Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவாடும் ஊடகம்

நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. 176 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யும் விகடன் குழுமம் ! பத்திரிக்கைகள் உருக்கமாக எழுதும் விழுமியங்கள், கருணைகள், அன்பு இவற்றிற்கெல்லாம் எந்த அர்த்தமும் கிடையாது. ஒரேயொரு அர்த்தத்தைத் தவிர. அதுதான் லாபம். May 22, 2020 அநீதியை தடுத்து நிறுத்த முன்வாருங்கள் ! 1995ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி 4 மணிக்கு நான் சங்க அலுவலகத்திலிருந்த போது நான் உட்பட 5 பேரின் வேலைநீக்க உத்தரவு தரப்பட்டது. ஆனால், நாங்கள் வேலைநீக்கம் செய்யப்படுவோம் என்பதை உணர்ந்தே இருந்தோம். தொழிற்சங்க நடவடிக்கைக்காக அந்த வேலைநீக்கம் நடைபெற்றது. அன்றைய தினம் எங்களுக்கு அது ஒன்றும் பேரதிர்ச்சியாக இல்லை. ஏனென்றால், அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த ஏறக்குறைய 90 சதவிகிதமான தொழிலாளிகளும் அவர்களது குடுத்…

    • 4 replies
    • 908 views
  2. சென்னை அசோக் நகர் 4-வது அவென்யுவில் டான் தமிழ் ஒலி டி.வி. செயல்பட்டு வந்தது. இதன் உரிமையாளர் குலாம் உசேன். மலேசியாவை சேர்ந்தவர். இதன் இயக்குனர்களாக பிரான்சு நாட்டைச் சேர்ந்த குகநாதன், மணிவேல் மெல்லோன் மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த அருள்குமரன், ஆனந்த் கணேஷ் ஆகியோர் உள்ளனர். டான் டெலிவிஷன் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களிலும் வெளிநாடுகளிலும் டி.வி. நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. இதில், உரிமம் இல்லாத சினிமா படங்கள் ஒளிபரப்பப்படுவதாக சி.பி.சி.ஐ.டி., டி.ஐ.ஜி., ராஜேந்திரனுக்கு புகார் வந்தது. அவரின் உத்தரவின் பேரில் திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள். டான் டெலிவிஷன் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், உரிமம் இல்லாத சினிமா படங்களை …

  3. புலத்து விலம்பரங்கள் செப்டம்பர் 27, 2009 இல் 2:53 பிற்பகல் (கட்டுரைகள்) · திருத்தவும் deepamgtvவர்த்தக வாழ்க்கையை நிர்மானிக்கு அளவுகோளாக விளம்பரம் இருந்துவருறது. இன்றைய காலத்தில் விளம்பரத்துக்காக கோடிக்கனக்கில் சிலவிட்டு எடுக்கும் விளம்பரங்கள் நல்ல பலனைத்தருகிற்தை நிறுவனங்கள் அறிந்து இருந்திருக்கிண்றனர். எடுத்துக்காட்டாக 0,75€ ஒரு விசுகோத்து விற்கும் விசுகோத்து நிருவனம், விளம்பரத்தயாரிப்புக்கு பல ஆயிரம் ஒய்ரோக்களை ச் செலவிட்டு, பின் தொ.கா விளப்பரப்படுத்த மீண்டும் ஆயிரக்கணக்காண ஒய்ரோக்களைச் செலவி இடுகிறார்கள். 1850தில் முதல் முதல் வர்த்தக விளம்பரம் ருயின் பொம்பேயி(von Pompeji) னாக இருந்த்து.இந்த முயர்சி மொத்த வியாபாரத்துக்கு வழிவகுத்தது.1849 பத்திரிக்க…

    • 4 replies
    • 1.5k views
  4. நண்பர்களே, http://en.wikipedia.org/wiki/List_of_attac...ted_to_the_LTTE இந்தச் சுட்டி கடந்த சில நாட்களாய் வெகுவாக மாற்றப்பட்டு இருக்கின்றது. செய்திகளுக்கு ஆதாரமாக defence.lk சுட்டிகள் கொடுக்கப்பட்டு உள்ளன. வெகுசனம் பயன்படுத்தும் தளம் என்பதால் நாம் இதை கண்டுகொள்ளாமல் விட்டு விட இயலாது. புலிகளை பற்றி உலகத்தினர் பலரும் செய்திகளை தேடுகையில் சிங்களவன் மிகச் சரியாக வேலை செய்கிறான். என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள். முடிந்ததை செய்கிறேன்.

