Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலி உறுப்பினர் என்பதால் ஒருவருக்கு கனடாவில் அகதி அந்தஸ்த்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலி உறுப்பினர் என்பதால் ஒருவருக்கு கனடாவில் அகதி அந்தஸ்த்து

[size=2]Tuesday, August 14, 2012, 4:50[/size]

[size=3]tamilmakkalkural-300x2105.jpg[size=4]புகலிடம் கோரி இலங்கையில் இருந்து எம்.வீ.ஓசியன் லேடி கப்பல் மூலம் கனடா சென்றவருக்கு கனேடிய அரசாங்கம்[/size][/size]

[size=4]அகதி அந்தஸ்த்து வழங்கியுள்ளது.

புகலிடம் கோரியுள்ள 24 வயது இளைஞன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் என்பதால் இலங்கையில் அவர் துன்புறுத்தப்படலாம் என்ற அடிப்படையில் அவருக்கு கனேடிய அரசு அகதி அந்தஸ்து வழங்கியுள்ளது.

இருந்த போதும் கனடாவின் குடிவரவு சபை அதிகாரிகள் கனேடிய அரசாங்கத்தின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

எம்.வீ. ஓசியன் லேடி மற்றும் எம்.வீ.சன் சீ கப்பலில் புகலிடம் கோரி கனடா வந்த அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டவர்கள் என கருதப்படுவதால் அனைவருக்கும் அகதி அந்தஸ்த்து வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுமென கனேடிய குடிவரவு சபை தெரிவித்துள்ளது.

குடிவரவு சபையின் கருத்து குறித்து ஆராயப்படும் என கனேடிய அரசு குறிப்பிட்டுள்ளது.[/size]

http://www.tamilthai...ewsite/?p=13100



[size=4]கனேடிய அரசின் இந்த கொள்கை மாற்றம் நம்பிக்கை தருவதாக உள்ளது. [/size]

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல மாற்றம்.. :rolleyes:

ஆராவது ஒரு நாடு உலகத்திற்குஉதாரணமாக தடையை முதலிலை எடுங்கப்பா!

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான செய்தி!

இதனை தொடர்ந்து ஏனைய நாடுகளிலும் பல மாறுதல்களை எதிர்பார்க்கலாமா? :)

[size=4]- இந்த தீர்ப்பு ஊடாக மற்றையவர்களின் முடிவிலும் சாதகமான மாற்றங்கள் நிகழலாம் [/size]

[size=4]- இந்த தீர்ப்பை கனேடிய அரசு ஆராய்ந்து வருகின்றது[/size]

[size=4]http://news.nationalpost.com/2012/08/13/sri-lankan-smuggled-into-canada-on-mv-ocean-lady-granted-refugee-status-due-to-possible-danger/[/size]

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான புலியோ அல்லது புலியின் பெயரைச் சொல்லி அசேலம் அடித்த ஆளோ யாருக்குத் தெரியும் :unsure: ஆனால் இதற்குப் பிறகு எல்லோருக்கும் விசா கொடுக்க தொடங்கினால் நல்லம்

உண்மையான புலியோ அல்லது புலியின் பெயரைச் சொல்லி அசேலம் அடித்த ஆளோ யாருக்குத் தெரியும் :unsure: ஆனால் இதற்குப் பிறகு எல்லோருக்கும் விசா கொடுக்க தொடங்கினால் நல்லம்

[size=4]கப்பல் உட்பட இந்தக்கப்பலில் வணதவர்களில் பெரும்பாலோனோர் விடுதலைப்புலிகள் என கனேடிய அரசு கூறியிருந்தது.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான புலியோ அல்லது புலியின் பெயரைச் சொல்லி அசேலம் அடித்த ஆளோ யாருக்குத் தெரியும் :unsure: ஆனால் இதற்குப் பிறகு எல்லோருக்கும் விசா கொடுக்க தொடங்கினால் நல்லம்

கனடிய உளவுத்துறையை குறைத்து மதிப்பிடும் கருத்து ரதி.

அண்மையில் புலிகளின் விமான எதிர்ப்பு பீரங்கிப்படையணியில் இருந்த ஒருவரை பிரெஞ்சு அரசு விசாரணைக்காக அழைத்திருந்தது.

அவர் அதற்கு ஆதாரமாக புலிகளின் விமானப்படை உடையணிந்து ஆயுதத்துடன் நின்ற படத்தை இணைத்திருந்தார்.

அரச அதிகாரி சாதாரணமாக இதைப்பார்த்துவிட்டு . இப்படி படத்தை எவரும் தற்போது உருவாக்க முடியும் என பதில் அளித்தார்.

