Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயானந்த மூர்த்திக்கு ஒரு இரகசிய மடல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயானந்த மூர்த்திக்கு ஒரு இரகசிய மடல்.

சாத்திரி ஒரு பேப்பர்.

முன்னை நாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண பாரளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தி அவர்களே . கும்புடுறேனுங்கோ. வெளிநாட்டிலையிருந்து அடிக்கடி பகிரங்க மடலும் அறிக்கையும் எழுதுபவர்களில்நீங்களும் ஒருவர். கிழக்கு மாகாணசபைத் தேர்தலை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்க வேண்டுமென அண்மையில் ஒரு அறிக்கை விட்டிருந்தீர்கள். அதுதான் உங்களிற்கு நான் ஒரு இரகசிய கடிதம் எழுதலாமென நினைத்தேன்.இதனை படிப்பவர்களும் சத்தமாக படிக்காமல் மனதிற்குள்ளேயே படிக்கவும்.

ஜெயா அண்ணாச்சி இலண்டனில் இருந்து அதி தீவிர தமிழ்த்தேசியம் வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் கதைக்கிறீங்களே அப்படியே உங்களை ஒரு நாலு வருடத்திற்கு முன்னாடி றீவைண் பண்ணி அப்படியே திரும்ப ஓடவிடுங்க. .ஓட விடுவோமா?? விடுதலைப் புலிகளில் மட்டு அம்பாறை பொறுப்பாளர் கருணா விடுதலைப் புலிகளோடு முரண்பட்டு தான் பிரிந்து போய் விட்டதாக அறிவித்திருந்த நேரம். மட்டு அம்பாறை மாவட்டங்களில் இருந்த புலிகளின் முகாம்களில் தலைவர் பிரபாகரனின் படங்களை அகற்றிவிட்டு தன்னுடைய படங்களை வைக்குமாறு கட்டளையிட்டிருந்த நேரம்.மகளிர் அணிக்கு பொறுப்பாக இருந்த நிலாவினி தனக்கும் கருணாவிற்கும் இருந்த கள்ள உறவு காரணமாக தன்னுடைய விசுவாசத்தினை கரணாவிற்கு காட்டுவதற்காக தேசியத் தலைவரின் படங்களை உடைத்தும் கிழித்தும் எறியுமாறு கட்டளையிட்டிருந்தார். ஆனால் தலைவரது படங்களை பல முகாம்களில் போராளிகள் கழற்றி பத்திரமாக ஒழித்து வைத்திருந்த சம்பவங்களும் நடந்தது. அப்படி கருணா அறிவித்த சில நாட்களில் கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் வன்னிக்கு போய்விட மற்றையவர்கள் மொனமாக இருந்த காலகட்டம். ஆனால் கிழக்கு பல்கலைக்கழகத்தில் புலிகளின் தலைமைக்கு எதிராக நீங்கள் உங்கள் தலைமையில் ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தினை நடத்தியிருந்தீர்கள். மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். அந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் தலைவர் பிரபாகரனின் படத்தினை கிழித்தெறிந்தது மட்டுமல்லாது ஒரு படி மேலே போய் தலைவரின் கொடும்பாவியையும் கொழுத்தியிருந்தீர்கள் என்பதனை மறுக்க முடியாது காரணம் அன்று அந்த சம்பவத்துடன் தொடர்பு பட்டவர்கள் மற்றும் அன்று செய்தி சேகரிக்க வந்த பல பத்திரிகையாளர்களர் இன்று வெளிநாடுகளில் வசிக்கின்றார்கள்.

அன்றைய சம்பவத்திற்கு பின்னர் கருணாவிற்கு ஆதரவாக நடந்த அடையாள உண்ணாவிரதத்திலும் கலந்து கொண்டிருந்தீர்கள்.பின்னர் மட்டு அம்பாறையில் கருணாவின் அதிகாரம் கலைக்கப்பட்ட பின்னர் புலிகளின் தலைமை தாராக்கி சிவராம் ஊடாக தொடர்பு கொண்டு உங்களை வன்னிக்கு வருமாறு அழைத்திருந்தனர். அப்பொழுது வன்னிக்கு சென்ற சந்திரநேரு சந்திரகாந்தனுடன் வன்னிக்கு சென்றிருந்தீர்கள். புலிகள் உங்களை வன்னிக்கு அழைத்தற்கு காரணம் கொழும்பில் புலிகள் ஒரு ஆடம்பர மாடிக்குடியிருப்பு ஒன்றினை உங்கள் பெயரில் வாங்கி அதனை தங்கள் பாவனைக்கு பயன்படுத்திக்கொண்டிருந்தனர். அந்த மாடிக்குடியிருப்பினை வாங்குவதற்கான புலிகளின் அனைத்துலகச் செயலகத்தின் இலண்டன் கிளையில் இருந்தே பணம் வழங்கப்பட்டிருந்தது. அது சம்பந்தமாக பேசுவதற்காகவே அழைப்பு விடுவிக்கப் பட்டிருந்தது. வன்னியில் அனைத்துலக செயலகப் பொறுப்பாளர் கஸ்ரேவை சந்தித்த நீங்கள் கிழக்கில் நடந்த சம்பவங்களிற்காக கஸ்ரேவை கட்டிப்பிடித்து பல தடைவை மன்னிப்பும் கேட்டிருந்தீர்கள் அப்பொழுது மற்றை பாராளுமன்ற உறுப்பினர்களான் கனகரத்தினம்.செல்வராசா கஜேந்திரன் மற்றும் சந்திரநேரு சந்திரகாந்தன் ஆகியோரும் உடனிருந்திருந்தனர்.

அன்று இரவு உங்களை சந்தித்த பொட்டு அம்மான் நீங்கள் செய்த வேலைக்கு உங்களை போட்டுத் தள்ளியிருக்கவேணும் ஆனால் உங்கள் தேவை இன்னமும் எங்களிற்கு இருக்கிறது என்றபொழுது உங்களுடன் அதே சந்திரகாந்தனும். துரோணர் மற்றும் சாத்தப்பனும் அங்கு இருந்திருந்தனர். அன்று உங்களை புதுக்குடியிருப்பிற்கு அழைத்து சென்றவரே தற்சமயம் தலைமை செயலகம் என்று சொல்லிக் கொண்டு இலண்டனில் வசிக்கும் சங்கீதன்தான் இவையெல்லாம் வெளிநாடு வந்ததும் இங்கிலாந்தின் உறைபனிக் குளிரில் உங்களிற்கு மறந்து போயிருக்கலாம் ஆனால் இப்பொழுது படிப்படியாக ஞாபகம் வரத்தொடங்கியிருக்கும்.

நீங்கள் வெளிநாடு வந்த சில காலங்களில் உங்கள் பெயரில் இருந்த புலிகளின் கொழும்பு வீடு மருமகனின் பொறுப்பில் இருந்தது அதனை அறிந்து இலங்கை புலனாய்வு பிரிவினர் உங்கள் மருமகனை கைது செய்து அந்த வீட்டையும் கையகப்படுத்தியிருந்தனர். ஆனால் புலிகளின் முடிவிற்கு பின்னர் அன்று மகிந்தாவுடன் நெருக்கமாக இருந்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கிசோர் மூலமாக மகிந்தாவுடன் தொடர்புகளை ஏற்படுத்தி உங்கள் வீட்டினை மீள பெற்றதுடன் உங்கள் மருமகனும் விடுவிக்கப்பட்டுவிட்டார். இப்போ பல கோடி பெறுமதியான புலிகளின் சொத்து உங்கள் கைகளில். வெளிநாட்டில் மகிந்தாவிற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்படியே மகிந்தாவுடன் டீலை போட்ட நீங்கள் கில்லாடிதான் போங்கள். அது மட்டுமல்ல பின்னர் புலம்பெயர் தேசத்தில் நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்கி அதை வைத்து உருப்படியாக ஏதாவது செய்யலாமென நினைத்து அதற்கான தேர்தல்கள் நடந்த பொழுது அதனை உடைப்பதற்கென்றே திட்டமிட்டு அதற்குள் புகுந்து வேட்பாளராகியிருந்தீர்கள். உங்கள் சுயமுகம் தெரியாமல் பழைய தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற நினைப்பில் வாக்குகளை போட்டுவிட்டார்கள்.

ஆனால் தேர்தல்கள் முடிந்த கொஞ்ச காலங்களிலேயே உங்கள் சுயமுகம் தெரிந்தது நாடு கடந்த அரசை இரண்டாக உடைக்க முயற்சித்தீர்கள் அதிலிருந்து பலருடன் வெளியேறுவதாக அறிக்கையும் வெளிவந்தது ஆனாலும் பெரியளவில் உங்கள் பருப்பு வேகவில்லை. அப்பப்போ பகிரங்க மடலும் அறிக்கைகளும் வெளிவந்துகொண்டேதான் இருந்தது. சில காலங்களிற்கு முன்னரும் ஒரு அறிக்கை விட்டிருந்தீர்கள் காரணம் சிறீலங்கா அரசிற்கு எதிராக போராடுவதாக சொல்லிக்கொண்டு ஏன் இன்னமும் சிறீலங்கா அரசின் பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியத்தை பெறுகிறீர்கள் என ஒரு பத்திரிகையாளர் கேட்தற்காக வெளிவந்த அறிக்கை அது .அதில் நீங்கள் சொல்லியிருந்த காரணம் கிழக்கு மாகாணத்தில் முன்னை நாள் போராளிகளை எந்த உதவி அமைப்புக்களும் கவனிப்பதில்லை எனது பாராளுமன்ற ஓய்வூதியத்தை முன்னை நாள் போராளிற்காக செலவிடுகிறேன் அதற்காகத்தான் அந்த ஓய்வூதியத்தை பெறுகிறேன் என்று சொல்லியிருந்தீர்கள். அந்த அறிக்கை வெளி வந்த ஒரு சில நிமிடங்களிலேயே ஒரு தொண்டர் அமைப்பு உங்களிடம் இருக்கும் கிழக்கு மாகாண முன்னை போராளிகளின் விபரங்களை எமக்கு அனுப்பி வையுங்கள் உதவி செய்ய தயாராக இருக்கின்றோம் என மின்னஞ்சல் ஒன்றினை அனுப்பி வைத்திருந்தது.

அதற்கு உங்கள் பதில் எதுவும் இன்றுவரை கிடைக்கப் பெறவில்லை அது மட்டுமல்ல கிழக்கு மாகாணத்தில் நீங்கள் யாரிற்கு உதவினீர்கள் என்கிற விபரங்கள் கூட இல்லை அப்படியானால் நீங்கள் யாரிற்கும் உதவவும் இல்லை உங்களிடம் உதவிகோருபவர்களி்ன் விபரங்களும் இல்லை அரசாங்க ஓய்வூதியப்பணம் உங்கள் வங்கி கணக்கிற்கு பத்திரமாக போய் சேருகின்றது. அப்படித்தான் அண்மையில் கிழக்கு மாகாண சபை தேர்தலை புறக்கணிக்குமாறு ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறீர்கள். கிழக்கில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பறக்கணித்தாலும் அங்கு தேர்தல் நடக்கத்தான் போகின்றது அங்கு சிறீலங்கா சுதந்திர கட்சியும் முஸ்லிம் காங்கிரசும் வெற்றியடைந்து தமிழரின் அங்கீகாரமானது கேள்விக்குறியாகிவிடும் இதுதான் சிறிலங்கா அரசு எதிர்பார்ப்பது. அதைத்தான் நீங்கள் செய்யச்சொல்கிறீர்கள். அப்போ உங்கள் நிகழ்ச்சி நிரலை வடிவமைப்பது யார்??

