Everything posted by நிலாமதி
-
ஊருலா
ஏன் பிரியன் இந்த சந்தேகம். நெஞ்சிலே கரவு வஞ்சகமிருந்தால் தான் இந்த எண்ணம் வரும். ஊருலா என தலைப்பு இடடார்..அதனால் ஊரில் உலவிய இடம்.பற்றி என எழுதினேன். என்னைக் கோர்த்து விடுவதே வேலையாய் போச்சா 😃...என்னை உங்களுக்கு தெரியும் தானே ?
-
ஊருலா
யாழ் கள உறவுகளும் பயன் பெற ஊரில் உலாவிய இடங்களின் படங்களும் பகிர்வும் மிக்க நன்று
-
திண்ணை
நீண்ட நாட்களின் பின் ராஜவன்னியரைக் காண்பதில் மகிழ்ச்சி ...வீட்டில் எல்லோரும் நலமா ?
-
கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
இது வீட்டம்மாவுக்கு தெரியுமா ?😃
-
ஊருலா
அதனால் தான் கேட்டேன் urlaub என்பதை ஊர் உலாத்தல் = ஊருலா என்று ஜெர்மன் காரர் கவி அருணா சொல்லி இருக்கிறார். (தம்பி ஒரு தடவை பிள்ளைகள் urlaub போய்விட்டார்கள் என்றுசொன்ன ஞாபகம்.)
-
கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
வேளையும் விதியும்( காலமும் நேரமும்) வந்தால் மரணம் எங்கும் நடக்கலாம். தாயகமா புகலிடமா என்று எல்லாம் பார்க்காது .
-
ஊருலா
வீட்டு டாகடர் = குடும்ப வைத்தியர் ( family Doctor ) பயண அனுபவ பகிர்வுக்கு நன்றி . ஜெர்மன் பாஷையில் சுற்றுலாவை எப்படி சொல்வது ....?
-
Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்
கேட்டுப் பாருங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்றைய தினம் பிறந்த நாள் காணும் ஏராளனுக்கு உடல் உள நலனை இறைவன் தர வேண்டுகிறேன். வாழ்க வளமுடன் ( இந்தக் காலண்டரை யாரோ ஒளிச்சு வைத்து விடடார்கள். யாருக்கு எப்ப பிறந்த நாள் என்று பார்க்க முடியாமல் இருக்கு )😃
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆண் : { கூண்டுக்குள்ள என்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே } (2) ஆண் : { அடி மானே மானே உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே } (2) பெண் : கண்ணு வளத்து கண்ணு தானா துடிச்சுதுனா ஏதோ நடக்குமின்னு பேச்சு ஆண் : மானம் குறையுமின்னு மாசு படியுமின்னு வீணா கதை முடிஞ்சு போச்சு பெண் : ஈசான மூலையில லேசான பள்ளி சத்தம் மாமன் பேரை சொல்லி பேசுது ஆண் : ஆறாத சோகம் தன்னை தீராம சேத்து வச்சு ஊரும் சேந்து என்னை ஏசுது பெண் : மாமா மாமா உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே ஆண் : தென்னன்கிளையும் தென்றல் காத்தும் குயிலும் அடி மானே உன்னை தினம் பாடும் பெண் : காஞ்சி மடிப்பும் கரை வேட்டி துணியும் இந்த மாமன் கதையை தினம் பேசும் ஆண் : பொள்ளாச்சி சந்தையில கொண்டாந்த சேலையில சாயம் இன்னும் விட்டு போகல பெண் : பன்னாரி கோயிலுக்கு முந்தானை ஓரத்தில நேர்ந்து முடிச்ச கடன் தீரல ஆண் : மானே மானே உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே பெண் : என் மாமா மாமா உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே ஆண் : அடி மானே மானே உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே
-
துவாரகா உரையாற்றியதாக...
