Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுப்ரமணியம் சுவாமி – ஜனாதிபதி சந்திப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பரதேசிப் பயல்கள்.

ஒண்டு, வேட்டியோடை..

மற்றதுக்கு.... சர்வானியோடை, நடுவான் வீங்கியிருக்குது,

அதை... இப்ப, எழுப்பக் கூடாது என்று... கறுப்பு கோட்டு, தன்ரையை... பொத்திக் கொண்டு சொல்லுது.

நாதாரிக் கூட்டங்கள். எல்லாருக்கும்... சூனாவிலை, தான் பிரச்சினை என்று... விவாதிக்கின்றார்கள். :D:lol::icon_idea:

இந்தக் கறுப்புக் கோட்டுத்தான், ஏசியன் ரிபியுன், ராஜசிங்கமோ?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கறுப்புக் கோட்டுத்தான், ஏசியன் ரிபியுன், ராஜசிங்கமோ?

அந்த, நாதாரி போலை.. கிடக்குது.

வேறு... யார்? இந்த, மாமா வேலை பார்ப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

டக்கி மாமா: இன்னா மாமு படு பேஜாரா போய்டிச்சு சென்னை பக்கம் வரவே முடிதில்ல கொலை கேஸ் ah வைச்சு மிரட்டுராங்கோ.... நீங்க மட்டும் ஏதாச்சும் சட்டதில இருக்கிற ஓட்டையா சொன்னிங்கன்னா அந்த ஓட்டைக்குள்ளால வெளில வந்திடுவேன்.... அப்புறம் என்ன சங்கிலியன் மாதிரி உங்களுக்கும் ஒரு சிலை தான்....

சுவாமி: அட போடாம்பி நோக்கு என்ன பாத்தா காமடியா இருக்கா? நானே கோர்ட்டு பக்கம் போக முடியாம இருக்கன் கல்லால தூக்கி எரிறாங்க குசும்பு பண்ணிட்டு ...

டக்கி மாமா: இன்னா மாமு படு பேஜாரா போய்டிச்சு சென்னை பக்கம் வரவே முடிதில்ல கொலை கேஸ் ah வைச்சு மிரட்டுராங்கோ.... நீங்க மட்டும் ஏதாச்சும் சட்டதில இருக்கிற ஓட்டையா சொன்னிங்கன்னா அந்த ஓட்டைக்குள்ளால வெளில வந்திடுவேன்.... அப்புறம் என்ன சங்கிலியன் மாதிரி உங்களுக்கும் ஒரு சிலை தான்....

சுவாமி: அட போடாம்பி நோக்கு என்ன பாத்தா காமடியா இருக்கா? நானே கோர்ட்டு பக்கம் போக முடியாம இருக்கன் கல்லால தூக்கி எரிறாங்க குசும்பு பண்ணிட்டு ...

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

IN09_NKV5_122471f.jpg

மாமா... மாமா.... உங்க, மாங்காய் வேணும் மாமா....

  • கருத்துக்கள உறவுகள்

போம்மா போம்மா இந்த மாமாக்கு வயசாகிடிசும்மா...

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப... உங்க, "சன்"னை அனுப்புங்க, மாமா........

இனம் இனத்துடன் சேரும் என்ற வகையில் தமிழின விரோதிகள் சந்தித்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டு பிராமணி, மற்றது கக்கூஸ் பறையன்.

இரண்டும் எனக்கு ஒன்று தான்...

ஏனெனில்.... நான் ஒரு தமிழன்.

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பிரமணியம் சுவாமி இந்திய அரசியல் சீட்டுக்கட்டின் ஜோக்கர். ஜோக்கரை பயன்படுத்தி சீட்டு விளையாடுறவைக்கு அவர் உபயோகமே தவிர மற்றவைக்கு அவர் செல்லாத் துரும்பு..!

அதேபோல்.. டக்கிளஸ்.. சிங்கள அரசியல் சீட்டுக்கட்டின் ஜோக்கர். புலிகள் இருக்கேக்க.. சிங்களவன் அடிக்கடி ஜோக்கரை பயன்படுத்திக்கிட்டு இருந்தான்.. தற்போது அந்த நிலை குறைஞ்சுகிட்டு வருது. ஒரு நாள் ஜோக்கரை தூக்கி எறியப் போறான். அந்த நாள் நெருங்கிக்கிட்டு வாறது.. வீணையோடு முகாரி வாசிக்கும் நேரம் நெருங்கிறது ஜோக்கருக்கு கொஞ்சம் கொஞ்சமா விளங்கிட்டு வாறதால.. அண்டை நாட்டு ஜோக்கர்களை வளைச்சுப் போட்டு தன் இருப்பை தக்க வைக்க முயல்கிறார். :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டு பிராமணி, மற்றது கக்கூஸ் பறையன்.

இரண்டும் எனக்கு ஒன்று தான்...

ஏனெனில்.... நான் ஒரு தமிழன்.