    • 4 replies
    • 2k views
  5. 6 வித்தியாசம் கண்டு பிடியுங்க நிதர்சனம் என்ற சொல்லை தவிர .ஒருவரின் இறந்த செய்தியை கூட தன்னால் பிரசுரிக்கமுடியாத இணையம் நிதர்சனம் அதுக்குள் யோகராஜன் என்ற செய்தியாளரின் பெயர் வேற நிதர்சனத்தில் வந்த செய்தி யாழில் ஈழவன் இணைத்த செய்தி

    • 4 replies
    • 2k views
  6. கனடா வானொலியில் நிக்சனும் இந்திரனும் உரையாடுகிறார்கள்.

  7. நம்மட அழகிகளையும் அவர்களுடைய அலங்காரங்களையும் பார்த்து இரசியுங்கள்.

  8. இங்கு பல பத்திரிகைகள் வெளிவருகின்றன அதே செய்திகள் அதே விளம்பரங்களுடன் இன்னுமொன்று எதற்கு? இலங்கையிலிருந்து வெளிவரும் ஒரு பிரபலமான தமிழ் பத்திரிகை அதே பெயரில் இங்கு கனடாவில் இவ்ஆண்டு 2011 தொடக்கத்திலிருந்து வெளிவருகிறது ஒவ்வொரு சனிக்கிழமையும் வாராவாரம் வெளிவருமாம் முதல் இதழ் இலவசமாகவே வெளியிடப்பட்டது ஆனால் அப்பத்திரிகை தொடர்ந்து இலவசமாகவே வெளிவருமா? அல்லது பின்னர் விற்பனைக்கு விடுவார்களா? என்பதுபற்றிய எந்தத்தகவலும் அதில் காணப்படவில்லை இப்பத்திரிகை இலவசமாகவே தொடர்ந்து வருமானால்... சில கேள்விகள் இங்கு பல பத்திரிகைகள் வெளிவருகின்றன அதே செய்திகள் அதே விளம்பரங்களுடன் இன்னுமொன்று எதற்கு? வெளியீட்டாளர்களுக்கு பணம் கொட்டிக்கிடக்கிறதா? …

  9. யாழில் தலை சுத்தும் மண்டபம். யாழ்ப்பாணத்தில்... இவ்வளவு பெரிய, திருமண மண்டபமா.....

  10. எழுத்தாளர் முருகபூபதியின் ..... சொல்லமறந்த கதைகள் -14, -- 15 . கண்ணுக்குள் ஒரு சகோதரி முருகபூபதி – அவுஸ்திரேலியா இலங்கையில் முதலாவது ஆயுதக்கிளர்ச்சி சிங்கள இளைஞர்களினால் 1971 ஆம் ஆண்டு நடந்தது. அந்தக்கிளர்ச்சி, ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களை பலிகொண்டதுடன் அந்த கிளர்ச்சியின் சூத்திரதாரிகளான ரோகண விஜேவீர, லயனல் போப்பகே, உபதிஸ்ஸ கமநாயக்கா, லொக்கு அத்துல, பொடி அத்துல, தர்மசேகர, மகிந்தவிஜேசேகர போன்ற மக்கள் விடுதலை முன்னணி தலைவர்கள் கைதாகியதுடன் முடிவுக்கு வந்தது பற்றி ஏற்கனவே இந்தத்தொடரில் ஒரு அங்கத்தில் குறிப்பிட்டிருந்தேன். கைதான அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்ற இயக்கத்தின் பணிமனையாக செயற்பட்ட கொழும்பு கொம்பனித்தெரு மலேவீதியில் அமைந்த இலங்கை ஆசிரியர் சங்…

