நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
இங்க கிலிக் பன்னவும் > http://www.eelaman.net/index.php?option=co...79&Itemid=1
-
- 0 replies
- 2.1k views
-
-
SAVE ALUTHGAMA MUSLIM FROM THE SINHALA NEO NAZI FORCES SUCH AS BBS I BEG MY FRIENDS TO SHARE THIS. PLEASE TAKE THIS MASSEGE TO THE TAMILS OF THE WORLD AND TAMILNADU. உலகத் தமிழர்களே தமிழ் நாடு தமிழ் உணர்வாளர்களே தமிழக அரசியல் கட்சிகளே இந்திய முற்போக்காளர்களே பொதுபல சேன போன்ற இலங்கை சிங்கள பெளத்த பாசிச சக்திகள் அழுத்கம முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிட்டுள்ள இன அழிப்புத் தாக்குதல்களுக்கு எதிடராக குரல் கொடுங்கள். உலகத் தமிழர்களும் தம்ழக தமிழ் உணர்வாளர்களும் தமிழக அரசும் தமிழ் பேசும் முஸ்லிம்களை சிங்கள பேரினவாதக் கொலைக்கரங்களில் இருந்து காப்பாற்றிடக் கொதித்தெழுந்து குரல் கொடுக்க வேண்டிய தருணமிது உலகம் முழுவதிலும் தமிழகத்திலும் உள்ள தமிழ் அமைப்புகளும் தமிழ் ஊடகங்களு…
-
- 29 replies
- 2.1k views
-
-
பிரிட்டனை அச்சுறுத்தும் நரிகள் வேட்டை நாய்களின் உதவிகளுடன், குதிரை மீது அமர்ந்து நரிவேட்டை என்று கிளம்பும் பெரும் பிரபுகளின் வீர விளையாட்டாக பல ஆண்டுகளாக நடை பெற்று வந்த நிகழ்வு, மிருக வதை தடுப்பு அமைப்புகளின் அழுத்தங்களினால் தடை செய்யப்பட்டது. குருரமாக வேட்டை நாய்களினால், கொல்லப் படும் நரிகள் மீது பொதுமக்கள் கொண்ட அனுதாபமே இந்த தடைக்கு காரணம். இப்போது நிலைமை என்னவெனில், பல்கிப் பெருகி விட்ட நரிகள், நாட்டினுள் வந்து, வீடுகளுக்குள் புகுந்து கிடைப்பதனை தூக்கிப் போகின்றன. இப்பொது கதை, கைமீறி, குழந்தைகளைப் பதம் பாக்கும் அளவுக்கு சென்று விட்டதால் அரண்டு போய் விட்டது தாய்க்குலம். கடந்த வருடம், லண்டனுக்கு அருகில் ஒரு வீட்டினுள் புகுந்து, தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந…
-
- 14 replies
- 2.1k views
-
-
-
- 3 replies
- 2.1k views
-
-
கலைஞர் பற்றிய ஒரு பார்வை! தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி பற்றி ஈழத் தமிழர்களிடம் இரு வேறு விதமான கருத்துக்கள் உண்டு. ஒரு சாரர் கலைஞர் மீது பெரும் பற்றும் நம்பிக்கையும் வைத்து அவரை ஒரு தமிழினத் தலைவர் என்ற வகையில் பார்க்கஇ மறு சாரர் அவரை வெறும் மூன்றாம் தர அரசியல்வாதியாக மட்டுமே பார்க்கின்றனர். இதில் கலைஞர் மீது இன்னமும் நம்பிக்கை வைத்துள்ள ஈழத் தமிழர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது. இவர்கள் கலைஞர் ஆட்சிக்கு வருகின்ற நேரங்களில் எல்லாம் தமிழினம் விடிவு பெற்று விட்டதாக துள்ளிக் குதித்து அவருக்கு வாழ்த்து செய்தி அனுப்பி மகிழ்வார்கள். இம் முறையும் வழமை போன்று "உலகத் தமிழினத் தலைவருக்கு" வாழ்த்துச் செய்திகள் அனுப்பி கலக்கி விட்டார்கள். ஆனால் தற்பொழுது கலைஞரை தமிழி…
-
- 27 replies
- 2.1k views
-
-
வணக்கம் யாழ் கள உறவுகளே!, நான் கொளும்புக்கு வந்த புதுசில் எனது நண்பர் ஒருவருடன் கதைக்கும் போது அவர் யதார்தமாக கூறினார், "யாழ்ப்பாண பொடியங்கள இலகு வா கண்டுபிடிக்கலாம்" எண்டு, நானும் எப்படி? என கேட்ட போது அவர் சொன்னார் "அவங்க நடக்கேக்க நெஞ்சு நிமித்திதான் நடப்பாங்க, தடிச்ச மீசை வச்சிருப்பாங்க என கூறினார்" நானும் சிரித்துக்கொண்டே இவைதான் தமிழருக்குரிய இயல்பான குணம், நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் தடித்த மீசையும் தானெ தமிழரின் அடயாளம் என கூறிவிட அந்தகதை அத்துடன் நிறைவடைந்தது... எனது இன்னுமொரு நண்பர் ஒருவர், என்னைவிட வயதில் மூத்தவர், அவருக்கு யாழ்பாணத்து பொடியங்கள கண்ணில காட்ட ஏலாது.. ஏனேண்டா அவங்க மோட்டபைக்க முறுக்கி கொண்டு திரியுறாங்களாம், பொறுப்பு இலாதவங்…
