Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. செய்தி ஆசிரியர்: டுமீல் குபீர் அலெக்ஸ் சுவாமி பஷீர் தேன்கூட்டு தலைமையகம் நேற்று காலை 8 மணி போல் புலிக்குண்டரால் தாக்கப்பட்டது. பய சுபாவம் கொண்ட புலிக்குண்டர் முந்நூறு பேர் சேர்ந்து வந்து, முட்டை, தக்காளி, டாய்லாட் பேப்பர் போன்ற கனரக ஆயுதங்களால் கண்மூடித்தனமாக தாக்கினார்கள். இந்த தாக்குதலை முறியடிக்க தேன்கூட்டு கற்பனா சக்தி நிரம்பிய ஆசிரியர் துறைரத்னே கம்பிநீட்ன தனது மனைவியார், குமுதா கம்பிநீட்ன வை அனுப்பினார். குமுதா வெளியே தலையை நீட்டும் போது ஒரு தக்காளி அவரின் தலையை தாக்கி, அவர் கோமா நிலைக்கு சென்றார். அப்போது தாயாரை காப்பாற்ற வந்த மகன் இழிச்சதிலக கம்பிநீட்ன முகத்தில், ஒரு முட்டை கதவில் அடித்து சிதறும்போது, கோது கீறி அவரது முகம் சிதைந்துவிட்டது.…

    • 6 replies
    • 2.2k views
  2. யானை பின்னே.... மணி ஓசை வரும் முன்னே.. ஐ.நா.அறிக்கை நிரூபிக்கப்பட்டால் இந்தியா இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் என, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.சென்னையில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்:- ஐ.நா.அறிக்கை நிரூபிக்கப்பட்டால் இந்தியா இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் என, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.சென்னையில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்:- இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீது,…

  3. ஈழ தேசம் எங்களின் தேசம் சுஜீத்யி இன் பாடலுக்கு புதிய காச்சிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. http://www.eelaman.net/index2.php?option=c...0&Itemid=85 நன்றி http://eelaman.net/

    • 0 replies
    • 2.2k views
  4. பிரித்தானியா பிரஜாவுரிமைப் பரீட்சை - மோசடிக் கூட்டமும், அவர்களிடம் சிக்கிய பல, நம்மவர்கள் உட்பட்ட, குடிவரவாளர்கள் குறித்து கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் ஒரு பதிவு ஒன்றை இட்டு இருந்தேன். பிரித்தானியா பிரஜாவுரிமை பெற இரு வழிகள் (கடந்த அக்டோபர் வரை) இருந்தன. முதலாவது: 82 பக்கங்கள் கொண்ட 'Life in the UK' எனும் புத்தகம் படித்து பரீட்சை. இரண்டாவது: முதலாவது முறையில் படித்து சித்தி அடைய முடியாத ஆங்கில அறிவு இல்லாதோருக்கு ஒரு சலுகையாக 'ஒரு அங்கீகரிக்கப் பட்ட' ஆங்கிலம் கற்பிக்கும் நிறுவனத்தில் சேர்ந்து, குறைந்தது மூன்று மாதம் படித்து ஆங்கில பரீட்சை (ESOL - B1 Level) எழுதி, அந்த சான்றிதழை அனுப்பினால் ஏற்றுக் கொண்டார்கள். இங்கே இரண்டாவது முறையில் பெரும் மோசடிகள், மூன்று மா…

  5. தொடரும் கோவிட் 19ம் அதனால் உருவாக்கப்பட்ட தனிமைப்படுத்தலும் முடக்கப்பட்ட நகரங்களும் மீண்டும் மெதுவாக அவதானமாக திறக்கப்பட்டு வருகின்றன. நகரங்கள், மாகாணங்கள், நாடுகள் இந்த புதிய கொள்கைவகுப்பில் மிக மிக அவதானமாக செயல்படுகின்றன, ஒருவரில் இருந்து ஒருவர் படிக்கின்றனர். ஹாங்கோங் NEW VIRUS TEST ARRANGEMENTS FOR ARRIVALS TO HK Update on COVID-19 testing procedures for inbound travellers arriving at Hong Kong International Airport! Starting from tomorrow (April 22), all asymptomatic passengers arriving in the morning must await test results before leaving the temporary test centre at AsiaWorld-Expo. For those arriving on afternoon fligh…