வழைமையாக நான் எந்தக் கட்டுரைகள் எழுதினாலும் சம்பந்தப் பட்டவர்களிடம் நேரடியாக தொடர்புகொண்டு அவர்களது கருத்தையும் கேட்டபின்னரே கட்டுரையை வெளியிடுவது வழைமை ஆனால் நான் உங்களுடன் தொடர்பு கொள்ளவில்லை காரணம் நீங்கள் யார் ??பெரிய அரசியல்வாதியாச்சே மறுநாளே மறுப்பறிக்கை வெளியிட்டு விடுவீர்கள்எனவேதான் பரம இரகசியமாக சில கேள்விகளை இங்கு வைக்கிறேன் அதற்கான பதில்களை படுத்திருந்து யோசிப்பீங்களோ றூம் போட்டு யோசிப்பீங்களோ தெரியாது ஆனால் எந்த நேரமும் ஒரு பேப்பரிற்கு அனுப்பி வைக்கலாம்.

1)கருணா பிரிவின் போது கிழக்கு மாகாணத்தில் இருந்த அத்தனை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் மெளனமாகவோ அல்லது கருணாவிற்கு எதிர்ப்பு தெரிவித்போது நீங்கள் மட்டும் கிழக்கு பல்கலைக்கழகத்தில் தலைவர் பிரபாகரனின் கொடும்பாவியை கொழுத்தியது ஏன்?

2)புலிகளின் பணத்தில் வாங்கப்பட்ட கொழும்பு வீட்டினை மீட்பதற்காக மகிந்தவுடன் பேரம்பேசியபடியே வெளிநாடுகளில் தமிழ் தேசியம். போராட்டம் என எப்படி உங்களால் ஊடகங்களில் மக்கள் தலையில் மிளகாயும் இஞ்சியும் அரைக்க முடிந்தது.

3)இலங்கையரசிற்கு எதிராக போராடுவதாக கூறிக்கொண்டு இன்னமும் எதற்காக பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததற்கான ஓய்வூதிய பணத்தினை பெற்றுக்கொண்டு இருக்கின்றீர்கள்.

4)உங்கள் ஓய்வூதிய பணத்தினை பாதிக்கப்பட்ட முன்னை நாள் போராளிகளிற்காக செலவிடுவதாக அறிக்கை விட்டிருந்தீர்கள் இதுவரை அதனால் பயன் பெற்றவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுவீர்களா

5)நாடு கடந்த தமிழீழ அரசில் இணைந்து போட்டியிட்டு விட்டு சொற்ப காலத்திலேயே அதனை உடைக்க முனைந்தது எதற்காக

6)கிழக்கு மாகாண சபை தேர்தலை புறக்கணித்து கிழக்கு முழுதும் உள்ள நிருவாக ஆட்சி அலகுகளும் சிங்களத்திடம் போய் சேர்ந்துவிட்டால் உங்களிற்கு இலாபம் கிடைக்கலாம் ஆனால் கிழக்கு மக்களிற்கு என்ன இலாபம்

உங்கள் பதில்களை எமக்கு இரகசியமாகவே அனுப்பி வைக்கலாம் அதனை நாமும் இரகசியமாக பிரசுரிப்போம்.

கேள்வி அவ்வளவுதான் பதிலிற்காக வழிமேல் விழிவைத்து காத்திருக்கும் சாத்திரி.

Edited by sathiri

உங்கள் பதில்களை எமக்கு இரகசியமாகவே அனுப்பி வைக்கலாம் அதனை நாமும் இரகசியமாக பிரசுரிப்போம்.

லொள்ளு தானே :lol: :lol: :D:icon_idea: .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பதில்களை எமக்கு இரகசியமாகவே அனுப்பி வைக்கலாம் அதனை நாமும் இரகசியமாக பிரசுரிப்போம்.

லொள்ளு தானே :lol: :lol: :D:icon_idea: .

இல்லை உண்மையும் அதுதான் :)

உங்கட புலனாயை கொஞ்ச நாட்கள் இரவல் வாங்கலாமோ ?அந்த மாதிரி துப்பறியுது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கட புலனாயை கொஞ்ச நாட்கள் இரவல் வாங்கலாமோ ?அந்த மாதிரி துப்பறியுது.

இது கூட பரவாயில்லை இந்த கட்டுரைக்கு தமிழை சரியாக படித்தறிய தெரியாத அதிர்வு இணையத்தளம் நடத்தும் கண்ணன் எனக்கு ஒரு எதிர்வு வெளியிட்டிருந்தார். அதற்கு நான் போனடிச்சு கதைச்சபோது அவர் சொன்னார் ஜெயானந்த மூர்த்தி புலிகளின் கொழும்பு வீட்டினை இலங்கையரசோடு பேரம் பேசி தனது பாதுகாப்பில் வைத்திருக்கிறாராம். திரும்ப ஒரு காலகட்டத்திலை போராட்டம் தொடங்கும்போது அதை விற்று போராட்டத்திற்கு கொடுப்பாராம். எனக்கு புல்லரிச்சிட்டுது. (இதனை பதிவும் செய்து வைத்திருக்கிறன்.)எப்பிடியெல்லாம் யோசிக்கிறாங்களப்பா. :lol: :lol:

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

விடுங்கண்ணா சந்தைக்கு வந்த்திட்டுது இனித்தான் இருக்கு .. அதிர்வின் கட்டுரையும் வாசித்தேன் பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிச்ச கதயா எழுதியிருக்கிறார்கள் . பக்கவாத்தியம் அப்பிடித்தான் இருக்கும் .

ஜெயானந்த மூர்த்திக்கு ஒரு இரகசிய மடல்.

சாத்திரி ஒரு பேப்பர்.

முன்னை நாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண பாரளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தி அவர்களே . கும்புடுறேனுங்கோ. வெளிநாட்டிலையிருந்து அடிக்கடி பகிரங்க மடலும் அறிக்கையும் எழுதுபவர்களில்நீங்களும் ஒருவர். கிழக்கு மாகாணசபைத் தேர்தலை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்க வேண்டுமென அண்மையில் ஒரு அறிக்கை விட்டிருந்தீர்கள். அதுதான் உங்களிற்கு நான் ஒரு இரகசிய கடிதம் எழுதலாமென நினைத்தேன்.இதனை படிப்பவர்களும் சத்தமாக படிக்காமல் மனதிற்குள்ளேயே படிக்கவும்.

ஜெயா அண்ணாச்சி இலண்டனில் இருந்து அதி தீவிர தமிழ்த்தேசியம் வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் கதைக்கிறீங்களே அப்படியே உங்களை ஒரு நாலு வருடத்திற்கு முன்னாடி றீவைண் பண்ணி அப்படியே திரும்ப ஓடவிடுங்க. .ஓட விடுவோமா?? விடுதலைப் புலிகளில் மட்டு அம்பாறை பொறுப்பாளர் கருணா விடுதலைப் புலிகளோடு முரண்பட்டு தான் பிரிந்து போய் விட்டதாக அறிவித்திருந்த நேரம். மட்டு அம்பாறை மாவட்டங்களில் இருந்த புலிகளின் முகாம்களில் தலைவர் பிரபாகரனின் படங்களை அகற்றிவிட்டு தன்னுடைய படங்களை வைக்குமாறு கட்டளையிட்டிருந்த நேரம்.மகளிர் அணிக்கு பொறுப்பாக இருந்த நிலாவினி தனக்கும் கருணாவிற்கும் இருந்த கள்ள உறவு காரணமாக தன்னுடைய விசுவாசத்தினை கரணாவிற்கு காட்டுவதற்காக தேசியத் தலைவரின் படங்களை உடைத்தும் கிழித்தும் எறியுமாறு கட்டளையிட்டிருந்தார். ஆனால் தலைவரது படங்களை பல முகாம்களில் போராளிகள் கழற்றி பத்திரமாக ஒழித்து வைத்திருந்த சம்பவங்களும் நடந்தது. அப்படி கருணா அறிவித்த சில நாட்களில் கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் வன்னிக்கு போய்விட மற்றையவர்கள் மொனமாக இருந்த காலகட்டம். ஆனால் கிழக்கு பல்கலைக்கழகத்தில் புலிகளின் தலைமைக்கு எதிராக நீங்கள் உங்கள் தலைமையில் ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தினை நடத்தியிருந்தீர்கள். மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். அந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் தலைவர் பிரபாகரனின் படத்தினை கிழித்தெறிந்தது மட்டுமல்லாது ஒரு படி மேலே போய் தலைவரின் கொடும்பாவியையும் கொழுத்தியிருந்தீர்கள் என்பதனை மறுக்க முடியாது காரணம் அன்று அந்த சம்பவத்துடன் தொடர்பு பட்டவர்கள் மற்றும் அன்று செய்தி சேகரிக்க வந்த பல பத்திரிகையாளர்களர் இன்று வெளிநாடுகளில் வசிக்கின்றார்கள்.

அன்றைய சம்பவத்திற்கு பின்னர் கருணாவிற்கு ஆதரவாக நடந்த அடையாள உண்ணாவிரதத்திலும் கலந்து கொண்டிருந்தீர்கள்.பின்னர் மட்டு அம்பாறையில் கருணாவின் அதிகாரம் கலைக்கப்பட்ட பின்னர் புலிகளின் தலைமை தாராக்கி சிவராம் ஊடாக தொடர்பு கொண்டு உங்களை வன்னிக்கு வருமாறு அழைத்திருந்தனர். அப்பொழுது வன்னிக்கு சென்ற சந்திரநேரு சந்திரகாந்தனுடன் வன்னிக்கு சென்றிருந்தீர்கள். புலிகள் உங்களை வன்னிக்கு அழைத்தற்கு காரணம் கொழும்பில் புலிகள் ஒரு ஆடம்பர மாடிக்குடியிருப்பு ஒன்றினை உங்கள் பெயரில் வாங்கி அதனை தங்கள் பாவனைக்கு பயன்படுத்திக்கொண்டிருந்தனர். அந்த மாடிக்குடியிருப்பினை வாங்குவதற்கான புலிகளின் அனைத்துலகச் செயலகத்தின் இலண்டன் கிளையில் இருந்தே பணம் வழங்கப்பட்டிருந்தது. அது சம்பந்தமாக பேசுவதற்காகவே அழைப்பு விடுவிக்கப் பட்டிருந்தது. வன்னியில் அனைத்துலக செயலகப் பொறுப்பாளர் கஸ்ரேவை சந்தித்த நீங்கள் கிழக்கில் நடந்த சம்பவங்களிற்காக கஸ்ரேவை கட்டிப்பிடித்து பல தடைவை மன்னிப்பும் கேட்டிருந்தீர்கள் அப்பொழுது மற்றை பாராளுமன்ற உறுப்பினர்களான் கனகரத்தினம்.செல்வராசா கஜேந்திரன் மற்றும் சந்திரநேரு சந்திரகாந்தன் ஆகியோரும் உடனிருந்திருந்தனர்.

அன்று இரவு உங்களை சந்தித்த பொட்டு அம்மான் நீங்கள் செய்த வேலைக்கு உங்களை போட்டுத் தள்ளியிருக்கவேணும் ஆனால் உங்கள் தேவை இன்னமும் எங்களிற்கு இருக்கிறது என்றபொழுது உங்களுடன் அதே சந்திரகாந்தனும். துரோணர் மற்றும் சாத்தப்பனும் அங்கு இருந்திருந்தனர். அன்று உங்களை புதுக்குடியிருப்பிற்கு அழைத்து சென்றவரே தற்சமயம் தலைமை செயலகம் என்று சொல்லிக் கொண்டு இலண்டனில் வசிக்கும் சங்கீதன்தான் இவையெல்லாம் வெளிநாடு வந்ததும் இங்கிலாந்தின் உறைபனிக் குளிரில் உங்களிற்கு மறந்து போயிருக்கலாம் ஆனால் இப்பொழுது படிப்படியாக ஞாபகம் வரத்தொடங்கியிருக்கும்.

