நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
கிளிநொச்சி – ஒரு மீள நினைவூட்டல் August 4, 2021 — கருணாகரன் — என்ன செய்வது, நம்முடைய சூழலின் அபத்தம், நாட்டின் நிலை, அரசியல்வாதிகளின் பொறுப்பின்மை அல்லது புரிதலின்மை, அதிகாரிகளின் திறனற்ற போக்கு, உறுதியும் அறிவும் அற்ற நிலை போன்ற காரணங்களால் பல விசயங்களையும் திரும்பத்திரும்பத் திரும்பத்திரும்பச் சொல்ல வேண்டியே உள்ளது. முன்பு ஏதாவது ஒரு சில விசயங்களில்தான் இப்படித் திரும்பத்திரும்ப அழுத்தம் கொடுக்க வேண்டியிருக்கும். அல்லது மீள் நினைவூட்டலைச் செய்யக் கூடியதாக இருந்தது. இப்பொழுதோ அநேகமான விசயங்களிலும் திரும்பத் திரும்பத்திரும்ப என்ற அலுப்பூட்டக் கூடிய நினைவூட்டலையும் அழுத்தத்தையும் கொடுக்க வேண்டியுள்ளது. இது நல்லதொரு சமூகத்துக்கான, நாட்டுக்கான ந…
-
- 3 replies
- 655 views
-
-
-
- 3 replies
- 377 views
-
-
நான்காம் தமிழ்ச் சங்கம் அந்நியனுக்கெல்லாம் இங்கு மணிமண்டபம். உலகை ஆண்ட தமிழ் மன்னன் இராசராச சோழனுக்கு இல்லை மணிமண்டபம். ............................................................................................. ----------------------------------------------------------------------------- நான்காம் தமிழ்ச் சங்கம் இராசராச சோழனுக்கு மணிமண்டபம் கட்ட ஊர் பொது மக்களுடன் பேசி மணிமண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான வடிவமைப்பு வேலைகள் நடைபெறுகிறது மணிமண்டபம் கட்ட முழுச் செலவையும் நாம் ஏற்க்க முடியாது அதனால் தமிழர்கள் அனைவரும் மணிமண்டபம் கட்ட தங்களால் முடிந்த நிதி உதவி செய்யுமாறு மிக பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.முகவரி.நான்காம் தமிழ்ச் சங்கம்.எண்.39.நவநீதம்மாள் …
-
- 3 replies
- 2.1k views
-
-
தமிழில் பாடப்பட்ட தேசிய கீதம் | காலி முகத்திடலில் என்ன நேர்ந்தது? | Current Situation நன்றி - யூரூப்
-
- 3 replies
- 384 views
-
-
பல இளைய பேச்சாளரை உருவாக்கி கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சிக்கு நமது வாழ்த்துக்கள் .உங்கள் பார்வைக்கு திரு கல்யாணசுந்தரத்தின் வீர உரை காணுங்கள் .இவரின் பேச்சு நம்மை மெய் சிலிர்க்க வைத்தது .
