Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊமை விழிகள்...

Featured Replies

527670_374578419248829_1048076922_n.jpg

உலகைப் பார்த்து ரசிக்க வேண்டிய இவர்கள்

தொட்டும் தடவியும் பார்க்கிறார்கள்

ஆச்சரியத்தோடு..

வியப்புக்குறிகள் கூட

விரல்களின் தொடுகையில்..

விடியலின் நிறம் கூட

விடியாத நம் மனம் போல..

வீணாக மண்ணில் புதைப்பதை விட்டு

விதையாக விதைப்போம் இவர்களின் முகத்தில்..

விழிகளைக்கொடுத்து வெளிச்சம் பெறுவோம்

இறப்புக்குப் பின்பும் இவர்களால் உலகைக் காண்போம்..

  • கருத்துக்கள உறவுகள்

கண் தானம் பற்றிய நல்ல விழிப்புணர்வூட்டும் கவிதை.

இப்போது பயோனிக் கண்கள் பொருத்துவது குறித்த ஆராய்ச்சிகளும் நல்ல முன்னேற்றம் கண்டு வருகின்றன.. தங்கச்சி..! இருந்தாலும் கண் தானம் இன்னும் அதன் முதன்மை இடத்தை தக்க வைக்கிற அளவிலேயே இருக்கிறது. :)

_42581541_bionic_eye2_416.gif

1: Camera on glasses views image

2: Signals are sent to hand-held device

3: Processed information is sent back to glasses and wirelessly transmitted to receiver under surface of eye

4: Receiver sends information to electrodes in retinal implant

5: Electrodes stimulate retina to send information to brain

http://news.bbc.co.uk/1/hi/6368089.stm

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வீணாக மண்ணில் புதைப்பதை விட்டு

விதையாக விதைப்போம் இவர்களின் முகத்தில்.

.இக்கவிதையின் நோக்கம் பலரை போய் சேர வேண்டும் நன்றி பிரியா ...........

விழிகளைக்கொடுத்து வெளிச்சம் பெறுவோம்

இறப்புக்குப் பின்பும் இவர்களால் உலகைக் காண்போம்..

உண்மையின் தரிசனம் கவியாக... பலரின் கண்களை நிச்சயம் திறக்கச் செய்யும். நன்றிகளும் வாழ்த்துக்களும்...

அருமை பிரியா , மிகவும் கருத்து உள்ள கவிதை.

  • கருத்துக்கள உறவுகள்

மனதைத் தொடும் கவிதை, பிரியா!

நானும் எனது கண்களைத் தானம் செய்யும் படி, எனது குடும்பத்தினருக்குக் கூறி இருக்கின்றேன்!

நல்லதொரு கண்தான விழிப்புணர்வுக் கவிதை.

மனதைத் தொடும் கவிதை, பிரியா!

நானும் எனது கண்களைத் தானம் செய்யும் படி, எனது குடும்பத்தினருக்குக் கூறி இருக்கின்றேன்!

புங்கையூரன்

உங்கள் விருப்பத்தை கண்தான வங்கியில் பதிவு செய்ய வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி பிரியா...உண்மையில் நீங்கள் எழுதியதா அல்லது ஜீவா எழுதியதா?

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் நீங்கள் எழுதியதா அல்லது ஜீவா எழுதியதா?

கெதிஎண்டு பதிலை சொல்லுங்கோ... அறியாமல் அக்காவுக்கு கையும் ஓடாது காலும் ஓடாது.. :D:icon_mrgreen:

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண் தானம் பற்றிய நல்ல விழிப்புணர்வூட்டும் கவிதை. அருமை பிரியா

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விழிப்புணர்வூட்டும் கவிதை, பிரியா

  • தொடங்கியவர்

கண் தானம் பற்றிய நல்ல விழிப்புணர்வூட்டும் கவிதை.