நீங்கள் வெளிநாடு வந்த சில காலங்களில் உங்கள் பெயரில் இருந்த புலிகளின் கொழும்பு வீடு மருமகனின் பொறுப்பில் இருந்தது அதனை அறிந்து இலங்கை புலனாய்வு பிரிவினர் உங்கள் மருமகனை கைது செய்து அந்த வீட்டையும் கையகப்படுத்தியிருந்தனர். ஆனால் புலிகளின் முடிவிற்கு பின்னர் அன்று மகிந்தாவுடன் நெருக்கமாக இருந்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கிசோர் மூலமாக மகிந்தாவுடன் தொடர்புகளை ஏற்படுத்தி உங்கள் வீட்டினை மீள பெற்றதுடன் உங்கள் மருமகனும் விடுவிக்கப்பட்டுவிட்டார். இப்போ பல கோடி பெறுமதியான புலிகளின் சொத்து உங்கள் கைகளில். வெளிநாட்டில் மகிந்தாவிற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்படியே மகிந்தாவுடன் டீலை போட்ட நீங்கள் கில்லாடிதான் போங்கள். அது மட்டுமல்ல பின்னர் புலம்பெயர் தேசத்தில் நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்கி அதை வைத்து உருப்படியாக ஏதாவது செய்யலாமென நினைத்து அதற்கான தேர்தல்கள் நடந்த பொழுது அதனை உடைப்பதற்கென்றே திட்டமிட்டு அதற்குள் புகுந்து வேட்பாளராகியிருந்தீர்கள். உங்கள் சுயமுகம் தெரியாமல் பழைய தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற நினைப்பில் வாக்குகளை போட்டுவிட்டார்கள்.

ஆனால் தேர்தல்கள் முடிந்த கொஞ்ச காலங்களிலேயே உங்கள் சுயமுகம் தெரிந்தது நாடு கடந்த அரசை இரண்டாக உடைக்க முயற்சித்தீர்கள் அதிலிருந்து பலருடன் வெளியேறுவதாக அறிக்கையும் வெளிவந்தது ஆனாலும் பெரியளவில் உங்கள் பருப்பு வேகவில்லை. அப்பப்போ பகிரங்க மடலும் அறிக்கைகளும் வெளிவந்துகொண்டேதான் இருந்தது. சில காலங்களிற்கு முன்னரும் ஒரு அறிக்கை விட்டிருந்தீர்கள் காரணம் சிறீலங்கா அரசிற்கு எதிராக போராடுவதாக சொல்லிக்கொண்டு ஏன் இன்னமும் சிறீலங்கா அரசின் பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியத்தை பெறுகிறீர்கள் என ஒரு பத்திரிகையாளர் கேட்தற்காக வெளிவந்த அறிக்கை அது .அதில் நீங்கள் சொல்லியிருந்த காரணம் கிழக்கு மாகாணத்தில் முன்னை நாள் போராளிகளை எந்த உதவி அமைப்புக்களும் கவனிப்பதில்லை எனது பாராளுமன்ற ஓய்வூதியத்தை முன்னை நாள் போராளிற்காக செலவிடுகிறேன் அதற்காகத்தான் அந்த ஓய்வூதியத்தை பெறுகிறேன் என்று சொல்லியிருந்தீர்கள். அந்த அறிக்கை வெளி வந்த ஒரு சில நிமிடங்களிலேயே ஒரு தொண்டர் அமைப்பு உங்களிடம் இருக்கும் கிழக்கு மாகாண முன்னை போராளிகளின் விபரங்களை எமக்கு அனுப்பி வையுங்கள் உதவி செய்ய தயாராக இருக்கின்றோம் என மின்னஞ்சல் ஒன்றினை அனுப்பி வைத்திருந்தது.

அதற்கு உங்கள் பதில் எதுவும் இன்றுவரை கிடைக்கப் பெறவில்லை அது மட்டுமல்ல கிழக்கு மாகாணத்தில் நீங்கள் யாரிற்கு உதவினீர்கள் என்கிற விபரங்கள் கூட இல்லை அப்படியானால் நீங்கள் யாரிற்கும் உதவவும் இல்லை உங்களிடம் உதவிகோருபவர்களி்ன் விபரங்களும் இல்லை அரசாங்க ஓய்வூதியப்பணம் உங்கள் வங்கி கணக்கிற்கு பத்திரமாக போய் சேருகின்றது. அப்படித்தான் அண்மையில் கிழக்கு மாகாண சபை தேர்தலை புறக்கணிக்குமாறு ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறீர்கள். கிழக்கில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பறக்கணித்தாலும் அங்கு தேர்தல் நடக்கத்தான் போகின்றது அங்கு சிறீலங்கா சுதந்திர கட்சியும் முஸ்லிம் காங்கிரசும் வெற்றியடைந்து தமிழரின் அங்கீகாரமானது கேள்விக்குறியாகிவிடும் இதுதான் சிறிலங்கா அரசு எதிர்பார்ப்பது. அதைத்தான் நீங்கள் செய்யச்சொல்கிறீர்கள். அப்போ உங்கள் நிகழ்ச்சி நிரலை வடிவமைப்பது யார்??

வழைமையாக நான் எந்தக் கட்டுரைகள் எழுதினாலும் சம்பந்தப் பட்டவர்களிடம் நேரடியாக தொடர்புகொண்டு அவர்களது கருத்தையும் கேட்டபின்னரே கட்டுரையை வெளியிடுவது வழைமை ஆனால் நான் உங்களுடன் தொடர்பு கொள்ளவில்லை காரணம் நீங்கள் யார் ??பெரிய அரசியல்வாதியாச்சே மறுநாளே மறுப்பறிக்கை வெளியிட்டு விடுவீர்கள்எனவேதான் பரம இரகசியமாக சில கேள்விகளை இங்கு வைக்கிறேன் அதற்கான பதில்களை படுத்திருந்து யோசிப்பீங்களோ றூம் போட்டு யோசிப்பீங்களோ தெரியாது ஆனால் எந்த நேரமும் ஒரு பேப்பரிற்கு அனுப்பி வைக்கலாம்.

1)கருணா பிரிவின் போது கிழக்கு மாகாணத்தில் இருந்த அத்தனை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் மெளனமாகவோ அல்லது கருணாவிற்கு எதிர்ப்பு தெரிவித்போது நீங்கள் மட்டும் கிழக்கு பல்கலைக்கழகத்தில் தலைவர் பிரபாகரனின் கொடும்பாவியை கொழுத்தியது ஏன்?

2)புலிகளின் பணத்தில் வாங்கப்பட்ட கொழும்பு வீட்டினை மீட்பதற்காக மகிந்தவுடன் பேரம்பேசியபடியே வெளிநாடுகளில் தமிழ் தேசியம். போராட்டம் என எப்படி உங்களால் ஊடகங்களில் மக்கள் தலையில் மிளகாயும் இஞ்சியும் அரைக்க முடிந்தது.

3)இலங்கையரசிற்கு எதிராக போராடுவதாக கூறிக்கொண்டு இன்னமும் எதற்காக பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததற்கான ஓய்வூதிய பணத்தினை பெற்றுக்கொண்டு இருக்கின்றீர்கள்.

4)உங்கள் ஓய்வூதிய பணத்தினை பாதிக்கப்பட்ட முன்னை நாள் போராளிகளிற்காக செலவிடுவதாக அறிக்கை விட்டிருந்தீர்கள் இதுவரை அதனால் பயன் பெற்றவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுவீர்களா

5)நாடு கடந்த தமிழீழ அரசில் இணைந்து போட்டியிட்டு விட்டு சொற்ப காலத்திலேயே அதனை உடைக்க முனைந்தது எதற்காக

6)கிழக்கு மாகாண சபை தேர்தலை புறக்கணித்து கிழக்கு முழுதும் உள்ள நிருவாக ஆட்சி அலகுகளும் சிங்களத்திடம் போய் சேர்ந்துவிட்டால் உங்களிற்கு இலாபம் கிடைக்கலாம் ஆனால் கிழக்கு மக்களிற்கு என்ன இலாபம்

உங்கள் பதில்களை எமக்கு இரகசியமாகவே அனுப்பி வைக்கலாம் அதனை நாமும் இரகசியமாக பிரசுரிப்போம்.

கேள்வி அவ்வளவுதான் பதிலிற்காக வழிமேல் விழிவைத்து காத்திருக்கும் சாத்திரி.

[size=4]சாத்திரியர் எழுதிய விடயங்கள் உண்மையே!அதற்குரிய ஆதாரங்கள் அடங்கிய [/size]காணொளி[size=4] அப்போது பரப்புரை பிரிவுக்கு பொறுப்பாக இருந்த ரமேசின் (இளங்கோ) பேசில் கேணல்கள் சொர்ணம் பானு மற்றும் தீபன் ஆகியோருக்கு போட்டு காண்பிக்கப்பட்ட போது நானும் அங்கிருந்தேன்.சுரேசும் அப்போது அங்கே இருந்தார் என்று நினைக்கிறேன்.[/size]

[size=4]கருணா கட்டாயப்படுத்திய படியினால் தான் உயிருக்கு பயந்து தலைவரின் படத்தை உடைத்ததாகவும் கொடும்பாவி எரித்தாகவும் சம்பந்தப்பட்டவர் சொன்னதாக சிவராம் தமிழ்செல்வனுக்கு எடுத்துக் கூறிய இடத்தில் நானும் இருந்தேன்.[/size]

[size=4]சிவராமினுடைய உத்தரவாதத்தின் பேரிலும் கொழும்பில் இருந்த சொத்துக்கள் கருணாவுக்கு கைமாறிவிடக் கூடாது என்பதற்காகவுமே இவருக்கு நாடாளுமன்றத்தேர்தலில் நிற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக ரமேசினுடைய பேசில் நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது காகா வும் ரமேசும் கூறியதை நான் கேட்டேன்[/size]

Edited by navam

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு சந்தேகம்

அல்லது கேள்வி

ஜெயானந்த மூர்த்தியை சாத்திரி கேள்வி கேட்கின்றார்

அதற்கு பதிலையும் எதிர்பார்க்கின்றார்

அதையே சாத்திரியிடம் ஒருவர் கேள்வி கேட்டால் போங்கடா போய் உங்க வேலையைப்பாருங்க என்கிறார்.

இது எப்படி நியாயமாகும்???

அல்லது நடுநிலையாகும்???

தெரிந்தால் யாராவது சொல்லுங்கள்.

( இங்கு நான் எவரையும் ஆதரிக்கவில்லை. இந்த நமக்குள் குட்டுப்படுவதை ஒருநாளும் நான் ஆதரிப்பதில்லை)

செமை மொக்கை பாஸ் உங்க கட்டுரை பொட்டரோட ஜெயானந்த மூர்த்தி கதைக்கும் பொழுது பொட்டர்ர தோளில கையை போட்டுக்கொண்டு குறிப்பு எழுதியவர் நீங்களோ? அல்லது கஸ்ரோவை கட்டி பிடிச்சு அழுத பொழுது பக்கத்த நிண்டு கட்சிப் எடுத்து ஜெயானந்த மூர்த்தியின்ரய துடைச்சு (முகத்தை) விட்டவர் நீங்களோ? ஒருத்தரும் இப்ப பதில் சொல்ல வரமாட்டினம் தானே என்ட நினைப்பில அடிச்சு விடுறது, இப்படியே வாழ் நாள் முழுக்க கட்டுரை எழுதிகொன்டு இருங்க, எங்களுக்கும் பொழுது போக்கு இல்லை, அட்லீஸ் இதியாவது வாசிச்சுக்கொன்டு இருப்பம்.