    • 10 replies
    • 2.2k views
  6. கைதிகளுக்காக கஞ்சா கடத்தினாரா கன்னியாஸ்திரி? அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் என்ன தொடர்பு? அதுபோல கன்னியாஸ்திரிக்கும், கஞ்சாவுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? இப்படி நினைக்கிற ஆளா நீங்கள்? இதோ இந்த நினைப்பை ரப்பர் வைத்து அழித்து விடுங்கள். மதுரை மத்திய சிறையில் கஞ்சாவும் கையுமாகப் பிடிபட்டிருக்கிறார் ஒரு கன்னியாஸ்திரி. நம்மைப் போலவே மதுரை சிறையதிகாரிகளும் இந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை. அந்தக் கன்னியாஸ்திரியின் பெயர் அனெஸ்தியா. (வயது 50). மதுரையை அடுத்த பெருங்குடியிலுள்ள ஒரு கிறிஸ்தவ கான்வெண்ட்டில் இவருக்குப் பணி. வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் வரத்தவறினாலும் ‘இவர் மதுரை மத்திய சிறைக்கு வருகை தரத் தவறுவதில்லை. ஜெயில் கைதிகளுக்கு அன்பு, அஹிம்ச…

  7. இந்தக்காணொளியில் காங்றஸ்செய்யும் தமிழினப்படுகொலைகளையும் மற்றும் சிங்கள இரானுவத்தினர் பென்போராளிகளை நிர்வானப்படுத்திய {உருமறைப்புசெய்யப்பட்டு} காட்சியும் இனைக்கப்பட்டுள்ளது Get Flash to see this player. நன்றி http://www.eelavetham.com/video/228/Final-war

    • 1 reply
    • 2.2k views
  8. நாரோடு சேந்து பூவும் நாறிப்போச்சு இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதியது அண்மையில் மனிதவுரிமை அமைப்புக்கள் இணைந்து மார்டின் எம்னால்விருதிற்காக மூன்றுபேரின் பெயர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. அவர்கள் பெயர்கள் முறையே இரு இலங்கையர்கள் அவர்கள் ராஜன்ஹீல். மற்றவர் கோபாலசிங்கம் சிறீதரன் மூன்றாமவர் புருண்டியை சேர்ந்த பெயரை பார்த்தபோதுதான் கிளவர் போனிம்பா(pierre claver Mbonimpa)என்பவர்.இந்த புருண்டி காரரை பற்றி பத்திரிகைகளில் படித்திருக்கிறென்.இந்த விருது அவரிற்கு பொருத்தமாக இருக்கும் ஆனால் மற்றைய இரு இலங்கையர்களின் பெயரையும் படித்தபோதுதான் எனக்கு இந்த நார்களோடு சேர்ந்து பூவும் நாறிபேச்சு என்கிற பழமொழி ஞாபகத்திற்கு வந்தது.காரணம் இ…

    • 2 replies
    • 2.2k views
  9. கஞ்சா செடி மிக சிறந்த மூலிகை மருந்து ஞானசார தேரர், கஞ்சா பிரியர் என்பதும், அதனை அடித்து விட்டு, கிரிமினல் வேலைகள் எல்லாம் செய்து, உள்ளுக்கு போய், ஜனாதிபதி மைத்திரி, பொதுமன்னிப்பில் வெளிய வந்தார் என்பதும் தெரிந்த செய்தி. 73 ஆண்டுகளுக்கு முன்னர், பிரிட்டிஷ்காரன் தான் கொண்டு வந்த சிகிரடினை மக்கள் அதிகம் பாவிக்க வேண்டும் என்று, சுதேச மக்கள் பாவித்த, கஞ்சாவை தடை செய்து விட்டார்கள். இந்த தடையினை நீக்க வேண்டும். கஞ்சா ஒரு அருமையான மூலிகை மருந்து. பிரிட்டிஷ்காரனை நாட்டில் இருந்து நீக்கி அனுப்பியது போல, அவர்களது, இந்த தடை சட்டத்தினை நீக்காவிடில், சுதந்திரம் கிடைத்தது என்று பேசுவதில் அர்த்தம் இல்லை. எனவே அரசாங்கம் இந்த அருமையான மூலிகை மருந்தின் மீது, உள்ள …

