Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழம் இந்தியாவுக்கு எதிரானது - டெசோ மாநாடு அறிவிப்புக்குப் பின் மத்திய அரசு அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் இந்தியாவுக்கு எதிரானது - டெசோ மாநாடு அறிவிப்புக்குப் பின் மத்திய அரசு அறிவிப்பு

bag-a-word-indian-parliament.jpg

டெல்லி: இந்தியாவுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு தொடருவது என்பது இந்திய குடிமக்களின் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால் அந்த இயக்கத்தின் மீதான தடை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதால் இந்திய குடிமக்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. இதனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை சட்டவிரோத இயக்கமாக அறிவிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

தமிழ் பிரிவினைவாத குழுக்களும் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு குழுக்களும் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான ஆதரவு தளத்தை உருவாக்கி வருகின்றனர். வெளிநாடு வாழ் தமிழர்களும் இணையதளங்கள் மூலமாக விடுதலைப் புலிகளின் தோல்விக்கு இந்திய அரசியல் தலைவர்களும் அதிகாரிகளுமே பொறுப்பு என்று தொடர்ந்துபிரச்சாரம் செய்து வருகின்றனர். இணையதளங்களின் மூலமான இத்தகைய பிரச்சாரங்களால் இந்திய அதி முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பில் கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் எஞ்சிய உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் ஒன்றிணைந்து புலிகளின் சட்டவிரோத செயல்களில் ஈடுபட உள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் இலக்கான தமிழருக்கென தனி தாயகம் - தமிழீழத்தை உருவாக்குவது என்பது இந்தியாவின் இறையாண்மைக்கும் பிரதேச ஒற்றுமைக்கும் பாதுகாப்பு விளைவிக்கக் கூடியது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழருக்கு எனத் தனித் தாயகமான தமிழீழம் உருவாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி டெசோ என்ற அமைப்பை மீண்டும் திமுக தலைவர் கருணாநிதி உருவாக்கியுள்ளார். இந்த அமைப்பின் முதல் மாநாடு சென்னையில் ஆகஸ்ட் 12-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு தமிழீழம் என்பதே இந்தியாவுக்கு எதிரானது என்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.oneindia.in/news/2012/07/14/india-ltte-s-strong-anti-india-posture-co-157705.html

டிஸ்கி:

நான் அப்பூடியே சக்காயிட்டேன்... யாழ் கள உறவுகள் எல்லாம் இனி உசாரா எழுதுங்கப்பா...

thumb_smileyvault-cute-big-smiley-animated-060.gifthumb_smileyvault-cute-big-smiley-animated-060.gif

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா என்பது, தமிழீழ மக்களைப் பொறுத்தவரையில்.. முள்ளிவாய்க்காலுடன் ஒரு செத்த பாம்பு.

இப்போ... அணில் ஏற விட்ட நாய்மதிரி... நெஞ்சை நிமிர்த்துவதில் எந்த பிரயோசனமும் இல்லை.

மிச்சத்தை.... சீனாக்காரன் காட்டுவான்.

இந்தியா இன்னும்... நம்மளை வைச்சு பாலிடிக்ஸ் பண்ணுவது தான்... நமக்கு ஷாக்கா... இருக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோழர் யாழ்களம் தெரியாம பண்ணிவிடுவார்கள் தோழர்.... பன்னி பயல்கள்.. :rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் யாழ்களம் தெரியாம பண்ணிவிடுவார்கள் தோழர்.... பன்னி பயல்கள்.. :rolleyes: :rolleyes:

பன்னி இல்லை தோழர், கொரங்கு கூட்டம்.

ராமர் பாலத்தை, உடைத்தால்... நாம் சும்மா இருக்க மாட்டம் என்று.. நேற்று பா.ஜ.க. அறிக்கை விடுது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

...'தமிழீழம்' இந்தியாவுக்கு எதிரானது - டெசோ மாநாடு அறிவிப்புக்குப் பின் மத்திய அரசு அறிவிப்பு!

heul.gif ..ohne.gif ...உங்களை நாடாக பெற்றதற்கு, என்னே பேறு செய்தோம்..!....... aetschi1.gif

இந்தியா என்ற சொல்லே தமிழனுக்கு எதிரானது. அந்த சொல் இல்லாமல் போதலே நலம்.