அச்சா சாத்திரிக்கு சார்பா என்னொருத்தரும் எழுத வெளிக்கிட்டார், நவமொ நவக்கிரகம்மோ? உண்னான அண்ணா நானும் உங்களுக்கு பின்னாலதான் இருந்தனான் யாபகம் இருக்கோ? நிங்கள் சொல்லுறதும் 200% உண்மை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு சந்தேகம்

அல்லது கேள்வி

ஜெயானந்த மூர்த்தியை சாத்திரி கேள்வி கேட்கின்றார்

அதற்கு பதிலையும் எதிர்பார்க்கின்றார்

அதையே சாத்திரியிடம் ஒருவர் கேள்வி கேட்டால் போங்கடா போய் உங்க வேலையைப்பாருங்க என்கிறார்.

இது எப்படி நியாயமாகும்???

அல்லது நடுநிலையாகும்???

தெரிந்தால் யாராவது சொல்லுங்கள்.

( இங்கு நான் எவரையும் ஆதரிக்கவில்லை. இந்த நமக்குள் குட்டுப்படுவதை ஒருநாளும் நான் ஆதரிப்பதில்லை)

சாத்திரியிட்டை தாரளமாய் கேள்வி கேக்கலாம் அதனை சம்பந்தப் பட்டவர் தில்லாக என்னைப்போல் நேருக்கு நேர் பகிரங்கமாக ஜெயானந்த மூர்த்தியே கேட்கவேண்டும் ஜால்ராக்களோ சிஞ்சா அடிப்பவர்களோ அல்ல.. :icon_mrgreen: அதே போல உங்களிற்கும் ஏதாவது கேள்விகள் இருந்தால் இங்குபகிரங்கமாக கேட்கலாம். :wub: பதில் கிடைக்கும். ஆனால் ஜெயானந்த மூர்தியின் அறிக்கைக்கு மக்களே பதில் அளித்து விட்டார்கள் அதைத்தான் சொல்லியிருந்தேன் அங்கு உள்ள மக்களே தங்கள் தலைவிதியை தீர்மானிப்பார்கள் போங்கடா போய் உங்கடை வேலையை பாருங்கள் என்று. :icon_idea: முதலில் குட்டிய ஜெயானந்த மூர்தியை விட்டு விட்டு திருப்பி குட்டிய சாத்திரியில் உங்களிற்கு கோபம் வருவது ஏனோ?? தமிழ்த்தேசியத்தின் பெயரால் வியாபாரம் செய்து கொண்டு குட்டிக்கொண்டு திரிபவர்களிடம் குனிந்து கொண்டு நிற்க சொல்லகிறீர்களா? அங்கு உள்ளவர்களே ஜெயானந்த மூர்த்தியை கோமாளி என்று நிருபித்த பின்னர் கோமாளிக்கு உங்களைப்போல சிலர் குஞ்சம் கட்டி அழகு பார்ப்தேன். :lol: உங்களிடம் ஒரு கேள்வி கிழக்கு தேர்தலை புற்கணிக்க சொல்லி அறிக்கை விட்டு அது செய்தியாக வந்து யாழிலும் இருந்தது அப்போ எங்கே போயிருந்தீர்கள். சாத்திரி பதில் எழுதுவான் அப்போ சாத்திரியை கேள்வி கேக்கலாமெண்டு காத்திருந்தீர்களோ?? :icon_idea: கிழக்கு தேர்தலில் மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்கவேண்டும் என்றதற்கும் ஆதரவு தெரிவிக்கிறீர்கள். அதனை நிராகரிக்க வேண்டும் என்றவருக்கு ஆதரவாகவும் எழுதுகிறீர்கள் அப்போ உங்கள் நிலைப்பாடுதான் என்ன?? விலாங்கா?

Edited by sathiri

செமை மொக்கை பாஸ் உங்க கட்டுரை பொட்டரோட ஜெயானந்த மூர்த்தி கதைக்கும் பொழுது பொட்டர்ர தோளில கையை போட்டுக்கொண்டு குறிப்பு எழுதியவர் நீங்களோ? அல்லது கஸ்ரோவை கட்டி பிடிச்சு அழுத பொழுது பக்கத்த நிண்டு கட்சிப் எடுத்து ஜெயானந்த மூர்த்தியின்ரய துடைச்சு (முகத்தை) விட்டவர் நீங்களோ? ஒருத்தரும் இப்ப பதில் சொல்ல வரமாட்டினம் தானே என்ட நினைப்பில அடிச்சு விடுறது, இப்படியே வாழ் நாள் முழுக்க கட்டுரை எழுதிகொன்டு இருங்க, எங்களுக்கும் பொழுது போக்கு இல்லை, அட்லீஸ் இதியாவது வாசிச்சுக்கொன்டு இருப்பம்.

அச்சா சாத்திரிக்கு சார்பா என்னொருத்தரும் எழுத வெளிக்கிட்டார், நவமொ நவக்கிரகம்மோ? உண்னான அண்ணா நானும் உங்களுக்கு பின்னாலதான் இருந்தனான் யாபகம் இருக்கோ? நிங்கள் சொல்லுறதும் 200% உண்மை.

ஐயா ஒண்டிப் புலி நீர் நம்பினாலும் நம்பாவிட்டாலும் உண்மை அது தான் இந்த உண்மை தெரிந்த பலர் இன்மும் பிரான்சு யேர்மனி லண்டனில் இருக்கிறார்கள் .பொய்கள் நீண்ட நாளைக்கு கோலோச்ச முடியாது.

[size=5]இந்த விடயங்கள் தெரிந்த தம்பி சுரேஸ் நீங்கள் உங்கள் மௌனத்தை கலைத்து வாய் திறக்க வேண்டும்[/size]

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியிட்டை தாரளமாய் கேள்வி கேக்கலாம் அதனை சம்பந்தப் பட்டவர் தில்லாக என்னைப்போல் நேருக்கு நேர் பகிரங்கமாக ஜெயானந்த மூர்த்தியே கேட்கவேண்டும் ஜால்ராக்களோ சிஞ்சா அடிப்பவர்களோ அல்ல.. :icon_mrgreen: அதே போல உங்களிற்கும் ஏதாவது கேள்விகள் இருந்தால் இங்குபகிரங்கமாக கேட்கலாம். :wub: பதில் கிடைக்கும். ஆனால் ஜெயானந்த மூர்தியின் அறிக்கைக்கு மக்களே பதில் அளித்து விட்டார்கள் அதைத்தான் சொல்லியிருந்தேன் அங்கு உள்ள மக்களே தங்கள் தலைவிதியை தீர்மானிப்பார்கள் போங்கடா போய் உங்கடை வேலையை பாருங்கள் என்று. :icon_idea: முதலில் குட்டிய ஜெயானந்த மூர்தியை விட்டு விட்டு திருப்பி குட்டிய சாத்திரியில் உங்களிற்கு கோபம் வருவது ஏனோ?? தமிழ்த்தேசியத்தின் பெயரால் வியாபாரம் செய்து கொண்டு குட்டிக்கொண்டு திரிபவர்களிடம் குனிந்து கொண்டு நிற்க சொல்லகிறீர்களா? அங்கு உள்ளவர்களே ஜெயானந்த மூர்த்தியை கோமாளி என்று நிருபித்த பின்னர் கோமாளிக்கு உங்களைப்போல சிலர் குஞ்சம் கட்டி அழகு பார்ப்தேன். :lol: உங்களிடம் ஒரு கேள்வி கிழக்கு தேர்தலை புற்கணிக்க சொல்லி அறிக்கை விட்டு அது செய்தியாக வந்து யாழிலும் இருந்தது அப்போ எங்கே போயிருந்தீர்கள். சாத்திரி பதில் எழுதுவான் அப்போ சாத்திரியை கேள்வி கேக்கலாமெண்டு காத்திருந்தீர்களோ?? :icon_idea: கிழக்கு தேர்தலில் மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்கவேண்டும் என்றதற்கும் ஆதரவு தெரிவிக்கிறீர்கள். அதனை நிராகரிக்க வேண்டும் என்றவருக்கு ஆதரவாகவும் எழுதுகிறீர்கள் அப்போ உங்கள் நிலைப்பாடுதான் என்ன?? விலாங்கா?

இதில உள்க்குத்து வெளிக்குத்து ஏதாவது ? :lol::icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]ஆதாரங்கள் தரப்படாமல் ஒருவர் தொடர்பாக கருத்துக்கள் வைக்கப்பட்டு அதனை நிருபிக்குமாறு கேட்கப்படுகின்றது. உங்களிடம் ஆதாரங்கள் இருப்பின் அதனை முன்வைத்து உங்கள் கருத்தை முன்வைப்பது சரியானது. இப்படியான எழுத்துக்கள் எம்மிடையே குழப்பங்களை உருவாக்குமே தவிர எந்தவொரு நன்மையையும் தரப்போவது இல்லை. [/size]

Edited by Vily

துரோகிகளைத் துரோகிகள் என்று கூறுவதில் தவறில்லை...

ஆனால் மதில் மேல் பூனைகளை அந்தப்பக்கம் தள்ளி விடுவதில் விவேகம் இல்லை.

இதைத்தான் புலிகள் வெகுஇலகுவாகவும் வேகமாகவும் செய்தார்கள். ...அல்லது புலிகளின் எடுபிடிகள் என்று வெளிநாடுகளில் சொல்லிக்கொண்ட்வர்கள்.... செய்தார்கள். இன்று அவர்கள் எல்லாம் பொதுமக்களின் சுருட்டிய பணங்களுடன் புலிகளா? யார் அவர்கள் ? என்று தங்களிற்கு புலிகளுடன் நஎந்தக் காலத்திலும் எந்த தொடர்புமே இல்லாதவர்கள் போன்று கதைத்துக் கொண்டு பதுங்கியிருக்கின்றார்கள்...

இதை நான் சொல்வதற்குக் காரணம் ... நாமே நமக்குள் இருக்கும் பல்வீனங்களை வெளிச்சம் போடுவதும் ஒரு சிலரின் சுய நலத்திற்காக பலரை துரோகிகள் ஆகப் பிரகடனப் படுத்தியதும் தான் ...எமது இழப்புகளுக்கும் தோல்விகளுக்கும் காரணம் என்பதால் தான்..

இனியாவது நாம் இவற்றைஉணர்ந்து திருந்த வேண்டாமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆதாரம் கேட்டவர்களிற்காக..கருணாவின் நிருவாகத்தின் கீழ் நடத்தப் பட்ட தமிழ் அலையின் செய்திகளில்.

http://tamilalai.blogspot.fr/

Wednesday, March 10, 2004

வன்னி நிர்வாகம் மீது அதிருப்தி கிழக்கில் மக்கள் கொந்தளிப்பு.

வன்னி நிருவாகம் கிழக்கு மாகாணத்தளபதி கேணல் கருணா அம்மானை விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து நீக்கியமை, அவரைத் துரோகியெனக் குற்றம் சாட்டியுள்ளமை மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை கிழர்ந்தெழச் செய்துள்ளது.

இதனை வெளிப்படுத்தும் வகையில் நேற்று மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் கண்டனப் பேரணிகள், வீதி மறியல் போராட்டங்கள், கொடும்பாவி எரிப்புச் சம்பவங்கள் பரவலாக இடம்பெற்றுள்ளன. செங்கலடியில் இருந்து நேற்று காலை ஆரம்பமான கண்டனப்பேரணி கிரான், வாழைச்சேனையைச் சென்றடைந்தது.

சுமார் 10,000 மக்கள் கேணல் கருணா அம்மானின் உருவப்படங்களை தாங்கியவாறு வன்னி நிருவாகத்திற்கு எதிராகக் கோசம் எழுப்பிச் சென்றனர்.

இந்தப் பேரணி முடிவில் பிரபாகரன், உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான், கௌசல்யன் மற்றும் ரமேஷ் ஆகியோரின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன. இப்பேரணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் எஸ். ஜெயானந்த மூர்த்தி கலந்துகொண்டார்.