இப்போது பயோனிக் கண்கள் பொருத்துவது குறித்த ஆராய்ச்சிகளும் நல்ல முன்னேற்றம் கண்டு வருகின்றன.. தங்கச்சி..! இருந்தாலும் கண் தானம் இன்னும் அதன் முதன்மை இடத்தை தக்க வைக்கிற அளவிலேயே இருக்கிறது. :)

_42581541_bionic_eye2_416.gif

1: Camera on glasses views image

2: Signals are sent to hand-held device

3: Processed information is sent back to glasses and wirelessly transmitted to receiver under surface of eye

4: Receiver sends information to electrodes in retinal implant

5: Electrodes stimulate retina to send information to brain

http://news.bbc.co.uk/1/hi/6368089.stm

கவிதைக்கு ஏற்ற பின்னூட்டம்,நல்ல தகவல்.

அறிவியல் வளந்த போதும் அடித்தட்டு மக்களுக்கு அவை இன்னும் போய் சேரவில்லையே? !

நன்றி அண்ணா உங்கள் ஊக்கத்திற்கு. :)

வீணாக மண்ணில் புதைப்பதை விட்டு

விதையாக விதைப்போம் இவர்களின் முகத்தில்.

.இக்கவிதையின் நோக்கம் பலரை போய் சேர வேண்டும் நன்றி பிரியா ...........

நன்றி நிலாமதி அக்கா :)

விழிகளைக்கொடுத்து வெளிச்சம் பெறுவோம்

இறப்புக்குப் பின்பும் இவர்களால் உலகைக் காண்போம்..

உண்மையின் தரிசனம் கவியாக... பலரின் கண்களை நிச்சயம் திறக்கச் செய்யும். நன்றிகளும் வாழ்த்துக்களும்...

கண்தானம் பற்றிய விளம்பரம் ஒன்று ரீவி யில் பார்த்தது எழுதத்தூண்டியது.

நன்றி கல்கி உங்கள் பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்கும். :)

மனதைத் தொடும் கவிதை, பிரியா!

நானும் எனது கண்களைத் தானம் செய்யும் படி, எனது குடும்பத்தினருக்குக் கூறி இருக்கின்றேன்!

நான் ஏற்கனவே கண்தானம் செய்துவிட்டேன். மண்ணோடு மக்குவதை விட யாருக்கேனும் ஒளிகொடுக்கட்டுமே, முடிந்தால் தானம் செய்து விடுங்கள் அண்ணா.

நன்றி உங்கள் கருத்துக்கு. :)

நல்லதொரு கண்தான விழிப்புணர்வுக் கவிதை.

புங்கையூரன்

உங்கள் விருப்பத்தை கண்தான வங்கியில் பதிவு செய்ய வேண்டும்

நன்றி தப்பிலி அண்ணா. :)

அருமை பிரியா , மிகவும் கருத்து உள்ள கவிதை.

நன்றி சத்யா ஒன் நெற் :)

உங்கள் பெயர் தான் வாயில் வருகுதில்லை :unsure:

கவிதைக்கு நன்றி பிரியா...உண்மையில் நீங்கள் எழுதியதா அல்லது ஜீவா எழுதியதா?

ஏன் அக்கா?

நான் ஏற்கனவே பேஸ்புக்கில் இணைத்த கவிதை தான் அக்கா(என்னுடைய பேஸ்புக்கில் பாருங்கோ மறக்காமல் பதிந்த திகதி,நேரத்தை பார்க்கவும்)

நல்லா இருக்கு யாழில் பதிய சொல்லி ஜீவா தான் சொன்னது அதனால் யாழுக்காக ஒரு சிலவரியை மேலதிகமாக சேர்த்தேன் அது பேஸ்புக்கில் ஜீவா எழுதிய பின்னூட்டம். :rolleyes:

நன்றி ரதி அக்கா :)

கெதிஎண்டு பதிலை சொல்லுங்கோ... அறியாமல் அக்காவுக்கு கையும் ஓடாது காலும் ஓடாது..

சொல்லிட்டேன் அண்ணா.

  • தொடங்கியவர்

கண் தானம் பற்றிய நல்ல விழிப்புணர்வூட்டும் கவிதை. அருமை பிரியா

நன்றி பகி அண்ணா :)

நல்ல விழிப்புணர்வூட்டும் கவிதை, பிரியா

நன்றி உடையார் அண்ணா. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.