    • 4 replies
    • 1.9k views
  11. "ஒரு ரேடியோ"வில் அரசியல் கருத்தரங்கம்! ஒவ்வொரு திங்கட் கிழமையும் இலண்டன் நேரம் இரவு 9:00 மணியில் இருந்து 10:00 மணிவரை அரசியல் கருத்தரங்க நிகழ்வு "வட்ட மேசை" என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. நேயர்களும் பங்குபற்றி தமது கருத்துக்களைக் தெரிவிக்கின்ற நிகழ்ச்சியாக இது நடைபெற்று வருகிறது. இடையிடையே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந் நிகழ்வில் கலந்து கொள்வது உண்டு. கட்டுநாயக்கா மீதான வான்புலிகளின் தாக்குதல் பற்றிய கருத்துக்கள் இன்றைக்கு நடக்க இருக்கும் "வட்ட மேசை" நிகழ்ச்சியில் முக்கிய இடம் பிடிக்கும்

  12. http://www.valary.tv மீண்டும் வளரி வலைக்காட்சி அகவை 2ல் அடியெடுத்திருக்கும் வளரி வலைக்காட்சி புதிய வளங்கள்-வளன்கள் உடன் மீண்டும் பணியை தொடங்கியுள்ளது. பொருளதார பின்னடைவு காரணமாக கடந்த 1மாத காலமாக புதிய நிகழ்ச்சிகள் ஏதும் இணைக்கப்படாத நிலையில் தற்போது பல வர்த்தக நிறுவனங்களின் உறுதுணையுடன் மீளவும் ஒளிபரப்பை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மாவீரர் வணக்க நாளையொட்டி பல சிறப்பு நிகழ்சிகளுடன் மீளவந்துள்ள வளரி வலைக்காட்சி டென்மார்க்-பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இடம்பெறுகின்ற மாவீரர் வணக்க நாள் நிகழ்வுகளையும் நேரஞ்சலாக ஒளிபரப்ப உள்ளது.

  13. செய்மதி ஊடாக வெகுவிரைவில் வளரி தொலைக்காட்சி

  14. Started by AJeevan,

    புதிய கலைஞர்களை அறிமுகம் செய்து வளர்த்து வருவதில் கனடா நாட்டு TVI தொலைக் காட்சியும் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது..... ஒளிக்கீற்று வழி இதோ இவ்வருட அறிமுகங்கள் உங்கள் வாக்குகள் இவர்களில் யாருக்கு? www.olikkeetru.com Saturdays @ 6:30PM on TVI Olikkeetru Our Goal is to Promote Our Talents http://www.uk-softsolutions.com/Olikkeetru/2008/index.aspx

  15. "தூறல்" பெருத்தால் அது மழைதான்..! கனடாவில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வெளிவரும் சஞ்சிகையான "தூறல் .. " அட்டகாசமாக வண்ணத்தில் தோய்த்தெடுத்தது போல வெளிவந்து, இலவசமாக எல்லோரினதும் கைகளில் தவழ்ந்தபோது, மனதிற்குள் ஒரு சந்தேகம் எழ்த்தான் செய்தது. இவ்வளவு அழ்கான அச்சமைப்பில், வழுவழுப்பு காகிதத்தில், கவர்ச்சியான படங்க்ளுடன், ஒருபக்கம், இரண்டு பக்கங்களுக்கு மேலாகப் போகாத படைப்புகளுடன் எத்தனை நாட்களுக்கு சாத்தியமாகும் என்ற சந்தேகம்தான். அந்த சந்தேகங்கள் யாவையும் தகர்த்தெறிந்து கொண்டு, இதோ முதல்வருட முடிவில் நான்காவது இதழும் எங்கள் கைகளுக்கு கிடைத்து விட்டது. இன்னமொரு திருப்பம். அ.முத்துலிங்கம், என்.கே.மகாலிங்கம், குரு அரவிந்தன், கவிஞர் கந்தவனம், அதிபர் பொ.கனகசப…

