Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெல்லி மருத்துவ பீட மாணவி இறந்துவிட்டதாக Singapore மருத்துவமனை அறிவித்துள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எது என்னவாக இருந்தாலும் ஒரு பெண் மனித இனம் வெட்கம் அடையும் வகையில் சிதைக்கப்பட்டிருக்கின்றாள். அது டெல்லியில் நடந்தால் என்ன தமிழ்நாட்டில் நடந்தால் என்ன உலகின் வேறு எந்த மூலையில் நடந்தால் என்ன கண்டிக்கப்படவேண்டியது.

 

இந்த நாகரிகம் மிகுந்த உலகில் பெண்கள் மீது ஆண்களால் மேற்கொள்ளப்படும் காட்டுமிராண்டித் தனமான பாலியல் வன்முறைகள் குறித்து, ஓர் ஆண் என்ற வகையில் வெட்கித் தலைகுனிகிறேன்.

 

இவ்வாறான பேர்வழிகளுக்கு தண்டனையாக அவர்கள் கொல்லப்படக்கூடாது நிரந்தரமாக அண்ணகர்களாக்கப்பட்டு அந்த வலியுடன் வாழவிடப்படவேண்டும்.

  • Replies 161
  • Views 10.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

418007_236320963166712_25797953_n.jpg

- முகநூல்

ஏன் இந்த மனிதாபிமான வேறுபாடு என அருந்ததி ராய் சனல் நாலிற்கு கூறுகின்றார்:

அதில் ஒன்று - ஆயுதமாக பயன்படுத்தப்படுவது.

http://link.brightcove.com/services/player/bcpid69900095001?bckey=AQ~~%2CAAAAAEabvr4~%2CWtd2HT-p_VhJQ6tgdykx3j23oh1YN-2U&bctid=2049927601001

 

 

தமிழ்நாட்டுப் பெண்ணுக்கு என்ன நடந்தது என சரியா தெரியவில்லை?...அவரும் கூட்டாக பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகி இருந்தால் உடனே கிளர்ந்து எழுந்திருக்க வேண்டியது முதலில் தமிழ் நாட்டு மக்களே!...அப்போது வாயை மூடி பேசாமல் இருந்து போட்டு டில்லிப் பெண்ணுக்கு இப்படி ஒரு சம்பவம் நட‌ந்தவுட‌ன் அங்குள்ள மக்கள் ஆர்ப்பாட்ட‌ம் அது,இது என முதலில் செய்ய வெளிக்கிட்டவுட‌ன் தமிழ் பெண்ணுக்கு ஆர்ப்பாட்ட‌ம் செய்யாமல் டில்லிப் பெண்ணுக்கு ஆர்ப்பாட்ட‌ம் செய்கிறீர்களே என சண்டை பிடிக்கிறீங்களே வெட்கமாய் இல்லை...தமிழ் பெண்ணுக்கு என்ன நட‌ந்தது என்பதே ஊட‌கங்களில் அதுவும் தமிழ் ஊட‌கங்களில் பெரிதாக வர‌வில்லை அப்படி இருக்கும் போது மக்களுக்கு எப்படி தெரிய வரும்?
 
இந்தியாவில் ஒவ்வொரு நிமிட‌த்திற்கு ஒவ்வொரு பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகிக் கொண்டு இருக்கிறார்கள் ஆனால் இந்த டில்லிப் பெண்ணுக்கு நட‌ந்தது வித்தியாச‌ம்...ஓடும் பேருந்து,6 பேர்,ஆண் நண்பரை தாக்கி போட்டு இப்படி அந்த பெண்ணுக்கு நட‌ந்திருக்குது,வன்புணர்ந்து முடிந்த பின்னரும் அந்த பெண்ணினது உறுப்புக்களை சிதைத்திருக்கிறார்கள் இதற்கு பேசாமல் கழுத்தை நெரித்து கொன்று இருக்கலாம்...  கேவலத்திலும்,கேவலமான வக்கிர‌ மனம் படைத்தவர்களாலேயே இப்படி செய்ய முடியும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சபாஷ் ரதி டெல்லி பெண்கள் பொறுத்தது போதும் என்று கிளர்ந்தெழுந்து போராட்டம் நடாத்துக்கின்றார்கள் அகூதா அண்ணா போன்றவர்கள் அதுக்குள்ளும் புகுந்து அரசியல் செய்கின்றார்கள் மிகவும் கேவலமான விடையம்