இதே சமயம் கிரான்குளத்தில் ஆர்ப்பாட்டப்பேரணி, வீதி மறியல் போராட்டம் என்பன நடை பெற்றன. சுமார் 2000 ற்கு மேற்பட்ட மக்கள் கிரான்குள விஷ்னு ஆலயத்தில் இருந்து பேரணியாக பிரதான வீதி வழியாகச் சென்று மீண்டும் ஆலயத்தைச் சென்றடைந்தனர்.

வடக்குக்கிழக்கில் பலகள முனைகளில் சாதனை படைத்தவருக்கு நேர்ந்தகதி இதுதானா? தேசியத் தலைவரே மீண்டும் கருணா அம்மானுக்குப் பதவியை ஒப்படையுங்கள், பதவியாசை பிடித்தவர்களுக்கு மட்டக்களப்பு மண் ஒரு து}சி, கேணல் கருணா அம்மானுக்கு பதவியைக்கொடு என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டபதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசங்களை எழுப்பினர். சிறு நேரம் வீதி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் பல வாகனங்கள் நீண்ட நேரம் தரித்து நின்றதையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

Edited by sathiri

கிழக்கில் கருணாவின் பிளவை நியாயப்படுத்திய சமூகப் பிரதிநிதிகள் - மௌனம் கலைகிறது 7 –நடராஜா குருபரன்

“ எல்லாப் புகழும் இறைவனுக்கும் எல்லாப்பழியும் புலிகளுக்கும் என்று மட்டுமாகி விடக்கூடாது.”

kuru%20new1_CI.JPG

2000ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கருணாவுக்கும் புலிகளுக்கும் இடையிலான முரண்பாடு மெல்ல மெல்ல உள்ளே வளரத்தொடங்கியிருந்தது. இந்த முரண்பாட்டின் விளைவாக 2001, 2002, 2003 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த முக்கியமான சில சம்பவங்களை முன்னர் குறிப்பிட்டிருந்தேன். 2004ல் கருணாவுக்கும் புலிகளுக்கும் இடையில் இருந்த முரண்பாடு வெளிப்படையான பிளவாக மாறியது. இந்த நிலையில்தான் கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சிலர், பேராசிரியர்கள் சிலர், புத்திஜீவிகள் சிலர், ஊடகத்தரப்பினர் சிலர், வர்த்தகர்கள் சிலர் எனப் பல தரப்பினரும் சேர்ந்து கிழக்குத் தொடர்பாக வன்னிப்புலிகள் வெளிக்காட்டும் தொடர் புறக்கணிப்புக்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் என்னும் ஒரு நிலைப்பாட்டை எடுத்துக் கருணாவின் கோரிக்கையை நியாயப்படுத்தினர். இதற்குச் சிறந்த உதாரணமாக அந்த நேரத்தில் கிழக்குப் பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு தங்கராஜா அவர்கள் கருணாவின் பிளவுக்குக் காரணமான சூழலும் அவர் வைத்த கோரிக்கைகளும் நியாயமானவை என BBC சிக்கு வழங்கிய செவ்வியினைக் குறிப்பிடலாம். அதேபோல் கிழக்குப்பல்கலைக்கழகத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு எதிராகக் கருணாஅணியினர் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்புக்கூட்டம் கொடும்பாவி எரிப்பு என்பவற்றில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஜெயானந்தமூர்த்தி அவர்களும் அன்று பிரசன்னமாகி இருந்தார். சொந்த விருப்பத்தின் பேரிலா அல்லது வற்புறுத்தலின் பேரிலா அவர் அதில் கலந்துகொண்டிருந்தார் என்பது தெளிவில்லை.

ஏற்கனவே நான் குறிப்பிட்டது போன்று சிவராம் மற்றும் கருணாவின் நிலைப்பாட்டை ஆதரித்த குழுவினரது ஆலோசனையின்படி கருணா முக்கியமான சில அறிக்கைகளை வெளியிட்டார். 2004ஆம் ஆண்டு மார்ச் 3 திகதி ஒரு அறிக்கையும் மார்ச் 4 ஆம் திகதியும் இன்னொரு அறிக்கையும் வெளியாகின. இந்த இரண்டு அறிக்கைகளும் அரசியல் ரீதியான நியாயமான கோரிக்கைகள் சிலவற்றைத் தம்மகத்தே கொண்டிருந்தன. இதில் ஒரு அறிக்கையில் விடுதலைப்புலிகள் அமைப்பின் கட்டமைப்பில் அடிநிலையில் இருந்து உயர்மட்டம் வரையும் முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கொண்ட மிக முக்கிய பொறுப்புகளில் வடக்கைச் சேர்ந்தவர்களே நியமிக்கப்பட்டு இருந்தார்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. புலிகளுள் வடக்கைச் சேர்ந்தவர்கள் பொறுப்பு வகித்த மிக முக்கியமான 16 துறைகளை அந்த அறிக்கை சுட்டிக் காட்டி இருந்தது. அதுபோல் புலிகள் அமைப்பின் நடவடிக்கைகள் எவ்வாறு கிழக்கைப் புறக்கணிப்பதாக இருந்தது என்பதனையும் அரசியல் கண்ணோட்டத்துடன் அந்த அறிக்கை தெரிவித்திருந்தது.

மற்றைய அறிக்கையில் குறிப்பாக புலிகளின் தலைவர் ஆயிரம் போராளிகளை (ஆயிரமோ அல்லது இரண்டாயிரமோ ஞாபகம்) இல்லை வன்னிக்கு அனுப்புமாறு கோரியிருந்ததும் கருணா அதனை மறுத்திருந்ததும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கைகள் அப்பொழுது எமக்கும் (சூரியன் FM) அனுப்பப்பட்டு இருந்தன. அவற்றை ஆவணப்படுத்த தவறிவிட்டோம். அந்த அறிக்கைகளை மீளவும் தேடியெடுக்கப் பல முயற்சிகளை எடுத்தேன். ஆனாற் கைகூடவில்லை. அந்த அறிக்கைகளை எவராவது பாதுகாத்து வைத்திருந்தால், அவற்றின் பிரதிகளை அனுப்பி வைத்தால் அவற்றையும் இந்தத் தொடரில் இணைத்துக்கொள்ளலாம். காரணம் கருணா என்ற தனிமனிதனினதும் அவருடன் இணைந்திருந்த சிலரினதும் அரசியற் தெளிவற்ற சுயநலமான நடவடிக்கைகள் காரணமாக அந்த அறிக்கைகளில் இருந்த அரசியற் கோரிக்கைகளின் நியாயங்கள் வலுவிழந்து போயின.

ஆயினும் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டுள்ள இன்றைய நிலையில் அதனுடன் திருப்தி அடைந்து விடாமல் தமிழ் தேசியம் என்னும் கோட்பாட்டையே அழித்து விடுவதற்குப் பலர் முனைந்து நிற்கின்றனர். தமிழ்தேசியத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட சிங்களப் பேரினவாத ஆதிக்கம் அசுர பலத்துடன் எழுந்து நிற்பதை தெரிந்தும் கண்டுகொள்ளாமல் தமிழ்தேசியத்தின் மீது ஒருதலைப்பட்சமான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. பிற்போக்குத்தனமான சிங்களப் பேரினவாதிகளின் ஆதிக்கமும் மோசமான ஒடுக்குமுறையும் இருக்கும் வரை தமிழ்தேசியவாதம் இதய சுத்தியுடன் கூடிய இணக்க அரசியலுக்குத் தயாராகாது. மேலும் இலங்கையில் தேசிய வாதங்களின் இருப்பை மறுப்பதோ அல்லது சிறுபான்மைத் தேசியங்களை அழித்துவிட நினைப்பதோ முட்டாள்த்தனமானதாகும். ஆனால் தேசியவாதங்களின் பிற்போக்குத்தனங்களையும் அடக்குமுறைக் குணாம்சங்களையும் இல்லாதொழிக்கும் ஒரு முனைப்புக்கான அறிவூட்டலை ஆரம்பிக்கமுடியும். இலங்கையின் சகல சமூகங்களையும் அவற்றின் அடையாளங்களையும் தனித்துவத்தையும் இருப்பையும் அங்கீகரித்துக்கொண்டு அவற்றைச் சனநாயக மயப்படுத்தமுனைவதுதான் இன்றைக்குப் பயன் தரக்கூடியது.

இந்த வகையில் தமிழ்தேசியவாதம் தன்னுள் இருக்கும் சாதிய முரண்பாடுகள் பிரதேசவாதம் இன்னும் பல வலிமையான ஒடுக்கு முறை அம்சங்களைக் கணக்கிலெடுத்து அவற்றைக் களைவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். அதுமட்டுமல்ல இலங்கையில் வாழும் ஏனைய இனங்கள் தொடர்பாக தாம் கொண்டுள்ள பிற்போக்கான கொள்கைகளை மாற்றி வெளிப்படையான இதய சுத்தியுடன் கூடிய உரையாடல்களை ஆரம்பிக்க வேண்டும் . இந்த முறையில் தமிழ்த்தேசியம் தன்னைச் சனநாயகமயப்படுத்த முனையாவிட்டால் பிற்போக்குச் சிங்களப் பேரினவாத அரசியல்வாதிகளின் இராணுவ பொருளாதார மற்றும் கலாசார ஆக்கிரமிப்புக்களுக்கு எதிரான போராட்டத்தில் ஓரங்குலம் கூடத் அதனால் முன்நகர முடியாது. இந்தக் கொள்கையின் அடிப்படையில் எற்கனவே கருணா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த விடையங்களின் அடிநாதமாகவிருந்த வடக்கின் மேலாதிக்கம் குறித்து மீளாய்வு செய்வது முக்கியம் எனக் கருதுகிறேன்.

கருணாவின் அறிக்கைகள் வெளியிடப்பட்ட நிலையில் வன்னியில் முக்கியமான ஒரு பத்திரிகையாளர் மகாநாட்டுக்கு விடுதலைப் புலிகள் அழைப்பு விடுத்தனர். நானும் அப்பத்திரிகையாளர் மகாநாட்டிற்குச் சென்றிருந்தேன். (மட்டக்களப்பில் இருந்து வவுனியா சென்று அங்கிருந்து வன்னிக்கு போவதா விடுவதா எனக் குழம்பிப் பின் ஒருவாறு தன்னைத் தேற்றிக்கொண்டு திரு சிவராம் அவர்களும் அந்த பத்திரிகையாளர் மகாநாட்டுக்கு வந்திருந்தார்.) அந்த ஊடகவியலாளர் மகாநாட்டில் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வன் மற்றும் அவரது ஆங்கில ஊடக மொழிபெயர்பாளர் திரு ஜோர்ஜ் ஐயா ஆகியோரைத்தவிர, இருந்த அனைவரும் புலிகளின் கிழக்கின் தளபதிகளாகும். அவர்களுள் இளந்திரையன் (மார்ஸல்), றமேஸ், கௌசல்யன் ஆகியோர் முக்கியமானவர்கள். ஏனையவர்களை ஞாபகப்படுத்திக் கொள்ள முடியவில்லை. இந்த மகாநாட்டில்தான் கருணா புலிகள் அமைப்பில் இருந்து வெளியேற்றப்படுகிறார் என்ற உத்தியோக பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கருணாவினது பொறுப்புகள் யாவும் பறிக்கப்பட்டு அந்தப் பொறுப்புக்களை நிர்வகிக்கப்போகும் புதியவர்களது பெயர்களும் பதவி நிலைகளும் அறிவிக்கப்பட்டன. றமேஸ் அவர்கள் உடனடியாகவே கேணலாகத் தரமுயர்த்தப்பட்டார். ஏற்கனவே மட்டக்களப்பு அரசியத்துறைப் பொறுப்பில் இருந்து கருணாவின் பிளவின் போது வன்னிக்குத் தப்பிச் சென்ற கௌசல்யனே மீண்டும் அதே பொறுப்பிற் கிழக்கிற்குச் செல்வார் எனவும் அறிவிக்கப்பட்டது.

