Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓரிடத்தில் மாவீரரைத்துதிப்போம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]ஓரிடத்தில் மாவீரரைத்துதிப்போம்[/size]

[size=5]

thamilthaai.jpg[/size]

[size=5]vanakkam.jpg[/size]

[size=5]தமிழே உயிரே தலைதாழ்த்தியொரு வணக்கம்

தரணியில் உனக்கென்றொரு நாட்டுக்கென்ன சுணக்கம்

தண்ணொளி மண்ணிலின்று உன்னவர்களுக்குலில்லை இணக்கம்

தரங்கெட்ட மனிதராய் தமிழர்களுக்குள்ளே பிணக்கம்.[/size]

[size=5]maaveerar+1.jpg

தமக்கென வாழாது நமக்கென மாண்டவர்கள்

தன்னலம் பாராது சமராடிய தாண்டவர்கள்

தமிழ்த்தாய் மீது அழியாப்பாசம் பூண்டவர்கள்

தரணியிதில் மாவீரரென்று பேர்கொண்ட ஆண்டவர்கள்.[/size]

kaarththaikaippoo.jpg

[size=5]மங்காத வீரமுகம் தன்னை கொண்டவர்கள்

மகிழ்வாக தலைவன் அடியொற்றி [/size]நின்றவர்கள்

[size=5]மண்டியிட்டு மாற்றான்பாதம் தொழுதிடா மன்னவர்கள்

மறப்பரோ அவர்தம் மாண்புகளை எம்மவர்கள்.[/size]

SUDARERRAL.jpg

[size=5]ஆண்டுகள் சிலஓடி போனது இன்று[/size]

[size=5]அவனியில் தமிழினம் ஆனது துண்டு

அன்னவர்கள் வாரமிது ஆகிடுவோம் ஒன்று

அன்பாலே ஓரிடத்தில் மாவீரரைத்துதிப்போம் நன்று.[/size]

vithaikuli.jpg

[size=5]வல்வையூரான்.[/size]

Edited by வல்வையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வல்வையூரான் கவிதைக்கும் உணர்வுக்கும்

உலகத்தமிழர் எல்லோர் வேண்டுதலும் இதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வல்வையூரான் கவிதைக்கும் உணர்வுக்கும்

உலகத்தமிழர் எல்லோர் வேண்டுதலும் இதுதான்.

இதுதான் இன்றைய தேவை. நன்றி பகிர்வுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

“Tribute to the Tamil, upcountry Tamil and Muslim heroes and heroines of our deferred liberation struggle of Eelam.”

எங்கள் ஈழ விடுதலைக் கனவுகளுக்கு தங்கள் உயிர் தந்த எல்லா இயக்கங்களையும் சேர்ந்த தமிழ் மலையக தமிழ் முஸ்லிம் மாவீரர்களுக்கு தலை பணிகிறோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழே உயிரே தலைதாழ்த்தியொரு வணக்கம்

[size=5]தரணியில் உனக்கென்றொரு நாட்டுக்கென்ன சுணக்கம்

தண்ணொளி மண்ணிலின்று உன்னவர்களுக்குலில்லை இணக்கம்

தரங்கெட்ட மனிதராய் தமிழர்களுக்குள்ளே பிணக்கம்.[/size]

தமக்கென வாழாது நமக்கென மாண்டவர்கள்

[size=5]தன்னலம் பாராது சமராடிய தாண்டவர்கள்

தமிழ்த்தாய் மீது அழியாப்பாசம் பூண்டவர்கள்

தரணியிதில் மாவீரரென்று பேர்கொண்ட ஆண்டவர்கள்.[/size]

மங்காத வீரமுகம் தன்னை கொண்டவர்கள்

[size=5]மகிழ்வாக தலைவன் அடியொற்றி [/size]நின்றவர்கள்

[size=5]மண்டியிட்டு மாற்றான்பாதம் தொழுதிடா மன்னவர்கள்

மறப்பரோ அவர்தம் மாண்புகளை எம்மவர்கள்.[/size]

ஆண்டுகள் சிலஓடி போனது இன்று

[size=5]அவனியில் தமிழினம் ஆனது துண்டு

அன்னவர்கள் வாரமிது ஆகிடுவோம் ஒன்று

அன்பாலே ஓரிடத்தில் மாவீரரைத்துதிப்போம் நன்று.[/size]

