Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. கச கசா ..இதனை எப்படி பாவிக்க வேண்டும் ? கச கசா ..இதன் பயன்கள் பற்றி கூற முடியுமா நண்பர்களே ? சர்பத் தயாரிக்கும் பொழுது கச கசா இதனை பாவிக்கின்றார்கள் இதனை சுடு நீரில் அவித்து பாவிப்பதா ,,அல்லது தண்ணீரில் ஊறவைக்க வேண்டுமா.. எப்படி என்ற தகவல்கள் அறியத்தாருங்கள் கச கசா ITHIL பலவகை உண்டா..அல்லது ? தயவு செய்து பதில் தாருங்கள்

  2. சுவையான கருவாடு சர்க்கரைவள்ளிக்கிழங்கு குழம்பு தேவையானப் பொருள்கள்: கருவாடு_சுமார் 10 எண்ணிக்கையில் (காரை,நீர்சுதும்பு,சென்னாவரை,சங்கரா,பாறை போன்றவை நன்றாக இருக்கும்) வள்ளிக்கிழங்கு_2 புளி_பெரிய நெல்லிக் காய் அளவு சின்ன வெங்காயம்_10 தக்காளி_பாதி முழு பூண்டு_1 மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன் மிளகாய்த் தூள்_3 டீஸ்பூன் உப்பு_தேவையான அளவு தாளிக்க: நல்லெண்ணெய் வடகம் வெந்தயம் கறிவேப்பிலை செய்முறை: புளியை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வை.ஊறியதும் கெட்டியாகக் கரைத்து வை. கருவாட்டினை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து நீரை வடிய வை. சின்ன வெங்காயம் நறுக்கி(அ)தட்டி வை.தக்காளியை நறுக்கி வை.பூண்டு உரித்து வை. வள்ளிக்கிழங்கை குழம்பு கொதிக்க ஆரம்பித…

  3. [size=4]தேவையான பொருட்கள் :[/size] [size=4]பொண்ணாங்கண்ணிக் கீரை-1 கட்டு[/size] [size=4]வெங்காயம்-1[/size] [size=4]தக்காளி-1[/size] [size=4]உப்பு-தே.அளவு[/size] [size=4]புளி-னெல்லிக்காய் அளவு[/size] [size=4]துவரம் பருப்பு-கால் கப்[/size] [size=4]மஞ்சள் தூள்-கால் டீஸ்பூன்[/size] [size=4]சாம்பார் தூள்-2 டே.ஸ்பூன்[/size] [size=4]தாளிக்க்:[/size] [size=4]எண்ணெய்-2 டே.ஸ்பூன்[/size] [size=4]கடுகு,உ.பருப்பு-தலா 1 டீஸ்பூன்[/size] [size=4]பெருங்காயம்-2[/size] [size=4]கறிவேப்பிலை-1 கொத்து[/size] [size=4]செய்முறை :[/size] [size=4]துவரம்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து குழைய வேக வைத்துக் கொள்ளவும்.[/size] [size=4]கீரையை ஆய்ந்து,கழுவி சுத்தம் செய்து…

  4. யாரவது வட்டிலப்பம் செய்யத் தெரிந்தால் எழுதுவீர்களா செய்முறையை?

  5. கறி மிளகாய் தூள் தயாரிக்கும் முறை 1 1/2 கி.கிராம் தூள் கிடைக்கும் தேவையான பொருட்கள் செத்தல் மிளகாய் - 500 கிராம் மல்லி - 400 - 500 கிராம் பெருஞ்சீரகம் - 100 கிராம் மிளகு - 50 கிராம் சிறிதாக வெட்டிய மஞ்சள் - 25 கிராம் கடுகு - 1 மே. க. ( நிரப்பி ) வெந்தயம் - 1 மே. க . ( நிரப்பி ) நற்சீரகம் - 2 மே . க ( நிரப்பி ) இறைச்சி சரக்கு - 2 பக்கட் ( சிறியது ) கறிவேப்பிலை - 10 நெட்டு செய்முறை :- மிளாகாய் , மல்லி , பெருஞ்சீரகம் ஆகியவற்றை துப்பரவு செய்து தனி தனியாக கழுவி காய வைத்து எடுத்துக் கொள்க . மிளகாயின் காம்பை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டி கையால் நன்கு கசக்கி…

