Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என்னையும்....பார்

Featured Replies

b11copy54qt.jpg

ஒரு வேளை உங்கள் கொக்கிற்கும் அர்ச்சுனனின் கண்களோ?? :roll: :roll:

வாழ்த்துக்கள் கௌரிபாலன்

"ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரையும் காத்து இருக்குமாம் கொக்கு"

அலையே!!!!

நீ கால் தழுவும் அந்த சுகம் அதுக்கு நிரந்தரம் அன்று

உன் வருகையின் குணம் உனக்கு மட்டும் தெரிந்தவையே..

ஒருநாள் அழிவாகவும், ஒருநாள் சுகமாகவும் வரும் உன் வருகை ...

நித்தம் அங்கு உறுமீனுக்காய் ஏங்கும் கொக்குக்கு தெரிந்தது போலும்

அதனால் உன் வருகையின் சுகம் நிரந்தரம் இல்லை என அது உணர்ந்து இருக்கலாம் இலலையா Balan

உன் தழுவலுக்காய் அது நன்றி சொல்லாம் ஆனால் .. மானஸீகமாக

"ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரையும் காத்து இருக்குமாம் கொக்கு"

அலையே!!!!

நீ கால் தழுவும் அந்த சுகம் அதுக்கு நிரந்தரம் அன்று

உன் வருகையின் குணம் உனக்கு மட்டும் தெரிந்தவையே..

ஒருநாள் அழிவாகவும், ஒருநாள் சுகமாகவும் வரும் உன் வருகை ...

நித்தம் அங்கு உறுமீனுக்காய் ஏங்கும் கொக்குக்கு தெரிந்தது போலும்

அதனால் உன் வருகையின் சுகம் நிரந்தரம் இல்லை என அது உணர்ந்து இருக்கலாம் இலலையா Balan

உன் தழுவலுக்காய் அது நன்றி சொல்லலாம் ஆனால் .. மானஸீகமாக

வாழ்த்துக்கள் Balan

  • கருத்துக்கள உறவுகள்

கெளரிபாலனினதும் சுமியினதும் கவிதைகள் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள். சுமி அது என்ன mansi?

  • தொடங்கியவர்

நன்றி வசம்பு,கந்தப்பு,மன்சி..

மன்சி எனது கவியில் வரும் கொக்கு,..அலை,அது ஒரு தடாகத்தில் ....பாருங்கள் அங்கே தாமரை எல்லாம் பூத்துள்ளது..இங்கு சுனாமி வராது :lol:

03be1d1105hz6sy.gif03be1d1105hz6sy.gif03be1d1105hz6sy.gif03be1d1105hz6sy.gif03be1d1105hz6sy.gif

நல்லாக இருக்கு கவிதை வாழ்த்துக்கள் கெளரிபாலன்

:P

நன்றி வசம்பு,கந்தப்பு,மன்சி..

மன்சி எனது கவியில் வரும் கொக்கு,..அலை,அது ஒரு தடாகத்தில் ....பாருங்கள் அங்கே தாமரை எல்லாம் பூத்துள்ளது..இங்கு சுனாமி வராது :lol:

தடாகத்தில் ஏது அலை ..Balan

தடாகம் எனின் வெயில் உறிஞ்சி விடும் அல்லவா உங்களை

அதனால் தான் கொக்கு உங்களை(அலை) பார்க்கவில்லை போலும்

வாழ்த்துக்கள் கொளரிபாலன் கற்பனைதிறம் நன்றாக உள்ளது

வாழ்த்துக்கள் கௌரிபாலன் கற்பனைதிறம் நன்றாக உள்ளது
:wink:

பாலன் உங்கள் கவிதை நன்றாக உள்ளது. :lol:

  • தொடங்கியவர்

தடாகத்தில் ஏது அலை ..Balan

தடாகம் எனின் வெயில் உறிஞ்சி விடும் அல்லவா உங்களை

அதனால் தான் கொக்கு உங்களை(அலை) பார்க்கவில்லை போலும்

கடலில் பெரிதாக அடிப்பதுதான் அலை என்று நினைக்கின்றீர்கள் போலும்...தடாகத்தில் மெல்லிய தென்றல் வீசினால் கூட நீர் அசையும்..அந்த அசைவு மெல்லிய அலையாக மாறலாம் அல்லவா..? ஒரு கல் எறிந்தால் கூட நீர் அசையும் அது கூட அலையாகலாம்..(இசை கூட அலைவரிசையில் தான் நம் காதை வந்தடைகின்றது..ஆனால் அதை பார்க்க முடியாது)

இந்த அலை அவள் நிலையால்...நினைவால்...தெழிந்த நீர் போல இருந்த என்மனதில் விழுந்த கல் போல என வைத்துக் கொள்ளுங்களேன்...

கவிதை நன்றாக இருக்கு கௌரிபாலன், வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள...! :lol:

  • தொடங்கியவர்

நன்றி வெண்ணிலா,சுஜீந்தன்

linjemovinflower9kj.gif

  • தொடங்கியவர்

நன்றி அனிதா

linjemovinflower9kj.gif

இப்போது கொக்குக்கு அலை பற்றி புரிந்திருக்கும் என நினைக்கிறேன் :lol:

வாழ்த்துக்கள் Gowrybalan :D மிகவும் நன்றாக உள்ளது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol: வாழ்த்துக்கள் கௌரிபாலன்... அருமையான கவிதை.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை மிக அழகாக இருக்கு வாழ்த்துக்கள் கௌரிபாலன், :P

  • தொடங்கியவர்

நன்றி விஸ்னு,கீதா

x1pbglkvql4bvyyjwpmaxbugquojkp.jpg

கொக்கு மீனுக்காக தானே காத்திருக்கும். பெரிய மீனுக்காக காத்திருக்குது போல் உள்ளது???

வாழ்த்துக்கள் பாலன். தொடர்ந்து எழுதுங்கள்.

ஆகா..குட்டி கவிதையில் நல்ல அர்த்தம் இருக்கு..வாழ்த்துக்கள் கௌரி பாலன்..

இப்போதேல..நிறைய கொக்குகள் அப்பிடித்தான்..கடைசியில்..மீன

கவிதை நன்று. நல்லதொரு கற்பனை.

நடைமுறையில் நடப்பதை அருமையாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.

  • தொடங்கியவர்

நன்றி ரமா,ப்ரியசகி,இளைஞன்

200552842436225rp.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கௌரிபாலன் உங்கள் குட்டிக்கவிதைக்கு எனது பாராட்டுக்கள்.

கொக்குகளுக்கு மீன்களின்மேல்தான் எப்போதும் கண். இது இயற்கை, ஆனால் காதல் அங்கே இல்லை. கல் பட்டு எழுந்த அலைகள் தங்கள்மேல் ஆசைப்படுகின்றன என்பதை அவை எப்படி அறியமுடியும்?

இது ஓர் வித்தியாசமான காதல்தான்!

விளக்கத்தின் பின்னரே கவிஞரின் எண்ணம் புரிந்தது.

நல்ல கற்பனை.

அருமையான கவிதை. வாழ்த்துக்கள் கௌரிபாலன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.