Everything posted by விளங்க நினைப்பவன்
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
300 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னர்களின் அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்கள் தெலுங்கர்கள் அவர்கள் இன்று தமிழர்கள் இனம் என சொல்லுகின்றனர் என்றவா தனது சிறகை விரித்து ஆடிய நடன முயற்ச்சி தோல்வியில் முடிந்ததும் இப்போது குடும்பம் போன்ற எனது தெலுங்கு மக்களை புண்படுத்துவது காயப்படுத்துவது தனது நோக்கமல்ல என்று வருத்தம் தெரிவித்து இருக்கின்றாவாம்
-
மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடு மீண்டும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும்; ராஜித சேனாரத்ன
நீங்கள் யாழ்பாணம் ஜேவிபியின் தலைவரை தானே சொல்கின்றீர்கள் அவரது பேட்டி ஒன்று அவர்களது பிரசார தமிழ் யுரியுப்பரின் காணொளியில் பார்த்தேன் அவர் தமிழ் கதைப்பது ஒரு மாதிரி இருந்தது 🙄 ---------------------- ஜேவிபியின் மத்திய குழு உறுப்பினராம் ( பெயர் சொன்னார்கள் தெரியாத பெயர் என்பதால் மறந்துவிட்டது ) வெனிசுலா இல்லை கியுபா இல்லை இலங்கையை சிங்கபூராக தாங்கள் மாற்றுவோம் என்றாராம்
-
அரசியல் சதிகள் அம்பலம்
சுமந்திரன் 2010 அரசியலுக்கு வந்து பாராளும்மன்றம் சென்றதில் இருந்து இலங்கை அரசில் சேர்ந்து எந்த அமைச்சரானார் அல்லது பதவியை பெற்றார்?
-
உண்மைகளை போட்டு உடைக்கும் சுமந்திரன்
யுத்தம் நடத்திய இராணுவ தளபதியை ஆதரிக்க எடுத்த முடிவில் யர் இருந்தார்கள் சுமந்திரன் இல்லை தகவல்கள் தெரிந்து கொண்டேன். ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் புகழ் அரியநேத்திரன்😂 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட தனக்கு வாக்களித்தால் தமிழர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று சர்வதேசத்திற்கும் ஸ்ரீலங்காவிற்கும் அடித்து சொல்லபடும் என்று தமிழர்களை பேய்காட்டியவர்
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
💯✅ வான் கோழி தனது சிறகை விரித்தாட அதை கண்ட கோழியும் தனது சிறகை விரித்து ஆடினது என்கிறீர்கள்
- புலம்பெயர் தமிழர்களுக்கு அநுர அரசாங்கத்தின் அழைப்பு
-
இரான் பல்கலைக் கழகத்தில் திடீரென ஆடைகளை களைந்த இளம்பெண் - என்ன நடந்தது?
அந்த மாணவி ஹிஜாப் அணியவில்லை என்பதற்காகவே கொல்லபட்டிருப்பார்
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
அதை தான் டிஜிட்டல் காலத்தின் அரசியல் என்று நம்பி கொண்டாடபடுகின்றது.
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
இப்போது உள்ள தமிழ் தவைர்களை எல்லாம் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் தமிழ் இளைஞர்கள் தான் அரசியலுக்கு வர வேண்டும் தமிழினத்துக்கு விடிவை கொண்டு வருவார்கள் என்ற குரல் யாழ்களத்தில் ஒலித்ததே 😄 இதில் கவுசலியாவின் பேச்சை கேட்டிருந்தேன் அர்ச்சுனாவினுடையது போன்று இல்லாமல் தெளிவாக இருந்தது
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
வலவரே தமிழரசு கட்சியும் வேண்டாம் தமிழர்கள் கட்சிகளும் தமிழர் பிரதேசங்களில் வேண்டாம் என்ற தமிழர்கள், சிங்கள கட்சிகளும் வேண்டாம் என்றால் எப்படி வட கிழக்கு இணைப்பிற்கு எதிர்ப்பு பொலிஸ் காணி அதிகாரங்கள் கிடையாது 13ம் இல்லை என்கின்ற ஜேவிபியை தற்போது கோத்தபாயாவின் வாக்குகளை பெற்று அதிகாரத்திற்கு வந்துள்ள சிங்கல கட்சியான ஜேவிபியை ஆதரிப்பார்கள் என்பதினால் வந்த குழப்பம் தான் வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டு உசுப்பு ஏற்றி கொண்டிருந்தவர்களும் முக்கிய குற்றவாளிகள்.