-
- 3 replies
- 636 views
-
-
கருத்துரிமை கருத்துரிமை என்பது அடிக்கடி சர்ச்சைக்குள்ளாகும் ஒரு விசயம். ஏன்? அதன் வரையறை ஆளுக்காள் மாறுபடுவதுதான். ஒருவர் பார்வையில் சரியாக இருக்கும். இன்னொருவர் பார்வையில் தவறாக இருக்கும். இதற்கு அடுத்த கட்டம், கொடுத்த சலுகையைப் பயன்படுத்திக் கொண்டு, பயங்கரவாதச் செயல்களுக்குப் பாவிப்பது. 2012 துவக்கம், அமெரிக்காவில் ஃபேக்நியூஸ் என்பது பெருவேகம் கொண்டு கொடிகட்டிப் பறந்தது. காரணம் டிரம்ப். நாடாளுமன்றத் தாக்குதலுக்குப் பின்னர், எல்லா சோசியல் மீடியா பிளாட்பார்ம்களில் இருந்தும் கழட்டி விடப்பட்டார். இரஷ்யாவில், தனியார் ஊடகங்களுக்கு இடமில்லை. அரசாங்க ஊடகங்களுக்கு மட்டுமே இடம். அத்தகைய ஊடகங்களையும் அமெரிக்காவில் இருக்கின்ற சோசியல் மீடியா பிளாட்பார்ம்கள் தடைசெய்யவில்லை. ஆ…
-
- 3 replies
- 812 views
- 1 follower
-
-
[size=5]சீமான் சூடான பேட்டி : சத்தியம் டிவி![/size] http://youtu.be/UxVoKZaHR3M
-
- 3 replies
- 1.2k views
-
-
Health-care checkup: Why can’t newly graduated specialist doctors in Canada find jobs? Health-care Checkup: In partnership with the online magazine Healthydebate.ca, the Star delves into pressing issues facing Ontarians. The third story in a six-week series looks at a troubling new trend: highly-trained specialist doctors who increasingly cannot find jobs after graduation. At noon Thursday, visit thestar.com for a live chat on the issue. Dr. Suthaharan Vimalendran studied and trained for nine years to become a kidney specialist. When the 36-year-old Scarborough doctor completed his training this June at the University of Toronto, his professors voted him t…
-
- 3 replies
- 1.2k views
-
-
எண்ணக்கரு & ஓவியம்: யாழ் இணைய செய்திக்குழுமம் ஆக்கம்: கலைஞன்
-
- 3 replies
- 5.4k views
-
-
-
- 3 replies
- 568 views
-
-
உலகின் வரலாற்றில் மக்கள் தாம் பிறந்த நிலப்பரப்புகளை விட்டு விட்டுப் பல விதங்களில் பிற நிலப்பரப்புகளுக்கு இடம் பெயர்ந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட இடம் பெயர்தலில் அனேக நிலங்களிலிருந்து மக்கள் ஒரு நிலத்துக்குக் குடியேறியது என்பது சிறிதாவது வினோதமானது. இப்படிப்பட்ட குடிபெயர்தல் அமெரிக்காவிற்கு நேர்ந்தது. அமெரிக்கா எனும்போது யு.எஸ் என்று அறியப்படும் அமெரிக்கக் கூட்டமைப்பையே சொல்கிறோம். இப்போது வசிப்பவர்களில் மிகப் பெரும்பான்மையினர் வந்தேறிகளே. ஆதி குடிகள் மிகச் சிறு தொகையாகிப் போனார்கள். அந்த வன்முறை வரலாறு இன்னமுமே ஒழுங்காக அங்கீகரிக்கப்பட்டு சமூகப் பிரக்ஞையில் இறங்கவில்லை. இங்கு எந்தெந்த நாடுகளிலிருந்து என்ன காலகட்டத்தில் மக்கள் குடி பெயர்ந்தனர் என்பதை இய்க்கமுள்ள ஒரு…
-
- 2 replies
- 462 views
-
-
அண்மையில் தம்பி இராமையா ஒரு பேட்டியில் கூறி இருந்தார், 27/02/2010 அன்று நடந்த பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா என்ற கருணாநிதிக்கான பாராட்டு விழாவில், கருணாநிதியை ஆகோ, ஓகோ, வாழும் பெரியார் என புகழும் இந்த மேடை நாடகத்தை எழுதியவர் சீமான் என்று. முள்ளிவாய்க்கால் நடந்து கிட்டதட்ட ஓராண்டுக்கு பின் சீமான் கருணாநிதியை, அண்ணாவை, பெரியாரை எப்படி பாராட்டியுள்ளார் என பார்க்கவும். இதே சீமான் சொல்கிறார்ர் - 2008 முதல்தான் திராவிட எதிர்ப்பாம்.
