நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
தந்தை செல்வா, பிரபாகரனை போன்றே எனது அரசியலும் -- எம்.ஏ.சுமந்திரன் நான் இல்லை என்றல் பி2பி ஆரம்பித்து இருக்காது.
-
- 1 reply
- 589 views
-
-
விதைத்தவன் உறங்கினாலும் விதை ஒருபோதும் உறங்குவதில்லை’ – இன்று ‘சே’-யின் நினைவு நாள் சே குவேரா…,பல பேர் இவர் யாருன்னே தெரியாம அவர் படம் போட்ட பனியனோடு சுத்துவதைக் காணமுடியும். சே வரலாறு என்பதைப் பார்ப்பதைவிட அவரது சொற்கள் துப்பாக்கித் தோட்டாக்களைப் போன்றவை என்பதைப் பார்க்க வேண்டும். சே -வின் குரல் – எல்லா மனிதருக்கும் மனிதம், அன்பு என்பது சாத்தியமாகும் வரை நாம் போராடிக்கொண்டே இருக்க வேண்டும். போருக்குச் செல்லும் போது, கையில் ஆயுதம் கொண்டு செல்ல வேண்டும் என்பது அவசியம் இல்லை. நீ சுத்த வீரன் என்றால் உனக்கான ஆயுதத்தை நீ செல்லும் போர்க்களத்திலேயே உன்னால் சம்பாதித்துக்கொள்ள முடியும். நான் ஒரு கியூபன். நான் ஒரு அர்ஜெண்டைனன். நான் யாருக்கும் குறையாத லத்தீன் அமெ…
-
- 1 reply
- 1.1k views
-
-
மரபுசார் நிலைக்குத் திரும்பும் இலங்கை கடற்படை விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கைக் கடற்படை தன்னை உருமாற்றம் செய்து கொள்ளத் தொடங்கியிருக்கிறது. கடற்புலிகளின் படகுகளைச் சமாளிப்பதற்காக அதிவேகத் தாக்குதல் படகுகளையும், சிறிய சண்டைப் படகுகளையுமே பிரதான பலமாகக் கொண்டிருந்த இலங்கைக் கடற்படை, இப்போது பாரிய கப்பல்களைக் கொண்ட கடற்படையாக மாற்றிக் கொள்ளத் தொடங்கியிருக்கிறது. அண்மையில் அமெரிக்காவில் நடந்த கடற்படை கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர குணவர்தன, அமெரிக்க கடற்படை அதிகாரிகள், ப…
-
- 1 reply
- 307 views
-
-
ராஜீவ் கொலை : பழிக்குப் பழிதான் ! அடையாளம் தெரியாள அளவிற்கு துண்டு துண்டாகப் பிய்த்தெறியப்பட்டு ராஜீவ்காந்தி அழித்தொழிக்கப்பட்டு விட்டார். அவரது எலும்புகளையும் சதைகளையும் மூவர்ணக் கொடியில் மூட்டை கட்டி அள்ளிப் போட்டுத்தான் சடலம் எடுத்துச் செல்லப்பட்டது. நாட்டையே சூறையாடிய ஒரு ஊதாரியும் பீரங்கித் திருடனும் ஏகாதிபத்திய அடிவருடியும் கொலைகார பாசிஸ்டுமான ஒரு நபர் இப்படி சாகடிக்கப்படுவது பொருத்தமானதுதான். அதைக் கண்டிப்பதோ, அதற்காக அனுதாபப்படுவதோ அவசியமில்லை. அதேவேளையில், ஒரு தனிநபரைக் கொன்று விடுவதன் மூலம் அவர் சார்ந்த அமைப்பையோ, அதன் வர்க்கத் தன்மையையோ மாற்றிவிட முடியாது; அவ்வமைப்பை அம்பலப்படுத்தி, பரந்துபட்ட மக்களை அரசியல்படையாக திரட்டி மட்டுமே ஒழிக்க முடியும் என்…
-
- 1 reply
- 637 views
-
-