  10. ஒருங்கிணைக்கப்பட்ட இந்தியா ஒருங்கிணைந்த இந்தியா என்பது பல்வேறு மொழி பேசும் நாடுகளின் தொகுப்பு. நிறம், உடல் அமைப்பு ஒற்றுமை என்னும் இன அடையாளத்தால் அங்கு வாழும் மக்களை இந்தியர், நிலத்தை இந்தியா என்கிறோம், அதிலும் சில சிக்கல்களாக வட எல்லையை ஒட்டிய நிலப்பரப்பு மக்கள் சீனர்களின் முக அமைப்பை ஒத்த மங்கோலிய இனத்தைச் சேர்ந்தவர்கள். அனைத்து வகையான மொழி பேசுபவர்களும் இணைந்து ஒரு நாடாக இருக்கலாம் என்று முடிவு செய்ததது ஒரு பெரும் நிலப்பரப்பின் கீழ் பிற இன ஆளுமை இல்லாமல் இணைந்திருப்பது தான் பாதுகாப்பானது என்கிற நம்பிக்கை. இந்தியா என்பது ஒரே நாடு என்றாலும் அதன் மாநில மொழி பேசுபவர்களுக்கும் சம உரிமை, அவர்களின் அடையாளங்களும் பேணப்படும் என்பது தான் ஒவ்வொரு இந்தியனின் நம்பிக்கை.…

  11. சீனத் தூதுவர் யாழ்ப்பாணம் பயணம்: ''தமிழர் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே நோக்கம்" ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,CHINESE EMBASSY IN SRI LANKA படக்குறிப்பு, சீன தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம் ''தமிழர்களின் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும்"" என்ற நோக்கத்தை கொண்டே, இலங்கைக்கான சீன தூதுவர் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளுக்கான பயணம் மேற்கொண்டுள்ளனர். ''இந்தியா தொல்லை, ஆனால் சீனா அப்படியில்லை. பொருளாதார ரீதியில் உதவிகளை வழங்குகிறது," என்பதை வடக்கு தமிழர்களுக்கு உணர்த்துவது சீனாவின் நோக்கம…

  12. அறிஞர் அண்ணா கருணாநிதிக்கு எழுதிய கடிதம்! திகதி: 01.04.2010 // தமிழீழம் கருணாநிதிக்கு "அண்ணா விருது" வழங்கப்படுவதையொட்டி, அண்ணா கருணாநிதிக்கு எழுதிய கடிதம். அன்புள்ள தம்பி, செப்டம்பர் 26ம் நாள், என் பெயரில் உனக்கு விருது வழங்கப்படுவதாக செய்தியறிந்தேன். இந்த நேரத்தில், இவ்விருது உனக்கு தகுதியானதுதானா என்றஎண்ணம் என் மனதில் உதிப்பதை உதாசீனப்படுத்த இயலவில்லை. தம்பி தம்பி என்று வாயார உன்னை நானழைத்தபோதெல்லாம், இத்தம்பி, எனது கொள்கைகளையும், லட்சியங்களையும், தரணியெல்லாம், எடுத்துச் செல்வான், தமிழ்கூறும் நல்லுலகின் புகழ் பரப்புவான் என்றெண்ணியதுண்டு. ஆனால், தமிழ்கூறும் நல்லுலகம் உன் குடும்பம் மட்டுமே என கருதுவாய் என நான் கனவிலும் நினைக்கவில்லை. வடக்கு வாழ்கி…

