உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
யாழில் -அதிர்வு, தமிழ்வின் தளங்களில் இருந்து செய்திகள் இங்கு இணைப்பது தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பு - இது குறித்த எந்த விளக்கமும் யாழில் வழங்கப்படவில்லை அல்லது இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது புதினம் , தமிழ்நாதம் நிறுத்தம் லங்காசிறீ க்கும் அதிர்வுக்கு தடை ஜெகத் கஸ்பாருக்கும் ஈழத்தமிழருக்கும் முட்டல் மோதல்கள் வலுவடைந்துள்ள நிலையில் தமிழ்நெற் அவரை பேட்டி எடுத்திருக்கின்றது சிங்களவன் கூட தடை செய்யாத போது தமிழர்கள் தமக்குள் இத்தனை தடைகளா ?? அப்படியானால் யார் யாருக்காக மாய்கின்றார்கள் ??
-
- 8 replies
- 2.1k views
-
-
-
- 1 reply
- 611 views
- 1 follower
-
-
-
புலம்பெயர் உறவுகளே வெளியில் இருந்து எமக்கு கல் எறியாதீர்கள்
-
- 1 reply
- 481 views
-
-
-
- 0 replies
- 449 views
-
-
-
- 0 replies
- 431 views
-
-
27 - 6 வெள்ளி புலிகளின் குரல் வானொலியில் நூலகம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பான ஆவண்பட அறிமுகம். எரியும் நினைவுகள் குறித்த பார்வை. பிரதியாக்கம் . குரல் -- சயந்தன் http://www.sajeek.com/flash/vot.mp3 தரவிறக்கி கேளுங்கள்
-
- 0 replies
- 828 views
-
-
name :NTR-tamil frequency :11919 polarization:vertical symbolrate :27500 fec :3/4 info@pulikalinkural.com
-
- 2 replies
- 1.8k views
-
-
-
- 19 replies
- 6.1k views
-
-
http://www.sangkavi.com/2011/11/blog-post_10.html
-
- 24 replies
- 2.7k views
-
-
BIG BOSS Vs Tamilnadu - the current scenario நன்றி - யூருப்
-
- 1 reply
- 353 views
-
-
வணக்கம், பேஸ்புக்கில் யாழ் இணைய வாசகர்கள், உறவுகளை இணைக்கக்கூடியவகையில் ஓர் பக்கம் திறக்கப்பட்டு இருக்கின்றது. நீங்களும் இங்கு விசிறிகளாக இணைந்து இதர யாழ் வாசகர்கள், நண்பர்களையும் அறிந்துகொள்ளலாம், யாழில் இருந்து வரும் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். Yarl Networkஇல் இணைந்துகொள்ள: http://www.facebook.com/yarlcom?ref=mf நன்றி!
-
- 7 replies
- 1.6k views
-
-
பொன்னம்பலத்தார்ட்ட பெடியன் நடத்தின பாட்டு! கணபதியப்புவின் காலக்கணிப்பு.. https://www.thaarakam.com/2019/03/18/பொன்னம்பலத்தார்ட்ட-பெடி/
-
- 2 replies
- 1.2k views
-
-
பொறாமை தலைதூக்கியுள்ளது: பி.எச்.அப்துல் ஹமீட் ஆதங்கம் தாம் வானொலியில் காலடி எடுத்து வைத்த காலப்பகுதியில் ஒரு நிகழ்ச்சிக்கு பலரது பங்களிப்பு இருந்ததாகவும், அதன் பாராட்டு ஒருவருக்கு மட்டுமே சென்றாலும் ஏனையோர் ஒருபோதும் பொறாமைப்பட்டதில்லையென்றும் உலக அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீட் குறிப்பிட்டார். எனினும், அப்போது ஏற்படாத பொறாமை இப்போது எப்படி ஏற்பட்டதென ஆதங்கப்பட்டார். சிரேஷ்ட அறிவிப்பாளர் வி.என்.மதிஅழகனின், ‘வி.என்.மதிஅழகன் சொல்லும் செய்திகள்’ என்ற நூல் வெளியீட்டு விழா கொழும்பு தமிழ் சங்கத்தில் நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே உலக அறிவிப்பாளர் மேற்கண்ட விடயத்தை…
-
- 1 reply
- 1.2k views
-
-
பௌத்தம் வந்த போது சிங்களம் இங்கில்லை சாணக்கியன் ஜனாதிபதியாகவும் வரலாம் | Sakkaravyukam ஐபீசீ தமிழின் சக்கரவியூகம் நிகழ்வில் சமகால அரசியல் தொடர்பிலான உரையாடல்.... நன்றி - யூரூப் வலையொளித்தளம்