நீங்கள் ஒரு சாதியினரைப் பற்றி கேவலமாய் கதைத்து உள்ளீர்கள் <_<

நீங்கள் ஒரு சாதியினரைப் பற்றி கேவலமாய் கதைத்து உள்ளீர்கள் <_<

மிக நாசூக்காக, நுட்பமாக சொல்லப்பட்ட ஒரு கருத்தில் கேவலத்தைக் காணும் மனதில் தான் பிரச்சினை ஊறியுள்ளது எனவும் எடுக்கலாம்! :icon_idea:

இதே பிரச்சினை ஒருசில இணைய ஊடகவியலார்களுக்கும், ஒருசில இணைய நிர்வாகிகளுக்கும் உள்ளது!

Edited by Aasaan

இதே பிரச்சினை ஒருசில இணைய ஊடகவியலார்களுக்கும், ஒருசில இணைய நிர்வாகிகளுக்கும் உள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஒரு சாதியினரைப் பற்றி கேவலமாய் கதைத்து உள்ளீர்கள் <_<

நீங்கள் நீலக் கோடிட்டது ஒரு சாதிக்கு, மற்றதுக்கு ஏன் நிறம் அடிக்கவில்லை.

உங்களைப் போன்ற அலுப்பாந்திகளை... தினமும் சந்திப்பேன்.

தெரிந்து தான்... செய்தேன். முடிவையும்... அதே தலைப்பில் எழதினேன்.

வாசிக்கவில்லையா?

[size=5]சுப்பிரமணியசுவாமி தமிழ் மக்களுக்கு என்றும் எதிரானவரே: பிரபா கணேசன் எம்.பி.[/size]

[size=4]இலங்கையில் போர் முடிவுற்றதை பற்றியும் எதிர்கால இலங்கையின் பாதுகாப்பு சம்பந்தமாகவும் பேசும் சுப்பிரமணிய சுவாமி யுத்தத்திற்கு பின்னரான இனப்பிரச்சினை தீர்வு சம்பந்தமாக எதுவும் பேசுவதில்லை. இன்று நேற்று அல்ல என்றுமே இவர் தமிழ் மக்களுக்கு எதிரானவர் என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக பிரபாகணேசன் அறிக்கையொன்றில் மேலும் தெரிவித்ததாவது,

'இலங்கையின் பிரச்சினை மட்டுமல்ல, இந்தியாவின் பிரச்சினையையும் எமது ஜனாதிபதி தீர்த்து வைத்துள்ளார் என சுப்பிரமணியசுவாமி தெரிவித்துள்ளார். யுத்தத்தின் மூலமாக நாட்டில் நிலவி வந்த அமைதியின்மை இன்று மறைந்து சமாதானம் நிலவிவருவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் இலங்கையின் அதிகார பரவலாக்கல் சம்பந்தமாக விடுதலைப்புலிகளுடன் பல பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போது பகிரங்கமாகவே இலங்கை தமிழர்களுக்கு அதிகார பரவலாக்கல் தேவையில்லை என கூறியவர் இந்த சுப்பிரமணியசுவாமியே. அது மட்டுமின்றி தமிழ் மக்களுக்கு எதிராக பல கருத்துக்களை அவ்வப்போது உளறிகொண்டிருப்பது இவரது பொழுதுபோக்காக இருந்தது.

கடந்தமுறை இவர் இலங்கைக்கு வந்திருந்த பொழுது இவரை பல தமிழ் தலைவர்கள் சந்தித்து தமிழ் மக்களின் அதிகார பரவலாக்கள் சம்பந்தமாக பேசியதாக ஊடகங்களுக்கு அறிக்கைகளையும் அவரை சந்தித்த புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தனர்.

அத்தருணத்தில் சுப்பிரமணியசுவாமி ஒரு அரசியல் கோமாளி என்றும் அவரை சந்திப்பதில் தமிழ் மக்களுக்கு எவ்வித பிரயோசனமும் இல்லை எனவும் நான் தெரிவித்திருந்தேன். அதற்கு சுப்பிரமணியசுவாமியா அல்லது நானா அரசியல் கோமாளி என என்னை பலர் இணையத்தளங்கள் மூலமாக விமர்சனம் செய்திருந்தனர்.

இருப்பினும் இன்று சுப்பிரமணியசுவாமி இலங்கையில் வந்து பேசியிருக்கும் பேச்சுகளை பார்க்கும் பொழுது அவர் தமிழ் மக்களுக்கும் அதிகார பரவலாக்களுக்கு எதிரானவர் என்பது தெட்டத்தெளிவாக புரிகிறது. ஆகவே இவர் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு மட்டுமின்றி இந்திய தமிழர்களுக்கும் எதிரானவரே. இதை சென்றமுறை இவர் வந்தபொழுது இவரை மதித்து இவருடன் பேச்சுவார்த்தை செய்த தமிழ் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.' [/size]

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/46413-2012-08-10-08-31-12.html