  6. கடல் உணவுகளில் மீனிற்கு அடுத்தப்படியாக மிகவும் ஆரோக்கியமானது என்றால் அது இறால் தான். இந்த இறாலை பலவாறு சமைத்து சாப்பிடலாம். அதில் ஒன்று தான் இறால் குழம்பு. இந்தியாவில் இறால் குழம்பானது ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரி சமைப்பார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையில் இருக்கும். இறால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! இங்கு அப்படி சில வித்தியாசமான ருசியுடைய இறால் குழம்புகள் மற்றும் அதன் செய்முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றில் எது பிடித்துள்ளதோ, அவற்றை விடுமுறை நாட்களில் சமைத்து ருசியுங்கள். செட்டிநாடு இறால் குழம்பு!!! தேவையான பொருட்கள்: இறால் - 400 கிராம் மிளகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் வெந்தயம் - 1 டீஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் கசகசா - 1 டீ…

  7. செய்முறை தேவை...................... வித்தியாசமான் " சான்விச் " செய்யும் முறை யாராவது பதிந்து விடுவீர்களா? டுனா ( tuna ) பச்சை வெங்காயம் ( வெங்காய் தாள் என்று ஊரில் சொல்வோம்) உப்பு மிளகு தூள் மயோனிஸ் ...( செய்தாயிற்று ) deli meat ( இறைச்சி பேப்பர் போல் இருக்கும்) chicken beef pork ,,(,,ஏதாவது ) சாலட் (letuce ..)மயோனிஸ். தக்காளி ...சேர்த்து செய்தாயிற்று. அவித்த முட்டை பிடிக்காது ............ வேறு எதாவது செய்முறை தரவும்.

  8. [size=5]வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில் பெரும்பான்மையானோர் தேங்காய்ப் பால் இன்றியே கறி சமைக்கிறார்கள். இது யாழ்ப்பாண முறையில் (தேங்காய் பால் சேர்க்கும்) முறையிலிருந்து சிறிது வித்தியாசமானது தேவையான பொருட்கள்:[/size] [size=5]ஆட்டிறைச்சி இறைச்சி – 1 கிலோ சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டப் பெற்றவை[/size] [size=5]வெண்காயம் – 2 பெரிய வெண்காயம் நீள்மாக வெட்டப் பெற்றவை[/size] [size=5]சிறிய உருளை கிழங்கு. பெரிதாயின் பாதி போதுமானது - சீவி சிறு துண்டுகளாக வெட்டியவை[/size] [size=5]பச்சை மிளகாய் – 5 மிளகாய் நீட்டாக வெட்டப் பெற்று இரண்டு துண்டாக்கப்பெற்றவை[/size] [size=5]உள்ளி: 5 - 6 பற்கள் நீளமாக பிளந்து இரண்டாக வெட்டப் பெற்றவை[/size] [size=5…

  9. http://www.keetru.com/recipes/index.html பார்க்கவும். உடுப்பி ஹோட்டல் உணவுகள் கத்தரிக்காய் துவையல் தேங்காய் துவையல் புளித் துவையல் வத்தக்குழம்பு தேங்காய் அப்பம் பனீர் வாழைக்காய் கட்லெட் அடை வெண்டைக்காய் வறுவல் காலிஃப்ளவர் குருமா உருளைக்கிழங்கு குழம்பு புடலங்காய்ப் பொரியல் முட்டைகோசுப் பொரியல் உருளைக்கிழங்கு பொரியல் இனிப்பு கோதுமை அடை எள்ளுருண்டை உருளைக்கிழங்கு குருமா பனீர் பட்டர் மசாலா போண்டா ரவா இட்லி பானி பூரி பேல் பூரி இடியாப்பம் உப்புமா ஆப்பம் ரவா தோசை தோசை கேசரி மசால் வடை மெதுவடை கீரை வடை ஆமை வடை பூண்ட…

