Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவாடும் ஊடகம்

நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. நாமறிந்த நமது கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரனின் வலைப்பூவில் இருந்து..: http://ksbcreations.blogspot.com சென்னை புத்தகக்கண்காட்சியில்... சென்னையில் டிசம்பர் 31ந்திகதி ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கும் புத்தககண்காட்சியில் எனது நாவலான "கரையைத் தேடும் கட்டுமரங்கள்" உட்பட வடலி பதிப்பகத்தின் ஏனைய புத்தகங்களும் விற்பனையாகின்றன. சென்னைப் புத்தக காட்சியில் வடலி வெளியீடுகளான கே.எஸ்.பாலச்சந்திரனின் - கரையைத் தேடும் கட்டுமரங்கள்" (நாவல்), த.அகிலனின் " மரணத்தின் வாசனை" (சிறுகதைகள்), கருணாகரனின் "பலி ஆடு" (கவிதைகள்), கானாபிரபாவின் "கம்போடியா - தொன்மங்களை நோக்கி" (பயண நூல்), கொலை நிலம் ஆகிய புத்தகங்கள் கீழ்வரும் ஸ்டால்களில் கிடைக்கும்.. பரிசல் புத்தக நிலையம் - எண் 386 …

  2. உணர்வுகள் wwww.unarvukal.com என்ற பெயரில் தமிழுணர்வுள்ள ஈழத்தமிழரால் ஆரம்பிக்கப்பட்டு, வளர்க்கப்பட்ட களம், ஆனால் அது இன்று ஒரு பச்சோந்தியால் கடத்தப்பட்டு தமிழெதிரிப பண்டாரங்களினதும், பரதேசிகளினதும் கூடாரமாக மாறியுள்ளது. அக் களத்தின் ஆரம்ப கால அங்கத்தவர் மட்டுமல்ல, அக்களத்தின் வளர்ச்சிக்காக பணத்தைச் செலவிட்டதும் நான் தான். ஆனால் அந்தக் களத்துக்கும் எனக்கும் இப்பொழுது எந்தவித தொடர்பும் கிடையாது. இப்பொழுது அங்கு நடக்கும் பண்டாரப் பதிவுகளுக்கும், சீமான் போன்ற ஈழத்தமிழர்களின் ஆதரவாளருக்கும் எதிராக நடக்கும் பிரச்சாரங்களுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஆரம்பத்தில் உணர்வுகள் களத்தில் எனக்கிருந்த தொடர்பையும், என்னுடைய தமிழுணர்வையுமறிந்த் நண்பர்கள் பலர் என்னிடம் அக்கள…

    • 18 replies
    • 3.5k views
  3. வணக்கம், கொஞ்சக்காலமாய் ஜனனி ஜனநாயகம் அவர்கள் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இடம்பெற போட்டியிடுவதாக தமிழ் ஊடகங்களிலும், இதர ஊடகங்களிலும் தொடர்ச்சியாக செயதிகள் வந்தன. இப்போது கொஞ்சநாளாய் சத்தம் ஒன்றையும் காண இல்லை. தேர்தல் முடிவுகள் இன்னமும் வெளிவர இல்லையா? ஜனனி அவர்களிற்கு எப்படியான ஆதரவு தேர்தலில் கிடைத்தது? பலரும் என்னிடம் ஜனனி அவர்கள் பற்றி ஆவலுடன் கேட்டார்கள். யாருக்காவது இதுபற்றிய செய்திகள் தெரிந்து இருந்தால் சொல்லுங்கள். வெற்றி, தோல்வி என்பது போக ஊடகங்கள் அவருக்கு ஆரம்பத்தில் கொடுத்த ஆதரவை தொடர்ந்து கொடுக்கவேண்டும். அப்போதுதான் நம்மவர்கள் சர்வதேச ரீதியில் முன்னுக்கு வரமுடியும். தேவைவரும்போது மட்டும், தேர்தல் காலங்களில் மட்டும் ஒருவரை விளம்பரம் செய்து பிரயோ…

    • 7 replies
    • 1.5k views
  4. Started by நேசன்,

    ஜபிசி தமிழ் வானொலி மாவீர வார நிகழ்வுகள் எல்லாம் விட்டு விட்டு வியாபார நிகழ்வுகளை மட்டுமே வழமையான நிகழ்ச்சிகளையே மட்டுமே ஒலிபரப்புகிறார்கள்ஆதவன் வானொலி போல் வந்து விட்டார்கள் வானொலிப் பெயரை விற்று விட்டார்களா? உறவுப்பாலம் என்னாச்சு?