எவர் வந்தாலும் என்ன சொன்னாலும் அந்த தலைவனையும் அவர் இலட்சியங்களையும் யாராலும் இட்டு நிரப்ப முடியாது. அவர்கள் ஈழ மண்ணுக்கான விடுதலைக்காக செய்த தியாகத்தை மதித்து, மரணித்த மாவீர செல்வங்களை மதித்து எங்கள் கற்பனைகளையும் கட்டுக் கதைகளையும் எலும்பில்லாத நாவால் வர்ணிப்பதை விட்டு விடுவோம். அவர்கள் அமைதியாய் உறங்கட்டும். காலம் ஒரு நாள் மாறும். கபட நோக்கமுடையவர்களிடம் இருந்து விலகியே இருங்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
ஈழ மண்ணுக்காய் மரணித்த மாவீரர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- சகோதரி யாயினியின் தந்தை காலமானார்
தந்தையின் பிரிவால் துயரடைந்திருக்கும் யாயினிக்கும்,குடும்பத்தா ருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். அவரின் ஆன்மா சாந்தி யடைய என் பிரார்த்தனைகள்.- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
ஒரே நேரத்தில் இருவரின்(தல தளபதி )படங்களை வெளியிட்டு இருவரது ரசிகர்களுக்கிடையே யான மோதல்கள். ஒருவர் முள்ளந்தட்டில் காயப்பட்டு மரணம். படத்துக் காக அடிபட்டு என்ன சாதிக்கப்போகிறார்கள். உண்மையில் சினிமா பைத்தியங்கள். முதல் நாள் முதல் ஷோ ...முன்பும் இப்படி நடந்ததாக ஞாபகம் . வண்டியின் மேலேறி விழுந்து மரணம் நடந்தது.- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
தியேடடர் ஸீட் கொள்ளளவை விட அதிகமாக டிக்கற் விற்க்கப்பட்டிருக்கலாம் . கதிரைக்கு அடிபட்டு கதிரைகள் போச்சு 😀- இரசித்த.... புகைப்படங்கள்.
மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி வயக் காடடைஉழுது போடு செல்லக் கண்ணு ............- கொஞ்சம் சிரிக்க ....
கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல சொல்லிக் கொடுத்தும் கடையில் நின்று போன் அடித்து கேட்பவரை என்ன செய்யலாம் ?- ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
அது என்னப்பா தெளிவாகி கொண்டு இருக்கும் செய்தி ? யாரு தெளிவு படுத்துகிறார்கள். வெளியாகி கொண்டு இருக்கும் செய்தியா ? 😀- கருத்து படங்கள்
தொடர்ந்து கருத்துப்படங்களை பகிரும் தமிழ்சிறீ க்கு நன்றிகள். மேலும் தொடர்வதை வரவேற்கிறோம்.- இரசித்த.... புகைப்படங்கள்.
அத்திவாரத்துக்கு இடட மஞ்சள் , சிமெண்ட் கற்களை உடைத்து வீறு கொண்டு எழுந்தது இங்கே ! ஆபிரிக்க நாட்டில் எங்கே கிடைக்கும் வெள்ளை வேஷ்ட்டி ?- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
மைனஸ் 4 ரெம்பரேச்சர் காட்டுகிறது 😀- சாயங்காலம் சாயும் நேரம்
பத்துவருடங்களுக்குமுன்பதிந்த,பதிவுகளைப்பார்க்கும் போது மீண்டும் பசுமையாய் நினைவுகள் நிழலாக ... ஞாபகம் வருதே ....- இரசித்த.... புகைப்படங்கள்.
எனக்கு இது ஊரிலிருந்த போது சாப்பிடலாமெனத் தெரியாது . இங்கு கடைகளில் பார்த்திருக்கிறேன் பின்பு தான் புரிந்துகொண்டேன். ஒரு தோடடமாகவே விளைவிக்கிறார்கள். ( அறியாமை கள் பல ....கத்தாழை குறிஞ்சா இலை பிரண்டை பூசணியின்துளிர் )- தமிழில் சரியாக எழுதுவது காணொளித் தொடர்
தவறானவை சரியானது பசும் பால் .....> பசுப்பால் (பசுவின் பால்) தேனீர் ..........> தேநீர் ( தேயிலை நீர் ) எண்ணை .........> எண்ணெய் ( எள் = நெய் ) - சகோதரி யாயினியின் தந்தை காலமானார்
Important Information
By using this site, you agree to our Terms of Use.