இந்த இரண்டு அறிவிப்புகளும் ஜெயலலிதாவுக்கு எதிராக கருணாநிதி-காங்கிரஸ் கூட்டு விட்ட அறிக்கைகள். டெசோ வாணத்தை ஒருகரையில் கொளுத்தும்படி காங்கிரஸ் கருணாநிதியிடம் கேட்டது. கருணாநிதி எல்லாவற்றையும் கவனமாக ஆயத்தப்படுத்திவிட்டு மத்திய அரசை "தமிழீழம் இந்தியாவுக்கு எதிரானதாக" ஜெயலலிதாவுக்கு எச்சரிக்கை விடும்மறு கோரியிருக்கிரார்கள். இந்த டெசோ , பூசோ, கீசோ கருணாநிதி கூட்டம் மத்திய அரசின் எச்சரிக்கையை எதிர்க்கவில்லை. அதேமாதிரி காங்கிரஸ் டெசோவை எதிர்த்து கருணாநிதியிடம் எச்சரிக்கை விடத் தயாராக இல்லை. இந்த இரணடு அறிக்கையும் வைத்துத்தான் இந்த திருடர் கூட்டம் தமிழ்நாடு அரசை கலைத்து கவுனர் ஆட்சி கொண்டுவர சதி திட்டம் தீட்டுகிறார்கள். தமிழ் நாட்டு மக்கள் இந்த டெசோ ஏமாற்றுக்களுக்கு மசியவில்லையாயில் தமிழ்நாடு அரசை மத்திய அரசு அசைக்க முடியாது. இங்கே மானிலத்தேர்தலில் போல், திரும்பவும், வைகோ, சீமான், நெடுமாறன் போன்றோர் தமிழகத்தையும் காப்பாற்றி ஈழத்தவரையும் காப்பாற்ற முயல வேண்டும். கருணாநிதியும்-காங்கிரசும் டெசோவை வைத்து தமிழக அரசை கலைக்கவிடாமல் தமிழக மக்களை விளிப்படைய செய்ய வேண்டும். அவர்கள் அ.தி.மு.க அரசை தோற்கடிக்கலாம். தோற்று ஓடிய காங்கிரஸ் திரும்பவந்து கருணாநிதியுடன் சேர்ந்து அரசைக்கலைக்க இடம் கொடுக்க கூடாது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

image0021.jpg?w=510&h=314

மூன்று மணித்தியாலம், உண்ணாவிரதம் இருந்து...

மத்திய அரசை, கசிய வைத்த கலைஞர் கருணாநிதிக்கு...

இப்போ... டெசோவால் பிரச்சினை? நம்பும் படியா இருக்கு :o .

டோய்... பென்சன் எடுக்கிற வயதில்.... உனக்கேன்... தேள்வையில்லாத பிரச்சினை.

போய்... தண்டவாளத்திலை தலையை... வைத்து படு.

  • கருத்துக்கள உறவுகள்

டெசோ மாநாட்டுக்கு தடை: மன்மோகன் சிங்கிடம் இலங்கை கோரிக்கை

கொழும்பு, ஜூன் 29: டெசோ அமைப்பின் சார்பில் தமிழகத்தில் நடைபெற உள்ள மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு இலங்கை கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக, இலங்கை அரசில் அங்கம் வகிக்கும் "ஜதிகா ஹெலா உர்மானியா கட்சி' தலைவர் சொபித தெரோ, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: இலங்கையில் தமிழ் ஈழம் மலர வேண்டும் என்பதை வலியுறுத்தி, வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி டெசோ அமைப்பின் சார்பில் மாநாடு நடத்தப்படும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

தனித் தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்ற கோரிக்கை, இலங்கையின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. மேலும், விடுதலைப்புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த பிறகு, தமிழர் பகுதியில் மறுவாழ்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இதுபோன்ற கோரிக்கை நல்லெண்ண நடவடிக்கைகளை சீர்குலைப்பதாக அமைந்துவிடும். எனவே, டெசோ மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும். "தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி' தனித் தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்று கடந்த 1976ல் தீர்மாணம் நிறைவேற்றியது. கடந்த 30 ஆண்டுகளாக தீவிரவாதம் வளரவும், உள்நாட்டு போர் நடைபெறவும் அந்த தீர்மாணம்தான் காரணமாக அமைந்தது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இலங்கை மண்ணில் இந்தியாவுக்கு எதிரான எந்த ஒரு செயலையும், ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். தொடர்ந்து நட்பு நாடாகவே இலங்கை இருக்கும். இந்தியாவும் இலங்கையின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இதுபோன்ற நிலையை கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் ஈழ கோரிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைவிடவில்லையெனில், 100 முல்லி வாய்க்கால் சம்பவங்கள் நிகழும் என தமது கட்சியைச் சேர்ந்தவரும், மின் துறை அமைச்சருமான சம்பிகா ரணகவ கூறிய கருத்துக்கு சொபிதவும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

http://dinamani.com/

[size=4]நக்கீரன் இன்று சொல்லுது.. ஜெயலலிதான் தூண்டி விட்டாவாம். ரெசோ மாநாட்டைக் குழப்ப. ஜெயலலிதா இன்னும் ஈழப் போராளிகள் மீது அதே காழ்ப்புணர்ச்சியோட தானாம் இருக்கிறார் என்று கருணாநிதி சொன்னதாக நக்கீரன் சொல்கிறது.[/size]