    • 0 replies
    • 2.2k views
  13. வெளிநாட்டு சிற்றிசன் உடைய ஒருவர் இன்னொரு நாட்டில் அரசியலிலோ வேறு விடயங்களிலோ ஈடுபட சட்டம இடம்கொடுக்குமா ? உதாரணமா மகிந்தவின் சகோதரர் அமெரிக்கன் சிற்றிசன். அவர் இலங்கையில் கைக்கு கிடைச்ச அதிகாரம் எல்லாத்தையும் வைத்திருக்கின்றார். அதற்கு எவ்வாறு அமெரிக்க அரசு அங்கீகாரம் கொடுத்தது. ஏனோ தானோ என்று சின்ன விடயங்களிற்கு எல்லாம் நாம் கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்கின்றோம். இப்படியான விடயங்களை உலகநாடுகளின் முன் வெளிச்சம் போட்டு காண்பிக்கலாம் என்பது எனது தனிப்படட்ட கருத்து உங்கள் கருத்துக்களிற்காய்...........

    • 5 replies
    • 2.1k views
  14. நான்காம் தமிழ்ச் சங்கம் அந்நியனுக்கெல்லாம் இங்கு மணிமண்டபம். உலகை ஆண்ட தமிழ் மன்னன் இராசராச சோழனுக்கு இல்லை மணிமண்டபம். ............................................................................................. ----------------------------------------------------------------------------- நான்காம் தமிழ்ச் சங்கம் இராசராச சோழனுக்கு மணிமண்டபம் கட்ட ஊர் பொது மக்களுடன் பேசி மணிமண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான வடிவமைப்பு வேலைகள் நடைபெறுகிறது மணிமண்டபம் கட்ட முழுச் செலவையும் நாம் ஏற்க்க முடியாது அதனால் தமிழர்கள் அனைவரும் மணிமண்டபம் கட்ட தங்களால் முடிந்த நிதி உதவி செய்யுமாறு மிக பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.முகவரி.நான்காம் தமிழ்ச் சங்கம்.எண்.39.நவநீதம்மாள் …

  15. உள்ளதும் போச்சடா, நொள்ளைக் கண்ணா எவருக்கும் ஒரு பலவீனம் இருக்கும். எதிரியின் பலவீனம் அறிந்தவனே வெல்ல முடியும். ஹிட்லர், கடாபி, பின் லாடன் பலவீனம் பெண்களில் இருந்தது. மகிந்தவின் பலவீனம் சாத்திர விடயங்களில் இருந்தது. சுமனதாச அபயகுணவர்த்தன என்னும் ஒரு சாத்திரியார், இப்போது குறும்புக் கார இலங்கையர்களின் பாராட்டு மழையில் நனைந்த வாறு உள்ளார். அவரது சாத்திரம் என்னவோ பிழைத்தாலும், அவரோ எதிர்பாராத ஹீரோ ஆகி இருக்கிறார். தனி ஒரு ஆளாக, 'இத்த கயிறினைக்' கொடுத்து, மகிந்தவை பதவி இறக்கி, நாட்டினை அவரதும், அவர் தம் குடும்பத்திடம் இருந்து காத்த 'மாவீரன்' என்ற பாராட்டு மலையில் நனைந்து, வாய்க்குள் அல்வா இறுக்கின மாதிரி, மனிசன், அழவும் முடியாமல், சிரிக்கவும் முடியாமல் நிக்கிற…

  16. "சிரிக்கும் நாகம்" தமிழ்ச்செல்வனை இலங்கை விமானப்படை கொன்றதெப்படி - பணத்திற்கு புலியெதிர்ப்பு விஷம் கக்கும் டி பி எஸ் ஜெயராஜ் கொழும்பு டெயிலி மிரர் எனும் இணையவழி ஆங்கில நாளிதழில் கனடாவிலிருந்து புலியெதிர்ப்பினைத் தனது பணத்தேவைக்காக தொடர்ச்சியாகக் கக்கிவரும் டி பி ஜெயராஜ் எனும் கட்டுரையாளர் தனது அண்மைய புலியெதிர்ப்பு புராணத்தில் புலிகளின் முன்னாள் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனை "சிரிக்கும் நாகம்" என விழித்து, அவரை இலங்கை விமானப்படை எவ்வாறு கச்சிதமாகக் கொன்றது என்று கிலாகித்து எழுதியிருக்கிறார். அவரைக் கொல்வதற்காகக்ப் பாவிக்கப்பட்ட குண்டுகள் முதல், அவரின் மனைவி வரை பலவிடயங்களை இந்த புராணத்தில் கக்கியிருக்கும் ஜெயராஜ் புலிகள் களத்திலிருந்து விலகி 11 …

