Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிழலி

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Joined

Everything posted by நிழலி

  1. அப்ப இந்த நிழலி இப் படத்தை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.
  2. இனப்படுகொலை போர்க்குற்றமாகி, பின் போர்க்குற்றம், இனப்பிரச்சினை ஆகி, இப்ப இனப்பிரச்சினை வெறும் மோதல் என்ற நிலைக்கு வந்துள்ளது. நாளை இதுவும் நீர்த்துப் போய் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக எந்த விடயமும் நிகழவில்லை எனும் நிலைக்கு வந்து விடும்.
  3. இந்த செய்தியின் மூலம் எது கொழும்பான்? செய்திகள் இணைக்கும் போது அது பிரதி பண்ணப்பட்ட செய்தி தளத்தின் அதற்குரிய பக்கத்தின் இணைப்பை (Link) வழங்க வேண்டும்.
  4. இளம் வயதிலேயே சிறு நீரகப் பிரச்சினை... பாவம். வாழ்வு தொடங்கிய வேளையிலேயே முடிந்து விட்டது.
  5. தலைவன் எனப்படுகின்றவன் எல்லாருக்கும் முன்னே செல்ல வேண்டியவன், கோழை மாதிரி பயந்து மூன்று நாட்கள் ஒழிந்து இருந்து விட்டு மக்களை நேரில் சந்திக்காமல் வீடியோவில் வந்து நடிப்பவன் அல்ல.
  6. இன்று பிற்பகல் 3 மணிக்கு இவ் நிகழ்வு இடம்பெறும் என்பதை நினைவுபடுத்துகின்றேன்.
  7. தமிழ் சிறி, வேண்டும் என்றே தவறான தகவல்களை பரப்புவது யாழ் கள விதிகளுக்கு மட்டுமல்ல, பொதுவான ஊடக தர்மத்துக்கும், ஊடக விதிகளுகும் முரணாணது.
  8. இதே யாழில் இதே கேள்வியை , என் கருத்தை எல்லா தமிழக கட்சியினரிடமும் கேட்டுள்ளேன். என்னைப் பொறுத்தவரை தமிழக கட்சிகள் அனைத்தும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் இந்த விடயத்தில்.
  9. எமது பெருமைக்குரிய எழுத்தாளர் தமிழ்நதி அவர்களின் மூன்று நூல்களின் அறிமுகமும் கருத்தாடலும். வரும் சனிக்கிழமை (Sep 27) 3 மணிக்கு. இடம்: அண்ணாமலை வளாக அரங்கு. Scarborough சந்திப்போம் வாருங்கள் நண்பர்களே.
  10. முதலில் கடல்வள கொள்ளையர்களை ஈழத்தமிழரின் கடல் எல்லைக்குள் வந்து வயிற்றில் அடிக்க வேண்டாம் எனச் சொல்லவும்.
  11. பெருமாள், வெறுமனே tamilwin.com என குறிப்பிடாது, செய்தி வெளியான பக்கத்தின் இணைப்பைக் குறிப்பிடுங்கள்.
  12. என்னுடன் வேலை பார்த்த 55 வயதான பெண்மணிக்கு சுவாசப் புற்றுநோய் வந்தது. அவர் சிகரெட் இனை ஒருக்காலும் தொடாதவர். சிகிச்சையின் பின் குணமாகி விட்டார். அவருக்கு மருத்துவர்கள் மாப்பொருளை பெருமளவுக்கு குறைக்குமாறு கடுமையாக அறிவுறுத்தினார்கள். அரிசி, உருளைக்கிழங்கு போன்றவற்றுக்கு மாற்றீடாக கின்வா (Quinoa) வினை பரிந்துரைத்தார்கள்.