யாழ்ப்பாணத்தில நாலு வயசு பொண்ணு பாலியல் பாலத்த்காரம் செய்து கொலப்பட்டால் அதுக்கு yethira போராட யாழ்ப்பான பொண்ணுங்களுக்கு வாக்கில வந்திட்டாங்க இந்திய பொண்ணுங்களா குறை சொல்ல

தமிழ் நாட்டில் ஒரு மாணவி கொள்ளப்படதர்க்கு தமிழ் நாட்டு மாணவர் அமைப்புக்கள் ஆல்லாவா போராடி இருக்கணும் அதுவும் இல்ல டெல்லில நடக்கிற கொடுமைக்காக அவங்க போராடுறாங்க அதுக்குள்ளே ஆட்டுக்குள்ள மாட்ட கொண்டுவந்து விட்டுகிட்டு

விட்டா சொல்லுவான்கையா இலங்கையின் வடக்கு கிழக்கில் நடை பெரும் இராணுவ ஆட்சிக்கு எதிராவும் எகிப்து மாணவர்கள் போராடி புரட்சி செஞ்சிருக்கணும் என்று :D

டில்லியில் இதுவரை 635 வன்புணர்வு ; 1க்கு மட்டும் தண்டனை

 

இந்திய தலைநகர் டில்லியில் இதுவரை இந்த ஆண்டில் மட்டும் 635 பாலியல் வல்லுறவு வழக்குகள் பதியப்பட்டதாகவும், இதில் ஒரு வழக்கில் மட்டும் குற்றவாளி என தண்டனை கிடைத்ததாகவும் தற்போது உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.

 

2012 ம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான வழக்கு தொடர்பான இந்த அறிக்கையின்படி 635 பாலியல் வல்லுறவு வழக்குகள் தொடர்பாக 754 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 403 பேர் கோர்ட் இறுதி விசாரணையின கீழ் இருந்து வருகின்றனர். 348 பேர் மீது ஆரம்ப கட்ட விசாரணையில் உள்ளனர். 2 பேர் விலக்கப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் மொத்தம் பெண்களிடம் சில்மிஷம் செய்தது தொடர்பாக 624 வழக்கு, ஈவ்டீசிங் தொடர்பாக 193 வழக்குகள் , 111 வரதட்சணை கொடுமை வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 128 பெண்கள் வரதட்சணை கொடுமை காரணமாக கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 5 ஆண்டு புள்ளி விவரங்களை பார்க்கும் போது சராசரியாக 10 சதம் குற்றம் அதிகரித்து வந்துள்ளதை காட்டுகிறது. வழக்கு, விசாரணை,

தண்டனை என்ற போதிலும் குற்றச்சம்பவங்கள் குறைந்தபாடில்லை என்பது வேதனையான விஷயம்.

 

ஆண்டு வாரியாக விவரம் : @@

 

கடந்த ஆண்டில் பதிவான பாலியல் வல்லுறவு வழக்குகள் விவரம் வருமாறு: ஆண்டு அடைகுறிக்குள் வழங்கப்பட்டுள்ளது . 572 வழக்குகள் ( 2011 ), 507 ( 2010 ) , 469 ( 2009 ) , 466 ( 2008) .

 

கடந்த 2011 ல் மட்டும் 745 பேர் பாலியல் வல்லுறவு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 18 பேர் குற்றவாளிகளாக கோர்ட் தீர்ப்பளித்தது. 34 பேர் குற்றமற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். 597 பேர் விசாரணை கட்டத்தில் உள்ளனர். 86 பேர் மீது ஆரம்ப கட்ட விசாரணை, 10 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 

2010 ல் 685 பேர் கைது செய்யப்பட்டு 37 பேர் குற்றவாளிகள் என முடிவு செய்யப்பட்டது. 107 பேர் போதிய ஆதாரம் இல்லாமல் தப்பித்து விட்டனர் . 518 பேர் வழக்கு விசாரணைக்குள் இருக்கின்றனர். 13 பேர் மீதான விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது. 2009 ல் 675 பேரும் , 2008 ல் 604 பேரும் கைது செய்யப்பட்டு , மொத்தம் இரு ஆண்டும் சேர்த்து 134 பேர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர்.

