Jump to content

இன்றைய... பாடல்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சினேகிதி!
தங்க நிலவே நீ இல்லாமல்...!

Link to comment
Share on other sites

  • Replies 2.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

காலத்தை வென்றவன் நீ..... பாலச்சந்தருக்கும் பொருந்தும்.

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=wTfFZF13LDU

Link to comment
Share on other sites

 

 

மலரென்னும் முகமின்று சிரிக்கட்டும், மனமென்ற கருவண்டு பறக்கட்டும்!

 

பாடல் வரிகள் கண்ணதாசன்
பாடியவர் எல்.ஆர்.ஈஸ்வரி
பாடலில் நடித்தவர் குமாரி சச்சு மற்றும் நாகேஷ்
படம் காதலிக்க நேரமில்லை இயக்கியவர் ஸ்ரீதர்

அன்றைய காலத்தில் கொண்ட்டடபட்ட முழுநீள சிரிப்பு திரைப்படம்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தம்புதுக் காலை..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பாடல் : மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார் ....

திரைப்படம் : புனித அந்தோனியார்

இசையமைப்பாளர் : எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடகி : வாணி ஜெயராம்
பாடலாசிரியர் : கவிஞர் கண்ணதாசன்

 

https://www.youtube.com/watch?v=vUPZF_PhCYE

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்களுக்கு நன்றி சுவி அண்ணா, தமிழரசு, ராஜன்விஷ்வா

Link to comment
Share on other sites

புத்தம் புதுக் காலை அந்தக் கால இஃபெக்டை தருகிறது.

 

நாங்க 20 வயசில் இல்லையே என்ற கவலையும் கூடவே வருகிறது.  :D

 

நல்ல பாடல்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசையரசி எந்நாளும் நானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பாடலும் படமும் புதிதாக இருக்கு. நான் பார்க்கவில்லை. என்ன படம் சுவி அண்ணா இது 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய் மூகாம்பிகை .

இதே படத்தில்தான் இளையராஜாவின் ஜனனி  ஜனனி பாடலும் உண்டு  சகோதரி...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அண்ணா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பாடல் : தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம் ....
படம் : கடல் மீன்கள் 
பாடியவர்கள் : ஜெயச்சந்திரன், S.ஜானகி  
இசை : இளையராஜா 
 

பாடல் : ஒரு வானவில் போலே என் வாழ்விலே ....
படம் : காற்றினிலே வரும்  கீதம் 
பாடியவர்கள் : ஜெயச்சந்திரன்,S ஜானகி 
இசை : இளையராஜா 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்களுக்கு நன்றி தமிழரசு, சுவி அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூன்டில் மீன்,
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது.

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=YNFckaXXUwE

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏழைக்கும் காலம் வரும்,
மோகம் என்னும் ராகம் பாடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலையூர் மம்பட்டியான்,
சின்னப் பொண்ணு சேலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சுவி அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிட்டான் சிட்டான் குருவி,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மஞ்சள் குங்குமம்,
என் காதல் கண்மணி.

Link to comment
Share on other sites

மஞ்சள் குங்குமம்,

என் காதல் கண்மணி.

எனக்கு மிகப்பிடித்த பாடல்களுள் ஒன்று.. எஸ்.பி.பியின் ஓங்கி ஒலிக்கும் குரல் நன்றாக இருக்கும்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதன மாளிகை,

 

ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா.

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ESwUEV34Iwo

 

ஆகா..... அருமையான பாடல். :rolleyes: 

இளமையில்... மிக விரும்பிக் கேட்ட பாடல். :D 

25 வருடங்களாக இந்தப் பாடல், எனது காதில் கேட்காமல், ஒழித்து திருந்திருக்கு. :lol:  

நல்ல குரல், நல்ல இசை...., நடிப்பு... பிரமாதம்.

இணைப்பிற்கு.... நன்றி சுவி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் மனது ஒன்றுதான்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆகாயத்தில் பாய்ந்து அசோகவனம் சென்ற அனுமன் ஆடிவரும் வண்டியில் அசைந்து வருகின்றார்......!  🙏
    • கண்ணூர்: கேரள மாநிலத்தில் இதய தானம் கொடுத்த நபரின் தாயாருக்கு இறுதி சடங்கு செய்து நெகிழ செய்துள்ளார் அசோக் எனும் நபர். தனது உடலின் இயக்கத்துக்கு உறுதுணை புரியும் உள்ளத்தின் பேச்சைக் கேட்டு அவர் இந்த செயலை செய்துள்ளார்.  கோழிக்கோடு பகுதியில் பைக் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார் இளைஞரான விஷ்ணு. அவரது மருத்துவ சிகிச்சைக்கு உள்ளூர் மக்கள் திரண்டு வந்து உதவியுள்ளனர். இருந்தும் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதை கேட்டு விஷ்ணுவின் பெற்றோர் ஷாஜி மற்றும் ஷஜனா தம்பதியர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  இருந்தும் தங்களது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகள் அரசின் மிருத சஞ்சீவனி திட்டத்தின் மூலம் அந்த உறுப்புகள் தேவைப்படும் நபர்களுக்கு கொடுத்துள்ளனர். அவர்கள் அனைவரையும் பார்க்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களது நிபந்தனையாக இருந்தது.  அந்த வகையில் பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்த 44 வயதான அசோக்கிற்கு விஷ்ணுவின் இதயம் பொருத்தப்பட்டுள்ளது. அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட நாளன்று தான் ஷஜனாவை அவர் முதல் முறையாக சந்தித்துள்ளார்.  அதன் பிறகு ஷஜனாவுடன் தொடர்ந்து பேசி வந்த அசோக், விஷ்ணு குறித்து தெரிந்துக் கொண்டுள்ளார். ஷஜனாவை தனது அம்மாவாகவே அசோக் கருதியுள்ளார். இந்த சூழலில் தான் ஏற்கெனவே புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த ஷஜனாவுக்கு நோய் பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளது. அதற்கான சிகிச்சையில் அவர் இருந்தபோதும் அசோக் உடன் இருந்துள்ளார். இந்த சூழலில் சிகிச்சை பலன் அளிக்காமல் ஷஜனா உயிரிழந்தார். இதையடுத்து ஒரு மகனாக இருந்து ஷஜனாவுக்கு இறுதி சடங்கை அசோக் செய்துள்ளார். இதற்கு ஷாஜியும் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த செயல் மிகவும் நெகிழ்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளது. உடல் அளவில் அசோக் இருந்தாலும், தனது உள்ளத்தளவில் வாழும் விஷ்ணுவின் உருவாக நின்று இறுதி சடங்கை செய்துள்ளார். https://www.hindutamil.in/news/life-style/1241046-man-performed-funeral-rites-for-heart-donor-s-mother-kerala.html
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.