எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
இலங்கையின் வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டம் இது. பல ஆண்டுகளுக்கு முன்பே "தமிழ் ஈழம்'' கோரிக்கை, இலங்கைத் தமிழர்களால் எழுப்பப்பட்டது. "இலங்கைத் தமிழர்களின் தந்தை'' என்றும் "இலங்கையின் காந்தி'' என்றும் போற்றப்பட்ட செல்வநாயகம், தமிழர்களின் உரிமைக்காக அமைதியான முறையில் போராடிப் பார்த்தார். இலங்கை அரசுகளுடன் பல ஒப்பந்தங்கள் செய்து கொண்டார். பயன் இல்லை. கையெழுத்திட்ட மை உலருவதற்கு முன் ஒப்பந்தங்களை கிழித்துப் போட்டனர் சிங்கள ஆட்சியாளர்கள். எனவே, "இலங்கை தமிழர்கள் மானத்தோடு வாழ 'சுதந்திர தமிழ் ஈழம்' தான் ஒரே வழி'' என்று மாநாடு கூட்டி அறிவித்தார். அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் போடப்பட்ட தீர்மானம் இது. இலங்கையின் வரலாறு *********************** "த…
-
- 1 reply
- 1.2k views
-
-
-
- 1 reply
- 380 views
-
-
"ஈரம் தேடும் வேர்கள்" / குரல் வடிவம் : ஆனந்தராணி பாலேந்திரா
-
- 1 reply
- 746 views
-
-
என் கண்ணெதிரே மருத்துவமனை எரிந்தது...!காயப்பட்டவர்கள் சிதறிப் பலியாகினர்...! - முள்ளிவாய்க்கால் மருத்துவப் போராளி அலன் முள்ளிவாய்க்கால் மருத்துவப் போராளி அலன் விடுதலைப் புலிகளின் அனைத்துப் பிரிவுகளையும்போல மருத்துவப் பிரிவும் இறுதிநாள் வரை மக்களுக்காக பணிசெய்த பிரிவு. ஓர் அவசர ஊர்திக்குள் வைத்து இறுதியாக சத்திரசிகிச்சை செய்த வரலாற்றையும் தன் மீது பதிந்துகொண்ட பிரிவு இது. அவ்வாறான பெரும் பணியைச் செய்துதமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் மட்டுமல்லாது, தமிழீழ மக்கள் மட்டுமல்லாது யாருக்கு எதிராக போர்க்கருவி ஏந்தி களமாடினார்களோ அந்த எதிரிகளையும் கூடதன்நிறைவோடு பாதுகாத்தவர்கள் எம் மருத்துவப்போராளிகள். அவ்வாறாக இறுதி நாள் வரை தமிழீழவிடுதலைப் புலிகளின் …
-
- 1 reply
- 1.5k views
-
-
லெப்.கேணல் செல்வி பற்றிய நினைவுப்பதிவு http://www.vakthaa.tv/play.php?vid=1580
-
- 1 reply
- 1.7k views
-
-
சோழனை விட உயர்ந்தவர் தலைவர் பிரபாகரன் | Prabhakaran Sculpture | Sirppi
-
- 1 reply
- 1k views
-
-
-
- 1 reply
- 1.9k views
-
-
தேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.! Last updated Jul 27, 2020 சோகத்தை வெள்ளத் தேவையானது வீரம்; ஆயினும் வீர முயற்சிகள் சிலவேளை, சோகத்தையும் தரலாம். ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலை வேண்டிப் போராடும் ஒரு தேசம் இந்த வகைச் சோகத்தை, இடையிடையே சந்திக்க வேண்டி வரலாம். 28.07.1995 அன்று, தமிழீழம் அத்தகையதொரு சோகத்தைச் சந்தித்தது. (இந்த வகைச் சோகத்தை நேர சூசிவைத்து, சிங்கள தேசம் அடிக்கடி அனுபவிக்கின்றது என்பது வேறுவிடயம்!) தமிழீழத்தின் இதயப் பகுதியாக இருக்கும் மணலாற்றுக் கோட்டத்தின் கணிசமான நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருக்கும் சிங்களப்படை முகாம்களில் ஐந்தைப் புலிவீரர்கள் தாக்கி அழிக்க முற்பட்டபோது, எதிர்பாராத வகையில் இந்தச் சோக அதிர்ச்சியைத் தமிழினம் எதி…