 

http://tamil.yahoo.com/%E0%AE%9F-%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AF-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87-%E0%AE%B5%E0%AE%B0-635-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4-104000034.html



Tamil_News_large_616581.jpg

பாலியல் வல்லுறவு: உயிரிழந்தவருக்கு இறுதிச்சடங்கு

 

இந்தியத் தலைநகர் தில்லியில் பேருந்தில் வைத்து பலரால் ஒரே நேரத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் இறந்து போன இளம் பெண்ணுக்கு இறுதிக்கிரியைகள் நடந்து முடிந்தன.

 

http://www.bbc.co.uk/tamil/india/2012/12/121230_rapefuneral.shtml

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதே வேளை எல்லாவற்றுக்கும் இணங்கி விட்டு ஐயையோ என்ன கெடுத்திட்டாங்க என்று சொல்லும் பெண்களும் மற்றும் போலி புகார் கொடுக்கும் பெண்களும் இருக்காங்க அவங்களையும் தூக்கி உள்ள போட்டு முட்டிக்கு முட்டி தட்டனும்

எனது ஆழ்ந்த அனுதாபங்கள் ...............

குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்து ,நீதியும் சமத்துவமும் நிலை நாட்டி இப்படியான எந்த சம்பவங்களும் உலகில் ஒருவர்க்குமே நடக்க கூடாது என்பதே எனது அவா.......................

புரட்சி சொல்வது போல் நான் கூட பேச விரும்பவில்லை .அப்புறம் புலிப்பயங்கரவாதிகளுக்கும் ,இதற்கும் தொடர்பு உள்ளதென பிளேட்டை மாத்தினாலும் மாத்துவான்கப்பா. ................சோ .....நீதி கிடைக்க ,உண்மை நிலை நாட்டப்பட இறைவனை பிரார்த்திக்கிறேன்

Tamil_News_large_616581.jpg

 

396829_315349025242272_1713720858_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

SHE was due to marry her boyfriend in a matter of weeks, was the apple of her father's eye and her friends were convinced she would achieve great things after completing her medical studies.

While India has seen an outpouring of grief for the 23-year-old who suffered fatal injuries when she was gang-raped on December 16, those who actually knew her paint a portrait of a young woman who was both in love and much loved.

Although not formally engaged, it was well-known by her friends that she was planning to marry the boyfriend who also suffered serious injuries in the same attack that would ultimately lead to her death.

Meena Rai said that she had been shopping with the unnamed victim for wedding outfits and the contents of a wedding box.

"She was supposed to get married in February to the same guy who was attacked on the bus with her," said Rai, who lived next door in Mahavir Enclave, a neighbourhood in southwestern New Delhi.

Thanks to telegraph

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே மகிழ்ச்சி.. தமிழகத்தில் பெரிய நினைவேந்தல் ஏதும் நடைபெறவில்லை. மலையாள, ஐயர்வீட்டும் மாமிகள் சற்று இறுக்கத்துடனும், சில சிறுமிகள் புன்சிரிப்புடனும் காட்சியளித்தது மட்டும்தான் நடந்தது. :rolleyes:

 

தமிழகத்தின் சிந்தனைப்போக்கில் ஏற்பட்ட மாற்றமாகவே இதனைக் கருதுகிறேன். :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

The young couple had spent the evening together at a mall watching The Life of Pi before they boarded a bus they thought would take them home.

Her parents sold their small piece of land in rural Uttar Pradesh in order to fund their daughter's education, often limiting their own meals to little more than rotis with namak (bread with salt), according to friends.