தமிழர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோக்கத்திற்கு உதவ இந்தியாவையும் தனது சொந்தப் பாதுகாப்பிற்கு உதவச் சீனாவையும் இலங்கை பயன்படுத்துகிறது. இதற்காக மிகவும் சாதுரியமான தந்திரோபாயங்களை அது கையாள்கிறது. மேற்கூறிய இரு நாடுகளும் இலங்கையின் நோக்கங்களை நிறைவேற்றத் தயாராக இருக்கின்றன. அதை இலங்கையின் இராசதந்திரத்திற்குக் கிடைத்த வெற்றியாக கருத முடியும். அருகில் இருக்கும் இந்தியாவை பகைக்க இலங்கையால் முடியாது. இந்தியாவுக்கு எதிராகச் செயற்படாவிட்டாலும் இந்தியாவுக்கு எரிச்சலூட்டும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் இலங்கை தயங்குவதில்லை. அதே சமயம் சீனா எங்களுடைய மிகவும் நெருக்கமான நட்பு நாடு என்று இலங்கை பகிரங்கமாக அறிவித்திருக்கிறது. கயிற்றில் நடக்கும் இந்த இராசதந்திர…
-
- 1 reply
- 612 views
-
-
ஜெனீவாவில் இம்மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் அரசாங்கத்துக்கு பெரிதும் கலக்கத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் ஒன்றாக அமைந்து விட்டது. இந்தக் கூட்டத்தொடரில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை இலங்கை அரசாங்கம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது மேற்குலக நாடுகளின் அழுத்தமாக இருந்து வருகிறது. ஆனால், இலங்கை அரசாங்கமோ “இந்த அறிக்கையை ஜெனீவாவில் சமர்ப்பிக்க முடியாது, இது ஒன்றும் ஐ.நாவுக்கான அறிக்கை அல்ல. அது உள்நாட்டு விவகாரம்“ என்று தான் கூறி வந்தது. இந்த நிலைப்பாடு கடந்தவார நடுப்பகுதி வரைக்கும்தான் அரசிடம் இருந்தது. கடந்த வியாழக்கிழமை அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் மாநாட்டுக்கு வழக்கமாக முடிவுகளை அறிவிக்கும் ஊடகத்துறை …
-
- 1 reply
- 643 views
-
-
5G: நியாயமான கேள்விகளும் மழுப்பல் பதில்களும் Editorial / 2019 ஜூலை 18 வியாழக்கிழமை, மு.ப. 06:22 Comments - 0 இன்று 5ஜி தொடர்பில் சில முக்கியமான கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இலங்கையின் வடபகுதியில் 5ஜி தொழில்நுட்பத்தைப் பொருத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மக்கள் சில போராட்டங்களைச் செய்துள்ளார்கள். அவர்கள் பல நியாயமான கேள்விகளையும் எழுப்பி உள்ளார்கள். இந்தக் கேள்விகள், பதில்களை வேண்டுவன. இந்தப் போராட்டங்களை ஜனநாயகமயமான சமூகத்தின் ஒரு செயற்பாடாகவே கருத வேண்டும். இது ஆரோக்கியமான திசைவழியுமாகும். உலகளாவிய ரீதியில் 5ஜி என்கிற தொழில்நுட்பம் தொடர்பான முக்கியமான ஆய்வுகள் வெளியாகியுள்ளன. இவை, இதைப் பயன்படுத்துவதன் ஆபத்துகள் குறித்து, தொ…
-
- 1 reply
- 625 views
-
-
விட்டுக்கொடுப்பற்ற பேரும்பேசும் அரசியலையே இப்பொழுது மேற்கொள்ள வேண்டும் – ஆய்வாளர் அரூஸ் ஈழத்தமிழ் மக்கள் அடிபடிந்து போகும், அல்லது சொல்வதைக்கேட்டுச் செய்யும் அடிபணியும் அரசியலைத் தவிர்த்து, தமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் பேரம்பேசும் அரசியலை மேற்கொள்ள வேண்டும் என, படைத்துறை, அரசியல் ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார். இலங்கையின் பொதுத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அந்தத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் தொடர்பாகவும், அதன் ஏதேச்சாதிகாரப்போக்கு பற்றியும் பல்வேறு கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இவ்வாறான பின்புலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதாக சிறீலங்கா அரசு கூறிய அன்றே, அல்லது தம…