-
- 1 reply
- 950 views
-
-
வன்னியில் இருந்து ஒரு குடும்பம் கனடாவிற்கு குடிபெயர்ந்துள்ளது . புலம்பெயர் மக்களும் ஈழதமிழ் மக்கள் மற்றும் இந்தியா இந்தோனேசியா மலேசியா சிங்கபூர் தென்னாபிரிக்கா மொறிசியஸ் தீவு வாழ் தமிழர்கள் எல்லோரும் உடனடியாக சிந்திக்க வேண்டிய கால கட்டம் இது ஏனெனில் இந்த பெயர்வானது இன்று இலங்கை விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகரிகளிடம் இருந்து மட்டுமே கசிந்த ?#8220;ர் செய்தியாகும் இது நாளை இலங்கை ஊடகங்களிலும் பின்னர் இந்திய ஊடகங்களிலும் அதன் பின்னர் உலக ஊடகமான் சீ என் என் . பி். பி .பி என்று சர்வதேச ஊடகங்களிலும் வெளியாகும் போது அது தமிழர் தரப்பை மிகுந்த நெருக்கடிக்குள்ளாக்கும் அது மட்டுமல்மல ஈழதமிழர் போராட்டதையெ மிகவும் பாதித்து பின் தள்ளி விடும்.பிரித்தானிய இணை அமைச்சர் வர…
-
- 1 reply
- 1.1k views
-
-
அழிவடைந்து கொண்டிருக்கும் சிவன் ஆலயம் – ‘பாதுகாக்க முன் வாருங்கள்’ பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் 47 Views திருகோணமலை, திருமங்கலாய் காட்டுப் பகுதியில் இருக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன் ஆலயம் ஒன்று அழிவடைந்து கொண்டிருப்பதாக கூறும் பேராசிரியர் ப.புஷ்பரட்ணம், அதனைப் ‘பாதுகாக்க முன் வாருங்கள்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் இந்து மதத்திற்கு 2500 ஆண்டுகளுக்கு குறையாத வரலாறு உண்டு. பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்தி எழுந்த பாளி இலக்கியங்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் அறிமுகமாவதற்கு முன்னரே இலங்கையில் இந்து மதமும். அம்மதம் சார்ந்த ஆலயங்களும் இருந்ததாகக் கூறுகின்றன. அவற்றுள் கிழக்கிலங்கையில் இருந்த இற்றை…
-
- 1 reply
- 1.5k views
-
-
-
- 1 reply
- 1.5k views
-
-
தமிழ் தேசியம் : திராவிடர் என்பது தமிழ்ச் சொல்லா?...திராவிடர் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் என்ன?...அதற்கு இணையான தமிழ்ச் சொல்லை வைத்து தமிழரை அழைக்க வேண்டியதுதானே...தமிழ் தமிழ் என்று கூறிவிட்டு ஏன் தமிழரை ஒரு வேற்றுமொழிச் சொல் மூலம் அழைக்கிறீர்கள்?...இதற்கு பதில் சொல்லிவிட்டு உங்கள் அரசியலைத் தொடருங்கள்... பதில் 1 : ====== திராவிடம் : திராவிடர் என்றால் தமிழர்...தமிழர் என்றால் திராவிடர்(கருணாநிதி கூறியது)... தமிழ் தேசியம் : அப்போது, தமிழரை தமிழர் என்றே அழைக்கவேண்டியது தானே...பிறகு எதற்கு திராவிடர் என்ற சொல் தேவைப்படுகிறது... திராவிடம் : தமிழர் என்றால் பிராமணர் வந்துவிடுவார்...திராவிடர் என்றால் வரமாட்டார்... தமிழ் தேசியம் : தமிழர் என்றால் பிராமணர் வந்துவிடுவார் என…
-
- 1 reply
- 11k views
-