தங்களிற்கு என்று இருந்த ஒரு சின்ன காணித்துண்டை விற்று தாங்கள் ரொட்டியும் பாணும் சாப்பிட்டு கொண்டு தங்கள் பெண்ணை படிக்க வைதிஉகின்ட்ரார்கல் அந்த பெண்ணிற்கும் அந்த பையனுக்கும் இன்னும் சில மாதங்களில் திருமணம் நடக்க கூட இருந்ததாம்

ஒரே மகிழ்ச்சி.. தமிழகத்தில் பெரிய நினைவேந்தல் ஏதும் நடைபெறவில்லை. மலையாள, ஐயர்வீட்டும் மாமிகள் சற்று இறுக்கத்துடனும், சில சிறுமிகள் புன்சிரிப்புடனும் காட்சியளித்தது மட்டும்தான் நடந்தது. :rolleyes:

தமிழகத்தின் சிந்தனைப்போக்கில் ஏற்பட்ட மாற்றமாகவே இதனைக் கருதுகிறேன். :rolleyes:

தமிழ் நாட்டு காரங்களா விடுங்க அவங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டு பொண்ணு கற்பளிக்கபட்டா கூட வீதி க்கு வர மாட்டாங்க அப்பிடியே ஜென்னல திறந்து வைச்சிட்டு அதுக்குல்லாலா ரோடு ல என்ன நடக்கிதின்னு எட்டி பாப்பாங்க

சிதம்பரம் அருகே உள்ள முட்லூர் என்ற இடத்திற்கு அருகில் உள்ள சம்பந்தம் என்ற கிராமத்தைச் சேர்ந்த சந்தியா (வயது 20) என்ற பெண்ணை மூன்று பேர் பாலியல் வன்புணர்ச்சி செய்ததோடு கடுமையாக தாக்கி சம்பவம் நடந்த 3-வது மாடியில் இருந்து வீசி இருக்கிறார்கள். இதனால் சந்தியாவுக்கு தலையில் பலத்த படுகாயத்ததால் இரத்தப்போக்கு அதிகரித்து ஆபத்தான நிலையில் கடலூர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அவர் வாக்குமூலத்தில், 'தன்னை 3 பேர் பலாத்தராத்திற்கு உட்படுத்தி மாடியில் இருந்து வீசியெறிந்தாக கூறி இருக்கிறார்.' அதற்கு பின் சில மணி நேரத்தில் இறந்திருக்கிறார். ஆனால் தொலைக்காட்சியிலும் ஊடகத்திலும் அப்பெண் தற்கொலை செய்து கொண்டதாக அறிவித்தன.

 

சமீப காலமாக பெண்கள் மீது தொடரும் பாலியல் குற்றங்கள் இன்னும் அதிகரித்திருக்கிற நிலையில் சட்டமும், அரசும், ஊடகங்களும் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக செயல்படாமல் குற்றவாளிகளை பாதுகாக்கும் பொருட்டு கேவலமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு சமூக விரோத செயலை ஊக்குவிப்பது சர்வாதிகார ஆட்சியில் கூட ஏற்க முடியாத அநீதியாகும்...!!!

டெல்லியில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக போராடும் தமிழ்நாட்டு மக்கள் இந்த அநீதிக்கு எதிராக என்ன செய்யப் போகிறோம் ???

 

383609_396289817123215_1551322027_n.jpg

 

- from: fb -

Edited by துளசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கூலித்தொளிலாளியாக டெல்லி விமான நிலையத்தில் வேலை செய்யும் அந்த பெண்ணின் தந்தை கூறுவாராம் நான் எனது மகளை கஷ்டப்பட்டு உழைத்து படிக்க வைகின்றேன் எனக்கு வயசானதும் அவள் என்னை பாத்துக்கொள்ளுவா என்று அதற்க்கு எற்றா போல அந்த மாணவியும் மிகவும் திறமை சாலியாம் நன்றாக உழைத்து தந்தையின் அந்த காணியை மீட்க்க வேண்டும் என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளுவாராம் தன்னுடைய நண்பர்களிடம்

  • கருத்துக்கள உறவுகள்

இன்று காலை நினைத்துக்கொண்டிருந்தேன்..