வன்னியிற் அரசியற்துறை அலுவலகத்தில் பத்திரிகையாளர் மகாநாடு முடிந்தவுடன் புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்ரரை சந்திக்கக் கிடைத்தது. பேசுவதற்கும் பழகுவதற்கும் இதமான மனிதர் அவர். சமாதான காலத்தில் ஊடகச் சந்திப்புகளுக்காக வன்னிக்குச் செல்கின்ற போதெல்லாம் எங்களை உபசரிப்பதும் அவரே. இதன் காரணமாக என்னுடன் அவருக்கு ஒரு ஊடகவியலாளனுடன் ஏற்படக்கூடிய நெருக்கமான நட்பும் ஏற்பட்டிருந்தது. தயா மாஸ்ரருடன் உரையாடும் போது அவரிடம் தனியாக கேட்டேன்: 'மாஸ்ரர் உங்கடை முக்கியமான பொறுப்பாளர்களில் இருந்து எல்லாரும் சொல்லினம் கருணா பிரிஞ்சு போறதால புலிகள் அமைப்புக்கு எந்தப்பிரச்சனையும் இல்லை இது ஒரு சின்ன விசயம் எண்டு, இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறியள்?'.

அவர் சுற்றும்முற்றும் பார்த்து விட்டு எவரும் அருகில் இல்லை என்பதனை உறுதிப்படுத்தி விட்டு மெதுவாக: 'என்ன விசர்க்கதை கதைக்கிறியள் அதுதானே இப்ப இயக்கத்தில பெரிய பிரச்சனையே! கருணாவும் உவ்வளவு பெடியளும் பிரிஞ்சு போனால் எவ்வளவு தாக்கம் இருக்கும்!! உவை வெளியாலை உப்பிடித்தான் சொல்லிவினம்' எனக்கூறினார்.

கவலை தோய்ந்த தொனியில் மேற்கூறிய வார்த்தைகளைக் கூறியபோதே கருணாவின் பிளவு எவ்வளவு பாரதூரமானதென்பதை என்னால் உணர முடிந்திருந்தது. தயாமாஸ்ரர் இந்தத் தொடரை வாசிக்க நேர்ந்தால் எனக்கும் அவருக்கும் இடையில் நிகழ்ந்த அன்றைய அந்த உரையாடலை நினைவு கூர்வார் என்று நினைக்கிறேன்.

இந்தக் காலக்கட்டத்தில் தான் திருகோணமலையின் தளபதியாக இருந்த பதுமனும் திலக்கும் அப்பதவிகளில் இருந்து நீக்கப்பட்டு சொர்ணம் எழிலன் ஆகியோர் அப்பதவிகளுக்கு நியமிக்கப்பட்டனர்.

2002 இன் பின் கிழக்கில் இருந்து வன்னிக்கு செல்லும் சந்தர்ப்பங்களில் பதுமனும் கருணாவும் ஒன்றாகவே செல்வது வழக்கம் என அறிந்து கொள்ள முடிந்திருந்தது. நான் ஊடகச் சந்திப்புகளுக்கு வன்னி சென்ற சந்தர்ப்பங்களில் இரண்டு சந்தர்ப்பங்களில் இவர்கள் இருவரையும் ஒன்றாகக் கண்டிருக்கிறேன். கருணாவின் கோரிக்கைகளில் நியாயம் இருப்பதாக பதுமன் அப்போது கருதியிருந்ததாலேயே இந்த நெருக்கம் ஏற்பட்டிருந்ததாகக் கருதப்பட்டது. இதனால் கருணா புலிகள் முரண்பாடு வெளித் தெரியத்தொடங்கிய போது (எனக்கு கால ஞாபகம் இல்லை) பதுமன் தனக்கு நெருக்கமானவர்கள் பலருடன் வாகரையூடாகக் கிழக்கிற்குச் செல்ல முற்பட்ட போது புலிகளால் கைது செய்யப்பட்டு வன்னிக்கு அனுப்பப்பட்டார் எனவும் வன்னிக்கு வருமாறு அழைக்கப்பட்டதனால் பதுமன் அங்கு சென்றார் எனவும் இரு வேறு பட்ட முரண்பட்ட தகவல்கள் கசிந்திருந்தன.திலக் பற்றி இன்று வரையும் தகவல்கள் எதுவும் இல்லை. ஆனால் பதுமன் இலங்கைப் படையினரின் பாதுகாவலில் உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தினுள் ஈர்க்கப்பட்டிருந்த கிழக்குமாகாணத்தைச் சேர்ந்த போராளிகள் காலத்துக்காலம் பல அவலங்களைச் சந்தித்திருந்தனர். இந்த வகையில் கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்த போராளிகள் தொடர்பில் என்னை மிகவும் பாதித்த சில விடயங்களையும் நான் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.

சமாதானகாலத்தில் (2002...) வன்னியின் எல்லைகளைப் பாதுகாக்கும் பணியில் கிழக்கின்போராளிகளே பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். வடக்கைச்சேர்ந்த போராளிகளும் தொடர்செயற்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதும் அவர்கள் தமது வீடுகளுக்குச் சென்று தமது குடும்பத்தாருடன் நாட்களை கழிக்கும் வாய்ப்புக்களும் அதிகளவில் இருந்தன. ஆனால் கிழக்கைச் சேர்ந்த போராளிகளுக்கு இந்த வாய்ப்பு அருகியே இருந்தது. நான் வன்னியின் உட்பிரதேசங்களுக்குச் சென்ற போது இதனை அவதானிக்க முடிந்திருந்தது.

இந்தவிடத்தில் விடுதலைப்புலிகளை மட்டும் குறைசொன்னால் அது வரலாற்றுத்தவறாகும். ஏனேனில் பிரதேசவாதம் என்பது புலிகளின் முதிசமல்ல. அது தமிழர்களின் முதிசம்.

கிழக்கைச் சேர்ந்த போராளிகள் எவ்வாறெல்லாம் கடந்த மூன்று தசாப்தங்களாகப் பந்தாடப்பட்டார்கள் என்பதை நினைக்கும் போது இதயம் வலிக்கிறது. 1986ஆம் ஆண்டு என நினைக்கிறேன். விடுதலைப் புலிகள் ஒவ்வாரு இயக்கமாகத் தடைசெய்து அல்லது அவற்றை அழிக்கத் தொடங்கியிருந்தனர். PLOT இயக்கமும் தடை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்தன. அதே வேளை புளொட் இயக்கத்தினுள் உட்கட்சிப் போராட்டம் வலுத்து இந்தியாவில் உமா மகேஸ்வரன் தலைமையில் ஒரு அணியும் பரந்தன் ராஜன் தலைமையில் மற்றொரு அணியும் உருவாகும் நிலை தோன்றி இருந்தது. இந்த நிலையில் புளொட் இயக்கத்தில் இருந்த பெருவாரியான உறுப்பினர்களின் நலன் கருதி இலங்கையில் அதன் செயற்பாடுகளை நிறுத்துவதாக முடிவெடுக்கப்பட்டது. இதன்போது யாழ் மருதனார்மடம் சந்தியில் இருந்த சங்கீதம் றக்கோடிங் பாரினுள் முக்கியமானதொரு சந்திப்பு நிகழ்ந்தது. (இதற்கு முன்பாக வேறு சந்திப்புகளும் நிகழ்ந்நதன) அப்போது ஈழத்தின் தளச் செயற்பாட்டுக் குழுவில் இருந்த சிலரும் புளொட்டின் இராணுவப் பொறுப்பாளராகத் தளத்தில் காண்டீபனுடன் இணைந்து செயற்பட்ட சின்ன மென்டிசும் EPRLF மற்றும் EROS இயக்கங்களின் முக்கியஸ்த்தர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தினர்.

அதில் புளொட்டிற்கு புலிகளால் வரும் நெருக்குதல்கள் குறித்தும் ஆயுத உதவி கோரியும் கலந்துரையாடப்பட்ட போது தாம் ஆயுத உதவிகள் எதனையும் செய்ய முடியாது ஆனால் புளொட்டின் வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களைப் பாதுகாத்து தர முடியும் எனவும் அதேபோல் தமது முகாம்களிற்கு வந்தால் புளொட் உறுப்பினர்களை பாதுகாக்க முடியும் என EPRLFவும், கிழக்கு மாகாணத் தோழர்களை எங்களிடம் தாருங்கள் என ஈரோசும் கோரியிருந்தன. இந்தச் சம்பவத்தை நான் இங்கே குறிப்பிட்டதன் நோக்கம், 'கிழக்கின் தோழர்களை எங்களிடம் தாருங்கள்' என EROS அமைப்பு அன்றைக்கு கிழக்குப் போராளிகளைப் பண்டமாற்றுப் பொருட்கள் போல் அணுகியிருந்ததை நினைவுகூரவே.

TELO மற்றும் EPRLF இயக்கங்களைப் புலிகள் அழித்த போது அந்தந்த இயக்கங்களின் யாழ்ப்பாணத்திற் செயற்பட்ட கிழக்கின் போராளிகள் தப்பிச் செல்ல வழி இன்றிக் கொல்லப்பட்டனர் அல்லது அனாதரவாக விடப்பட்டனர்.

இந்த சந்தர்ப்பத்தில் முக்கியமான இன்னுமொரு பதிவையும் இங்கு இட்டுச் செல்ல வேண்டும். 86களின் நடுப்பகுதியில் PLOT இயக்கம் புலிகளால் தடைசெய்யப்படவுள்ளது எனத் தகவல் பரவியது.

இது குறித்துத் தளத்தில் (ஈழத்தில்) PLOTன் ஆயுதப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்தவர்களில் ஒருவரான சின்ன மென்டிஸ் புளொட்டின் தள நிர்வாகப் பொறுப்பில் இருந்து பின் விலகியிருந்த PLO ரஜீவ் மற்றும் தொடர் செயற்பாட்டில் இருந்த சிவராம் (SR) ஆகியோரை அணுகி அப்போது புலிகளின் யாழ் மாவட்டப் பொறுப்பாளராக இருந்த கிட்டு என அழைக்கப்பட்ட சதாசிவம் கிருஸ்ணகுமாரைச் சந்தித்துத் தடை பற்றிக் கேட்கும்படி கூறியிருந்தார். சிவராமும் ரஜீவும் கிட்டுவைச் சந்திப்பதற்கு கடுமையான மனப்பயத்துடனேயே போயிருந்தனர். கிட்டுவுடனான அந்தச் சந்திப்புக்கு புறப்பட முன்பு அங்கிருந்தவர்களிடம் நாங்கள் திரும்பி வருவோமோ தெரியாது எனவே எங்களை நன்றாக ஒருமுறை பார்த்து விட்டு அனுப்புங்கள் என சொல்லிவிட்டுத்தான் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றனர். காரணம் ரெலோ அமைப்பைத் தடை செய்த போது யாழ்ப்பாணத்தில் கிட்டு ஆடிய இராணுவ வேட்டை யாவரையும் அதிர வைத்திருந்தது. இந்தச் சூழ்நிலையிலேயே சிவராமும் ரஜீவும் கிட்டுவைச்சந்திக்க சென்று புலிகளின் தடைபற்றி உரையாடியிருந்தனர்