-
- 2 replies
- 295 views
-
-
http://www.dailymirror.lk/print/index.php/opinion1/8582-will-sri-lankan-government-release-kp.html Will Sri Lankan Government Release KP? Wednesday, 21 April 2010 00:00 The Indian Multi Disciplinary Monitoring Agency (MDMA) which is investigating the possible conspiracy behind the assassination of Rajiv Gandhi has recently informed that it has need to investigate KP, the former leader of the Tamil Tiger International chain presently under detention in Sri Lanka Prior to this, India’s RAW (Reasearch and Analysis Wing- intelligence service) came to Sri Lanka and questioned KP. The latter however during the investigation denied having any involvement in the …
-
- 2 replies
- 1k views
-
-
கொரோனாவை பாண்டமிக் எனப்படும் உலகளாவிய நோய் தொற்று என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. பாண்டமிக் என்றால் என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம். உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 4 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்த கொரோனா 6 ஆயிரம் பேரின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி உள்ளது. இந்த நிலையில்தான் கொரோனா வைரஸ் பாண்டமிக் வகையில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. பொதுவாக வைரஸ் பரவுதலை எண்டமிக், எபிடெமிக் மற்றும் பாண்டமிக் என 3 வகைகளாகப் பிரிக்கலாம். இதில் எண்டமிக் என்பது காலவரையின்றி ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பரவக் கூடிய வைரஸ் வகைகளாகும். அம்மை மற்றும் மலேரியா உள்ளிட்ட நோய்கள் இதில் அடங்கும். இரண்டாவதாக குறிப…
-
- 2 replies
- 1.6k views
-
-
சமாதானத்துக்கான நொபல் பரிசு: இம்முறை யாருக்கு? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ பரிசுகள் தருகிற சுவையை விட அது யாருக்குக் கிடைக்கும் என எதிர்வு கூர்வதில் சுவை அதிகம். பரிசுகள் ஏன் வழங்கப்படுகின்றன என்ற கேள்வி ஒருபுறம் பதில்களைத் தேடியபடி இருக்கையில், மறுபுறம் அது யாருக்கு வழங்கப்படுகின்றன என்பதைத் பொறுத்து பரிசின் நோக்கமும் போக்கும் விளங்கப்படுகின்றன; அங்கீகாரத்துக்கான ஆவல் பரிசுகளின் பெறுமதியை உயர்த்துகின்றன. இது உள்ளுரில் வழங்கப்படும் பரிசுகள் தொட்டு உலகளாவிய பரிசுகள் வரை அனைத்துக்கும் பொருந்தும். இதனாலேயே பரிசுகள் யாருக்குக் கிடைத்தன என்பதை விட யாருக்குக் கிடைக்கும் என்பதை அறியும் ஆவல் மிகுகிறது. நாளை 2016 ஆம் ஆண்டின் சமாதான நொபெல் பரிசு அற…
-
- 2 replies
- 488 views
-
-
போர்க் குற்றங்களுக்கு இலங்கையை விட அதிகமாக அஞ்சும் இந்தியா இலங்கை மீண்டும் தனது விளையாட்டை காட்டத் துவங்கியுள்ளதால் இந்தியா கலக்கமடைந்துள்ளது. எல்டிடிஈயை தோற்கடித்ததும், வடக்கு இலங்கையில் தமிழர்களை அடிமைபோல அடக்கி வைத்திருக்க ராணுவத்தை குவித்து வைத்த பின்னரும் இன்றைய தேதி வரை சிவசங்கர் மேனன், ராஜபக்சேயுடன் தமிழர் விரோத வசனங்களையே பேசி வருகிறார். தனது இனப்படுகொலை இந்த அளவிற்கு வெற்றிபெறும் என்று இலங்கை ஒருபோதும் நினைத்துப் பார்த்தது இல்லை. மாறாக ஐநாவில் உள்ள சர்வதேச நபர்களின் தொடர்பு மூலமாக இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதைத் தடுத்து மனித இனம் மீது செய்த குற்றங்களுக்கான பொறுப்பை இலங்கை தவிர்த்து வருகிறது. வைரஸால் (நம்…