 

டெல்லி பஸ்ஸில் பாலியல் வல்லுறவு செய்தவர்கள் அந்தப்பெண்ணை குத்திக் கொலை செய்திருந்தார்கள் என்றால் இவ்வளவு பெரிய விடயமாகியிருக்குமா என்று. :unsure:

 

அதுபோல ஓடும் பேருந்தில் இருந்து தள்ளியிருக்காவிட்டால்??

 

அதுபோல அடித்து சிதைத்திருக்காவிட்டால்??

 

இப்போது துளசி இணைத்த சந்தியாவின் கதையைப் படித்தபோதுதான் விளங்குகிறது..  இடம், இனம் பார்த்தே செய்திகளும் பிரபலமாகின்றன என்பது.. :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சும்மா மற்றைய இனங்களையும் ஜாதிகளையும் நாடுகளையும் குற்றம் சாட்டாமல் முதலில் அவர்கள் போராடவேண்டும் இன்று தமிழ் நாட்டில் எத்தனை தலித் அமைப்புகள் கட்சிகள் இருக்கின்றன ஏன் அவர்கள் ஒன்றிணைந்து அந்த பொன்னுன்க்காக போராட கூடா?

Edited by SUNDHAL

548689_567751656573022_2106938264_n.jpg

 

- from fb -

உண்மையில் இந்த டெல்லி மாணவியின் உயிரிழப்பு மிகத் துயர் மிக்கதே. அது கடும் தொனியில் கண்டிக்கப்படத்தக்கது மட்டுமன்றி தடுக்கப்பட வேண்டியதும் கூட. ஆனால் இதே காரணங்களோடு ஈழத்தில் சிங்கள இனவெறி அரசாலும்.. இந்திய அமைதிப்படையாலும்.. தமிழ் பெண்கள் திட்டமிட்டு பாலியல் ஆயுதம் கொண்டு.. அதுவும் கோத்தபாய போன்றவர்களின் பகிரங்க முழக்கத்துடன்.. அழிக்கப்பட்ட போது.. ஏன் இவர்கள் குரல் கொடுக்கவில்லை..???!

 

இன்று இந்த மாணவிக்கு இரங்கும் கருணாநிதி.. பிரணாப் முகர்ஜி.. மன்மோகன் சிங்.. சோனியா காந்தி போன்றவர்கள்.... அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஈழத்தில் தமிழ் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட..(கோத்தாவின் வெளிப்படையான முழக்கமான தமிழ் பெண்கள் எமது படையினருக்கு (சிங்களப் படையினருக்கு).. தமிழ் ஆண்கள்.. நந்திக் கடலுக்கு என்று சொல்லிச் சொல்லி) முள்ளிவாய்க்காலிலும் அதன் பின்னரும் இன்று வரையும் தொடரும்.. மிகக் கொடூர பாலியல் வன்புணர்வுக் கொலைகளையும்.. ஏனைய தமிழினப் படுகொலைகளையும்.. அன்று மட்டுமன்றி..இன்று வரை கண்டிக்காத நிலையைக் காண்கிறோம். இந்த அரசியல் பச்சோந்திகளின் அரசியல் நீலிக்கண்ணீருக்கு.. ஆதாயத்திற்கு ஒரு அப்பாவி மாணவியின் உயிரும் அவலச் சாவும் தானா கிடைத்தது..???!

 

உண்மை தான்.

 

இந்த படத்தையும் பாருங்கள். :( :( :(இளகிய மனமுடையோர் பார்க்க வேண்டாம்.

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash4/206467_455338661192919_1196882580_n.jpg

 

- பட மூலம்: முகநூல் -

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முடியல்லாப்பா முடியல்ல

548689_567751656573022_2106938264_n.jpg

- from fb -

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல டெல்லி மாணவர்கள் மாதிரி இலங்கையில் இருக்கும் உங்கள் மாணவர்களையும் தமிழர்களையும் திரண்டு வீதிக்கு வந்து போராட சொல்லுங்க

டெல்லி மாணவி மரணத்துக்கு பான்கீ மூன் இரங்கல் #
BAN-Ki-Moon Condoles death of rape victim #

 


....you, one of the reason, for the rape & killing of thousands of innocent tamil women in srilanka. You stand with Srilankan govt in all their atrocities against women and children & You joined the Srilankan Govt's victory parade of their genocidal war.. A CRIMINAL's CROCODILE TEARS....