-
- 16 replies
- 2.1k views
-
-
தலைநகர் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடிக்க, குளிக்க தண்ணீர் இல்லாமல் வீட்டில் அவதிப்படும் மக்கள் அலுவலகத்துக்கு சென்றாலும், உணவகங்களுக்கு சென்றாலும் அதே பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். குழாயடி சண்டைகளுக்கு பெயர்போன இடங்களில் தண்ணீர் பிரச்சனையின் வீரியம் மென்மேலும் அதிகரித்துள்ளதால், சாதாரண சண்டைகள் உயிரை பறிக்கும் தாக்குதல்களாக உருமாறியுள்ளன. காய்ந்து போன அணைகளும், ஏரிகளும் வானத்தை நோக்கி காத்திருக்கின்றன. ஓரளவுக்கு கைகொடுத்து வந்த நிலத்தடி நீரும், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதள பாதாளத்துக்கு சென்றுள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகள் ஈடுபட்டு வருவதாகவும், ஓரிரு வாரங்களில் பிரச்சனை தீர்க…
-
- 4 replies
- 2k views
-
-
-
- 2 replies
- 2k views
-
-
மர்மங்கள் சூழ்ந்த மட்டக்கிளப்பு ஷரியா கேம்பஸ் பொலன்னறுவைக்கும், மட்டக்கிளப்புக்கும் இடையேயான எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது புனாணை கிராமம். ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்த பகுதியில் இரண்டு தளங்களுடன் அமைந்து வருகிறது ஷரியா பல்கலைக்கழகம். இது கிழக்கு, சர்சைக்குரிய அரசியல்வாதி ஹிஸ்புல்லாவின் கனவு முயற்சி. உயர்கல்வி அமைச்சு அனுமதி இன்றி நாம் எவ்வாறு ஷரியா சட்டம் கற்க்கை நெறிகளை பாடத்திட்டத்தில் சேர்க்கமுடியும் என்கிறார் ஹிஸ்புல்லா. ஆனாலும், அவ்வாறான அனுமதி கொடுக்கப்படவில்லை என்று சொல்கிறது உயர்கல்வி அமைச்சு. ஆயினும் அந்த அமைச்சுக்கு அனுப்பப் பட்ட விண்ணப்ப படிவத்தில் ஷரியா மற்றும் இஸ்லாமிய சட்டம் உள்ளடக்கிய 5 வகை கற்க்கை நெறிகளை கொண்டுள்ளதாக தெரிகிறது…
-
- 19 replies
- 2k views
-
-
பழ. நெடுமாறன் - தமிழ்த் தேசியத்தின் பின்னால் ஒளிந்து கொண்டுள்ள ஒன்றிய அரசின் கைக்கூலியா? தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன், பிரபாகரன் அவர்கள் தொடர்பாக வெளியிட்ட செய்தி அனைத்து காட்சி மற்றும் அச்சு ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாகி இருக்கின்றது. பிரபாகரன் தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய நெடுமாறன், "பிரபாகரன் குடும்பத்தினருடன் எனக்குத் தொடர்பிருக்கிறது. அந்தத் தொடர்பின் மூலம் அறிந்த செய்திகளை, அவர்களுடைய அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறேன். அவர் எங்கே இருக்கிறார், எப்போது வருவார் என்பது குறித்து எல்லோரும் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால், அவர் விரைவில் …
-
- 26 replies
- 2k views
-
-
விடுதலைப்புலிகள் ராங்கி மூலம் நடத்திய தாக்குதலின் நேரடி காச்சி காணொளி இல் இணைக்கப்பட்டுள்ளது http://www.eelaman.net/index.php?option=co...7&Itemid=46 நன்றி http://eelaman.net/
-
- 9 replies
- 2k views
-
-
புலிட்சர் விருதின் முலம் உலகப் புகழ்பெற்ற படம் புலிட்சர் விருதின் முலம் உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்? கெவின் கார்ட்டர்- தென்னாப்பிரிக்காவின் அழகிய ஊரான ஜோஹன்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன. இந்த ஆர்வம் அவரை நாடு,நகரம்,கிராமம்,காடு, மலை என்று கொண்டு சென்றது. 1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன் சூடானுக்குக் கொண்டு சென்றது. அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது.குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள் …
-
- 13 replies
- 2k views
-
-
பௌத்தம் !!! சிங்கள பௌத்தமா ??? தமிழ் பௌத்தமா ???