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! இதற்குள் புலிகளால் உள்நாட்டில் உற்பத்திசெய்யப்பட்ட பல்வேறு வகையான கண்ணிவெடிகள் தொடர்பான தகவல்கள் உள்ளன. முதலில் கடற்கண்ணிவெடிகள் பற்றிப் பார்ப்போம். கடற் கண்ணிவெடி (naval mine) 1)நங்கூரமிடப்பட்ட தொடுகை கடற் கண்ணிவெடி ( moored contact sea mine) அ. பெயர்: கிட்டு 93 மொத்த எடை: 65.5kg ஆ. கீழ்வரும் கண்ணிவெடிகளில் ஒன்றனது பெயர் கொலின் கடற் கண்ணிவெடி என்பதாகும். அது கப்டன் கொலின்ஸ் அவர்களின் நினைவாக விடுதலைப…
-
- 1 reply
- 259 views
-
-
அவன் முகம் எனக்கு நினைவில்லை. அவன் தன்னுடைய முகத்தைக்கூட காட்ட விரும்பவில்லை என்றே நினைக்கிறேன். 2009 மே 18 அதிகாலை 2.45. முள்ளிவாய்க்காலின் இறுதி அத்தியாயங்கள் உன்னத உயிர்த்தியாகங்களின் மத்தியில் எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் அந்தக் கணப்பொழுது. எங்கும் பிணக்குவியல் பிணங்களைப் பார்ப்பதற்கு கூட வெளிச்சம் இல்லை. ஆங்காங்கே வீழ்ந்து வெடிக்கும் எறிகணைகளின் கந்தகத்தீயின் வெளிச்சத்தில் பிணங்களை மக்கள் கடந்து கொண்டிருக்கின்றனர். எனது குடும்பமும், இன்னும் மூன்று குடும்பங்களையும் நான் ஓரிடத்தில் வைத்துக்கொண்டிருக்கிறேன். மக்கள் கூட்டமாக எங்களை கடந்து சென்று கொண்டிருக்கின்றனர். புதுக்குடியிருப்பு முல்லை வீதி மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. அடிக்கு மேல் அடி வைத்து நகரும் மக்கள் கூ…
-
- 1 reply
- 83 views
-
-
-
- 1 reply
- 1.7k views
-
-
-
- 1 reply
- 1.3k views
-
-
அன்புடன் கோமகனுக்காக.......விளம்பர இடைவேளை வெள்ளை மணலில் கால் பதிக்கும் இன்ப அனுபவம் – ஒரு கடலோர கிராமத்தின் தரிசனம்! தென்னிலங்கையில் பலரும் அறிந்திராத பெயர் மணற்காடு. யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்கள் பலருக்கே தெரியாத கிராமம். யாழ்ப்பாணத்திலே வடமராட்சியின் கிழக்குக் கரையோரக் கிராமம். பருத்தித்துறை நகரிலிருந்து கிழக்காக சென்றால் நாம் தரிசிக்கும் கிராமங்களில் ஒன்று மணல்காடு. ஆனால் மணற்காட்டின் அயற்பகுதியான வல்லிபுரம் இந்துக்கள் மத்தியில் பிரபலமானது. தொன்மை மிகு வரலாற்றைக்கொண்டுள்ள வல்லிபுர ஆழ்வார் ஆலயம் அமைந்திருக்கும் சிற்றூர். அது பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் அமைந்துள்ளது. வல்லிபுரம் ஆலயத்தைத் தரிசிக்கும் எவருமே மணற்காட்டை எட்டிப்பார்க்கத் தவற மாட்டார்க…
-
- 1 reply
- 1.7k views
-
-
தமிழர்களின் பழைய கட்டுமானங்களையோ தமிழர்களோடு தொடர்புடைய மாயன் (மாயோன் என்பதன் திரிபு), ஆயமாறன் (பாண்டியர்கள் இடைநிலக் குடிகளாக இருந்த போது பிரிந்து சென்ற இனம்) கட்டுமானங்களை தென்னமேரிக்கா, மத்திய அமேரிக்கா கண்டத்தின் நாடுகளிலோ கண்டால் இந்த ஆய்வாளர்களுக்கு அது வேற்றுகிரகவாசியின் கட்டுமானங்களாகவும் கலைகளாகவும் தெரிகிறது. பாண்டியன் இடை நிலக்குடியாய் இருந்த போது அவர்களில் இருந்து பிரிந்த தென்னமேரிக்க ஆயமாறன்களின் (ஆயர்+மாறன்) திவானக்கு கட்டிடம் மேற்கத்திய காட்டுமிராண்டி ஆய்வாளர்களுக்கு வேற்றுகிரகவாசி கட்டியதாம். சண்டிகரில் கிடைக்கும் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஓவியம் வேற்றுக்கிரகவாசிகள் வரைந்ததா எனக் கேட்டு முட்டாப்பயல்களின் சண்டிகர் அரசு மேற்கத்திய