-
- 1 reply
- 526 views
-
-
புலிகள் நெடுந்தீவுத் தாக்குதாலைத் தொடுத்தபோது விமானப்படையை உதவிக்கு அனுப்பும்படி அந்த முகாம் அதிகாரிகள் மன்றாடிக்கேட்டும் விமானப்படை உதவிக்கு வரவில்லையாம் 6. Taking advantage of this, the LTTE has embarked on a policy of identifying military posts where anti-aircraft defences have been set up, raiding them and capturing the anti-aircraft weapons supplied to them. It was in pursuance of this tactics that the LTTE raided a strategic naval base at Delft, an islet off the northern Jaffna peninsula, shortly after midnight on May 24,2007, dismantled its anti-aircraft defences and took away two anti-aircraft guns with ammunition, two Israeli machine guns, one rocket-prop…
-
- 1 reply
- 1.3k views
-
-
சிறிலங்காவிற்கு எதிராக ஜெனீவாவில் வாக்களித்துவிட்டு மறுநாளே சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவிற்கு கடிதம் ஒன்றை அவசரம் அவசரமாக எழுதினார் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங். உள்நாட்டில் நிலவிய அரசியல் காரணங்களுக்காகத்தான் இவ்வாறான ஒரு முடிவை எடுக்கத் தூண்டியது என்கிற பாணியில் கடிதம் எழுதினார் சிங். இதிலிருந்து மறைமுகமாக இந்தியா சிறிலங்காவிற்கு உதவி வருகிறது என்பதை அறியலாம். மத்திய அமைச்சர் சிதம்பரமோ ஒரு படிமேல் சென்று இந்தியா இராஜதந்திர ரீதியில் வெற்றிகொண்டு விட்டதாக கொக்கரித்தார். சிறிலங்கா அரசின் திட்டங்களுக்கு ஏற்ற வகையிலையேதான் இந்தியா செயற்படுகிறது. இதன் ஒரு வடிவமே இந்திய நாடாளுமன்றக் குழுவின் சிறிலங்காவிற்கான பயணம். இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்…
-
- 1 reply
- 475 views
-
-
பாலா அண்ணாவிடம் இருந்து ஈழத் தமிழர் தேசம் கற்றுக்கொள்ளக் கூடியவை எவை? சர்வே பாலா அண்ணா எம்மை விட்டு பிரிந்து இன்றுடன் (14.12.2014) 8 வருடங்கள் உருண்டோடி விட்டன. இவர் காலம் ஆகிய பின்னர் கழியும் ஒவ்வாரு அரசியற் தருணங்களும், அவர் இல்லாத வெறுமையை இன்றுவரை நினைவூட்டிக் கொண்டே உள்ளன. தமிழீழ தேசத்தின் முதலாவது இராஜதந்திரி எனக் கருதப்படக்கூடியவராக பாலா அண்ணா இருந்தார். தமிழர்கள் மத்தியில் இராஜதந்திரப் பாரம்பரியம் வளர்ந்திராதவொரு சூழலில்தான் பாலா அண்ணா தன்னையொரு இராஜதந்திரியாக நிலைநிறுத்த வேண்டியிருந்தது. தமிழர்களிடம் இராஜதந்திரப் பாரம்பரியம் வளரச்சியடையாமைக்கு மூன்று காரணங்களைக் கூறலாம். முதலாவது காரணம், தமிழர்கள் நீண்ட நெடும் காலமாக அரசற்றதொரு தேசிய இனமாக …
-
- 1 reply
