Everything posted by புங்கையூரன்
- இன்று மாவீரர் தினம்!
-
யாழ் களமூடாக அறிமுகமான வில்லுப்பாட்டு இராஜன் காலமானார்.
கண்ணீர் அஞ்சலிகள்….!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனதினிய பிறந்த நாம் வாழ்த்துக்கள், விசுகர்….!
-
ஒரு பயணமும் சில கதைகளும்
அழகிய படிந்த எழுத்து நடை உங்களது..! தொடருங்கள்..! நானும் அவுஸில் நாட்டுப் புறங்களுக்குப் போவதுண்டு..! ஒரு நாள் ஒரு மலை உச்சியில் நின்ற போது, ஒரு மலை வேம்பு மரத்தினைக் கண்டுள்ளேன். ஒரு சிறிய மரம் தான்..! ஆனால் மூன்று காய்களைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு நின்றிருந்தது..!
-
விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் நிமலரஞ்சன் காலமானார்!
கண்ணீர் அஞ்சலிகள்….!
-
யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.
ஆழ்ந்த இரங்கல்கள்…!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நந்தனுக்கு எனதினிய் பிறந்த நாள் வாழ்த்துக்கள்….!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனதினிய வாழ்த்துக்களும் அண்ணருக்கு உரித்தாகட்டும்….!
-
பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் காலமானார்!
ஆழ்ந்த இரங்கல்கள்…!
-
பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்துக்கு தந்தையின் பெயர் அவசியமில்லை ; அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்
ஆபிரிக்க நாடுகளில் இந்த வழக்கம் உள்ளது. பள்ளி மாணவிகளுக்குக் குழந்தைகள் பிறந்தால் காலை நேரப் பிரார்த்தனையின் போது எல்லா மாணவர்களுக்கும் அறிவிப்பார்கள். மாணவியியும் தனது குடும்பப் பெயரை தந்தையாரின் பெயராக உபயோகிக்க அனுமதியும் உண்டு..! பார்ப்பனரால் அறிமுகப் பட்ட எமது பெயர் வைக்கும் முறையால், எங்களுக்குப் பிரச்சனைகள் ஏற்படக் கூடும் என்று நினைக்கிறேன்.
-
அமெரிக்க மூத்திரம் - தேவ அபிரா
பால் சுரக்காத …, முலைகளைத் தேடும், பச்சிளம் பாலகர்கள் மீது, விழுகின்றன, தாயொருத்தியின் இயலாமை சிந்துகின்ற கண்ணீர்த் துளிகள்..! என்று தான் இந்தச் சுமைகள் இறங்கும் என,ஏங்குகின்றன…, பாலஸ்தீனத்தின் கழுதைகள்..!
-
மனிதநேயம் எங்கே
மந்தாகினி, உங்கள் கவிதைகளின் ரசிகன் நான்…! ஆணவம் என்றும் நிலைத்ததில்லை, கொஞ்சம் பொறுத்திருங்கள். வரலாறு என்பது ஒரு வட்டத்தில் தான் பயணிக்கின்றது..!
-
தமிழீழ புரட்சிப் பாடலாசிரியர் பண்டிதர் வீ. பரந்தாமன் ஐயா காலமானார்
கண்ணீர் அஞ்சலிகள்….!
-
இந்திய விமானம் விபத்துக்குள்ளானது
உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த அஞ்சலிகள்…!
-
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் காலமானார்.. காலையில் நடந்த சோகம்!
ஆழ்ந்த இரங்கல்கள்….!
-
இந்தக் கிழமை நீயாநானாவில் விசித்திரமான நிகழ்ச்சி.
நானும் ஒரு வீட்டில் கவனித்தேன். கணவர் நெயில் கட்டரால் நகம் வெட்டி விட்டு மனைவியிடம் கொடுக்க, மனைவி அதை வாங்கி நீரில் கழுவி வைக்கிறார். கிருமிகள் இருக்குமாம்…!
-
சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய, கருணா அம்மானிற்கு எதிராக தடைகள் - பிரிட்டன் அறிவிப்பு
அவர்களை எதுவும் செய்ய விடாமல் தடுப்பது இந்தியா என்ற நந்தியும், எம்மவர்களில் சிலரும் தான்…!
-
அவளைத்தொடுவானேன்....???
அனேகமாக அவர்கள் வாழும் நாடுகளில் குளிர் காலமாக இருக்கும் போது இப்படியான நினைவு அதிகமாக வருவதுண்டு…!
-
அவளைத்தொடுவானேன்....???
ஒரு பூவின் மீது உண்மையான காதல் கொண்டவன் அந்தப் பூவை செடியில் இருக்கும் போதே ரசிப்பான்..! அதைப் பிடுங்கிக் கையில வைத்து முகர்ந்து பார்ப்பவனுக்கு அந்தப் பூவின் மீது காதல் இல்லை..! நல்ல ஒரு அனுபவப் பகிர்வு, விசுகர்…!
-
போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலத்தில் விண்ணுக்கு பயணமானார் சுனிதா வில்லியம்ஸ்!
உண்மையில் அபரிதமான விஞ்ஞான வளர்ச்சி என்பதில் உடன்பாடே…! ஆனால் இந்த இந்தியர்களின் அட்டகாசத்தைப் பார்க்க ஊர்ப்பள்ளிக்கூடத்து அரிவரி வகுப்புக்குள் போன பீலிங் தான் எப்பவும் வரும்…!
-
எங்கள் பாசமிகு தந்தையார் மறைவு.
நெடுக்கரின் துயரில் நானும் பங்கு கொள்கிறேன்…!
-
மீனவர்கள் பிரச்சனை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகம்!
ஏன் வாத்தியார்? நெடுந்தீவுக் கரையில நிண்டால், இவையின்ர ரோலர் சத்தம் கேக்கும். இதுக்கு ஏன் கருவி தேவை? சாதாரண கண்கள் கூடப் போதுமே? தெரிந்து தான் செய்கிறார்கள்…!
-
அவளைத்தொடுவானேன்....???
கவிதை என்பது ஒரு மொழியல்ல, அது ஒரு உணர்வு என்பதை எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஓணாண்டியார்…!
-
"அமெரிக்க விருந்தாளி" நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை 15/3.
வாழ்த்துக்கள் தியா…! மேலும் வளருங்கள்….!
-
அவளைத்தொடுவானேன்....???
தொடருங்கள், விசுகர்…! மலர்ந்தும் மலராத பாதி மலர் போன்ற காலத்தின் நினைவுகள், அரும்ப முதலே கருகிப் போகும் முகிழ்கள் விட்டுச் செல்லும் நினைவுகள் மிகவும் வலி மிகுந்தவை..! ஆனால் அந்த வலிக்குள்ளும் ஒரு சுகம் மறைந்திருக்கும் பாருங்கள்..! அது தான் வாழ்க்கையின் புதிர்…!