-
அமைச்சர்களுக்கு கொழும்பில் வீடுகள் வழங்கப்பட மாட்டாது
ரீ கடை என்பது இந்திய இலங்கை தலைவர்களுக்கு முக்கியமானது. இந்திய தலைவர் ரீ கடையில் வேலை பார்த்து தான் நாட்டின் தலைவரானார். இலங்கை தலைவர் ரீ கடையை தனது அலுவலகமாக மாற்றி கொண்டவர்.
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
மக்கள் வேறு திசை நோக்கி நகர்வார்கள் என்றால் முஸ்லிம் கட்சிகளை முஸ்லிம் காங்கிரஸ் போன்றவற்றை நோக்கி நகர்வார்களா😊
-
பதவி மோகத்தால் தமிழ்தேசியத்தை பலிகடாக்கும் சுமந்திரன் - சாணக்கியன்! வேலன் சுவாமி
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக இந்த சாமியர் தான் போட்டியிடுவாரோ என்று பயந்த்தேன். நன்றி போட்டியிடாததிற்கு 🙏
-
அமைச்சர்களுக்கு கொழும்பில் வீடுகள் வழங்கப்பட மாட்டாது
வாக்குகள் பெற்று கொள்ளலாம் என்பதற்காக தான் வாக்குகள் பெற்று கொள்வதற்காக மற்றய ஆட்சியாளர்கள் அதிகாரத்தில் இருந்த போது பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கபட வேண்டும் என்ற அனுரகுமார திஸாநாயக்கவின் கட்சி இப்போது பயங்கரவாத தடைச்சட்டத்தை தானும் தொடர்ந்து வைத்திருக்க விரும்புகின்றது
-
அமைச்சர்களுக்கு கொழும்பில் வீடுகள் வழங்கப்பட மாட்டாது
இலங்கை தமிழர்களின் கவுரவ ஜனாதிபதி மக்களுக்கான அலுவல்கள் பார்ப்பதற்கு மட்டும் ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்திவிட்டு பின்னேரம் தனது சிறிய வீட்டிற்கு சென்றுவிடுவாராம் அது தம்புத்தேகமவா என்பது தெரியாது இலங்கை தமிழர்கள் சொன்னார்கள் 🙄
-
தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி
🤣 எனக்கே அனுரகுமார திசநாயக்கவுக்காக ஈழம் தமிழ்ஸ் அடிக்கின்ற புகழ் அலம்பல்கள் இருளுக்கு எதிரான ஒளியாக வந்தவனே முடியவில்லை உஷ் உஷ் புலானாய்வு பிரிவுகள் இந்த தகவலை சேகரித்து வைத்தால் பிரச்சனை எனக்கு கிடைத்த உளவு தகவலின்படி 23 செப்ரெம்பர் 2024 ல் இருந்து ரசோதரன் அண்ணா தன்னுடன் கூடப்படித்த தலைவருக்கு மாதம் மாதம் பணம் அனுப்பி வைக்கும் படி தனது வங்கிக்கு standing order கட்டளை வழங்கியுள்ளார்.