மூதேவிகளின் அம…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஒரு போராளியின் குருதிச்சுவடுகள் புரட்சிமாறன் - விடுதலைப்புலிகள், கார்த்திகை 2006. வட போர்முனையின் கட்டளைப்பணியகம். தொலைத்தொடர்புக் கருவி அக்பரைத் தேடுகிறது. தொடர்பு இல்லை. காலையில்தான் முன்னணி நிலைகளைப்பார்த்துவிட்டு, அணித் தலைவர்களைத் தயார்ப்படுத்துவதற்காக பின் தளத்திற்குப் போய் வருவதாகத் தளபதி தீபனிடம் கூறிச் சென்றவன். இன்னமும் வரவில்லை. மாலை 3.00 மணி அக்பரின் தொடர்பில்லை. மாலை 5.00 மணி தொடர்பில்லை. இரவு 8.00 மணி தொடர்பில்லை. தளபதியின் மனதில் சந்தேகம் தோன்றுகின்றது. நாளை விடிந்தால் எதிரி முன்னேறக்கூடும் என்ற தருணத்தில் அக்பர் ஒருபோதும் இத்தனை மணிநேரம் தொடர்பில்லாமல் நிற்கமாட்டான். நேரம் செல்லச் செல்ல தளபதியிடமும் ஏனைய போராளிகளிடமும் ஏக்கம் தொற்றிக்கொள்கிறது…
-
- 1 reply
- 956 views
-
-
சைவசித்தாந்த வளர்ச்சியில் ஈழத்தறிஞரின் பணிகள் (சித்தாந்தரத்தினம், கலாநிதி க. கணேசலிங்கம் ஆதீனப்புலவர், இலண்டன் மெய்கண்டார் ஆதீனம்.) குப்பிழான் மண்ணில் காலத்திற்கு காலம் பல அறிஞர்கள் அவதரிக்கிறார்கள், அந்த வரிசையில் திரு கலாநிதி க.கணேசலிங்கம் அவர்களும் ஒருவர். அவர்கள் தற்போது அவுஸ்ரேலியாவில் வசித்துவருகிறார்கள். உலகெங்கும் நடக்கும் பல சைவ மகாநாடுகளில் முக்கிய பேச்சாளராக கலந்து கொண்டு எமது ஈழத்திரு நாட்டுக்கும், எமது குப்பிழான் கிராமத்திற்கும் பெருமை சேர்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் செந்திநாதையர் 10 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து ஆராய்ச்சி செய்த, சைவர்களின் புண்ணிய பூமியான, காசியில் இலண்டன் மெய்கண்டார் ஆதீனத்தின் வெள்ளி விழா 2012 ஆகஸ்ட் 6, 7, 8-ந் திகதிகளி…
-
- 1 reply
- 5.8k views
-
-
மீளவும் எல்லாத் தரப்புகளிலிருந்தும் குரல்கள் எழுவதைப் பார்க்கின்றேன். வவுனியா வான் தாக்குதல்களில் இலங்கைக்கான இந்திய சரீர உதவி அம்பலப் பட்டு நிற்கையில் சற்றும் மனந் தளராத விக்கிரமாதித்தன்கள் போல் கூவத் தொடங்குகின்றோம். “ஐயோ கொல்றாங்கய்யா.. கலைஞரே ஒரு தடவை மத்திய அரசுக்கு நெருக்குதல் கொடுங்கோ ´´ “ரத்த உறவுகளை கொலை செய்வதை பார்த்து கொண்டிருப்பதா? தமிழக அரசே மத்தியை கண்டித்து வை ´´ “குரல் கொடு ´´ வின்னர் கைப்புள்ள வடிவேலு சொல்வார் உசுப்பேத்தி உசுப்பேத்தியே ரணகளமாக்கிடுறாங்கய்யா. அது தான் கண்ணில் விரிகிறது. நண்பர் கேட்டார் “ஏன் கலைஞர் அவர்களால் மத்திய அரசோடு கதைச்சு ஒரு நெருக்குதலைக் குடுத்து இதைத் தீர்க்க முடியாது? ´´ “கலைஞர் கதைச்சால் மத்திய அரசு அதை செவி சாய்த்துக் …
-
- 1 reply
- 1k views
-
-