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை

நன்றிகள்

மனோகனேசன் தமிழர்களின் பிரச்சனையில் ஆழ்ந்திருப்பதால் இந்த ஆசாமியை தமிழருக்கு எதிரானவர் என்கிறார். இந்த உருவம் தேவ, மனித,அசுர,நரக எல்லாக்குலதிற்கும் ஆபத்தானதொன்று. இதை எதிர்த்து தமிழ் நாட்டில் முட்டை அடித்தவர்கள் அப்பாவி, பாமர தமிழராக இருக்கலாம். ஆனால் தமது அருவெருப்பை காட்டி இதன் மீது அமெரிக்காவில் காறி உமிழ்ந்தவர்கள் பல்லின மாணவர்களே அல்லாமல் தமிழர்கள் மட்டும் அல்ல. இதை காவாட்டால் உதைத்து தள்ளியவர்கள் அரசியல் கல்வி போன்றவற்றில் பாண்டித்தியம் அடைந்த பேராசியர்கள்.

இது அறிஞன்-மூடன்; இனத்தவன்-எதிரி; இல்லாதவன்-உள்ளவன் எல்லோருக்குமே ஆபத்தான உருவம். இது அமெரிக்காவில் வந்து படிபிக்க முற்பட்டு பதவி நீக்கபட்ட முஸ்லீம் இனவெதிர்ப்பு திமிர்தான் இன்று சீக்கியஇந்தியர் தமது கோவிலில் வைத்து பீ-பன்றி சுடுவது போல தாழ்வாக மதிக்க பட்டு சுடப்பட்டது.

இதை நரகத்தில் கூட அடுக்க முடியாது. நரகம் பிழைவிடும் மனிதர்களுக்கு தண்டனை கொடுக்கும் இடம். இந்த உருவம் சாதி,சமய வெறிகளை பரப்பி மதங்களை கெடுக்கும் தன்மைகளை பார்த்தால், மதங்களால் விதிக்கப்படும் நரகத்திலும் இடம் கிடைக்காது. இவர்களின் சாதிவெறிப்படி, எப்படி சாதிப்பிரதிஷ்டம் செய்யப்பட்டவர்கள் மிகத்தாழ்ந்தவர்களோ அப்படியே இறப்பின் பின் இதற்கும் நரகம் கூட கிடையாத தாழ்ந்த நிலைக்குதான் போய்சேரும்.

இப்போ யாழ் போற போக்கில யாழ் மித்திரன் என்று ஒரு உப தலையங்கம் திறக்க வேண்டியதுதான் பாக்கி .

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ யாழ் போற போக்கில யாழ் மித்திரன் என்று ஒரு உப தலையங்கம் திறக்க வேண்டியதுதான் பாக்கி .

:D

மனோகனேசன் தமிழர்களின் பிரச்சனையில் ஆழ்ந்திருப்பதால் இந்த ஆசாமியை தமிழருக்கு எதிரானவர் என்கிறார். இந்த உருவம் தேவ, மனித,அசுர,நரக எல்லாக்குலதிற்கும் ஆபத்தானதொன்று. இதை எதிர்த்து தமிழ் நாட்டில் முட்டை அடித்தவர்கள் அப்பாவி, பாமர தமிழராக இருக்கலாம். ஆனால் தமது அருவெருப்பை காட்டி இதன் மீது அமெரிக்காவில் காறி உமிழ்ந்தவர்கள் பல்லின மாணவர்களே அல்லாமல் தமிழர்கள் மட்டும் அல்ல. இதை காவாட்டால் உதைத்து தள்ளியவர்கள் அரசியல் கல்வி போன்றவற்றில் பாண்டித்தியம் அடைந்த பேராசியர்கள்.

இது அறிஞன்-மூடன்; இனத்தவன்-எதிரி; இல்லாதவன்-உள்ளவன் எல்லோருக்குமே ஆபத்தான உருவம். இது அமெரிக்காவில் வந்து படிபிக்க முற்பட்டு பதவி நீக்கபட்ட முஸ்லீம் இனவெதிர்ப்பு திமிர்தான் இன்று சீக்கியஇந்தியர் தமது கோவிலில் வைத்து பீ-பன்றி சுடுவது போல தாழ்வாக மதிக்க பட்டு சுடப்பட்டது.

இதை நரகத்தில் கூட அடுக்க முடியாது. நரகம் பிழைவிடும் மனிதர்களுக்கு தண்டனை கொடுக்கும் இடம். இந்த உருவம் சாதி,சமய வெறிகளை பரப்பி மதங்களை கெடுக்கும் தன்மைகளை பார்த்தால், மதங்களால் விதிக்கப்படும் நரகத்திலும் இடம் கிடைக்காது. இவர்களின் சாதிவெறிப்படி, எப்படி சாதிப்பிரதிஷ்டம் செய்யப்பட்டவர்கள் மிகத்தாழ்ந்தவர்களோ அப்படியே இறப்பின் பின் இதற்கும் நரகம் கூட கிடையாத தாழ்ந்த நிலைக்குதான் போய்சேரும்.

[size=4]அறப்படித்த மனிதர்களில் இரவும் ஒருவர். எமது சாபக்கேடுகளில் இவரும் உள்ளார், இவரையும் தாண்டி செல்லவேண்டும்.[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.