  5. தமிழ் ஒளி இணையமும் கனடா சிஎம்ஆர் ரிவிஅய் போன்றன இணைந்து நிகழ்ச்சிகளை வழங்கியது மகிழ்ச்சிக்குரியது. தமிழரின் ஊடகங்களிற்கிடையில் இது போன்ற ஒத்துளைப்புகள் மேலும் வழர்க்கப்பட வேண்டும். ஒருவருக்கு ஒருவர் பலம் சேர்க்க வேண்டும். ஆனால் சிங்களவர்களோடு ஒப்பிடுகையில் எமது ஊடகங்களின் நிலை பரிதாபகரமானது என்பதை கவனிக்க வேண்டும். -1- தமிழ் தேசியத்திற்கு ஆதரவு நிலைப்பாடு இல்லதவர்களை சாதுரியமான கேள்விகளை கேட்க முடியாது தவிக்கிறார்கள். -2- தரமான கேள்விகளை சந்தர்ப்பங்களை பயன்படுத்தி நம்பிக்கையோடு கேட்க முடியாது தடக்குப்படுகிறார்கள். -3- ஆங்கிலத்தில் முன்னெடுப்பது என்பது முற்று முழுக்க முடியாது இருக்கிறது. ஆங்கில செய்தி நிகழ்ச்சிகளை சொந்தமாக தயாரிக்க முயற்சித்தால்தான…

    • 19 replies
    • 3.8k views
  6. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக்கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஜெயானந்தமூர்த்தி இன்று வெள்ளிக்கிழமை (பெப்பிரவரி 23) பிரித்தானிய நேரம் இரவு 9 மணிக்கு (மத்திய ஜரோப்பிய நேரம் 10 மணிக்கு) ஒரு ரேடியோ மூலம் உறவுகளுடன் உரையாடுகிறார். - மட்டு மாவட்டத்தின் தற்போதைய நிலை ... - வாகரையில் என்ன நடைபெறுகிறது ... - கிழக்கிலிருந்து விடுதலைப்புலிகள் வெளியேற்றப்பட்டு விட்டார்களா? - தமிழ் தேசியக்கூட்டணியின் அடுத்த நடவடிக்கை என்ன? ஜெயானந்தமூர்த்தியிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள் அழுத்த வேண்டிய இலக்கம்: +44 20 70 43 43 13 www.oruradio.com

  7. டென்மார்க்கிலிருந்து அனுப்பப்படும் நிதி மூலம் ஏழை எளிய மக்களுக்கு கோவிட காலத்தில் பொருளுதவி வழங்க முன்னென்றவர்கள். எதிரிகளின் சூழ்ச்சியால் சிறை செல்ல படடவர்கள். இவர்கள் விடுதலைக்கு மகிழ்ச்சி அவ்வாறே ஏனைய சிறைவாசிகளுக்கும் விடுதலை கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ள பட வேணுமென்பது எல்லோருடைய வேண்டுதல்கள்.

  8. திமுக, அதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைத் தொடர்ந்து தேமுதிகவுக்கும் தனியாக டிவி பிறக்கவுள்ளது. விரைவில் இதுதொடர்பான முறையான அறிவிப்பு வெளியாகும் என தேமுதிக இளைஞர் அணிச் செயலாளரும், கட்சித் தலைவர் விஜயகாந்த்தின் மைத்துனருமான சுதீஷ் அறிவித்துள்ளார். தமிழகத்தில் பொழுது போக்குக்காக டிவி ஆரம்பிப்பது போய் இப்போது கட்சிகளுக்காக டிவி ஆரம்பிக்கும் காலம் வந்து விட்டது. திமுகவுக்கு கலைஞர் டிவி (முன்பு சன் டிவி), அதிமுகவுக்கு ஜெயா டிவி, பாமகவுக்கு மக்கள் டிவி, விடுதலைச் சிறுத்தைகளுக்கு தமிழன் டிவி, காங்கிரஸுக்கு மகா டிவி என கட்சிக்கொரு டிவி உள்ளது. இதுதவிர மற்ற சானல்கள் ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவான டிவியாகவே செயல்பட்டு வருகின்றன. யாருடனும் சேராமல் தனி டிவியா…

  9. டொமைன் ஒண்டு வாங்கினேன்.. டொமைன் இல: TamilTiger.org எண்ட பழைய வெப்சைட் ஒண்டை ( Tamil.UserBoard.net ) திருத்தி அமைச்சு ஆணால் அதே தளத்தில் தொடருவதாக எண்ணம் பகுதிநேர ஆர்வத்திலும்.. பெரிதாக எந்த முன்னேற்றத்திலும் நம்பிக்கை இல்லாமையினாலும்.. இணையத்தள வேலைகள் மந்தமாகத்தான் இருக்கும்..