-
- 1 reply
- 2k views
-
-
http://www.tamilcanadian.com/tamil/index.php?cat=44&id=877 இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைப்பற்றி இதுவரை தமிழ் அமைப்புகளும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும்தான் பேசிக்கொண்டு இருந்தன. ஆனால், சிங்களவர்கள் மத்தியில் அது தொடர்பாக பேச்சே இல்லை. தற்போது, அந்த இனத்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் மூன்று பேர் சேர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். தமிழர்கள் மீது தொடுக்கப்படும் ஒடுக்குமுறை குறித்து அதில் ஏராளமான விவரங்களைத் தொகுத்து அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்! 1983-ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலை ஏவப்பட்டபோது, அதை அங்கு இருந்த சிங்கள முற்போக்குச் சக்திகள் கண்டித்தனர். 'பேரினவாதம் என்பது சிறுபான்மைத் தமிழர்களுக்கு மட்டும் எதிர…
-
- 2 replies
- 2k views
-
-
- M.Mohamed - டியூனிசியாவில் ஆட்சி மாற்றம் அங்கு ஒரு தனியாவரின் போராட் டத்தினால் உருவாகியது. தனிநபர் போராட்டம் சிறுக சிறுக மக்கள் கூட்டம் ஒன்று சேர்ந்து என் காரணமாக பெரும் போராட்டமாக மாறி அரபு வசந்தமாக மாறி துனீசியா லிபியா மற்றும் எகிப்து போன்ற நாடுகளில் ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுத்தது. முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் இஸ்லாத்தை ஏற்ற புதிய முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டார்கள் அந்தக் காலப்பகுதியில் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் புரட்சிகரமாக மக்கள் முன் தோன்றி தான் இஸ்லாத்தை ஏற்றதை பகிரங்கமாக அறிவித்து விட்டார்கள் அதனால் தாறுமாறாக தாக்கப்பட்டு மயங்கி விட்டார்கள். ஆனால் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்…
-
- 24 replies
- 2k views
-
-
இன்று யூரிபில் வந்த ஒரு காணொளியால், வாகனத்தை விபத்துக்குள்ளாக்கி விட்டு தப்பி ஓடின பெண்மணி ஒருவர் கனடாவில் அகப்பட்டு விட்டார். இந்தச் சம்பவம் நடந்தது ஒக்ரோபர் 22.. http://www.youtube.com/watch?v=Do6pmYfNco0 பெண்கள் வாகனம் செலுத்துவதை வைத்தே பல கதைகள் எழுதிவிடலாம் மேலதிகமான தகவலுக்கு..... More information
-
- 18 replies
- 2k views
-
-
மாவீரர் நாள் 2011 டென்மார்க் மாவீரர் நாள் டென்மார்க்கில் கேர்ணிங் கொள்பேக் நகரங்களிலுள்ள பிரமாண்டமான மண்டபங்களில் நவம்பர் 27ம் நாளான்று நடாத்தப்பட்டன. எங்கள் தேசத்தின் விடுதலைக்காக தங்கள் இன் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வு பொதுச்சுடரேற்றத்துடன் ஆரம்பமானது. ஆயிரமாயிரமாய் மாவீரர்களின் குருதியில் போற்றியகாவிய நாயகர்களின் கொடியாகிய தமிழீழத்தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது எதிர்வரும் மாவீரர் நாளில் தமிழீழத் தனியரசு ஏற்போம் என்ற உறுதிமொழியுடன் மாவீரர்களின் பெற்றோர்கள்; நண்பரகள்; உறவினர்கள் காவிய நாயகர்களின் கல்லறைக்கு ஈகைச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தினர்கள். இதனைத் தொடர்ந்து மாவீரர் கானங்கள் நடனங்கள் நாடகங்கள் என நிகழ்ச்சிகள் தொடர்ந…