  10. நெல்லிக்காயின் சாறு ! நெல்லிகக்காயின் சாறு இருக்கிறதே அதையும் தேனையும் சேர்த்துக் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் பலம் கிடைக்கும்; குடலுக்கும் பலம் கிடைக்கும். மூளை இருதயம் கல்லீரல் முதலிய உறுபபுகளுக்கும் பலம் கிடைக்கும். கொஞ்சம் சாப்பிட்டாலும் போதும். உங்கள் வாய்நாறும். அது உங்களுக்குத் தெரியாது. உங்கள் வாய் நாறுகிறதா என்று மற்றவர்களிடம் கேளுங்கள். நாறுகிறது என்று சொன்னால் எலுமிச்சம் பழச்சாறு கலந்த நீரினால் அடிக்கடி வாயைக் கொப்பளியுங்கள். வாய் நாற்றம் போய்விடும். எலுமிச்சமம் பழம்கலந்த நீரை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. எந்த வகையிலாவது எலுமிச்சம் பழத்தை நீங்கள் அடிக்கடி பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். முட்டைக்கோசை உங்களுக்குப் ப…

  11. கன நாளா லட்டு செய்யவேணும் எண்டு யோசிச்சு யோசிச்சு செய்ய நேரமில்லம விட்டிட்டன். இப்ப தான் ஒரு கிழமை விடுமுறை. என்ன வித்தியாசமா செய்யிறது கன நாளா செய்யோணும் எண்ட லட்ட தான் செய்ய முடியும் எண்டு செய்தன். இது உங்களுக்கான பங்கு. சாப்பிட்டு பாத்து சொல்லுங்கோ

    • 10 replies
    • 6.8k views
  12. மட்டன் ரசம். தேவையான பொருட்கள்: ஆட்டு எலும்பு - 250 கிராம் எலுமிச்சை பழம் - 1 மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி பூண்டுப் பல் - 4 இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி சீரகத்தூள் - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் - 2 சாம்பார் வெங்காயம் - 50 கிராம் நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி கறிவேப்பிலை - சிறிதளவு கொத்துமல்லி - சிறிதளவு செய்முறை: எழும்புத் துண்டுகளை நன்றாகக் கழுவி, குக்கர் பாத்திரத்தில் போட வேண்டும். எழும்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள், இஞ்சி விழுது, கொத்துமல்லி, உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். 3 விசில் வந்ததும் 10 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து இறக்க வேண்டும். கடாயை அடுப்பில் ஏற்றி, எண்ணெய் விட்ட…

  13. Started by இனியவள்,

    கோழி வடை தேவையான பொருட்கள்: 250 கிராம் கோழிக்கறி, 100 கிராம் கடலை பருப்பு, 50 கிராம துவரம் பருப்பு, 2 வெங்காயம், 6 பச்சை மிளகாய், கைப்பிடியளவு முருங்கை கீரை, 1 மேசைக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு மற்றும் எண்ணெய் செய்முறை: கடலை பருப்பு, துவரம்பருப்பு ஆகியவற்றை அரை மணி நேரம் ஊறவைத்து அரைத்து வைத்தபின் எலும்பில்லாத கோழிக்கறியை அடித்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும். முருங்கைக் கீரை, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். கோழிக்கறி, கீரை, பருப்பு, இஞ்சி விழுது, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பிசைந்து எடுத்துக் கொள்ளவும். அதனுடன் உப்பு சேர்த்து வடைகளாக தட்டி இலையில் வைக்…