  10. தகவற் குறிப்புகளும் கருத்துருவாக்கமும் - எஸ்.கே.விக்னேஸ்வரன் ஊடகங்கள் தகவல்களையும் செய்திகளையும் வெளியிடுவதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. அவை செய்திகளையும் தகவல்களையும் தெரிவு செய்தல்,பகுத்தல், தொகுத்தல், ஆய்வுக்குட்படுத்தல், மதிப்பீடு செய்தல் என்ற பல பணிகளையும் பொறுப்புகளையும் கொண்டவை. ஒரு தகவல் செய்தியாவது ஊடகங்களின் நோக்குநிலையைப் பொறுத்தது. ஒரு ஊடகத்தில் செய்தியாக்கப்படும் தகவல் இன்னொரு ஊடகத்தின் கவனத்தில் முக்கியமற்றதாகப் படலாம். 'சந்தியில் இருவர் கைகலப்பு' என்பது ஒரு தகவல். இது மேலதிக விபரங்கள் சேராத வரையில் ஒரு செய்திக்கான முக்கியத்துவம் அற்றதாகி விடுகிறது. மேலதிகமாக அது நடந்த இடம் (உதாரணமாக யாழ் கச்சேரியடியில்) என்று குறிப்பிடப் படும்போது அதற்கு சற்று …

  11. தத்ரூப ஓவியங்களின் அரசன் இளையராஜா மரணம்… சிறு அலட்சியத்தால் மாபெரும் கலைஞனை இழந்துவிட்டோம்! கும்பகோணம் அருகே செம்பியவரம்பில் எனும் கிராமத்தில் பிறந்தவர் இளையராஜா. ஐந்து அண்ணன்கள், ஐந்து அக்காக்கள் என மிகப்பெரிய குடும்பத்தில் பிறந்த கடைசி மகன். கடந்த வாரம் அக்கா மகளின் திருமணத்துக்காக கும்பகோணத்துக்குப்போனவர், சில நாட்களுக்கு முன்னர் சென்னை திரும்பியிருக்கிறார். புகைப்படமா, ஓவியமா என எல்லோருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் தத்ரூப ஓவியங்களின் அரசன் இளையராஜா. ஆனந்த விகடனில் 2010 முதல் வெளிவரத் தொடங்கிய இவரது ஓவியங்கள் உலகம் முழுக்க புகழ்பெற்றன. பல்வேறு விருதுகளையும், அங்கீகாரங்களையும் பெற்றிருக்கும் ஓவியர் இளையராஜா நேற்று நள்ளிரவு 12 மணியளில் கொரோ…

  12. தந்திரோபாயப் பின்னர்கவுகளின் இறுதி அத்தியாயம் அண்மிக்கிறது -சி.இதயச்சந்திரன்- இலங்கையிலுள்ள பாடசாலைகள் தோறும் தேசியக்கொடி ஏற்றி, தொப்பிகலை மீட்பினைக் கொண்டாடும்படி ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். மன்னர் இட்ட கட்டளைக்கு மறுப்புக் கூறினால் தண்ணீர் இல்லாக் காட்டுப் பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்யப்படலாம் என்பது இலங்கையின் ஜனநாயக மரபு. இருப்பினும் இலங்கையின் தேசியக் கொடியை பாடசாலையொன்றில் எரித்த சார்ள்ஸ் அன்ரனியின் நினைவு மீண்டும் வருகிறது. தொப்பிகலையில் விறகு வெட்டச் சென்றதாக எதிர்க்கட்சிகளும் கிழக்கு மாகாண மக்களின் மனங்களை வெல்வதற்கே அங்கு சென்றதாக ஆளும் கட்சியும் அரசியல் இலாப நட்டக் கணக்குப் பார்க்கிறார்கள். மூத்த தளபதிகளுடன் 800 போராளிகளும் தொ…