[size=4]13545.jpg[/size]

[size=4]டெசோ மாநாட்டுக்குத் தடை?

தி.மு.க. நடத்தும் டெசோ மாநாட்டுக்குத் தடை விதிக்கணும்ங் கிறதுக்காகவே சித்திக் மூலமா இந்த ஐடியாவை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கொடுத்து, இப்படியொரு சுற்றறிக்கையை வரவைக்க...[/size]

[size=4]http://www.nakkheeran.in/[/size]

[size=1][size=4]இந்தியாவின் 'அபிவிருத்தி' பிடிக்குள் சிக்காமல் சீனாவின் பக்கம் சாய்ந்து வரும் சிங்களத்தை [/size][/size][size=4]பிடிக்குள் கொண்டுவர [/size]எந்த நாணக்கயிரும் இன்றி டெல்லி தவிக்கின்றது.

[size=1][size=4]கடைசியாக மேனன் இலங்கை வந்து சென்றபின்னர் (இது பிரேசிலில் மன்மோகன் சந்தித்து சிலநாட்களில் நடந்தது) அவர் வெளியிட்ட கருத்துக்கள் வித்தியாசமாக இருந்தன. அதிலும் மகிந்தர் அடுத்தவருடம் வடமாகாணசபை தேர்தலை நடத்தவும் ஒத்துக்கொண்டுள்ளார். பசிலையும் டெல்லி கூப்பிட்டு இருந்தது. [/size][/size]

Edited by akootha

இந்திய குரங்குளால் [தமிழ்நாட்டு தமிழர்களுக்கு பொருத்தமற்ற பதம்] இனி ஒன்றும் செய்ய முடியாதே ....

பயங்கரவாதிகள் என்று சொல்லி எம்மை நசுக்குவதற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் என்னும் எம் காவிய நாயகர்களை தேடித்தேடி இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை .....தற்போது இருக்கும் தமிழ் தலைமைகளுடன் தங்கள் யுத்தியை காட்டி ஒன்றும் ஆகாது என்பது அவர்களுக்கு தெரியும்.....இப்போ அவர்கள் எதோ ஒரு கிக்கை தேடுகிறார்கள் ................கிக் மீண்டும் வரும்போது ......இந்தியா பல நாடுகளை கொண்டிருக்கும் என்னும் அரசியல் யதார்த்தத்தை உணரும் வரை தமிழீழம் தமக்கு எதிரியென்றே உணர்வார்கள் ............

தோழர் யாழ்களம் தெரியாம பண்ணிவிடுவார்கள் தோழர்.... பன்னி பயல்கள்.. :rolleyes: :rolleyes:

[size=4]நெஞ்சில் குத்தமாட்டார்கள், முதுகில் குத்தலாம். [/size]

சிங்கள அரச பயங்கரவாதிகளிடம் இந்தியக் காட்டுமிராண்டிகளின் விசுவாசத்துக்கு இதுவும் ஒரு உதாரணம்.

ரொமேஷ் பண்டாரி, .... தீட்சித் முதல் மேனன் வரை அனுபவித்த சிங்களப் பெண்கள், பெற்ற அன்பளிப்புக்கள், மதுவகைகள், ஆபரணங்களின் விளைவு தான் இந்தியக் காட்டுமிராண்டி ஜனநாயக மதிய அரச பயங்கரவாதிகளின் இந்த அறிவிப்பு!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்துக்கு தடை என்று இந்தியா எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகள் தான் சீனாக்காரன் கச்சதீவூ வரை வந்துவிட்டான்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்துக்கு தடை என்று இந்தியா எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகள் தான் சீனாக்காரன் கச்சதீவூ வரை வந்துவிட்டான்.

கந்தர், உங்களிடம் தனிமடலில் தொடர்புகொள்ள வேண்டும், ஆனால் உங்கள் இன்பொக்ஸ் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்.

252742_463961433622112_514122853_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.