 

- திருமுருகன் காந்தி -



முதல்ல டெல்லி மாணவர்கள் மாதிரி இலங்கையில் இருக்கும் உங்கள் மாணவர்களையும் தமிழர்களையும் திரண்டு வீதிக்கு வந்து போராட சொல்லுங்க

 

டெல்லியில் இலங்கை போன்று இராணுவ அடக்குமுறை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ்நாட்டுப் பெண்ணுக்கு என்ன நடந்தது என சரியா தெரியவில்லை?...அவரும் கூட்டாக பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகி இருந்தால் உடனே கிளர்ந்து எழுந்திருக்க வேண்டியது முதலில் தமிழ் நாட்டு மக்களே!...அப்போது வாயை மூடி பேசாமல் இருந்து போட்டு டில்லிப் பெண்ணுக்கு இப்படி ஒரு சம்பவம் நட‌ந்தவுட‌ன் அங்குள்ள மக்கள் ஆர்ப்பாட்ட‌ம் அது,இது என முதலில் செய்ய வெளிக்கிட்டவுட‌ன் தமிழ் பெண்ணுக்கு ஆர்ப்பாட்ட‌ம் செய்யாமல் டில்லிப் பெண்ணுக்கு ஆர்ப்பாட்ட‌ம் செய்கிறீர்களே என சண்டை பிடிக்கிறீங்களே வெட்கமாய் இல்லை...தமிழ் பெண்ணுக்கு என்ன நட‌ந்தது என்பதே ஊட‌கங்களில் அதுவும் தமிழ் ஊட‌கங்களில் பெரிதாக வர‌வில்லை அப்படி இருக்கும் போது மக்களுக்கு எப்படி தெரிய வரும்?
 
இந்தியாவில் ஒவ்வொரு நிமிட‌த்திற்கு ஒவ்வொரு பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகிக் கொண்டு இருக்கிறார்கள் ஆனால் இந்த டில்லிப் பெண்ணுக்கு நட‌ந்தது வித்தியாச‌ம்...ஓடும் பேருந்து,6 பேர்,ஆண் நண்பரை தாக்கி போட்டு இப்படி அந்த பெண்ணுக்கு நட‌ந்திருக்குது,வன்புணர்ந்து முடிந்த பின்னரும் அந்த பெண்ணினது உறுப்புக்களை சிதைத்திருக்கிறார்கள் இதற்கு பேசாமல் கழுத்தை நெரித்து கொன்று இருக்கலாம்...  கேவலத்திலும்,கேவலமான வக்கிர‌ மனம் படைத்தவர்களாலேயே இப்படி செய்ய முடியும்.

 

இவ்வளவு பேசிற நீங்க.. தமிழச்சி தானே. பெண் தானே. ஏன் இன்னும் பெண்கள் மீதான இவ்வளவு கொடுமைகள் கண்டும்..கிளர்ந்து எழேல்ல...??! முதலில் உங்களைத் திருத்திக் கொண்டு மற்றவர்களுக்கு வழிகாட்டியா இருக்கிற துணிவை வளர்த்துக் கொள்ளுங்க... அப்புறம்.. தான் மற்றவனைப் பார்த்து.. மற்றவன் என்ன செய்யனுன்னு  சொல்ல உங்களுக்கு தகுதி வரும்.

 

உலகமே ஆச்சரியமாப்.. அதிர்ச்சியோடு.. பார்க்கும் இந்தச் சம்பவத்தினூடு.. உலகின் கண்களில் இருந்து மறைக்கப்பட்டு நடத்தப்பட்ட.. நடத்தப்படும் பெண்கள் மீதான இதை விட மோசமான கொடுமைகளை..  பாலியலை ஆயுதமாக்கும் ஆட்சியாளர்களின் கொடுமைகளைச் சொல்வது ஒரு எந்த வகையில் கேவலம்..??! அதைக் கேவலம் என்று சிந்திக்கிற நீங்கள் தான் சொல்லனும்.. எப்படி அந்தக் கொடுமைகளுக்கு உலகின் கவனத்தை ஈர்ப்பது என்று. அதைச் சொல்லிட்டு திட்டுங்கள். எதிலும் சும்மா நாலு பேரின்.. கவன ஈர்ப்புக்கு மாற்றி எழுதினாப் போல.. அது எல்லாம் ஆரோக்கியமான கருத்தாகாது. :icon_idea::(