- 645 views
-
-
இலங்கை ஊரடங்கு சட்டத்தின் சம காலப் போக்கு. – ச.றொபின்சன்.. உலகளாவிய ரீதியில் கடந்த சில மாதங்களாக, கொரோனா வைரஸின் தாக்கம் உலகின் பல நாடுகளையும், அனைத்து வகையிலும் பாதிப்பிற்குள்ளாகி, மக்களின் உயிரை பறித்த வண்ணம் இருக்கிறது. இறந்த மனித உடல்களை புதைக்கக்கூட இடமில்லாத நிலை காணப்படுகின்றது. இன்று பெரிய அளவில் அபிவிருத்தி அடைந்த வல்லரசு நாடுகளே கொரோனா வைரஸ் என்ற கொடிய நோயில் இருந்து மீண்டு வருவதற்கு பல வழிகளிலும் முயற்சி செய்தும் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான உயிர்களைப் பறிகொடுத்த வண்ணமே உள்ளன. பசி என்று அழும் போது நோய்வாய்ப்பட்ட தாய், தான் பெற்றெடுத்த குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டமுடியாமல் கதறி அழும் காட்சி ஒரு பக்கம், பெரும் பணம் படைத்த வல்லாதிக்க நாடுகளின் தலைவர்கள…
-
- 1 reply
- 400 views
-
-
கல்லோயாவிலிருந்து வெலிவேரிய ஈறாக சுன்னாகம் வரை யாழ்ப்பாணக் நன்னீர்க் கிணற்றில் எண்ணை இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் அந்த நாட்டின் மிகப்பெரும் பணக்காரரான தம்மிக்க பெரேரா யாருக்கு ஆதரவளிப்பார் என்று கேள்வியெழும்பினால் யார் வெற்றி பெறுகிறார்களோ அவரை ஆதரிப்பார் என்பதே பதில். வெலிவெரிய என்ற கொழும்பை அண்மித்த கிராமத்தில் தம்மிக்க பெரேராவின் ஹேலிஸ் நிறுவனம் அப்பிரதேச மக்களின் குடிநீரை மாசுபடுத்திவந்தது. அதற்கு எதிராக மக்கள் நட்த்திய ஆர்ப்பாட்டத்தில் இலங்கை பாசிச இராணுவம் தாறுமாறாகச் சுட்டத்தில் அப்பாவிப் பொதுமக்கள் பலியாகினர். ஆறாயிரம் அப்பாவிப் பொதுமக்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தில் எந்த முன்னறிவுப்புமின்றிப் புகுந்த போலிஸ் படை கண்ணீர்ப் புகை, தடியடிப் பிரயோகம் செய்த…
-
- 1 reply
- 826 views
-
-
தமிழ்ச்செல்வனின் கொலையும் ஈழத்தின் எதிர்காலமும் இப்போது இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் நடந்துகொண்டிருப்பது முழு யுத்தம். இன்னமும் போர் நிறுத்தம் அமுலில் உள்ளதாக யாருமே நினைக்கவில்லை. தமிழ்ச்செல்வன் மற்றும் சில புலிகளின் முக்கியஸ்தர்கள்மீது இலங்கை விமானங்கள் குண்டுவீசித் தாக்குதல் புரிந்துள்ளது. அத்துடன் வெளிப்படையாகவே மேலும் இதேபோன்று தாக்குதல் நடத்தி புலிகளின் தலைமையை அழிப்போம் என்று இலங்கை அரசு சொல்லியுள்ளது. படைகளின் பலம், கடந்த பல மாதங்களாக நடைபெற்று வரும் போரின் வெற்றி தோல்விகள் ஆகியவை, இப்போது நடக்கும் போரில் சிங்களர் பக்கமே கை ஓங்கி உள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இந்த நிலையில் இலங்கை அரசு சமாதானத்தை நோக்கி தனது கரத்தை நீ…
-
- 1 reply
- 2k views
-
-
பாரீஸ் தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களால் மேசிடோனியா எல்லையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரியா அகதிக்கு ஆறுதல் கூறும் மகன்....