  13. தன்னார்வ மொழி உரிமை கண்காணிப்பாளர் ............................................................. கிளிநொச்சிக்குச் செல்லும் போதெல்லாம் அதிகமாகக் கவலை கொள்வது கடைகளின் பெயர்ப் பலகைகளைப் பார்த்துத்தான். எத்தனை அழகழகான தமிழ்ப் பெயர்களால் அலங்காரமாகி நின்ற இடங்கள் இப்படி ஆகிவிட்டனவே என்று.; மொழி இனத்தின் அடையாளங்களில் மிகமிக முக்கியமானதல்லவா! இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து எழுத்துப் பிழைகளுடன் காணப்பட்ட பெயர்ப் பலகைகளை எங்கெல்லாம் கண்டேனோ அவற்றை எல்லாம் சேகரித்தேன். அவற்றில் முகநூல் பதிவுகளில் இருந்தே அதிகமான படங்களை தரவிறக்கி சேகரித்து வைத்திருந்தேன். பெரிய பெரிய பெயர்ப் பலகைகளில் முக்கியமான பெயர்ப் பலகைகளில் தமிழர்களின் இடங்களிலேயே உள்ள பெயர்ப் பலகைகளி…

  14. சீமான்.. http://seemaan.wordpress.com/ சு.ப.வீ http://subavee.wordpress.com/ அறிவுமதி http://arivumathi.wordpress.com/

  15. கோவத்தினால்தான் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறினேன் இந்தக்கோவம் எமது மக்களின் ஒட்டுமொத்த அதிருப்தியின் வெளிப்பாடு.... யாழ்ப்பாண கிளிநொச்சி மாவட்ட மக்களை பேயனாக்கியிருக்கிறார்கள்.... https://www.facebook.com/share/SMSUkMzS2JSe57Tp/

      • Thanks
      • Haha
      • Like
    • 45 replies
    • 2.8k views
  16. தமிழருவி தொலைக்காட்சிபரீட்சார்த்த ஒளிபரப்பு<<<http://tamilaruvi.tv/newtv.html>>>

  17. "தமிழுக்கு அமுதென்று பேர்- எங்கள் தமிழின்பத் தமிழுக்கு உயிருக்கு நேர்" உலகினில் பற்பல அருவிகள் உண்டு- ஆனால் வானலையில் இணையத்தளத்தினூடாக இணைந்து வரும் ஒரேயொரு அருவியே தமிழருவி............. இளையோர் இணைந்து இயக்கி மக்களை மகிழ வைக்கும் ஓர் பல்சுவை தாங்கியே உங்கள் தமிழருவி..... உலகின் அனைத்து செய்திகளையும் உடனடியாக கேட்டறிந்திடவும், தாய் மண்ணில் வீசிடும் தாயகக் காற்றினை தமிழ் மக்களின் செவிகளில் தவழவிடும் அருவியே தமிழருவி..... சிறப்புடன் வாழ்வதற்கு சிந்திக்க சில நிமிடம் நின்று, சீருடன் பார் போற்றிட சிறகடித்து வரும் அருவியே தமிழருவி....... இளையோர் முதல் முதியோர் வரை விரும்பிக் கேட்கும் பாடல்களை அலைகளில் தவழவிட்டு காணத்திலே மூழ்கித் திழை…

    • 0 replies
    • 1k views
  18. சிட்னி எழுத்தாளர்(அவுஸ்ரேலியா ஆங்கில)விழாவில் பங்குபற்றிய ஒரு எழுத்தாளரின் வானோலி பேட்டியை இந்த இணைப்பில் கேளுங்கள். http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/my-search-my-tamil-identity-began-after-war-part-1?language=ta http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/my-search-my-tamil-identity-began-after-war-part-2?language=ta&cx_navSource=related-side-cx#cxrecs_s நன்றிகள் sbs radio

    • 1 reply
    • 711 views
  19. உதயன் பத்திரிகை தனது 27ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதோடு தொடர்ந்தும் தமிழ் மக்களுக்குச் செய்திப் பணியாற்ற இறைவரத்தையும் ஆசீர்களையும் தெரிவிப்பது மகிழ்வான ஒரு விடயமாகும். உதயன் பத்திரிகைக் குடும்பத்தின் ஆசிரியக் குழுவினர் செய்தியாளர்கள் நிர்வாகிகள் அனைவருக்கும் முதலில் மகிழ்வான இந்த நேரத்தில் அன்பு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். ஒரு பத்திரிகையை நடத்துவது நெருப்பாற்றை நீந்திக் கடப்பதையும் யானையைக் கட்டி தீனி போடுவதையும் போன்றது என தினத்தந்தி பத்திரிகையின் நிறுவுநரும் ஆசிரியருமான சி.ப.ஆதித்தனார் தெரிவித்துள்ளார். உதயன் பத்திரிகை யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்ட மூன்றாவது செய்திப் பத்திரிகையாக கடந்த 27 …

    • 0 replies
    • 812 views
  20. தமிழர் புனர்வாழ்வுக்கழக இணையம் வேலை செய்யுது இல்லையே ஏன்? http://www.troonline.org/ http://www.trosponsorachild.org/ யாருக்கும் தெரியுமோ? தற்காலிக தொழில்நுட்ப கோளாறோ?