  17. இலங்கை வாழ் முஸ்­லிம்­களில் நூற்­றுக்கு இரண்டு வீத­மானோர் அடிப்­ப­டை­வாத கருத்­து­களில் தீவி­ர­மாக உள்­ள­தா­கவும் இந்­நி­லைமை எதிர்­கா­லத்தில் நாட்டின் தேசிய பாது­காப்­புக்கு பாரிய அச்­சு­றுத்­த­லாக அமை­ய­லா­மென்றும் தேசிய பாது­காப்பு தொடர்­பான பாரா­ளு­மன்ற துறைசார் மேற்­பார்வை குழு அர­சாங்­கத்­துக்கு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. அடிப்­ப­டை­வாத கருத்­து­க­ளுக்கு அடி­மை­யா­கி­யுள்ள இந்த முஸ்­லிம்­களை அந்த அடிப்­ப­டை­வாத மனோ­நி­லை­யி­லி­ருந்தும் விடு­விக்க வேண்டும். அதற்­கென பாது­காப்பு அமைச்சு, சமூகம் மற்றும் உள­வி­ய­லா­ளர்கள் ஒன்­றி­ணைந்து வெகு­வி­ரைவில் வேலைத்­திட்­ட­மொன்­றினை ஆரம்­பிக்க வேண்­டு­மெ­னவும் பாரா­ளு­மன்ற துறைசார் மேற்­பார்வை குழு சுட்­டிக்­க…

    • 23 replies
    • 2.1k views
  18. South Sudan walk to freedom Veluppillai Thangavelu South Sudan walk to freedom has almost ended. It is now poised to take its place in the United Nations Organization sooner than anyone thought a year ago. If everything goes well South Sudan will be the 194th nation to be admitted to UN membership. When UNO was formed in 1945 following WW11 there were only 51 countries on its roll. Since then membership has increased by leaps and bounds especially after the break up of the Soviet Union and Yugoslavia in the early nineties. Between 1991 - 1994 membership rose from 166 to 184 an increase of 19 states. The youngest nation to join the UNO was Montenegro (…

    • 2 replies
    • 2.1k views
  19. 2006..2007 சேகரிக்கப்பட்ட தகவல்களில் படி கடத்தல் காணமல் போகும் மனித உரிமை மீறல்களில் உலகில் முதல் இடத்தை சிறீலங்கா வகிக்கிறது என்கிறது ஐநா. இவற்றில் சிறீலங்கா அரசபடைகளின் பங்கு பாரியாது என்கிறது மனித உரிமைகள் அவதான (HRW) அமைப்பு.

  20. தமிழர்களின் நாட்டைக் காக்கும் போரில் தமிழினத்தின் ஒப்பற்ற தலைவரான மேதகு பிரபாகரன் வீரச்சாவடைந்து விட்டார் என்பது செய்தியாக இருக்கின்றது. இலங்கைத் தீவினிலே தமிழர்கள் தமது நாட்டை ஆக்கிரமிப்பாளர்களிடம் பறி கொடுப்பதும் பின்பு மீளக் கைப்பற்றுவதுமே வரலாறாக இருந்திருக்கின்றது. சேனன், குத்திகன், எல்லாளன் போன்ற பல மன்னர்கள் தமிழர்கள் இழந்த நாட்டை மீண்டும் கைப்பற்றி ஆண்டிருக்கின்றார்கள். எல்லாளன் தமிழ் மண்ணை 44 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். பண்டார வன்னியன், சங்கிலியன் போன்றவர்கள் ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து போர் புரிந்து வீரச் சாவை தழுவி உள்ளார்கள். இந்த மன்னர்களுக்கு பின்பு ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகள் கழிந்து, எமது தலைவர் பிரபாகரன் தமிழ் மண்ணை மீட்டு …