அந்த உரையாடலில் சிவராம் ரஜீவ் ஆகியோரின் கேள்விக்குப் பதில் அளித்த கிட்டு விடுதலைப்புலித்தலைமையிடம் இருந்து புளொட்டைத் தடைசெய்யும் உத்தரவு வந்திருக்கிறது என்றும் ஆனால் தளத்தில் என்ன செய்வதென்ற முடிவை தாம் இன்னும் எடுக்கவில்லை எனவும் கூறியிருந்தார். அப்போது இடம்பெற்ற கலந்துரையாடலில் கிழக்கின் பெருமளவான தோழர்கள் வடக்கில் இருப்பதாகவும் அவர்களை அவர்களது சொந்த இடத்திற்கோ அல்லது இந்தியாவிற்கோ அனுப்ப வேண்டும் அதற்கு கால அவகாசம் தேவை என ரஜீவும் சிவராமும் கிட்டு அவர்களிடம் கோரி இருந்தனர். அதற்கு உடனடியாகவே இணங்கிய கிட்டு இருவார கால அவகாசம் வழங்குவதாகவும் விரைவாகக் கிழக்குத் தோழர்களை எங்கு வேண்டுமானாலும் அனுப்பும்படியும் கூறியிருந்தார். ஆனால் சின்ன மென்டிசும் அவருடன் நிற்பவர்களும் ஆயுதங்களை ஒப்படைக்கும் வரை எங்கும் செல்லக் கூடாது எனவும் பணித்திருந்தார். இந்த இருவார காலத்துள் புளொட்டின் பெரும்பாலான கிழக்கு தோழர்கள் பாதுகாப்பான முறையில் அவர்கள் விரும்பிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சின்ன மென்டிஸ், சிவராம் பீ.எல்லோ ரஜீவ் உள்ளிட்டவர்களின் முயற்சியாலும் கிட்டுவின் ஒத்துழைப்பினாலும் புளொட் புலிகளால் தடைசெய்யப்பட்ட போது வடக்கில் சிக்கியிருந்த கிழக்குமாகாணத்தைச் சேர்ந்த தோழர்கள் பாதுகாக்கப்பட்டனர். ரெலோவுக்கெதிராக இராணுவ நரவேட்டையாடிய கிட்டு புளொட் தடைசெய்யப்பட்ட போது அதனைக் கையாண்ட விதம் சற்று வேறுபாடானதாக இருந்தது. ஆயினும் இறுதிவரை களத்தில் நின்று புளொட்டில் இணைந்திருந்த போராளிகளை வீணான மோதலில் அழியவிடாமல் பாதுகாத்து அனுப்ப முனைந்த சின்ன மென்டிஸ் என்ற விஜயபாலனை புலிகளின் புலனாய்வுப் பிரிவின் உத்தரவின் பேரில் கைது செய்து அடித்துக் கொன்ற போது அவர் பழைய கிட்டுவாகியிருந்தார்.

மற்றுமொரு சம்பவம் 1988,1989 காலப்பகுதியென நினைக்கிறேன் (ஆண்டு சரியாக ஞாபகம் இல்லை.) ஈழத்தில் நிலை கொண்டிருந்த இந்திய இராணுவம் வெளியேற முடிவு செய்த காலப் பகுதியில் அதனுடன் சேர்ந்தியங்கிய ENDLF மற்றும் EPRLF இயக்கங்களும் தமது நடவடிக்கைகளை நிறுத்தி இந்தியப் படையினருடன் இந்தியா புறப்படத் தயாரான போது நிகழ்ந்த சம்பவமொன்றையும் இங்கு கூறவேண்டும்.

சுண்ணாகத்தில் EPRLF இயக்கத்தின் சில முக்கியஸ்த்தர்கள் இந்தியா பயணமாவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன் என நினைக்கிறேன் வீதியில் ஆயுதம் தாங்கியவர்களாக நின்று வீதியில் செல்பவர்களிடம் பலாத்காரமாகப் பணம் பறித்து உரைப்பையில் நிரப்பிக்கொண்டு தப்பிச் செல்ல முனைந்திருந்தனர். ஆனால் இவர்களால் பலவந்தமாகப் பிடிக்கப்பட்டு தமிழ் இராணுவத்தில் சேர்க்கப்பட்ட பல இளைஞர்கள் குறிப்பாக் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் யுவதிகள் எந்த வித உதவிகளும் இன்றி தப்பிச் செல்ல வழியும் தெரியாமல் அல்லல்பட்டனர். இவர்களுள் பலர் பின்னர் புலிகளால் கொல்லவும்பட்டனர். (இந்தக் காலக்கட்டத்தில் தற்போதைய தமிழ்த் தேசியக் கூடமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்களும் யாழ்ப்பாணத்தில் இருந்ததாக ஞாபகம்.)

அத்துடன் EPRLF, மற்றும் ENDLF இயக்கங்களின் உயர்பீடத்தில் இருந்தவர்களும் அவர்களுக்கு நெருங்கியவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களும் இந்திய இராணுவத்தின் உதவியுடன் பாதுகாப்பாக கப்பலில் இந்தியாவுக்கு ஏற்றிச் செல்லப்பட்டனர். இதில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மேற்குறித்த இயக்கங்களைச் சேர்ந்த உயர்மட்டத்தினரும் அடங்குவர். அவர்களும் தமது அடிமட்டப் போராளிகளைக் கைவிட்டுவிட்டு இந்தியா சென்று விட்டனர்.

வடக்கின் அல்லது யாழ்ப்பாணத்தின் மேலாதிக்க வாதத்தை விமர்சித்த பெரும்பாலான ஆரம்ப காலக் கிழக்கின் அரசியற் தலைமைகளும், பின்னாளிற் போராளித்தலைமைகளும் வடக்கின் தலைமைகளுடன் தமது சொந்த நலன்களுக்காகவே ஒட்டிக்கொண்டிருந்தார்களே ஒழிய கிழக்கின் அபிவிருத்தி அல்லது விடுதலைபற்றி உண்மையான பற்றுறுதியுடன் கூடிய அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்பதற்கு தெளிவான உதாரணங்கள் பல உள்ளன. இது தொடர்பாக பிறிதொரு தலையங்கத்தில் எழுதுவேன். எமது அரசியல் வரலாறு நெடுகிலும் கிழக்கின் பாராளுமன்ற அரசியல் வாதிகளும் சரி கிழக்கின் போராளித்தலைவர்களும் சரி தமது சொந்த நலன்கள் பாதிக்கப்படும் போது மட்டுமே வடக்கின் பிரதேசவாதத்தைக் காரணம் காட்டித் தமது தில்லுமுல்லுக்களை மறைக்க முனைந்தார்களே தவிரப் பிரதேச வாதம் எவ்வாறு தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை சீரழித்து வருகிறது என்பதை கோட்பாட்டு ரீதியாகவோ நடைமுறை ரீதியாகவோ உணர்த்தும் அரசியல் முனைப்பெதுவுமின்றித் தமது சொந்த நலன்களைப்பற்றி மட்டுமே சிந்தித்திருந்தனர். இதனால் தாங்கள் அதுவரைகாலமும் எதிரியாகக் கருதிய சிங்களப் பேரினவாதிகளிடம் சென்று சேர்ந்து தமது நலன்களை பேணும் கீழ்த்தரமான அரசியலைச் செய்யுமளவுக்குத் தரம் தாழந்தும் விட்டிருந்தனர்.

பிரதேசவாதம் மற்றும் நான்காவது ஈழப்போரின் போது மக்களின் விருப்புக்கு மாறாகப் புலிகள் செய்த கட்டாய இராணுவச் சேர்ப்பு போன்றவை இன்றைக்குப் புலிகளின் மீது வைக்கப்படும் முக்கியமான விமர்சனங்களாகவுள்ளன.

ஆனால் இந்த விமர்சனங்களுக்குப் புலிகள் மட்டுமல்ல அவர்களுக்கு முன்னரே இவற்றைத் தொடக்கிவைத்த அரசியல் வாதிகளும் போராளிகளும் ஈழத்தில் 'கட்டாய ராணுவச் சேவையைத்' தொடக்கி வைத்த பெருமையைப்பெற்ற EPRLF, ENDLF இயக்கங்களும் கூடவே இந்த விமர்சனங்களுக்குப் பதில் சொல்லவேண்டும். எல்லாப் புகழும் இறைவனுக்கும் எல்லாப்பழியும் புலிகளுக்கும் என்று மட்டுமாகி விடக்கூடாது.

ஆகத் தமிழ்மக்களிடம் இருந்த எல்லாவிதமான பிற்போக்குத் தனங்களினதும் இடியப்பச்சிக்கலாகவே மூன்று தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்ட தேசிய விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் தனது பாரிய பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.

தொடரும்...

http://globaltamilne...IN/-----7-.aspx

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே இணைக்கப்பட்ட ஆதாரங்களில் அவரும்பங்கு பற்றினார் என்று தான் உள்ளது.

நானும் பல கூட்டங்களில் பங்கு பற்றியுள்ளேன். அங்கு பலவிடயங்கள் நடக்கும். ஏன் தன்னு தானே தீமூட்டல் கூட நடக்கும்.. அப்படியாயின் நான் அவர்களைக்கொழுத்தினேன் என்று அர்த்தமாகுமா???? :( :( :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரியிட்டை தாரளமாய் கேள்வி கேக்கலாம் அதனை சம்பந்தப் பட்டவர் தில்லாக என்னைப்போல் நேருக்கு நேர் பகிரங்கமாக ஜெயானந்த மூர்த்தியே கேட்கவேண்டும் ஜால்ராக்களோ சிஞ்சா அடிப்பவர்களோ அல்ல.. :icon_mrgreen: அதே போல உங்களிற்கும் ஏதாவது கேள்விகள் இருந்தால் இங்குபகிரங்கமாக கேட்கலாம். :wub: பதில் கிடைக்கும். ஆனால் ஜெயானந்த மூர்தியின் அறிக்கைக்கு மக்களே பதில் அளித்து விட்டார்கள் அதைத்தான் சொல்லியிருந்தேன் அங்கு உள்ள மக்களே தங்கள் தலைவிதியை தீர்மானிப்பார்கள் போங்கடா போய் உங்கடை வேலையை பாருங்கள் என்று. :icon_idea: முதலில் குட்டிய ஜெயானந்த மூர்தியை விட்டு விட்டு திருப்பி குட்டிய சாத்திரியில் உங்களிற்கு கோபம் வருவது ஏனோ?? தமிழ்த்தேசியத்தின் பெயரால் வியாபாரம் செய்து கொண்டு குட்டிக்கொண்டு திரிபவர்களிடம் குனிந்து கொண்டு நிற்க சொல்லகிறீர்களா? அங்கு உள்ளவர்களே ஜெயானந்த மூர்த்தியை கோமாளி என்று நிருபித்த பின்னர் கோமாளிக்கு உங்களைப்போல சிலர் குஞ்சம் கட்டி அழகு பார்ப்தேன். :lol: உங்களிடம் ஒரு கேள்வி கிழக்கு தேர்தலை புற்கணிக்க சொல்லி அறிக்கை விட்டு அது செய்தியாக வந்து யாழிலும் இருந்தது அப்போ எங்கே போயிருந்தீர்கள். சாத்திரி பதில் எழுதுவான் அப்போ சாத்திரியை கேள்வி கேக்கலாமெண்டு காத்திருந்தீர்களோ?? :icon_idea: கிழக்கு தேர்தலில் மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்கவேண்டும் என்றதற்கும் ஆதரவு தெரிவிக்கிறீர்கள். அதனை நிராகரிக்க வேண்டும் என்றவருக்கு ஆதரவாகவும் எழுதுகிறீர்கள் அப்போ உங்கள் நிலைப்பாடுதான் என்ன?? விலாங்கா?

இங்கே இணைக்கப்பட்ட ஆதாரங்களில் அவரும்பங்கு பற்றினார் என்று தான் உள்ளது.