    • 38 replies
    • 6.7k views
  14. ஆடிக்கூழ் செய்முறை 5- 6 பேருக்கு போதுமானது தேவையான பொருட்கள் : அரிசி - 1/2 சுண்டு வறுத்த பயறு - 100 கிராம் கற்கண்டு - 200 கிராம் தேங்காய் - 1 உப்பு - அளவிற்கு தண்ணீர் - 14 தம்ளர் செய்முறை : அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்து இடித்தரித்துக் கொள்க . ஒரு தேங்காயை துருவி 4 தம்ளர் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து பாலை பிழிந்தெடுத்து , இதில் 1/2 தம்ளர் முதல் பாலை எடுத்து வேறாக வைக்கவும் . பின்பு அரித்து வைத்துள்ள மாவில் 1/3 பனங்கு மாவை எடுத்து பாத்திரத்திலிட்டு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அரைத் தம்ளர் முதல் பாலை சிறிது …

  15. Started by nunavilan,

    லசான்யா (Lasagna) இது இத்தாலியன் சமையல். தேவையானப் பொருட்கள் பிரெட் - 1lb கத்தரிக்காய்(eggplant) - 2 பெரியது பட்டர் - சிறிது ஒலிவ் எண்ணெய் - சிறிது உப்பு மைதா/கோதுமை மா - 1 கப் தக்காளி ஸோஸ் - 4 கப் பாஹ்மஜான்/மோற்சரில்லா சீஸ் - 3 கப் செய்முறை அவனை 400 F இற்கு சூடாக்கவும். கத்தரிக்காயை மெல்லிய வட்டமான துண்டுகளாக வெட்டி உப்பு தண்ணீரில் கழுவி பிழிந்து வைக்கவும். ஒரு பானில்(Pan) பட்டரை உருக்கி அதில் பிரெட் துண்டுகளை இரு பக்கமும் திருப்பி போட்டு டோஸ்ட் செய்யவும். வெட்டிய கத்தரிக்காய் துண்டுகளை சிறிது உப்பில் பிரட்டி மைதா/கோதுமை மாவில் புரட்டி சிறிது ஒலிவ் எண்ணெயில் இரு பக்கமும் திருப்பி போட்டு பொரிக்கவும் (sautée) பின்னர் ஒரு…

  16. கிகிகி வந்திட்டோம்ல...ஒவனில் பன் வேகிட்டே இருக்கு..படத்துடம் கொலைவெறி செய்முறை விரைவில்... UPDATE: தேவையான பொருட்கள்: கோதுமை மா பால் நீர் ஈஸ்ட் சீனி உப்பு முட்டை வெள்ளைக்கரு சீனிச்சம்பல் செய்முறை: 1. தேவையான பொருட்களை சரி அளவில் அளந்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். 2. கையை நன்றாக கழுவி விடுங்கள்.கிகிகிகி 3. பாலை லேசாக சூடாக்கி, முறையே சீனி, ஈஸ்ட் போட்டு நன்றாக கலக்கி ஒரு பக்கத்தில் வையுங்கள். 4. மாவின் நடுவில் சின்னதா ஒரு குளத்தை வெட்டி, அதற்குள் மேற் கூறிய பொருட்களை அனைத்தையும் போட்டு நன்றாக அடித்து (நாங்க எங்க போனாலும் அடி தடி தான்) குழைத்து வையுங்கள். குழைத்த மா இருமடங்காகி வரும் வரை வைத்திருங்கள்.…

    • 21 replies
    • 6.6k views
  17. செய்முறையை வாசிக்க..: http://www.yarl.com/weblog/suvaiaruvi/2006...ml#more

  18. கணவா மீன் - 500 கிராம் வெங்காயம் - 50 கிராம் பச்சை மிளகாய் - 2 பூண்டு/உள்ளி - பாதி இஞ்சி - அரை அங்குலத்துண்டு கறித்தூள் - 3 தேக்கரண்டி கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி எலுமிச்சை/தேசிக்காய் - பாதி கறிவேப்பிலை - 2 கொத்து உப்பு - ஒரு தேக்கரண்டி எண்ணெய் - 3 மேசைக்கரண்டி தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். கணவா மீனை சுத்தம் செய்ய அதன் தலைப்பகுதியைப் பிடித்து இழுத்தால், அப்படியே பிரிந்து வரும். அதில் கறுப்பு பை போல் உள்ள பகுதியில் மை போல் இருக்கும். அதை உடையாமல் பிரித்தெடுத்தெடுக்கவும். உடைந்தால் எல்லாம் கறுப்பாகிவிடும். அதே போல் கண்பகுதியையும் மெதுவாகப் பிரித்து விடவும். அதிலும் மை இருக்கும். பின்னர் தலைப்பகுதியை வெட்டினால் ஒரு …