    • 3 replies
    • 2.1k views
  21. இந்தத் தலைப்பே கொஞ்சம் உணர்வுபூர்வமானது என்பதை மனதில் வைத்தே இதனை இட்டிருக்கிறேன். ஒரு மாதத்துக்கு முன்னதாக இப்படி ஒரு தலைப்பை நான் எனது கட்டுரை ஒன்றுக்கு வைத்திருப்பேனா என்று என்னால் கூறமுடியாது. ஆனால், இது பல விடயங்கள் பற்றி பேசவேண்டிய தருணம். காத்தான்குடி என்ற பெயரே கடந்த சில நாட்களாக இங்கு சர்ச்சைக்கு உரிய ஒரு சொல்லாக மாறியிருக்கிறது என்பது உண்மை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி ஒருவர் அங்கு பிறந்தார் என்பதும், தாக்குதலாளிகள் சிலராவது அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதும் இதற்குக் காரணம். மட்டக்களப்பு நகரில் இருந்து சில மைல்கள் தூரத்தில் கடற்கரை ஓரமாக அமைந்திருக்கின்ற இந்தச் “சிற்றூர்” நகரம் என்றோ கிராமம் என்றோ இலகுவில் பிரித்தறிய முடியாத ஒ…

  22. 2012இல் உலகம் அழியப்போகிறதா? ஞாயிற்றுக்கிழமை, 20 மார்ச் 2011 15:43 இளைய அப்துல்லாஹ் world-2012"என்ன 2012 இல் உலகம் அழியப்போகுதாம்" என்று சுவிற்சர்லாந்தில் இருந்து ஒரு நேயர் எனது ரீ.வி நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பின்போது கேட்டார். இது பெரும் சிக்கலான பிரச்சனை. இப்பொழுது தமிழ் ஆட்கள் மத்தியில் சுற்றி வருகின்ற ஆயிரம் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. 2012 இல் உலகம் அழியுமா? திருகோணமலையிலும் இதுதான் கதை. பேர்லின் என்று எல்லா இடமும் இதுதான் கதை. ஏன் இந்தக்கதை வந்தது என்று யோசிக்கின்றேன். தேடியபொழுது கிடைத்தது. மாயா என்கின்ற இனக்குழுவினரின் கலண்டர் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதிக்கு பிறகு எந்தவிதமான உலகத்தகவல்களும் இல்லை என்ற செய்தி. இ…

  23. மகாத்மா காந்தியா ..நித்யானந்தாவா...நாறியது காந்தி புகழ்!! மகாத்மா காந்தி பற்றி இந்த வாரம் வெளிவந்த இந்தியாடுடே பல விசயங்களை அப்பட்டமாக வெளிப்படுத்தி விட்டது..இந்தியா டுடேயில் பென்னிப்பென் என்ற பெண் உதவியாளர் டைரியில் குறிப்பிட்டிருந்தவற்றை கட்டுரை ஆக்கியிருக்கிறார்கள்..காந்தி தனக்கு பணிவிடை செய்ய நிறைய இளம்பெண்களை ஆசிரமத்தில் தங்க வைத்திருந்தார் அவர்களை ஷிப்ட் முறையில் இரண்டு இரண்டு பேராக தனது வலது இடது பக்கத்தில் ஒரே படுக்கையறையில் படுக்க வைத்துக்கொள்வார்....அணைப்பார்.. சில்மிசம் செய்வார்..பெரும்பாலும் நிர்வாணமாகதான் தன் பக்கத்தில் படுக்க வைத்துக்கொள்வார்.. அவர்கள் உணர்ச்சி வசப்படாமல் இருக்கின்றனரா என டெஸ்ட் செய்வாராம் இதற்கு பெயர்...பிரம்மச்சர்ய பரிசோதன என பெயரும் வைத…

    • 7 replies
    • 2.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.