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி மாணவி மரணத்துக்கு பான்கீ மூன் இரங்கல் #

BAN-Ki-Moon Condoles death of rape victim #

....you, one of the reason, for the rape & killing of thousands of innocent tamil women in srilanka. You stand with Srilankan govt in all their atrocities against women and children & You joined the Srilankan Govt's victory parade of their genocidal war.. A CRIMINAL's CROCODILE TEARS....

- திருமுருகன் காந்தி -

டெல்லியில் இலங்கை போன்று இராணுவ அடக்குமுறை இல்லை.

அடக்கு முறை இருந்தாலும் அதையும் மீறி போராடலாம் எகிப்ப்தில மாணவர் புரட்சி அப்பிடி தான் நடந்திச்சு லட்சக்கணக்கில் மக்கள் திரளும் போது என்ன பண்ணிவிட முடியும் அத விட்டிட்டு இதுக்குள்ள வந்து அரசியல் பண்ணிட்டு

  • கருத்துக்கள உறவுகள்
சும்மா மற்றைய இனங்களையும் ஜாதிகளையும் நாடுகளையும் குற்றம் சாட்டாமல் முதலில் அவர்கள் போராடவேண்டும் இன்று தமிழ் நாட்டில் எத்தனை தலித் அமைப்புகள் கட்சிகள் இருக்கின்றன ஏன் அவர்கள் ஒன்றிணைந்து அந்த பொன்னுன்க்காக போராட கூடா?

 

இந்தப் பெண் மீதான கொடுமை மோசமானது. அதன் மீது கடும் நடவடிக்கைகள் அவசியமும் கூட. அதற்கு மாற்றுக் கருத்தில்லை. அதேபோல்..

 

இந்தப் பெண் மீது நடந்த கொடுமைகளை விட மோசமான கொடுமைகளை தமிழக மீனவர்கள் சந்தித்துள்ளார்கள். நூற்றுக்கணக்கில் உயிரையும் விட்டுள்ளனர். போராடியும் உள்ளார்கள். ஏன் அப்போது எவருக்கும் அவர்கள் மீது மனிதாபிமானம் வரல்ல..???! பாங்கி மூனுக்கு அனுதாபம் பிறக்கல்ல..???! சோனியாவுக்கு.. அக்கறை வரேல்ல..????!

 

இந்தப் பெண்ணின் விடயத்தில் உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டவர்கள்.. மீனவர்கள் சாவில் கடிதம் எழுதிக்கிட்டு ஏன் காலத்தைக் கழித்தார்கள்..???!

 

அதுபோக.. ஈழத்துப் பெண்கள் மீதான படுகொலைகளை தமிழகம் கூடிக் கண்டித்தது. போராட்டங்கள் நடத்தின..!! ஏன் அதைப் பற்றி ஹிந்திய ஊடகங்கள் எதுவும் பேசல்ல. கருணாநிதியின் ஊடகம் ஊமையானது..???! சனல் 4 லு காணொளியை இன்று வரை கருணாநிதியின் ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்திருக்கின்றனவே..???! ஆனால் இந்தப் பெண்ணின் விடயத்தில் மட்டும் எங்கிருந்து பாசம் கிளர்ந்தது. சொர்க்கம் தங்கம் சோனியா இல்வோல்ட் ஆனதாலா..??! அல்லது சொர்க்கத்தங்கம் ஆட்சியில் இருக்கும் தலைமையிடம் அங்கு உள்ளதாலா..???!  அல்லது இது அவரின் ஆட்சிக்கு நெருக்கடி ஆவதோடு.. பெண்களின் வாக்கு வங்கியை சிதைக்கும் என்பதாலா..???! :icon_idea::(:rolleyes:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கு தமிழக மக்கள் முதலில் வீதிகளில் வந்து போராடட்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.