-
- 2 replies
- 901 views
-
-
13 விடயங்களை அடிப்படையாகக்கொண்டு தமிழ் கட்சிகளுடன் பேச நான் தயாரில்லை : கோத்தாபய ராஜபக்ஷ விசேட செவ்வி வடக்கில் தமிழ் கட்சிகள் தயாரித்துள்ள 13 விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நான் அந்தக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டேன். அதில் எந்த பயனும் இல்லை. நான் யதார்த்தத்தையே பேசுவேன். இந்த 13 விடயங்களை அடிப்படையாக கொண்டு அவர்களை சந்திப்பதற்கு கூட தயார் இல்லை. பிரச்சினைகளுக்கு தீர்வு என்னவென்று கேட்டால் அதற்கு பதிலளிக்க தயார். அப்படியாயின் தமிழ்க் கட்சிகளை சந்தித்து பேசலாம் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். ஆனால் 13 விடயங்கள் தொடர்பில் பேசமாட்டேன். இதனை தெளிவாக எழுதுங்கள். இந்த ஆவணத்தில் உள்ள விடயங்களை பேசுவதற்கு தயார…
-
- 2 replies
- 313 views
-
-
-
வரலாற்றில் முன்னர் எப்போதுமில்லாத பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை சிக்கித்தவிக்கும் நிலையில் முல்லைத்தீவில் உள்ள குருந்தூர்மலையில் நீதிமன்ற உத்தரவையும் மீறி பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டு புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யப்படவிருந்த நிலையில் தமிழ் மக்களின் எதிர்ப்புப் போராட்டத்தினால் இறுதி நேரத்தில் கைவிடப்பட்டது. இவை குறித்தும் குருந்தூர் மலைப்பகுதியின் வரலாற்று முக்கியத்துவம் தொடர்பாகவும் யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் வரலாற்றுத்துறை தலைவரும் மூத்த பேராசிரியருமான பரமு புஸ்பரத்தினம் இவ்வாரம் உயிரோடைத் தமிழ் வானொலிக்கு அளித்த நேர்காணலின் சுருக்கத்தை இலக்கு வாசகர்களுக்குத் தருகின்றோம். மேலும் தெரிந்துகொள்ள https://www.ilakku.org/ https://www.ilakku.org/ilakku-weekly-...
-
- 2 replies
- 479 views
-
-
டெல்லி மாணவி ஓடும் பேருந்தில் கொடூர பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட `இந்தியாவின் மகள்` என்ற ஆவணப்படத்தில் குற்றவாளி முகேஷ் சிங் பெண்களை அவமதிக்கும் வகையில் கூறிய கருத்து, நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பாலியல் கொடூரத்திற்கு உள்ளாகும் பெண்களுக்கு உடனடியாக நீதி கிடைக்காததும், குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்படாததுமே இந்த நிலைக்கு காரணம் என்று ஆவேச குரல்கள் எழத்தொடங்கி உள்ளன. `நிர்பயா` (ஊடகங்கள் சூட்டிய பெயர்) என்றழைக்கப்பட்ட டெல்லியைச் சேர்ந்த பிஸியோதெரபி மருத்துவ மாணவி, கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி இரவு டெல்லியில் ஓடும் பேருந்தில் ஒன்றில் கொடூரமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சாலையில் தூக்…
-
- 2 replies
- 575 views
-
-