-
தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி
அதற்கான தேவை இருப்பதாக தெரியவில்லையே காரணம் புலம்பெயர்ஸ் ஈழம் தமிழ்ஸ் அனுரகுமார திசநாயக்கவின் கட்சி தேவைகள் அவரது வாழ்கை தேவைகளை தாங்களே போட்டி போட்டு நிறை வேற்றுகின்றார்கள் 😂 நாளைய தீபாவளி அனுரகுமார திசநாயக்கவிடம் இருந்து கிடைக்க போகின்ற வாழ்த்தை கொண்ட ஈழதமிழ் மக்களின் வாழ்வில் வளம் சேர்க்கும் வரலாற்று சிறப்பு கொண்ட தீபாவளி
-
தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி
முப்படையின்ருக்கும் கட்டளை கொடுக்கும் அதிகாரம் கொண்ட தலைவன் அனுரகுமார திசநாயக்கவின் மீதான பாசத்தால் நிதி அனுப்பி இருக்கிறீர்கள் புல்லு அரிக்குது அண்ணா
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
சீமான் என்ன சொல்கிறார் என்றால் சினிமா நடிகரை விஜயை பார்க்க வந்த கூட்டம் எல்லாம் அவருக்கு வாக்கு அளிக்க மாட்டுது அவரின் இரசிகர்களில் பலர் தனக்கு தான் வாக்கு அளிப்பார்கள்
-
சமகால அரசாங்கத்தின் மீது கடும் கோபத்தில் மக்கள் - ஓய்ந்து போகும் அநுர அலை
அவரிடம் ஏமாறும் அலை தமிழர்களிடம் ஓய வேண்டுமே
-
இலங்கை- கண்ணால் காண்பதும் பொய் – இரா. முருகவேள்
இந்தியாவிலும் அனுரகுமார திசநாயக்கவுக்கு புகழ்பாடுதல் நடந்ததா 🤣 தகவலுக்கு நன்றி ஈழதமிழர்களின் அனுரகுமார திசநாயக்கவுக்கான புகழ்பாட்டு அலம்பல்கள் மிகவும் ஓவர்
-
தமிழரசில் இருந்து என்னை யாரும் வெளியேற்ற முடியாது!; சிறீதரன் சூளுரை
அந்த ஒட்டுண்ணியை பெருச்ச்சாளியாக மாற்றினாலும் நல்ல பொருத்தம், -------------------------------- வட்டுக்கோட்டையில் தமிழீழப் பிரகடனம் நிறைவேற்றப்பட்டு அளவிட முடியாத பெரும் அழிவுகளை தமிழர்கள் சந்தித்து இன்று யுரேன் அடித்து ஒற்றை ஆடசி சிறிலங்காவின் தவைர் அனுரகுமார திசநாயக்கவின் கட்சி வளர்ச்சி தேர்தல் செலவுக்கு பணம் அனுப்பும் நிலைக்கு தமிழர்கள் வந்துள்ளார்கள். அதை தான் அவர் வரலாற்று மண்ணான வட்டுக்கோட்டை என்கின்றார்
-
புதிய அரசாங்கத்தில் சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர்: கம்மன்பில கூறும் கதை!
இன்று சந்துரு என்ற யுரியுப்பரின் வீடியோ பார்க்க கிடைத்தது அதில் ஒரு தமிழ் தேசியம் பெண் வேட்பாளரின் பேட்டி. கேள்வி நீங்கள் வெற்றி பெற்றால் அரசுடன் சேர்வீர்களா எனது மக்களுக்கு நல்லது செய்வதற்காக யாருடைய காலிலும் விழ நான் தயார் என்கிறார். அர்ச்சுனா கோஷ்டியும் அரசுடன் சேர்ந்து மக்களுக்கு நன்மை செய்வோம் என்கின்றது.அந்த அமைச்சர் செய்ததை தான் மற்றவர்கள் இப்போது பின் பற்றுகின்றார்கள் .
-
அனுரகுமார அரசாங்கம் மூன்று மாதங்கள் கூட நீடிக்காது – ரணில்
யாழ் களத்தில் 20 வருடத்திற்கு மேலாக அரசியல் ஆய்வுகள் செய்து Phd பெற்ற டொக்டர்கள் நிலை அனுரகுமார திசநாயக்கவுக்கு ஊது குழலாக இருப்பதில் முடிவடைந்துள்ளது 🤣
-
இவங்க இப்படிதான்
கடந்த வாரம் சுவிச்லெண்டில் உள்ள தெரிந்தவர்கள் சொன்னார்கள் இந்தியர் சுற்றுலா குழு ஒன்று 100 பேர்வரை இருக்கும் இந்திய சுற்றுலா நிறுவனத்து ஊடாக வநதிருந்ததாம். சுற்றுலா தலத்தில் உள்ள கட்டண பொது கழிப்பறையில் கட்டணம் மெசினில் காசு போட்டு தான் உள்ளே செல்ல முடியும். இந்திய ஆண்கள் மெசின் தடை கம்பிக்கு மேலாக ஏறி குதித்து கட்டணம் செலுத்தாமல் உள்ளே சென்றனர். இந்திய பெண்கள் மெசின் தடை கம்பிக்கு கீழே தவழ்ந்து கட்டணம் செலுத்தாமல் உள்ளே சென்றனர் 🙆♂️