நானும் பல கூட்டங்களில் பங்கு பற்றியுள்ளேன். அங்கு பலவிடயங்கள் நடக்கும். ஏன் தன்னு தானே தீமூட்டல் கூட நடக்கும்.. அப்படியாயின் நான் அவர்களைக்கொழுத்தினேன் என்று அர்த்தமாகுமா???? :( :( :(

விசுகு அண்ணா, நீங்கள் போகும் கூட்டத்தில் உங்களின் அரசியல் முக்கியத்துவம் எவ்வளவு என்று எனக்கு தெரியாது. ஆனால் அன்றைய கால கட்டத்தில், தலைவரின் கொடும்பாவி எரிப்பு கூட்டத்தில் ஜெயானந்தமூர்த்தியின் அரசியல் முக்கியத்துவம் தெரியாமல் இருப்பதற்கு நீங்கள் அரசியல் முட்டாளும் அல்ல.

"கிழக்குப்பல்கலைக்கழகத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு எதிராகக் கருணாஅணியினர் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்புக்கூட்டம் கொடும்பாவி எரிப்பு என்பவற்றில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஜெயானந்தமூர்த்தி அவர்களும் அன்று பிரசன்னமாகி இருந்தார்."

கூட்டம் ஒழுங்குபடுத்தியது யார் என்று கூட தெரியாமல் தான் ஜெயானந்தமூர்த்தி போனார் என்று, இப்பொது நீங்கள் மட்டுமல்ல வேறு யார் வந்து சொன்னாலும் நம்புறதுக்கும் தமிழர்கள் இருக்க தான் செய்வார்கள். :( :( :(

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா, நீங்கள் போகும் கூட்டத்தில் உங்களின் அரசியல் முக்கியத்துவம் எவ்வளவு என்று எனக்கு தெரியாது. ஆனால் அன்றைய கால கட்டத்தில், தலைவரின் கொடும்பாவி எரிப்பு கூட்டத்தில் ஜெயானந்தமூர்த்தியின் அரசியல் முக்கியத்துவம் தெரியாமல் இருப்பதற்கு நீங்கள் அரசியல் முட்டாளும் அல்ல.

"கிழக்குப்பல்கலைக்கழகத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு எதிராகக் கருணாஅணியினர் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்புக்கூட்டம் கொடும்பாவி எரிப்பு என்பவற்றில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஜெயானந்தமூர்த்தி அவர்களும் அன்று பிரசன்னமாகி இருந்தார்."

கூட்டம் ஒழுங்குபடுத்தியது யார் என்று கூட தெரியாமல் தான் ஜெயானந்தமூர்த்தி போனார் என்று, இப்பொது நீங்கள் மட்டுமல்ல வேறு யார் வந்து சொன்னாலும் நம்புறதுக்கும் தமிழர்கள் இருக்க தான் செய்வார்கள். :( :( :(

இவை எல்லோரும் அறிந்தது தான்.

கடந்த 3 வருடங்களாக அவரும் வெளியில் வந்து தாயகம் சம்பந்தமாக பல விடயங்களை பகிரங்கமாக செய்து வருகின்றார். அவற்றில் பல எமக்கு பிடித்தவையாகவும் சில எமக்கு அல்லது அவரை எதிர்ப்போருக்கு பிடிக்காதவையாகவும் இருக்கின்றன.

ஒரு அணி அரசியல் என்பது சிதையுண்டு இனி அது சாத்தியமற்றது தேவையற்றது என்ற வார்த்தைப்பிரயோகங்கள் வந்து கொண்டிருக்கும் இன்றையநிலையில் அவரது கருத்தைச்சொல்ல அவருக்கு உரிமையுண்டு. புலிகள் துரோகிகள் என பட்டம் கொடுக்கிறார்கள் அவர்களுக்கு இதற்கு யார் உரிமை கொடுத்தது என சொல்வோரே இன்று துரோகப்பட்டடியலை புதிதாக தயாரித்து வெளியிடுவது ஏற்கக்கூடியதா?

தற்போது ஆளுக்கொரு இணையத்தையும் முகநூலையும் வைத்துக்கொண்டு எமக்கு கேள்வியாக எழுபவை அனைத்தையும் ஒருவரை நோக்கி பகிரங்கமாக எழுதி அவரை இனம் காட்டுகின்றோம் என்கின்ற போர்வையில் எதிரியிடம் அனுப்புகின்றோமா என்பதே எனது ஆதங்கம்.

சாத்திரி அவர் மீது வீசிய கேள்விகளில் அவரை துரோகி ஆக்குவதற்கான பலமான காரணம் எதுவும் எனக்கு தென்படவில்லை.

கூட்டமைப்பை நான் ஆதரிப்பது என்பது ஆற்றாமையின் வெளிப்பாடே அன்றி நிரந்தரமாகாது.

அதையே பல்கலைக்கழக மாணவர்களும் சொல்லியுள்ளனர்.

மாவட்ட சபையை எதிர்த்த அவருக்கு அதை தொடர்ந்து எதிர்க்கும் சுதந்திரம்உண்டு.

நன்றி உங்கள் நீண்ட பதிலுக்கு. நான் கூட்டமைப்பின் ஆதரவாளனோ அல்லது எதிர்பாளனோ அல்ல. நான் இங்கு குறிப்பிடுவது அந்த கொடும்பாவி எரிப்பு சம்பவம் நடந்த வேளையில் ஜெயானந்தமூர்த்தி அங்கு இருந்தார் என்பதே.

அதை அவர் ஏற்று கொண்டு வாதங்களை முன்வைபாராக இருந்தால் விவாதம் உண்மையாக இருக்கும். அதை விடுத்தது, அபப்டி ஒரு சம்பவத்தில் நான் பங்கு பற்றவே இல்லை. ஆதாரம் இருந்தால் காட்டு என்று சண்டித்தன விவாதம் நடத்துபவராக இருந்தால் அவரது நடத்தை குறித்து சந்தேகம் கொள்ள வேண்டிய அவசியம் உருவாகிறது.

எந்த இடத்திலும் அவரை துரோகியாக இனங்காட்டபடவில்லை. மாறாக மேலே சாத்திரி முன்வைத்த கேள்விகளுக்கு உண்மையாக பதில் அளிப்பாராக இருந்தால் அவரது நடத்தைகள் தேசியம் சார்ந்தவை என்று மேலும் ஒருமுறை உறுத்திபடுத்த வசதியாக அமையும் என்ற ஆதங்கம் தான்.

அது போல அவரது தற்போதைய அரசியல் நிலை குறித்து நான் எந்த கருத்தையும் கூறவில்லை. அவரது கடந்த கால நடத்தைகள் குறித்த சந்தேகங்களை நீக்குவார் என்ற எதிர் பார்ப்பில் தான் காத்துநிற்கிறோம்.

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உங்கள் நீண்ட பதிலுக்கு. நான் கூட்டமைப்பின் ஆதரவாளனோ அல்லது எதிர்பாளனோ அல்ல. நான் இங்கு குறிப்பிடுவது அந்த கொடும்பாவி எரிப்பு சம்பவம் நடந்த வேளையில் ஜெயானந்தமூர்த்தி அங்கு இருந்தார் என்பதே.

அதை அவர் ஏற்று கொண்டு வாதங்களை முன்வைபாராக இருந்தால் விவாதம் உண்மையாக இருக்கும். அதை விடுத்தது, அபப்டி ஒரு சம்பவத்தில் நான் பங்கு பற்றவே இல்லை. ஆதாரம் இருந்தால் காட்டு என்று சண்டித்தன விவாதம் நடத்துபவராக இருந்தால் அவரது நடத்தை குறித்து சந்தேகம் கொள்ள வேண்டிய அவசியம் உருவாகிறது.

எந்த இடத்திலும் அவரை துரோகியாக இனங்காட்டபடவில்லை. மாறாக மேலே சாத்திரி முன்வைத்த கேள்விகளுக்கு உண்மையாக பதில் அளிப்பாராக இருந்தால் அவரது நடத்தைகள் தேசியம் சார்ந்தவை என்று மேலும் ஒருமுறை உறுத்திபடுத்த வசதியாக அமையும் என்ற ஆதங்கம் தான்.

இதையே

நீங்கள் இருவரும் இணைத்த ஆதாரத்திலும் நானும் எதிர்பார்த்தேன்.

ஒரு படத்தையாவது உங்களால் இணைக்கமுடிந்ததா?

அவர் இல்லை என்கிறார் என்றால் அதை முறியடிக்க எம்மிடமுள்ள ஆதாரங்களையல்லவா நாம் முன் வைக்கவேண்டும்.

அப்படி இணைத்தால் இந்த விவாதம் வேறாக இருக்கும்.

நன்றி.

அனைத்தையும் வாசித்தேன் ...............இசை மீட்டுபவனுக்கு இங்கென்ன வேலை என்று கேட்டுவிடாதீர்கள்..........உண்மையில்,இந்த திரியை இணைத்த சாஸ்திரி அண்ணா மற்றும் இணையங்களிலே உள்ள செய்திகளை இணைத்த ஏனைய உறவுகளிடமும் நான் கேட்பது ஒரு சில விடயங்களே.......அரசியல் உங்களுக்கு தெரிந்ததால் எழுதுகிறீர்கள் ..........அரசியல் தெரியாவிடின் உங்களிடம்தானே கேட்கவேண்டும்......

இந்த திரியினால் ஜெயானந்தமூர்த்தி அவர்களை துரோகி என்கிறீர்களா ..........அல்லது விடுதலைப்புலிகளை துரோகி என்கிறீர்களா .அல்லது தமிழ்தேசியக்கூட்டமைப்பை துரோகி என்கிறீர்களா ........அல்லது கருணாவை துரோகி என்கிறீர்களா ,??????? இது வரை,பத்திரிகை ஆய்வாளர்களும்,இனைய ஆய்வாளர்களும் உருத்திரகுமாரர் அவர்களை துரோகி என்று எழுதினார்கள்,பின் உலகத்தமிழர் பேரவை வணக்கத்திற்குரிய இம்மானுவேல் அடிகளாரை துரோகி என்று எழுதினார்கள் , அனைத்துலகச்செயர்பாட்டாளர் அனைவரையும் துரோகிகள் எண்டு எழுதினார்கள்,தலைமைச்செயலக உறுப்பினர் என்று கூறியோரை துரோகி என்று எழுதினார்கள் .............ஒட்டுமொத்தத்தில் முள்ளி வாய்க்காலின் பின் அதாவது தாயக விடுதலைக்கான போராட்டம் இன்னொரு உருவம் எடுத்தபின்,அதற்கு முழுவடிவம் கொடுக்க நினைப்பவர்கள் எல்லோரையும் துரோகப்பட்டம் சூட்டுவது இன்றைய நிலையில் சாதாரனமானதான விடயமாய் போய்விட்டது..............ஆம் ஒட்டு மொத்தத்தில் இந்த திரியின் நோக்கமும் அந்த வகையை சார்ந்ததொண்டு என்று மட்டும் ஊகிக்க முடிகிறது...........மனரீதியாக,உளரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும்எங்களுக்கு,கீழ்த்திசையில் உதயம் தேடும் ,எங்களுக்கு, அரசியல் அனாதைகளாய் நிற்கும் எங்களுக்கு ஒன்றுமே வேண்டாம், இப்படியே அடிமையாய் வாழ்ந்து மொழியையும்,தனித்துவத்தையும் ,கலாச்சாரத்தையும் தொலைத்து அழிந்து போங்கள் என்று கூறுவது போலவே எனக்கு தெரிகிறது.........நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கட புலனாயை கொஞ்ச நாட்கள் இரவல் வாங்கலாமோ ?அந்த மாதிரி துப்பறியுது.

அதை உங்களிட்டை தந்திட்டு நான் என்ன செய்யிறதாம். தலையிலை துண்டு போடுறதா? :lol:

கூட்டமைப்பை நான் ஆதரிப்பது என்பது ஆற்றாமையின் வெளிப்பாடே அன்றி நிரந்தரமாகாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.