[size=1] [size=5]note : LOCATION[/size][/size] [size=1] [size=5]HI EVERYONE.[/size][/size][size=1] [size=5]PLEASE COME OUTTO THE STREETS..[/size][/size][size=1] [size=5]WE ARE BOYCOTTING VICTORIA SECRET THIS WEEKEND.[/size][/size] [size=1] [size=5]CITIES WILL BE OUT IN THE STREETS.. SATURDAY OR SUNDAY[/size][/size][size=1] [size=5]PLEASE LET ME KNOW WHAT DAY YOUR CITY IS PICKING TO[/size][/size] [size=1] [size=5]BRING THE GOSL DOWN TO THIER KNEES[/size][/size] [size=1] [size=5]NEW YORK CITY BOYCOTT[/size][/size][size=1] [size=5]VICTORIA SECRET.. 34th and 6th [/size][size="5"]SUNDAY[/size] [size="5"]NOV 18 2PM TO 4P[/size][/size] [size=1] […
-
- 1 reply
- 1.2k views
-
-
4 அமுதன் :- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகுவின் உருவாக்கம் ஆரம்பிப்பதற்கு காரணமாக அமைந்த விடயம் யாதெனக் கருதுகின்றீர்? நிலவன் :- உலகத்தில் எங்கு ஒரு இனம் ஒடுக்கப்பட்டு அழிக்கப்படுகின்றார்களோ அங்கு ஒரு தலைவன் உருவாவதற்கான சூழல் தானாகவே உருவாகிறது. அப்படித்தான் ஈழதேசத்தில் தேசிய இனமாகிய தமிழர்கள் அழிக்கப்பட்டு ஒடுக்கப் பட்டபோது தமிழீழத்தின் தேசியத் தலைவனாக மேதகு வே. பிரபாகரன் என்ற தலைவன் உருவானார். உலகத்திற்கு அறம் போதித்த இலக்கியங்கள் என தமிழுக்கும், தமிழர்களுக்கும் நீண்ட பெரிய வரலாறு உண்டு. அந்த வரலாற்று நாயகனாக மேதகு வே. பிரபாகரன் என்ற பெயர் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு தமிழின வரலாற்றின் பக்கங்களில் அழுத்தம் திருத்தமாக இருக்கும். உலகில…
-
- 1 reply
- 483 views
- 1 follower
-
-
அம்மாச்சி போனேன்: தமிழகப் பேராசிரியர் அ. ராமசாமி. இருபது நாட்கள் பயணத்தில் 11 ஆவது நாளில் யாழ்ப்பாணத்தில் இறங்கினேன். அதிகாலை நான்குமணிக்கு இறங்கிய உடனே எனது தொலைபேசியில் அழைப்பு விடுத்தபோது என்னருகில் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் இருந்தவர் எடுத்தார். உடனே அணைத்துவிட்டு ‘நான் சீலன்…’ என்று கையை நீட்டினார். நானும் ‘வணக்கம் சீலன்’ என்று சொல்லிக் கையைக் கொடுத்துவிட்டுத் தயங்கினேன். சீலனைப் புகைப்படமாகப் பார்த்திருக்கிறேன். யாழினி யோகேஸ்வரன் அனுப்பியிருந்தார். கையைப் பிடித்தவர், நான் சீலன் இல்லை; அவர்தான் என்னை அனுப்பிவைத்தார். காலையில் அவர் வந்து சாப்பிட அழைத்துப் போவார் என்று சொன்னார். இப்போது கையிலிருந்த தலைக்கவசத்தை என்னிடம் கொடுத்துப் போட்டுக்…
-
- 1 reply
- 1.3k views
-
-
இன்றைய நெருக்கடிகளின் நடுவே சண்முகதாசன் பற்றிய நினைவுகள் - பிறந்ததின நூற்றாண்டு - ஜுலை 3, 2020 வீரகத்தி தனபாலசிங்கம் கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கையில் சரித்திரத்தை மாற்றுவதற்கு பெரும் ஆர்வத்துடன் அரசியல் வாழ்வை தொடங்கிய இடதுசாரி தலைவர்களில் பலர் இரு தசாப்த காலத்திற்குள்ளாகவே அதே சரித்திரத்தின் கைதிகளாக மாறினார்கள்.அமைச்சர் பதவிகளின் ஊடாக பாராளுமன்ற அரசியல் அதிகாரத்தை அனுபவிப்பதற்கும் சந்தர்ப்பவாத அணுகுமுறைகளின் மூலமாக மக்களின் வாக்குகளை இலகுவாக பெறுவதற்கும் சரித்திரம் காட்டிய குறுக்குவழிகளினால் கவர்ந்திழுக்கப்பட்ட அவர்கள் தொடர்ச்சியான வர்க்க சமரச நடவடிக்கைகளின் மூலமாக இடதுசாரி இயக்கத்தை சரணாகதிப் பாதையில் வழிநடத்திச் சீரழித்தார்கள். இலங்கையில் இடதுசா…
-
- 1 reply
- 716 views
-