Everything posted by நிலாமதி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ் கள தகவலின்படி இன்று பிறந்த நாள் காணும் நுனாவிலானுக்கு என் வாழ்த்துக்கள். வளமோடும் மகிழ்வோடும் வாழ்க
-
தலை மன்னாரில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை
அந்தப் பிஞ்சுக்கு என் அஞ்சலி . போதை காட்டிய பாதை. குழந்தைகள் எவ்வ்ளவு பாதுகாப்போடு வளர்க்க வேண்டுமென சொல்லி நிற்கிறது. எவனையும் நம்ப முடியாது.குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி இந்த சமூகத்தை பார்த்து பயப்பிட வேண்டி இருக்கிறது.
-
மரணம்
பொறுமையாக உங்கள் மன ஒடடத்தை உடனுக்குடன் கள உறவுகளுடன் பகிர்ந்தமைக்கு நனறி. உங்கள் மனச்சுமை சற்று இறங்கியிருக்கும். வாசிக்கும் போது இறுதிக் கட்ட்த்தை நெருங்க கண்கள் அந்த ஒரு இதயத்துக்காக பனித்தன. palliative care இந்த சொல்லை சில வருடங்களுக்கு முன் தான் அறிந்தேன். பலியாக போகும் களமா என்று எண்ணத்தோன்றியது .மரணம் கொடிது ..எல்லோரும் சந்திக்க வேண்டிய ஒன்று. யார் தடுத்தாலும் அழுதுபுலம்பினாலும் வந்தே தீரும். இளம் வயது பாவம் .அவனைப்பற்றிய உங்கள் ஆரம்ப கால மன நிலையை மாற்றிய பதிவு. அவனுக்காக பிராத்தியுங்கள் அதிகம் யோசிக்காதீர்கள். உங்கள் நலனைப்பார்த்துக் கொள்ளுங்கள். கள உறவுகளின் அஞ்சலி அவரை சேரும்.
-
மரணம்
மன்னிப்பெல்லாம் எதற்கு தொடருங்கள் என்பது ஆர்வமாக இருக்கிறேன் என்று அர்த்தம் உங்கள் வசதிப்படி தொடரலாமே.....உடனுக்குடன் எழுதுங்கள் என்று அர்த்தமல்ல .உங்கள் எழுதும் ஆற்றல் நிறையவே நல்ல மாற்றமடைந்துள்ளது. பாராட்டுக்கள்.
-
மரணம்
தொடருங்கள் வாசிக்கும் ஆவலுடன். ....நாடு விட்டு நாடு வந்து நம்மவர்கள் ஏராளம் பிரச்சினைகள் வேலையிடங்களில்.சந்தித் தார்கள். இன்னும் நடக்கிறது. அவனிடம் எதோ ஒன்று ...இருக்கலாமோ ?
- இரசித்த.... புகைப்படங்கள்.
-
புதனும் புதிரும்
கதை நன்றாக போகிறது . ஒரு வருடமாகி விட்ட து கொலையாளி பற்றிய முடிவு அறிய ஆவல்
-
அக்காவின் அக்கறை......!
நாங்களும் " காணவில்லை" பகுதியில் தேடினோமே ?
-
கொஞ்சம் ரசிக்க
இதை அனுபவித்தவர்களுக்கு தான் புரியும். அந்தப் பொன்னான காலம்
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
அம்மாவும் பெரிய பையனும் அமர்ந்து இருக்கிறார்கள். அம்மா : வாஸ்கொடகாமா யார் என்று தெரியுமா ? பையன் : தெரியாது . அம்மா : படிப்பைக் கவனி பையன் : பரிமளா அன்ரி யார் என்று தெரியுமா ? அம்மா : தெரியாது ? பையன் :உன் புருசனைக் கவனி படித்ததும் பகிர்ந்ததும் 😁
-
திண்ணை
நீண்ட நாட்களின் பின் ராஜவன்னியரைக் காண்பதில் மகிழ்ச்சி ...வீட்டில் எல்லோரும் நலமா ?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்றைய தினம் பிறந்த நாள் காணும் ஏராளனுக்கு உடல் உள நலனை இறைவன் தர வேண்டுகிறேன். வாழ்க வளமுடன் ( இந்தக் காலண்டரை யாரோ ஒளிச்சு வைத்து விடடார்கள். யாருக்கு எப்ப பிறந்த நாள் என்று பார்க்க முடியாமல் இருக்கு )😃
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆண் : { கூண்டுக்குள்ள என்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே } (2) ஆண் : { அடி மானே மானே உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே } (2) பெண் : கண்ணு வளத்து கண்ணு தானா துடிச்சுதுனா ஏதோ நடக்குமின்னு பேச்சு ஆண் : மானம் குறையுமின்னு மாசு படியுமின்னு வீணா கதை முடிஞ்சு போச்சு பெண் : ஈசான மூலையில லேசான பள்ளி சத்தம் மாமன் பேரை சொல்லி பேசுது ஆண் : ஆறாத சோகம் தன்னை தீராம சேத்து வச்சு ஊரும் சேந்து என்னை ஏசுது பெண் : மாமா மாமா உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே ஆண் : தென்னன்கிளையும் தென்றல் காத்தும் குயிலும் அடி மானே உன்னை தினம் பாடும் பெண் : காஞ்சி மடிப்பும் கரை வேட்டி துணியும் இந்த மாமன் கதையை தினம் பேசும் ஆண் : பொள்ளாச்சி சந்தையில கொண்டாந்த சேலையில சாயம் இன்னும் விட்டு போகல பெண் : பன்னாரி கோயிலுக்கு முந்தானை ஓரத்தில நேர்ந்து முடிச்ச கடன் தீரல ஆண் : மானே மானே உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே பெண் : என் மாமா மாமா உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே ஆண் : அடி மானே மானே உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே
-
துவாரகா உரையாற்றியதாக...
