Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by நிலாமதி

  1. உடன் வேலைக்கு வரவும் 😃 தொழிலாளி : ஹலோ சார் ..என் மனைவிக்கு சுகவீனம் இன்று வேலைக்கு வர முடியாது லீவு கொடுங்க சார். மானேஜர் : அடே முனியாண்டி ..உடனே வேலைக்கு வா இங்க உன் மனைவி காத்திருக்கா .( இரவு வீட்டுக்கு வரலையாம் வேலைக்கு வந்தாயா என்று பார்க்க ). தொழிலாளி : எந்த மனைவி சார்.? மானேஜர் : ???????
  2. இந்தியர்கள் என்று சொல்லும்போது இங்கு இந்திய மாணவர்களை சொல்கிறேன். படிக்க என்று வருபவர்கள் வீட்டு வாடகை, உணவுப்பொருட்கள் என்பதை இருக்கும் பணத்தில் சமாளிக்க முடியாமல் இருக்கிறார்கள். பகுதி நேர வேலை எடுக்க முனையும்போது அது கிடைப்பதில்லை.இரண்டு மூன்று இடங்களில் சில மணித்தியால இரவு வேலை செய்வதால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. உணவுத்தேவைக்காக food bank எனும் (வறுமைக்கு கோட்டிற்குள் வாழும் கனடா மக்களுக்கு இலவசமாக கொடுக்கும் )அரச உலர் உணவு பெற அங்கு வரிசையில் நிற்கிறார்களாம்.மொத்தத்தில் "இவர்கள் " எதிர்பார்த்து வந்ததில் ஏமாற்றமே எனவே நாடு திரும்ப நினைக்கிறார்கள்.
  3. Thanks to the Swiss couple ( Mr & Mrs Sritharan )who donated this very valuable & useful ultrasound scanner to the Chankanai Hospital.
  4. கதை நன்றாக போகிறது . ஒரு வருடமாகி விட்ட து கொலையாளி பற்றிய முடிவு அறிய ஆவல்
  5. சிறு வர்களில் இருந்து வயதானவர் வரை எல்லோரையும் இணைக்கிறார்கள் . சில சமயம் கணவன் எதிர் மனைவியை கூப்பிடும் போது அவர்கள் பிரச்சினையை உலகத்துக்கே பறை சாற்றுவது போல இருக்கும் .சில விடயங்கள் வீட்டிலேயே பேசித் தீர்த்து கொள்ளலாம். ஒருவர் மற்ற்வரை சந்தி சிரிக்க வைப்பது போல "மல்லாக்க படுத்து எச்சி உமிழ்வது போல" என்பார்கள்.
  6. இது உங்களுக்கு மட்டுமல்ல சற்று வயதாக சிறுநீர்ப்பை தளர்ச்சி அடைந்து விடுகிறது . அதனால் தான் இரவில் எழும்ப வேண்டி வருகிறது .தேவைக்கு குடிக்க தானே வேண்டும். சிலருக்கு சிலமருந்துகளுக்கு வாய் வரடசி ( drymouth )ஏற்படும் . அளவாக குடிக்கலாம்.
  7. நாங்களும் " காணவில்லை" பகுதியில் தேடினோமே ?
  8. "கண்ணா நான் யாழை விட்டு எங்கே போவேன் " பதிவுகள் தான் போடவில்லை ..ஆவியாக இங்கே தான் உலாவுகிறேன்.
  9. இதை அனுபவித்தவர்களுக்கு தான் புரியும். அந்தப் பொன்னான காலம்
  10. வணக்கம் நித்திலா ! மீள்வருகைக்கு நல்வரவு. தொடர்ந்து இணைந்திருங்கள்.
  11. சரிந்து விழுந்தது வீடுமட்டுமல்ல அவர்களது முழு சேமிப்பும் தான். எதிர் கால நம்பிக்கையே கேள்விக்குறியாக ? உயிர் தப்பியது இறைவன் செயல்.