-
- 0 replies
- 554 views
-
-
இஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வளவு தெரியுமா...? உலகின் மிக அழகான நகரங்களுள் உதய்பூருக்கு என்றுமே தனி இடம் உண்டு. இங்கு இருக்கும் அரண்மனைகள் ambani, adani போன்ற பணக்காரர்களின் திருமணம், காது குத்து, வரவேற்பு, கம்பெனி விழாக்கள் என அடுத்தடுத்து கொண்டாடியே இன்னும் அந்த அரண்மனைக்கான பிரபல்யத்தை மெருகேற்றிவிட்டார்கள். இன்று முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி - ஆனந்த பிரமலின் வரவேற்பு நிகழ்ச்சி அதே உதய்பூர் அரண்மனையில் தான் நடக்கிறது. இதனால், சாதாரண ஹோட்டல்கள் கூட அரண்மனை வடிவில் அத்தனை கலை அழகுடன் கட்டி இருக்கிறார்கள். கட்டியும் வருகிறார்கள். இந்தியாவின் முக்கியமான ராஜபுத்திர வம்சத்தினர் இந்த மேவார் பகுதிகளில் தான் வாழ்…
-
- 14 replies
- 2.1k views
-
-
மகளிர்தினம் (பெண்கள் தினம்) மகளிர் தினம் இன்று அதாவது பங்குனி 8ந்திகதி உலகம் பூராகவும் கொண்டாடப்படுகிறது. இந்த மகளிர் தினம் என்றால் என்ன? ஒவ்வொரு சமுதாயத்தினராலும் அதாவது தங்களினது நாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் ஏற்றவாறு விளக்கத்தை முன்வைக்கின்றனர். இவையில் எது சரி, எது பிழையென்று விவாதிப்பதெல்ல எனது நோக்கம். இருந்தாலும் இதில் ஒரு பொதுவான உடன்பாடு காணக்கூடியதாகவுள்ளது. முக்கியமாக இந்த பெண்கள் தினம் என்பது அவர்களின் விடுதலையோடு அதாவது சுதந்திரத்தோடு சம்பந்தப்பட்டது என்பதை எல்லோராலும் எற்றுக்கொள்ளப்படுகிறது. ஏனென்றால் இந்த உலகம் எவ்வளவுதான் வளர்ந்து ஒரு நவீன உலகமாக மாறினாலும் இன்னும் பல முன்னேறிய நாடுகளிலேயே பெண்கள் எத்தனையோ சித்திரைவதைகளை அனுபவித்தவண்ணம், அடக்க…
-
- 1 reply
- 1.7k views
-
-
மகாத்மா காந்தி 1919 இல் தமிழ்நாட்டுக்கு வந்த போது அவரையே ஆதரிக்க மறுத்த தமிழ்நாட்டுப் பிராமணர்களும், இந்து பத்திரிகையும் பிரபாகரனையும், ஈழவிடுதலைப் போராட்டத்தையும் வெறுப்பது ஒன்றும் வியப்புக்குரியதல்ல. தமிழ்பேசும் தமிழ்நாட்டுப் பிராமணர்கள் எதற்காக பிரபாகரனையும், ஈழவிடுதலைப் போராட்டத்தையும் எதிர்க்கிறார்களென்ற கேள்விக்குப் பல தமிழர்கள் விடைகாண முயல்வதைக் காணலாம். நானும் கூட பல்வேறுபட்ட காரணங்களைக் கூறி அவற்றை நியாயப்படுத்தவும் முயன்றிருக்கிறேன். மகாத்மா காந்தி 1915 இல் தென்னாபிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார் அவர் அகமதாபாத்தில் சத்தியாக்கிரக ஆசிரமத்தை ஆரம்பித்த பின்பு 1919 இல் தமிழ்நாட்டுக்கு வந்தார். ஆனால் ஆரம்ப காலத்திலிருந்தே மகாத்மாவையும் அவரது சுதந…
-
- 1 reply
- 795 views
-
-
எமது ஊடகங்கள் எல்லாம் எழுச்சியாக நிகழ்ச்சிகளை நடத்திக்கொன்டிருக்கும் போது ஐரோப்பாவில் ஒளிவீசும் கட்டண தமிழ் தொலைகாட்சி இரண்டுநாட்களாக இலவசமாய் ஒளிபரப்பு செய்துகொண்டிருக்கிறார்கள். இலவசமாகப் போய்கொண்டிருக்கும் தொலைக்காட்சியான மற்றொன்று மக்களின் உணர்வுகளை தொலைபேசியில் நேரடியாக ஒளிபரப்பும்போது, இவ்; ஒளிவீசும் தொலைக்காட்சி அதை மழுங்கடிக்கும் விதமாக 'கலக்கபோவது யாரு' சோடி நம்பர்1' போன்ற களியாட்ட நிகழ்வுகளை ஒளிபரப்பி திசைதிருப்பிக் கொண்டிருக்கிறது. திடீரென இலவசமாக இந்த நேரத்தில் விடுகிறார்கள் ஏன் என்ற கேள்விக்கு விடை இப்பொது விளங்குகிறது. ஒளிவீசும் தொலைக்காட்சியின் பின்னணியில் யாரோ எவரோ? எல்லாம் அந்த தேவனுக்குத்தான் தெரியும்...