  19. கனடாவில் எங்கு தேடியும் கிடைக்காமல், ஒரு மாதிரி ஊரிலிருந்து கணவாய்க் கருவாடு தருவித்து விட்டேன் (இலங்கைப் பொருட்களை புறக்கணி என்பதில் கணவாய்க் கருவாட்டுக்கு ஒரு சின்ன விலக்கு கொடுக்க கூடாதா?). சின்ன வயதில் நிறைய சாப்பிட்ட நினைவு. இதனை எப்படி கறி வைப்பது? எனக்கும் மனிசிக்கும் பொரிக்க மட்டும் தான் தெரியும்? எப்படிக் கறி வைப்பது என்று தெரிந்தால் சொல்லவும். (சத்தியாமாக மச்சாளிடம் சமைக்க கொடுக்காமல் நானே சமைத்துப் பார்ப்பன்: இது குட்டிக்கு)

  20. பொரி அரிசி மா பொரி அரிசி மா எண்டா பொதுவா எல்லாருக்கும் என்ன எண்டு தெரியும் என நினைக்கிறன். ஊரிலை இருக்கேக்கை பொரி அரிசி மா பொதுவா 4 மணி தேத்தண்ணியோட சாப்பிடுற சிற்றுண்டி. சில நேரம் வீட்டிலை பெரும்பாலான ஆக்கள் விரதம் பிடிக்கினம், எண்டால் விரதம் பிடிக்காத ஆக்களுக்கு காலை உணவாகவும் இதை சாப்பிடுவினம். சின்னனிலை எனக்கு பொரி அரிசி மா சாப்பிட நல்ல விருப்பம். புலம் பெயர்ந்தாப்பிறகு பொரி அரிசி மா சாப்பிடுறக்கு வாய்ப்பு மிக குறைவு அல்லது இல்லாமல் போட்டிது எண்டே சொல்லலாம். எல்லா வகையான மாக்களையும் அரைச்சு விக்கிற தமிழ் வியாபார நிறுவனங்கள் ஏன் இன்னும் பொரி அரிசி மா பக்காம் போகேல்லை எண்டு தெரியேல்லை. புலம் பெயர்ந்த கன பேருக்கு இந்த அனுபவம் இருக்கும் எண்டு நி…

  21. Started by ரதி,

    இங்கு யாழில் அநேகமானோர் மரக்கறி சாப்பிடும் சைவக்காராக உள்ளீர்கள்...ஏன் அசைவத்தை தவித்தீர்கள் எனத் தெரியவில்லை சில நேரம் கோழிக் கடையில வேலை செய்து அசைவத்தின் மீது வெறுப்பு வந்து விட்டதோ தெரியவில்லை...இந்த சாதம் நான் மரக்கறி சாப்பிடும் நாட்களில் செய்கிறனான்...தனிய இருப்பவர்கள் அல்லது அவசரமாக சமையல் செய்ய இருப்பவர்கள் விரும்பினால் செய்து பார்க்கலாம் சத்தானதும்,சுவையானதும் ஆகும் செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள். செய்யத் தேவையான பொருட்கள்; பாசுமதி அரிசி கொஞ்சம்[அதிக அரிசி போட்டால் அதிக சாதம் வந்து விடும் ஆகவே அளவாகப் போடுங்கள் மைசூர் பருப்பு அரிசிக்கு ஏற்றளவு புரோசின் மரக்கறி கோளி புளவர்,புரோக்களி,ஸ்பினாச் விரும்பினால் கரட் மஞ்சள் சிறிதளவு உப்பு தேவையான அளவு …