-
- 6 replies
- 2k views
-
-
-
- 1 reply
- 2k views
-
-
Thursday, October 19, 2006 கலைஞர் பற்றிய ஒரு பார்வை! தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி பற்றி ஈழத் தமிழர்களிடம் இரு வேறு விதமான கருத்துக்கள் உண்டு. ஒரு சாரர் கலைஞர் மீது பெரும் பற்றும் நம்பிக்கையும் வைத்து அவரை ஒரு தமிழினத் தலைவர் என்ற வகையில் பார்க்க, மறு சாரர் அவரை வெறும் மூன்றாம் தர அரசியல்வாதியாக மட்டுமே பார்க்கின்றனர். இதில் கலைஞர் மீது இன்னமும் நம்பிக்கை வைத்துள்ள ஈழத் தமிழர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது. இவர்கள் கலைஞர் ஆட்சிக்கு வருகின்ற நேரங்களில் எல்லாம் தமிழினம் விடிவு பெற்று விட்டதாக துள்ளிக் குதித்து அவருக்கு வாழ்த்து செய்தி அனுப்பி மகிழ்வார்கள். இம் முறையும் வழமை போன்று "உலகத் தமிழினத் தலைவருக்கு" வாழ்த்துச் செய்திகள் அனுப்பி கலக்கி விட்டார்கள…
-
- 24 replies
- 2k views
-
-
இந்தியா : உலக அவமானத்தின் சின்னம்! 02/05/2021 இனியொரு... இன்று இந்தியாவின் அவமானச் சின்னமாக டெல்லி காட்சியளிக்கிறது. உலகின் அவமானச் சின்னமாக இந்தியா காட்சி தருகிறது. இந்திய இந்துத்துவ அதிகாரவர்க்கத்திற்கு ஏதோ ஒரு காரணத்திற்காக முட்டுக்கொடுக்கும் மனிதர்களும் இந்த அவமானத்தின் தூதுவர்களாகச் செயற்படுகின்றனர். டெல்லியில் தமது நாளாந்த வாழ்க்கைக்காக மட்டுமல்ல 800 மில்லியன் உலக மக்களின் ஒவ்வொருவரதும் வாழ்விற்காகவும் விவசாயிகள் டெல்லியில் அமைதியாகப் போராட ஆரம்பித்து இப்போது எழுபது நாட்களாகும் நிலையில், இந்திய அரசு டெல்லியில் தனது சொந்த மக்கள் மீது யுத்தத்தைப் பிரகடனப்படுத்தியுள்ளது. விவசாயிகள் போராடும் பகுதிகளில் நீர் வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாராம் இ…
-
- 16 replies
- 2k views
- 1 follower
-
-
போர் உக்கிரமடைந்த 2008ம் ஆண்டு இறுதிப்பகுதியில் கிளிநொச்சியிலிருந்து சமகால நிலவரம் தொடர்பாக தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் திரு.வீ.மணிவண்ணன் அவர்கள் வழங்கிய கருத்துரையில் தற்காலத்தில் நடைபெறும் நிலைமைகளை, தலைமையின் கணிப்பை துல்லியமாக எடுத்துரைத்திருந்தார். அவர் சமகால நிலவரம் தொடர்பாக கூறுகையில், சர்வதேசம் விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்தி, விடுதலைப்புலிகளின் தலைமையை ஒதுக்கி ஓரங்கட்டி தமிழீழம் என்ற கொள்கையில் இருந்து இறங்கவைக்க கடும் அழுத்தத்தை பிரயோகித்தன. இதன் மூலம் தாம் நினைத்தவாறு தமிழர் பிரச்சனைகளை கையாள்வதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள போராட்டத்துக்கான ஆதரவான விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான "மெத்தப்படித்…