    • 3 replies
    • 1.2k views
  16. தமிழ்24 - ஐரோப்பாவில் இருந்து தமிழர்களுக்கான புதிய தொலைக்காட்சி! ஜன 15, 2011 Uploaded with ImageShack.us தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினமான இன்று தமிழர்களுக்கான ஒரு தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களின் நன்மை கருதி தமிழ்-24 (ரி-24) எனப்படும் இந்தப் புதிய தமிழ் தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்படுவதாகவும், தமிழ் மக்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் மீண்டும் இந்தத் தொலைக்காட்சி ஊடாக வலம்வரவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறியத்தந்துள்ளனர். ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஒளிபரப்பாகும் இந்த தெலைக்காட்சிச் சேவை, தமிழர்கள் பரந்துவாழும் உலக நாடுகளெங்கும் வ…

  17. சவால்களுக்கு மத்தியில் 91 வருடங்களை எட்டுவது பாரிய சாதனையாகும் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சவால்கள் நிறைந்த ஊடக துறையில் 91 வருடங்களை எட்டுவது ஒரு பாரிய சாதனை யாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அச்செய்தியில், தனது 91 ஆவது அகவையில் காலெடுத்து வைக்கும் வீரகேசரி பத்திரிகை குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துதல்களை தெரிவிக்கிறேன். இந்த சாதனையை நிலைநாட்ட பாடுபட்ட உழைத்த முன்னாள் மற்றும் தற்கால ஆசிரியர்கள், ஊடகவியலார்கள், படப்பிடிப்பாளர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்ள விரும்பு க…

  18. 13 ஆண்டுகளுக்குப் பிறகு.. "நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது இலங்கை வானொலி.." மீண்டு'ம்' வந்தது! கொழும்பு: 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய நேயர்களுக்காக கொழும்பு சர்வதேச வானொலி ஒலிபரப்பை தொடங்கி இருக்கிறது. இந்த அறிவிப்பை வெளியிட்டு தமிழ் வானொலி ஆதரவாளர்களை சந்தோஷப்படுத்தி இருக்கிறது இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம். 1922-ல் லண்டனில் முதன்முதலாக பிபிசி வானொலி நிறுவப்பட்டது. அதையடுத்து 1925-ல் 'சிலோன் ரேடியோ' என்றபெயரில் நிறுவப்பட்ட இலங்கை ஒலி பரப்புக் கூட்டு ஸ்தாபனம் நிறுவப்பட்டது. இந்த வானொலி தனது வர்த்தக சேவை பிரிவை 1950ல் தொடங்கி, இந்திய துணைக் கண்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழர்கள் அதிகமாக விரும்பி கேட்ட இலங்கை வானொலி மீண்டும் தனது சேவ…

  19. ஒரு அரேபியரின் தமிழ் பேச்சு!

    • 3 replies
    • 1.1k views
  20. பதிவு.Comயின் புதிய வடிவமைப்பு உள்ளது? உங்கள் கருத்துக்கு வாக்கை போடுங்கள்.

    • 3 replies
    • 1.4k views
  21. தமிழைப் பேசித் தமிழரை விற்கும் ஊடகமாக......... இலங்கையிலிருந்து தமிழ் வளர்பதாகக்கூறித் தமிழையும் தமிழர் கலாசாரத்தையும் ஊடகம் என்ற போர்வையில் கொலைசெய்யும் ஊடகங்கள் பல இருந்தாலும் முழுநேர மகிந்த விசுவாச ஊடகப் பணியை செய்யும் ஊடகமொன்று, மக்கள் கொல்லப்பட்தையோ, முகாம்களுக்குள் இருந்து துன்பத்தோடு சாவதையோ, இளையோரின் படுகொலைகளையோ வெளிக்கொணராது மகிந்த புராணம் பாடியவர்கள் இன்று திடீரென புலிகளின் அறிக்கை, கனடா உலகத் தமிழர் இயக்க அறிக்கை என்று மக்களைக் குழப்பும் முயற்சியில் ஈடுபட்டுப் பத்திரிகா தர்மத்துக்கு துரோகம் செய்வதின் உச்சமாக உள்ளது.இதுபோன்ற ஊடகங்களை மக்கள் சமூகத்திலிருந்து துரத்தியடிக்காதுவிடின் எமது தமிழ் சமுதாயமானது சீரழிந்துவிடுமென்பதே உண்மையாகும். (யாழ்க்கள உ…