    • 1 reply
    • 1.1k views
  21. பேனா வைத்திருந்தவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் ஆனதுபோல், கணினி வைத்திருப்பவர்கள் எல்லாம் ஊடகவியலாளர்களாக மாறிவிடும் காலம் இது. எது உண்மை, எது பொய் என்ற எந்தவித அக்கறையும் ஆய்வும், பொறுப்புணர்வுமின்றி ஒரு செய்தியை தாங்கள் விரும்பியது போல் வெளியிடும் தன்னிகரற்ற உரிமையை இன்று புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் கொண்டிருக்கின்றார்கள். செய்திகள் திரிபுபடுத்தப்பட்டு பூதாகரமாகி ‘காகம் காகமாக வாந்தியெடுக்கும்’ நிலைமை இன்று தமிழர்களிடையே தலைவிரித்தாடுகின்றது. இதற்குள் இருந்து மீண்டெழ முடியாதபடி இன்றைய நவீன உலகத்தில் தகவற் பரிமாற்றம் என்பது வியாபித்திருக்கும்போதும், எது சரி - எது தவறு என்பதை மக்கள்தான் தண்ணீரில் இருந்து பாலைப் பிரித்தருந்தும் அன்னம் போல் சரியானவற்றை கண்டறிந்து உள்வாங்கவே…

  22. தமிழா உனக்கு மானம் இருந்தால் இதை பார்!

    • 24 replies
    • 4.8k views
  23. தமிழின அழிப்பின் பத்து வருட நிறைவில் ஓர் ஆவணத் தொகுப்பை அச்சு வடிவில் வெளியிடவுள்ள பிரான்சு ஊடகமையம்! AdminMarch 14, 2019 வரலாற்றுக் கடமையை தவறவிடாதீர்கள் ஈழமுரசு விடுக்கும் பணிவான வேண்டுகோள்! இன்னும் பல நூறு வருடங்கள் எம்மை கடந்து போனாலும் தமிழினத்தால் மறக்கமுடியாத வலிமிகுந்த ஓர் ஆண்டாக 2009 மே எமக்குள் ஆயிரம் இலட்சம் உணர்வுக் கலவைகளைத் தந்தபடியே இருக்கும். உன்னதம் மிகுந்த எமது விடுதலைப் போராட்டம் மௌனித்த பொழுது அது. பல ஆயிரம் எமது இரத்த உறவுகள் குதறி எறியப்பட்டு, கொன்று குவிக்கப்பட்ட குருதிகாயாத நாட்கள் அவை. உலகம் கள்ள மௌனத்துடன் பார்த்தும் பாரா முகமுமாக நின்றிருக்க, உலகின் பெரும் சக்திகள் சிங்கள பேரினவாதத்துக்கு ஆயுத, நிதி, வலுவூட்டல்களை எந்தவோர் அற உணர்வு…

  24. தமிழின அழிப்பில் கொல்லப்பட்ட எமது உறவுகளை நினைவேந்தும் இணையத்தளம் . நினைவுகூருவோம் தொடர்ந்தும் போராடுவோம்! தமிழினத்துக்கு எதிராக சிறீலங்கா ஆட்சிபீடத்தினால் பல தசாப்தங்களாகபல்வேறு வடிவங்களில் இனஅழிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் உச்சக்கட்டமாக மே 2009 இல் பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலைசெய்யப்பட்டதுடன், அவர்களது வாழ்விடங்களும், உடமைகளும் அழிக்கப்பட்டன. இந்த நாளையே தமிழின அழிப்பு நினைவு நாளாக மே18 இனை, 2009 ற்குப் பின்தமிழ் மக்கள் உலகளாவிய ரீதியில் நினைவுகூர்ந்து நீதிகேட்டுப் போராடுகின்றனர் . சிறீலங்கா அரசபயங்கரவாதத்தின் தமிழின அழிப்பில் கொல்லப்பட்ட எமது உறவுகளை நினைவேந்தி சுடரேற்றி நினைவுகொள்ளும் அதேவேளை, இனப்படுகொலையாளர்களை நீதியின் முன்னிறுத்தி எம் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.