-
- 1 reply
- 510 views
-
-
https://www.youtube.com/watch?v=oYPW49kCeTs
-
- 1 reply
- 468 views
-
-
-
இலங்கையில் 83 ம் ஆண்டு இடம்பெற்ற இனகலவரம் கறுப்பு ஜூலை என அழைக்கபடுவதும், அது நினைவாக போராட்டம் நடப்பதும் அனைவரும் அறிவர். 1983 ல் இதே நாளில் நடை பெற்ற இனக்கலவரம், மற்றும் சமகாலத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை முன் வைத்து பிரித்தானியா இலங்கை தூதரகத்திற்கு முன்பாக ஒரு ஆர்பாட்டத்தை இளைஞர்கள் மற்றும் தமிழ்சொலிடாரிட்டி அமைப்பினர் ஒழுங்கு செய்திருந்தனர். அதே இடத்தில் ஜனநாயக உரிமைகள் வென்றெடுக்க என ஜேவிபி ஒரு போராட்டத்தை ஒழுங்கு செய்திருந்தனர். அங்கு வந்து சேர்ந்த ஜேவிபி யினர் கதிகலங்கி கொதிப்படைந்தனர். தமிழர் போராட்டத்தோடு நாம் இணைந்து செய்ய மாட்டோம் – தமிழர்கள் இங்கிருந்து சென்றால் மட்டுமே நாம் போராடுவோம் என அறிவித்தனர். உடனடியாக பொ…
-
- 1 reply
- 646 views
-
-
யாழ்இணைய செய்தி அலசல் மாவீரர்நாள் உரை 2007 - அதனை எப்படி புரிந்து கொள்வது? எழுதியவர்: உ. துசியந்தன் நவம்பர் 27. மாவீரர் நாள். விடுதலையின் திறவுகோல்களை நினைவுகூரும் ஓர் நாள். அன்று, உலகத்தின் சிறு மூலையில் இருந்து ஒரு குரல் ஒலிக்கும். அது ஒரு தேசத்தின் குரலாய், தேசியத்தின் குரலாய், விடுதலையின் குரலாய், தமிழீழ வேட்கையின் குரலாய் ஒலிக்கும். அதனை சர்வதேசம் செவிமடுக்கும். விடுதலை வேண்டிநிற்கும் தமிழினம் மட்டுமல்ல, பேரினவாதம் கக்கும் சிங்களத் தேசம் மட்டுமல்ல, அகில உலகும் அந்த நாளுக்காய் காத்திருக்கும். ஆயிரம் கற்பனைகள், ஆயிரம் எதிர்பார்ப்புகள், அரசியல் ஆய்வுகள், எதிர்வுகூறல்கள் என்று உலகமே அந்த உரையைச் சுற்றிவரும். …
-
- 1 reply
- 8.5k views
-
-
திரைப்படத்தில் கோவில் காட்சியை வைத்தால் அந்த படம் மாபெரும் வெற்றி பெறும் என்று தயாரிப்பாளர்கள் மத்தியில் இருந்த ‘சென்டிமென்ட்’ காரணமாக பெரும்பாலான பழைய திரைப்படங்களில் கோவில் காட்சிகள் இடம் பெற்றன. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற சினிமா படப்பிடிப்பின் போது, அந்த கோவிலின் புராதன சின்னங்கள் சேதமடைந்தன. கோவில் ஆகம விதிகளை பின்பற்றாமல் படப்பிடிப்பு நடத்தியதால் கோவில் வளாகம் அசுத்தமானது. இது பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கோவில்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதிக்க கூடாது என்று ஒருமித்த குரல் பக்தர்களிடம் இருந்து எழுந்ததால், இந்து கோவில்களில் சினிமா படப்பிடிப்புக்கு இந்து சமய அறநிலையத்துறை அதிரடியாக தடை …
-
- 1 reply
- 204 views
-
-
இஸ்ரேல் மேற்கொள்ளும் தொடர் படுகொலைகளின் விளைவுகள் என்ன? – வேல்ஸில் இருந்து அருஸ் August 6, 2024 பாலஸ்த்தீன இஸ்ரேல் போர் நாளுக்கு நாள் மோசமாகி வருகின்றது. கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாக்கள் மேற்கொண்ட ஏவுகணைத்தாக்குதலில் 12 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு பலர் காயமடைந்திருந்தனர். இந்த தாக்குதலுக்கு பழிவாங்குவதற்காக லெபனான் மீது பெருமெடுப்பிலான தாக்குதல் ஒன்றை இஸ்ரேல் நிகழ்த்தலாம் என எதிர்பார்க் கப்பட்ட போதும் இஸ்ரேலின் எப்-35 ரக தாக்குதல் விமானங்கள் லெபனான் மீது மேற் கொண்ட தாக்குதலில் ஹிஸ்புல்லாக்களின் பிராந்திய தளபதிகளில் ஒருவரான பேட் சுஹிர் கொல்லப்பட்டிருந்தார். இந்த தாக்குதல் இடம் பெற்ற 24 மணி நேரத்திற்குள் ஈரானில் வைத்து ஹமாஸ் அமைப்பின் அரசியல் ப…