  22. வணக்கம் யாழ் உறவகளிற்கு- நான் கோலங்கள் நாடகங்களில் எமக்கு ஏற்ற பகுதிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது வழக்கம். 26.09.2009 30.09.2009 அன்றும் இடம்பெற்ற கதை எம்மக்களின் கதையாக இருந்தது. 26.09.2009 அன்று இடம்பெற்ற கோலங்களின் பிற்பகுதியை பார்ப்பவர்கள் உங்களிற்கு இப்படி சந்தர்ப்பம் கிடைக்கும் எனின் அதனை விரைந்து செய்யுங்கள். இக் காட்சியை இணைக்க தெரிந்த உறவுகள் இணைத்துவிடுங்கள். இவ் கதையாசிரியர் இயக்கனர் அவர்களை உற்சாகப்படுத்துதல் நல்லது இவருடன் எப்படி தொடர்பு கொள்ளலாம். தெரிந்தால் அறியத்தாருங்கள்.நன்றி

  23. தமிழக நண்பர் ஒருவர் என்னை கேட்டுக்கொண்டது. தமிழகத்தில் எழும் உணர்ச்சிப்போராட்டங்களையோ இல்லை புலம்பெயர்ந்த தமிழர்களால் நடத்தப்படும் போராட்டங்களையோ தமிழக மக்கள் முன்னிலையில் அவர்களது கவனத்திற்கு கொண்டு செல்லாத ஊடகங்கள் தேவைதானா?! போராட்டச்சூழலுக்குள் சிக்கித்தவிக்கும் நிலையில் மானாட மயிலாட நேரமிருக்கிறதா? எங்கள் வாழ்க்கைக்கோலங்கள் எப்படியோ சுழன்றிருக்க கோலங்களும் ஆனந்தமும் தேவைதானா? தயவு செய்து புறக்கணியுங்கள், கீழ்கண்ட தொலைபேசிக்கு எடுத்து உங்கள் எதிர்ப்பைத்தெரிவியுங்கள். SunTV Network Corporate Office 4, Norton Road, Mandaveli, Chennai-28 Tamil Nadu, India. Phone No: 044-24648181 Fax: 044-24648282 KALAIGNAR TV Pvt Ltd …

    • 3 replies
    • 1.9k views
  24. எந்தப் பறவைக்கும் இல்லாத சக்தி இந்தப் பறவைக்கு உள்ளது! இது தன் சாம்பலில் இருந்து உயிர்த்தெழும்! இது ஏன் சாம்பலாகிறது? பீனிக்ஸ் பறவை ஒரு லட்சியவாதி! இதற்கு சூரியன் தான் லட்சியம்! சூரியனைத் தொடவேண்டும் என்பதே இந்தப்பறவையின் வாழ்க்கை லட்சியம்! பீனிக்ஸ் பறவை தன் சிறகுகளை அகல விரித்துப் பறக்கும்! சூரியனை நோக்கி உயரும். ஒரு குறிப்பிட்ட எல்லையில், சூரியனின் அதீத வெப்பத்தால் உடல் கருகி மண்ணில் விழும்! மீண்டும் உயிர்க்கும்!மீண்டும் சூரியனை நோக்கிக் கம்பீரமாய்ப் பறக்கும்! வெற்றி பெற்ற எந்த ஒருவரின் வாழ்க்கையிலும் ஒரு பீனிக்ஸ் பறவை இருக்கிறது!! அந்த போர்ப் பறவையின் ஆயுள் ரேகையில் தங்க மயிலின் தன்னம்பிக்கையின் ரேகையும் கூடுகட்டிப் பெருமைப்படுத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.