நாரோடு சேந்து பூவும் நாறிப்போச்சு இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதியது அண்மையில் மனிதவுரிமை அமைப்புக்கள் இணைந்து மார்டின் எம்னால்விருதிற்காக மூன்றுபேரின் பெயர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. அவர்கள் பெயர்கள் முறையே இரு இலங்கையர்கள் அவர்கள் ராஜன்ஹீல். மற்றவர் கோபாலசிங்கம் சிறீதரன் மூன்றாமவர் புருண்டியை சேர்ந்த பெயரை பார்த்தபோதுதான் கிளவர் போனிம்பா(pierre claver Mbonimpa)என்பவர்.இந்த புருண்டி காரரை பற்றி பத்திரிகைகளில் படித்திருக்கிறென்.இந்த விருது அவரிற்கு பொருத்தமாக இருக்கும் ஆனால் மற்றைய இரு இலங்கையர்களின் பெயரையும் படித்தபோதுதான் எனக்கு இந்த நார்களோடு சேர்ந்து பூவும் நாறிபேச்சு என்கிற பழமொழி ஞாபகத்திற்கு வந்தது.காரணம் இ…
-
- 2 replies
- 2.2k views
-
-
பாராமுகத்தில் சென்னையும், தில்லியும் ஒன்றா..? சக மனிதன் உயிர்போகும் நிலையில், பாரமுகமாக செல்லும் மனித மனங்களைப் பொறுத்தவகையில் சென்னையும், தில்லியும் ஒன்றே என இக்காணொளி நிரூபிக்கிறது. (பலவீனமானவர்கள், காணொளியை பார்க்க வேண்டாம்)
-
- 2 replies
- 589 views
-
-
வடக்கு மாகாணசபை தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் கால இழுபறிகளும் கூடவே சூடு பிடித்திருக்கின்றது. முதலமைச்சர் வேட்பளார் இழுபறிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், மீண்டும் வேட்பாளர்கள் தெரிவில் இழுபறிகள் ஆரம்பித்திருப்பதே தமிழர் தாயகத்தின் வடபுலத்தின் சமகால அரசியல் போக்கில் நிறைந்திருப்பதை நாம் கண்டுணர்கின்றோம். மாகாணசபைத் தேர்தலை கூட்டமைப்பு எதிர்கொள்ளக் கூடாது, சுயேட்சையாக களமிறங்கி தேர்தலை புறக்கணிக்கவேண்டும் என்ற விவாதங்களுக்கு அப்பால் கிழக்கு மாகாணத்தைப் போன்றே வடக்கிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேரடியாகத் தேர்தல் திருவிழாவில் கடைவிரித்திருக்கின்றது. இந்நிலையில் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சர் விக்னேஸ்வரன் மாகாண…
-
- 2 replies
- 515 views
-
-
மியூனிக் ஒலிம்பிக் படுகொலை: பாலத்தீன இயக்கத்தைப் பழிவாங்கிய இஸ்ரேல் - விளையாட்டு வரலாறு 19 ஜூலை 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1972இல் பாலத்தீன ஆயுதப்போராளிகளால் கொல்லப்பட்ட இஸ்ரேலிய வீரர்களுக்காக நியூயார்க்கில் 2012இல் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வைப் பார்வையிடும், அந்த படுகொலை சம்பவத்தில் இருந்து உயிர் பிழைத்த இஸ்ரேலிய ஒலிம்பிக் முன்னாள் வீரர் அவி மெலமெட். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பெருமைக்குரியது. உலக ஒருங்கிணைப்பின் அடையாளம் அது. பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டிருக்கிறது. அரசியல் ஆதாயம் தேடுவதற்கும் பயன்பட்டிருக்கிறது. பகையையும், வெறுப்பையும் மறந்து ஒரே களத்துக்…
-
- 2 replies
- 480 views
- 1 follower
-
-
இலங்கையைப் பற்றிய சில சுவாரசியமான செய்திகள் தெரியுமா? உலகின் எட்டாவது அதிசயமாக இலங்கையின் சீகிரியா யுனெஏசுகோவால் (UNESCO) அறிவிக்கப்பட்டது. இலங்கையிலேயே உலகின் முதல் யானை அனாதை இல்லம் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை அதன் வடிவத்தால் ‘இந்து சமுத்திரத்தின் முத்து’ என்றும் ‘இந்தியாவின் கண்ணீர் துளி’ என்றும் அழைக்கப்படுகிறது. இலங்கையில் அதிகளவில் கறுவா உற்பத்தி செய்யப்படுகிறது. இலங்கையில் உள்ள நுவரெலியா பிரதேசம் சிறிய இங்கிலாந்து’ (Little England) என்று அழைக்கப்படுகிறது. உலகில் முதன் முதலில் பெண் பிரதமரைக் கொண்ட நாடு இலங்கையாகும். சிங்கக் கொடி என்றும் அறியப்படும் இலங்கையின் தேசியக் கொடியில் பல்வேறு…
-
- 2 replies
- 441 views
-