-
- 14 replies
- 3.7k views
-
-
இத்தொடர் தமிழகத்தில் ஈழத்தமிழர் சுயஉரிமை போராட்டத்தை பற்றி நல்ல புரிந்துணர்வுகளை ஏற்படுத்தும். இதனை பார்த்து எமது கருத்துக்களையும் அனுப்புவோம். news@makkal.tv, san@makkal.tv, ceo@makkal.tv, prgm@makkal.tv http://makkaltholaikkaatchi.blogspot.com/
-
- 0 replies
- 1.6k views
-
-
புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழர்களது செய்திகளை மருத்துவர் தமிழ்க்குடிதாங்கியின் மக்கள் தொலைக்காட்சியில் அனுப்பினால், அச்செய்தி உறுதிப்படுத்தப்பட்ட பின்பு, உலகச் செய்திகளில் உலகத்தமிழர்களின் செய்திகளை ஒளிபரப்புச் செய்வார்கள். நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி news@makkal.tv . மக்கள் தொலைக்காட்சியின் செய்திகளை தரிசனம் தொலைக்காட்சியினூடாக அவுசுத்திரெலியா, நியூசிலாந்து உட்பட பல்வேறு நாடுகளில் பார்க்கலாம். நான் பிரான்சில் தமிழர்கள் தேர்தலில் வெற்றி பெற்றதினை தமிழ் நெற்றில் எடுத்து மக்கள் தொலைக்காட்சிக்கு அனுப்பினேன். (என்னைப்போல வேறு சிலரும் அச்செய்தியினை அனுப்பினார்களோ என்று தெரியாது.) உடனே அவர்கள் அச்செய்தியை உலகச் செய்தியின் போது ஓளிபரப்புச் செய்தார்கள்.
-
- 3 replies
- 1.5k views
-
-
இளைஞர்களின் இணைய மோகத்தை குறைத்து, வாசிப்பு தாகத்தை அதிகரிக்கும் புத்தகக்கண்காட்சி..! சென்னைக்கு அடுத்தபடியாக அதிக வாசகர்களை கொண்ட மதுரையில், புத்தகக்கண்காட்சி நடைபெறுவது வாசகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகர் மக்களுக்கு வாசிப்பின் மீதான நேசத்தை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது அங்கு நடைபெற்று வரும் புத்தகக்காட்சி. அரங்குகளுடன் பிரம்மாண்டமாக அமைந்துள்ள புத்தகக் காட்சியில், ஒரு லட்சம் தலைப்புகளில் 50 லட்சம் புத்தகங்களுடன் 11 நாட்களுக்கு களைகட்டுகிறது புத்தகக் காட்சி. கண்காட்சியில், வாசிப்பை நேசிப்பவர்களை கவர்ந்திழுக்கும் வகையில் தினந்தோறும் கவிஞர்கள், எழுத்தாளர்களின் சிறப்பு சொற்பொழிவுக்கும் நிகழ்ச்சி ஒருங்கி…
-
- 1 reply
- 1.5k views
-
-
பெருக்கெடுத்தோடும் வெள்ளத்தில் மரணத்தின் விளிம்பில் நிற்கும் இச்சிறுவனை காப்பாற்ற முயலும் விந்தை மனிதர்களின் 'முயற்சி'யை பாருங்கள்...! மொழி புரியாவிடினும், இக்காட்சி இன்னும் மனதைவிட்டு அகலவில்லை.
-
- 5 replies
- 1.5k views
-
-
பார்த்து ஒர் லைக் போட்டால் அவர்களுக்கு ஒர் ஊக்கம் கொடுப்பதாக இருக்கும்
-
- 6 replies
- 722 views
-
-
தாயகத்தில் இருந்து ஒரு முகநூல் பதிவு: #AKD #NPP #JVP 'மறதி என்பது தமிழர்களின் தேசிய வியாதி' என்பதைத் தமிழர்கள் அடிக்கடி நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள். இப்போது அதன் மறதியில் இது 'ஜேவிபி மறதிக்' காலம். மறப்பது மக்களின் இயல்பு. நினைவு படுத்துவது நமது கடமை. அவ்வப்போது வரிசைக் கிரமமாக அதை நினைவு படுத்துவோம். இப்போதைக்கு 83 யூலைப் படுகொலையில் ஜேவிபி இன் பங்கு குறித்து நினைவுபடுத்துவோம். வெலிக்கடைச் சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் என்ற அடிப்படையில் ஜேவியினரும் தமிழ் அரசியல் கைதிகளும் ஒரே புளொக்கில்தான் அடைக்கப்பட்டிருந்தார்கள். கொழும்பில் தமிழர்கள் மீது தாக்குதல் ஆரம்பமாகியதும் வெலிக்கடையில் ஜேவிபியினர்தான் தமிழ் அரசியல் கைதிகளைத் த…
-
-
- 12 replies
- 966 views
-