  12. தாயக நினைவுகளை இரைமீட்க்கும் போது அழகான இசை போல மனம் ரசிக்கும் .இளைஞ்சன் போல ஒரு உத்வேகம் வரும் கூடவே மெல்லிய சோகமும் இழந்த்தை எண்ணி ஏக்கமும் வரும். அழகாக கோர்வையாக கதை நகர்கிறது. பகிர்வுக்கு நன்றி தொடருங்கள். கூடவே பயணிக்கிறோம்.
  13. பனஞ்சீனி என்பது கரும்புச்சாறில் இருந்து வெல்லப்பாகை எடுத்து தயாரிக்கப்படும் சீனி ஆகும். பனஞ்சீனி என்பது பனைஞ் சாறிலிருந்து(கள்ளு ) இருந்து வெல்லப்பாகை எடுத்து தயாரிக்கப்படும் சீனி ஆகும்.
  14. ரஞ்சித் ...உங்கள் அன்ரி ஊர்காவற்துறையில் இருந்த்தாக் சொன்னீர்கள் முடிந்தால் அவவின் பெயரைக் தெரிவிக்கவும். உங்கள் கல்வியிலும் வளர்ச்சியிலும் முன்னேற்றிய அவரை நினைவுள்ள போது நலம் விசாரிப்பது மிகவும் நன்று.நீங்கள்குறிப்பிடுவது கொழும்புத்துறை கன்னியர் மடமாக இருக்க வேண்டும். எனக்கு வழிகாட்டிய ஒருவ ரும் அங்கு இருக்கிறார். இங்குள்ள உறவினர் பார்த்து வந்திருக்கிறார்கள்.
  15. பயணக் கதை நன்றாக தொடர்கிறது .மேலும் வாசிக்க ஆவல்.
  16. அம்மாவும் பெரிய பையனும் அமர்ந்து இருக்கிறார்கள். அம்மா : வாஸ்கொடகாமா யார் என்று தெரியுமா ? பையன் : தெரியாது . அம்மா : படிப்பைக் கவனி பையன் : பரிமளா அன்ரி யார் என்று தெரியுமா ? அம்மா : தெரியாது ? பையன் :உன் புருசனைக் கவனி படித்ததும் பகிர்ந்ததும் 😁
  17. அழகு கலை நிபுணரிடம் ஏன் ஆசை வார்த்தைக்கு மயங்கினார் ? காசு கொடுக்கும் போது என்ன யோசனை ?ரசீது வாங்கினாரா?ஆதாரம் உண்டா ? அழகு கலை நிபுணரிடம் வேறு ஏதும் .....? . சும்மா ....பகிடிக்கு . 😄😃
  18. 0;48 குறைவான அளவு எடுத்துக் கொள்ளலாம் .என சொல்கிறார். சக்கரை நோயாளிகளுக்கு இனிப்புவகை ஒரு (கெலி ) தீராத ஆசை மாதிரி. அளவோடு எடுத்தல் நலமே .
  19. கவிதைக்கு நன்றி எங்கே கன நாட்களாய் காணோம். ?
  20. தலையங்கம் பிழை ....வைரமுத்து சென்ற நாட்டு விமான நிலைய ஊழியர்களுக்கு அறிமுகம் செய்திருக்கலாம். ஆனால் தமிழ் மிகவும் தொன்மையான மொழி . அதை அறியாமல் இருந்தது அவர்களது அறிவீனம். இந்தியாவில் ஹிந்தி தவிர வேறு மொழிபேசுபவர் (தமிழ் ) இருக்கிறார்கள் என்பது அவர்களது அறிவீனம். நான் சொல்வது சரிதானே ?
  21. யாழ் கள உறவுகள் யாவருக்கும் இனிய பொங்கல் நாள் வாழ்த்துக்கள்.
  22. வலிகளை வார்தைகளாக்கி எழுதிய கதை .அழகான உரை நடை. சோகமும் அதை தாங்கும் மனோதிடமும் நிறைந்த கதை நாயகி. எழுத்தாளருக்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றி யாயினி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.