    • 26 replies
    • 6.4k views
  22. Started by putthan,

    தேவையான பொருட்கள்- காஸ் அடுப்பு இல்லாவிடில் விறகு அடுப்பு,பப்படம் ஒரு பைக்கற்,எண்ணேய் தேவையான அளவு,தாச்சி,கண் கரண்டி. செய்முறை-தாச்சியை முதலில் நன்கு கழுவி அடுப்பில் வைக்கவும் பின் அடுப்பை பற்ற வைக்கவும் சிறிது நேரத்தின் பின் எண்ணேய் போத்தல் மூடியை களற்றி எண்ணேயை கவிட்டு தாச்சிக்குள் ஊற்றவும்.ஊற்றிய பிறகு எண்ணேய் போத்தலை நன்றாக மூடி இருந்த இடத்தில் வைக்கவும்.எண்ணேய் நன்றாக கொதித்தவுடன் பப்பட பையை வாயால் பிக்காமல் கத்தியால் வெட்டி ஒவ்வொரு பப்படமாக தாச்சியுள் போடவும்.நன்றாக பொங்கி வந்தவுடன் பப்படத்தை கண் கரண்டியால் எடுத்து ஒரு பழைய பேப்பரில் போடவும்.பத்திரிகையில் எண்ணேய் ஊறியவுடன் மரக்கறி சோற்றோடு சேர்த்து உண்ணவும்........

    • 24 replies
    • 6.4k views
  23. Started by nunavilan,

    ஆறு, குளங்களில் கிடைக்கும் நண்டைவிட கடல் நண்டில் சுவை அதிகம். எடுத்து உடைத்து சாப்பிட சற்று சிரமமான உணவு இது. இதனாலே பலர் இதனை தவிர்த்து விடுகின்றனர். அதிக மணம் கொண்டது. நண்டில் கால்சியம் அதிகம். அவை பெரும்பாலும் நண்டு ஓட்டில்தான் இருக்கின்றன. நாம் விரும்பி உண்ணக்கூடிய சதைப் பகுதிகளில் கார்போஹைட்ரேட்ஸ் அதிகம் உள்ளது. நண்டினை உடைத்த உடன் சமைத்துவிட வேண்டும். உடைத்து நீண்ட நேரம் வைத்திருந்தால், நீர் விட்டு, வீணாகிவிடும். அமாவாசை காலங்களில் பிடிபடும் நண்டுகளில் சதை இருக்காது என்ற கருத்து உள்ளது. 100 கிராம் நண்டில் அடங்கியுள்ள சத்துக்கள் சக்தி (Energy) 59 கலோரிகள் ஈரப்பதம்/நீர் (Moisture) 83.5 கிராம் புரதம் (Protein) 8.9 கிராம் கொழுப்பு (Fat) 1.1 கிர…

    • 23 replies
    • 6.4k views
  24. அகத்திக்கீரை வறை அகத்திக்கீரை பொரியல் செய்வது மிகவும் சுலபம். கீரை வகைளில் அகத்திக்கீரை மிகவும் நல்லது பொதுவாக அசைவ உணவு அதிகம் சாப்பிடுபவர்கள் இதுபோன்ற கீரைகளை பொரியல் செய்து சாப்பிடுவது நல்லதாகும். இதுபோன்ற பொரியல் செய்வதற்கு அதிக நேரம் தேவை இல்லை. தேவையான பொருள்கள்: ஒரு கட்டு அகத்திக்கீரை ஒரு பெரிய வெங்காயம் ஒரு தக்காளி இரண்டு பச்சை மிளகாய் கொஞ்சம் பூண்டு ஒரு டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு இரண்டு டீஸ்பூன் சமையல் எண்ணெய் அரை டீஸ்பூன் பெருங்கயப்போடி கொஞ்சம் தேங்காய் துருவல் கொஞ்சம் கருவேப்பிலை கொஞ்சம் மல்லி இலை தேவையான அளவு உப்பு சமைக்கும் முறை: அகத்திக்கீரை காம்பை எடுத்துவிட்டு மிக சிறிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் நன்றாக கழுவி தனியாக ஒரு பாத்திரத்தில் வை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.