-
- 28 replies
- 2k views
-
-
இராஜீவ் இராஜீவ் இராஜீவ் - 1 !!! வழிப்போக்கன் அன்புள்ள ராஜீவ் காந்தி அவர்களுக்கு, நிச்சயம் இந்தக் கடிதத்தை நீங்கள் படிக்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். இருந்தும் கடிதம் எழுதியாக வேண்டிய சூழ்நிலை இருப்பதினால் எழுதித் தான் ஆக வேண்டி இருக்கின்றது. இன்று மீண்டும் உங்களது கொலை வழக்கைப் பற்றிய விவாதங்களும் அநியாயமாய் தண்டனைப் பெறப்பெற்ற அப்பாவிகளின் விடுதலையைக் குறித்த குரல்களும் எழத் துவங்கி உள்ளன. இந்நிலையில் என் மனதில் இருக்கும் எண்ணங்களையும் கேள்விகளையும் உங்களிடத்தில் தெரிவிக்க வேண்டும் என்றே தோணுகின்றது. உங்களுக்குத் தெரியுமா இல்லையா என்று தெரியவில்லை இருந்தும் இன்றைக்கு உங்களின் கொலைக்கு காரணம் விடுதலைப் புலிகள் தான் என்ற எண்ணம் இந்திய மக்களின் இடையே வ…
-
- 5 replies
- 2k views
-
-
தமிழ்ச்செல்வனின் கொலையும் ஈழத்தின் எதிர்காலமும் இப்போது இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் நடந்துகொண்டிருப்பது முழு யுத்தம். இன்னமும் போர் நிறுத்தம் அமுலில் உள்ளதாக யாருமே நினைக்கவில்லை. தமிழ்ச்செல்வன் மற்றும் சில புலிகளின் முக்கியஸ்தர்கள்மீது இலங்கை விமானங்கள் குண்டுவீசித் தாக்குதல் புரிந்துள்ளது. அத்துடன் வெளிப்படையாகவே மேலும் இதேபோன்று தாக்குதல் நடத்தி புலிகளின் தலைமையை அழிப்போம் என்று இலங்கை அரசு சொல்லியுள்ளது. படைகளின் பலம், கடந்த பல மாதங்களாக நடைபெற்று வரும் போரின் வெற்றி தோல்விகள் ஆகியவை, இப்போது நடக்கும் போரில் சிங்களர் பக்கமே கை ஓங்கி உள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இந்த நிலையில் இலங்கை அரசு சமாதானத்தை நோக்கி தனது கரத்தை நீ…
-
- 1 reply
- 2k views
-
-
ஈழத்தமிழர் இன்று எதிர் கொள்ளும் பேராபத்து, பொய்மைகள். எது உண்மை, எது பொய்... யார் சரியானவர்கள், யார் வேஷக்காரர்கள் என்பதைப் பிரித்தறிவது இன்று பெரும் பாடாயுள்ளது. விடுதலைப் புலிகள் விட்ட இடத்தி லிருந்து ஆயுதப் போராட்டத்தை, முன்நடத்த "மக்கள் விடுதலை ராணுவம்' என்ற அமைப்பு சமீபத்தில் தன்னை பிரகடனம் செய்தது. தமிழ் இணைய தளங்களெல்லாம் இச்செய்தியை தமிழர்கள் ஏதோ முல்லைத்தீவை மீளக் கைப்பற்றி விட்டதுபோல் கொட்டு முரசே கூறிக் கொண்டாடின. "மக்கள் விடுதலை ராணுவத்தின்' பிறப்பினால் ராஜபக்சே சகோதரர்கள் உதறல் பிடித்து உறக்கமின்றி தவிப்பதுபோலும் சில இணையக் கட்டுரைகள் எழுதப்பட்டன. ஆனால் உண்மை என்ன? மக்கள் விடுதலை ராணுவத்தை உருவாக்கியிருப்பதே ராஜபக்சே சகோ தரர்கள்தான். கருக்கொடுத்து, உர…
-
- 3 replies
- 2k views
-
-
அழுத்துக http://puspaviji.net/page15.html
-
- 0 replies
- 2k views
-