எவர் வந்தாலும் என்ன சொன்னாலும் அந்த தலைவனையும் அவர் இலட்சியங்களையும் யாராலும் இட்டு நிரப்ப முடியாது. அவர்கள் ஈழ மண்ணுக்கான விடுதலைக்காக செய்த தியாகத்தை மதித்து, மரணித்த மாவீர செல்வங்களை மதித்து எங்கள் கற்பனைகளையும் கட்டுக் கதைகளையும் எலும்பில்லாத நாவால் வர்ணிப்பதை விட்டு விடுவோம். அவர்கள் அமைதியாய் உறங்கட்டும். காலம் ஒரு நாள் மாறும். கபட நோக்கமுடையவர்களிடம் இருந்து விலகியே இருங்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
ஈழ மண்ணுக்காய் மரணித்த மாவீரர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- சகோதரி யாயினியின் தந்தை காலமானார்
தந்தையின் பிரிவால் துயரடைந்திருக்கும் யாயினிக்கும்,குடும்பத்தா ருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். அவரின் ஆன்மா சாந்தி யடைய என் பிரார்த்தனைகள்.- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
ஒரே நேரத்தில் இருவரின்(தல தளபதி )படங்களை வெளியிட்டு இருவரது ரசிகர்களுக்கிடையே யான மோதல்கள். ஒருவர் முள்ளந்தட்டில் காயப்பட்டு மரணம். படத்துக் காக அடிபட்டு என்ன சாதிக்கப்போகிறார்கள். உண்மையில் சினிமா பைத்தியங்கள். முதல் நாள் முதல் ஷோ ...முன்பும் இப்படி நடந்ததாக ஞாபகம் . வண்டியின் மேலேறி விழுந்து மரணம் நடந்தது.- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
தியேடடர் ஸீட் கொள்ளளவை விட அதிகமாக டிக்கற் விற்க்கப்பட்டிருக்கலாம் . கதிரைக்கு அடிபட்டு கதிரைகள் போச்சு 😀- இரசித்த.... புகைப்படங்கள்.
மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி வயக் காடடைஉழுது போடு செல்லக் கண்ணு ............- கொஞ்சம் சிரிக்க ....
கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல சொல்லிக் கொடுத்தும் கடையில் நின்று போன் அடித்து கேட்பவரை என்ன செய்யலாம் ?- ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
அது என்னப்பா தெளிவாகி கொண்டு இருக்கும் செய்தி ? யாரு தெளிவு படுத்துகிறார்கள். வெளியாகி கொண்டு இருக்கும் செய்தியா ? 😀- கருத்து படங்கள்
தொடர்ந்து கருத்துப்படங்களை பகிரும் தமிழ்சிறீ க்கு நன்றிகள். மேலும் தொடர்வதை வரவேற்கிறோம்.- இரசித்த.... புகைப்படங்கள்.
அத்திவாரத்துக்கு இடட மஞ்சள் , சிமெண்ட் கற்களை உடைத்து வீறு கொண்டு எழுந்தது இங்கே ! ஆபிரிக்க நாட்டில் எங்கே கிடைக்கும் வெள்ளை வேஷ்ட்டி ?- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
மைனஸ் 4 ரெம்பரேச்சர் காட்டுகிறது 😀 - சகோதரி யாயினியின் தந்தை காலமானார்
Important Information
By using this site, you agree to our Terms of Use.