  13. காற்றாலை மின் நிலையம் - எமக்கு வேண்டாம் மண்டை தீவு சர்வதேச விளையாட்டு மைதானம் - எமக்கு வேண்டாம் மயிலிட்டி இறங்குதுறை நிர்மாணம் - எமக்கு வேண்டாம் பருத்தித்துறை துறைமுகம் - எமக்கு வேண்டாம் எம்மை யாரும் எட்டிப்பார்க்கினம் இல்லை - வா மச்சான் ..தொடங்குவோம் கையெழுத்து போராட்டத்தை இப்படிக்கு தாயக தமிழன்
  14. எல்லை தாண்டி சென்று ஈழத்தமிழனின் கடல் வளத்தை கொள்ளையடித்து அவனது வாழ்வாதாரத்தை நாசமாக்காதே என்று சொல்லத் துணிவில்லாத கோழை.
  15. ஆக, இறுதிவரைக்கும் சரணடையாது சண்டை செய்து போராடி இறந்த எம் தலைவரின் உடல் அது இல்லை என்கின்றீர்கள்? கோடாரியால் தான் இந்த காயம் வர வேண்டும் என்றில்லை. இறுதி வரைக்கும் போராடி, சரணடைய விரும்பாது முகத்தில், நாடியின் கீழ், துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டாலும், இந்த வகையான காயம் ஏற்படும். தலைவர் ஒரு உண்மையான வீரன். இறுதி வரைக்கும் போராடி வீர மரணம் அடைந்த ஒப்பற்ற தலைவன்! எம் இனத்தின் காலப் பிழையால் உதித்த உண்மைத் தமிழன்.
  16. ராஜபக்சர்கள் மட்டுமல்ல, மைத்திரி, ரணில், சந்திரிக்கா எல்லாரும் அனுர அரசின் நடவடிக்கையால் கடும் சினத்துக்குள்ளாகியுள்ளனர். மகிந்தவை தங்காலையில் வைத்து பலிகொடுத்தாவது (பின் புலம்பெயர் தமிழர்களை காரணம் சொல்லி) தம் பக்கம் காற்று வீச வைக்க முயல்வார்கள்.
  17. சுற்றியிருக்கும் முஸ்லிம் நாடுகள் எல்லாரும் சேர்ந்து ஒரு முறை ஜோராக கைதட்டவும்!
  18. இப்படி தீர்ப்பு வரும் என எதிர்பார்த்தமையால் தானா சீமான் ரகசியமாக சபரீசனை அண்மையில் சந்தித்தார் (இவ்வாறு ரகசியமாக சந்தித்தார் என ஜூனியர் விகடன் கழுகார் பக்கத்தில் எழுதியுள்ளது)
  19. நெதன்யாகுவை ஒன்றுக்கு பல தரம் செங்கம்பளம் விரிச்சு வரவேற்றார் உங்கள் தல. அவர் பக்கமும் நூறு வீதம் நியாயம் இருக்கு என நம்புகின்றீர்கள் தானே..?
  20. Trump வந்தால் மத்திய கிழக்கில் முஸ்லிம்களுக்கு சாதகமாக அமெரிக்கா நடந்து கொள்ளும் என எதிர்பார்த்து வாக்களித்த பெருவாரியான முஸ்லிம்கள் இப்ப என்ன நினைகினம் என அறிய ஆவலாக உள்ளது.
  21. என்று எழுதுகின்ற ஒருவரின் கட்டுரை வேறு எதனை சொல்லும் ? கடும் புலி எதிர்ப்பை தன் அரசியலாக வரித்துக் கொண்ட பெளசர் (எலக்கியவாதி, மு.கா உறுப்பினர், அதற்கும் முன்னால் ஈபிடிபி உறுப்பினர்) சொன்னவற்றை உள்ளடக்கி ஈற்றில் அஷ்ரபின் மரணத்துக்கும் புலிகள் தான் காரணம் என குற்றஞ்சாட்டுகின்றார் இந்த மொஹமட் பாதுஷா.
  22. இவர் (தனி) சொன்னதை எதுக்கும் ஒரு ஸ்கீன் ஷொட் எடுத்து வைப்பம்..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.