-
- 1 reply
- 455 views
-
-
நம் காலத்து நாயக நாயகியரே வாழிய - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன். * திரு கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கும் சூழலின் அச்சத்தை புறந்தள்ளி தடைகளைத் தாண்டி ஈழத் தாய் மண்ணில் மாவீரர் தின வீர வணக்க நிகழ்வை மக்கள் அனுஷ்டித்துள்ளார்கள். உயிர் அச்சுறுத்தல் நிறைந்த சூழலில் இடம்பெற்றபோதும் மாவீரர் வணக்க நிகழ்வு சற்றும் நமது தேசிய இனத்துவ தன்மை குறையாமல் வீரமுடன் நிகழ்த்தபட்டமை மெய்சிலிர்க்க வைக்கிறது.இளைய ஈழத்துக்கு வீர வணக்கம். நாம் சிறுபாண்மை இனமல்ல தேசிய இனம் என்கிற சேதியை மக்கள் தங்கள் தன்எழுச்சி செயற்பாடுகளால் சர்வதேச சமூகங்களுக்கும் உரத்துச் சொல்லியிருக்கிறார்கள். இதற்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் யாழ்பல்கலைக்கழக மாணவர்களுக்கும் முன்னோடிப் பட…
-
- 1 reply
- 546 views
-
-
[size=4][/size] [size=4]இலங்கை ஒரு போர்க்குற்ற நாடு, மகிந்த ஒரு போர்க்குற்றவாளி, இனப்படுகொலையாளி என டெசோ மாநாடு சொல்லுமா என சீமான் கேட்டுள்ளார். நாம் தமிழர் இயக்க தலைவர் செந்தமிழ் செல்வன் சீமான் அவர்கள் NDTV Hindu தொலைக்காட்சி நடாத்தும் ''கேள்விக்கு என்ன பதில்'' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.[/size] [size=4]இது மட்டுமனறி இன்னும் பல கருத்துக்களோடு கேள்விகளையும் கேட்டுள்ளார்.[/size] http://youtu.be/S-6GLyvfDM8 [size=4]http://www.seithy.co...&language=tamil[/size]
-
- 1 reply
- 591 views
-
-
இனி ஒரு புது விதி செய்வோம் இளைஞர்களின் பார்வையில் அரசியல் .. தற்காலத்தில் இளைஞர்கள் அரசியல் என்றால் எவ்விதமான புரிதலில் உள்ளனர் என்பதை நானும் ஓர் இளைஞன் என்ற ரீதியில், பல்வேறுப்பட்ட குழுமங்களுடன் பேசிப் பழகி உரையாடியவற்றில் இருந்து நேர்த்தியான ஓர் அரசியல் புரிதல் இளைஞர்களுக்கு ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் நின்றும், இளைஞர்களின் பார்வையில் அரசியல் என்பதாக அரசியல் குறித்த சரியான, முற்போக்கான கருத்துமாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே என்னிலைப்பாடாகும். குறிப்பாக தற்சமயம் தேர்தல் காலம் ஆகையினால், அரசியல் பற்றி பேசும் நிலை இளைஞர்கள் மத்தியில் பெரிதும் காணக்கூடியதாக உள்ளது. அந்த வகையிலே ஒழுங்கான புரிதலின் கீழ் தேர்தல் காலங்களில் தமது பிரச்சாரங்களையும், தமது வாக்குகளை அ…
-
- 1 reply
- 508 views
-
-
இந்தக்காணொளியில் காங்றஸ்செய்யும் தமிழினப்படுகொலைகளையும் மற்றும் சிங்கள இரானுவத்தினர் பென்போராளிகளை நிர்வானப்படுத்திய {உருமறைப்புசெய்யப்பட்டு} காட்சியும் இனைக்கப்பட்டுள்ளது Get Flash to see this player. நன்றி http://www.eelavetham.com/video/228/Final-war
-
- 1 reply
- 2.2k views
-