அத்தனையும் அருமையான வரிகள். வணக்கம் வல்வையூரான்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வல்வையூரான் மாவீரர் மேலான உணர்வுக்கும் கவிதைக்கும்...உணர்வுபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் சிந்தித்து சம்பந்தப்பட்டவர்கள் தன்னலாம் கருதாது மாண்ட அந்த புனிதர்களுக்காகவாவது ஒன்று படணும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி வல்வையூரான் கவிதைக்கும் உணர்வுக்கும்

உலகத்தமிழர் எல்லோர் வேண்டுதலும் இதுதான்.

கண்டிப்பாக அனைவரும் ஒன்றாக வேண்டும் இந்த நேரத்திலாவது.

இதுதான் இன்றைய தேவை. நன்றி பகிர்வுக்கு

ம்ம் எங்கள் அவாவும் அதுவே.

“Tribute to the Tamil, upcountry Tamil and Muslim heroes and heroines of our deferred liberation struggle of Eelam.”

எங்கள் ஈழ விடுதலைக் கனவுகளுக்கு தங்கள் உயிர் தந்த எல்லா இயக்கங்களையும் சேர்ந்த தமிழ் மலையக தமிழ் முஸ்லிம் மாவீரர்களுக்கு தலை பணிகிறோம்.

அனைவரும் அனைவரையும் துதிக்க வேண்டும்.

அத்தனையும் அருமையான வரிகள். வணக்கம் வல்வையூரான்.

நன்றிகள் குமார சாமி

நன்றி வல்வையூரான் மாவீரர் மேலான உணர்வுக்கும் கவிதைக்கும்...உணர்வுபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் சிந்தித்து சம்பந்தப்பட்டவர்கள் தன்னலாம் கருதாது மாண்ட அந்த புனிதர்களுக்காகவாவது ஒன்று படணும்..

திருந்துவார்கள் ஒன்றாவார்கள் என்று எதிர்பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வுபூர்வமான வரிகள் நன்றிகள் வல்வையூரான்

நாம் வாழ தாம் வீழ்ந்த அத்தனை மாவீரருக்கும் வீர வணக்கங்கள்

நன்றி வல்வையூரான், நல்ல பதிவு.

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

நன்றி வல்வையூரான் அண்ணா, அனைவர் விருப்பமும் அதுதான். அடிக்கடி தாயகம் சார்ந்த கவிதைகள் எழுதுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உணர்வுபூர்வமான வரிகள் நன்றிகள் வல்வையூரான்

நாம் வாழ தாம் வீழ்ந்த அத்தனை மாவீரருக்கும் வீர வணக்கங்கள்

நன்றிகள் காவலூர் கண்மணி.

நன்றி வல்வையூரான், நல்ல பதிவு.

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

நன்றிகள் வந்தியத்தேவன்

நன்றி வல்வையூரான் அண்ணா, அனைவர் விருப்பமும் அதுதான். அடிக்கடி தாயகம் சார்ந்த கவிதைகள் எழுதுங்கள்.

முயல்கிறேன் துளசி. நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோர் விருப்பமும் அதுவானால் வெவ்வேறாக வாய்ப்பில்லை. நோக்கம் என்ற ஆணிவேர் ஒன்றாய் இருக்கும் வரை ஒரு ஆலமரம் எத்தனை கிளைகளாகவும் வளரும் என்பதை உள்வாங்கித்தான் ஆகவேண்டும். நதிகள் குட்டைகள் எங்கிலும் தேங்காமல் எல்லாம் கடலின் சங்கமிப்பில்தான் நிறைவை அடையும் என்று குறிக்கோளை கொண்டிருந்தால் பல பிரிவுகளாக கடலை நோக்கி ஓடுவதில் தவறில்லை.

இதை ஏன் இங்கு எழுதுகிறேன் என்றால் மாவீரர் குடும்பங்களே தம்மைப்பிரித்து அணியணியாக நிற்கும்போது மற்றவர்கள் என்ன செய்ய முடியும்?

Edited by வல்வை சகாறா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.