உடனேயே சம்பந்தப்பட்டவர் பதிலளித்தார்.

படத்தை எடுக்கலாம். ஆனால் படத்திலிருக்கும் ஆயுதத்தை இயக்கமுடியாது. இது போன்ற என்ன ஆயுதம் தந்தாலும் இப்பொழுதே இயக்கிக்காட்டுகின்றேன் என்று. அவரது கோரிக்கையையும் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே புலிகள் என்று (பெண் போராளி) உட்பட சிலர் கனேடிய அரசால் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள்.இவ்வளவு உயிரையும் மிகுந்த கஸ்டத்தின் மத்தியில் கொண்டு வந்த மாலுமியும் காட்டிக் கொடுக்கப்பட்டு சிறிலங்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

Edited by nunavilan

கனடாவில் புலி என்று சொல்லித்தான் ரகீம் ,அன்டன் மாஸ்டர் ஆகியோர் தொண்ணூறுகளில்அசைலம் கேட்டனர் .அவர்களிடம் இருந்து பல விடயங்களை பெற்றுவிட்டு அவர்களை அம்போ என்று விட்டுவிட்டது .அன்டன் மாஸ்டர் வீறு நாடு சென்றுவிட்டார் ,ரகீம் இருக்கின்றார் ஆனால் விசா என்ன நிலைமை என்று தெரியவில்லை.

பின்னர் --------- என்பவர் புலி என்று சொல்லாமல் நிரந்தர வதிவுரிமையும் பெற்று வங்கியிலும் வேலை செய்துகொண்டிருந்தார் .பின்னர் இந்தியன் ஆமிகளை கொன்றுவிட்டு நின்று எடுத்த படங்களில் அடையாளம் காணப்பட்டு வேலையும் போய் விசாரணையில் இருந்தார் .பின்னர் என்ன நடந்தது என தெரியவில்லை .

சண்டை முடிந்து விட்டதால் இனி புலிகளுக்கு அசைலம் கொடுப்பார்கள் என்று நம்புகின்றேன் ,லண்டனில் முன்னாள் புலிகள் பலர் தாங்கள் புலிகள் என்று சொல்லியே இப்போ அகதி அந்தஸ்து பெறுகின்றார்கள் .அதற்கான ஆதாரங்களை படத்துடன் வேறு கொடுத்திருக்கின்றார்கள் .

உண்மையான புலியோ அல்லது புலியின் பெயரைச் சொல்லி அசேலம் அடித்த ஆளோ யாருக்குத் தெரியும் :unsure: ஆனால் இதற்குப் பிறகு எல்லோருக்கும் விசா கொடுக்க தொடங்கினால் நல்லம்

உங்களுக்கே தெரிகிறது ஊசி போகும் இடத்தை தேடமுதல் உலக்கைபோகும் இடத்தை தேடிக்கொள்ளலாம் என்று. இருந்தும் தனி ஒருவரின் பிழைகளை பெரிது படுத்தி குட்டையை குழப்பி வரிசையில் பின்னே நிற்போர் எல்லோரையும் கெடுக்க வேண்டுமா?

வணபிதா ராயப்புவின் கணக்கில் கணப்படும் 146,000 அகதிகளுக்கு கனடா வருவதற்கு கனேடிய(நான் கனடாவை மட்டும்தான் குறை கூறுவதாக எடுக்க வேண்டாம்) அதிகாரிகள் விதித்த தடைகளால் மாட்டும்தான் அவர்கள் இறந்து பட்டார்கள் என்பதை கனேடிய அதிகாரிக்களுக்கு விளங்கப்படுத்தவேண்டிய கடமையை நீங்கள் தொடக்கம் யாழில் இருக்கும் நாம் எல்லோரும் சரிவரச்செய்ய வேண்டும்.

சிரியாவில் மழை பெய்யமுதல் இந்த மேற்குநாடுகள் குடைகள் பிடித்து அகதிகளாக வரப்போபவர்களுக்கு உதவிகளை பக்கத்து நாடுகளுக்கு அனுப்புகிறார்கள்.

ஐ.நா வை வைத்து அறிக்கை எழுத்துவித்திருக்கிறார்கள் முள்ளிவாய்க்காலில் இறந்தவர்கள் புலிகளால் தடுக்கபட்டதால்த்தான் இறந்தார்கள் எனபது போல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றும் புலிக்கெதிராக வாந்தியெடுப்பவர்கள் கொஞ்சம் கவனிக்கவும்!!!!!!அங்கே இன்றும் புலிகள் ஒழிப்பு எனும் பெயரில் இருபகுதியினராலும் இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.