Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப் படுகொலைக்கு உடந்தையாக இருந்தது இந்தியா!-முன்னாள் இந்திய வெளிவிவகார அமைச்சர்

Featured Replies

போயட்டின் பேட்டியை பார்க்காமலே முடிவெல்லாம் கட்டியாச்சு ,(நானும் தான் ).தீர்வு என்னவென்று கேள்வி கேட்டிருந்தால் தனக்கு நியாயமான தீர்வை அவர் சொல்லியிருப்பார் .

உங்களுக்கு நியாயமான தீர்வை நீங்கள் கனவில் கதையுங்கள் .

மற்றது நெடுக்ஸ் இதற்குள் புளொட்டை கொண்டுவந்து செருகி உங்கள் அதி மேதாவி தனத்தை காட்ட வேண்டாம் ,உங்களை நம்பி அந்த ஆள் கோமணத்துடன் கிடந்ததுதான் மிச்சம் .நீங்கள் உங்கடை அடுத்த படிக்கு போய்விடுவீர்கள் ,இதைத்தான் இங்கு பலர் செய்கின்றார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

போயட்டின் பேட்டியை பார்க்காமலே முடிவெல்லாம் கட்டியாச்சு ,(நானும் தான் ).தீர்வு என்னவென்று கேள்வி கேட்டிருந்தால் தனக்கு நியாயமான தீர்வை அவர் சொல்லியிருப்பார் .

உங்களுக்கு நியாயமான தீர்வை நீங்கள் கனவில் கதையுங்கள் .

மற்றது நெடுக்ஸ் இதற்குள் புளொட்டை கொண்டுவந்து செருகி உங்கள் அதி மேதாவி தனத்தை காட்ட வேண்டாம் ,உங்களை நம்பி அந்த ஆள் கோமணத்துடன் கிடந்ததுதான் மிச்சம் .நீங்கள் உங்கடை அடுத்த படிக்கு போய்விடுவீர்கள் ,இதைத்தான் இங்கு பலர் செய்கின்றார்கள் .

 

பார்த்து விட்டுதான் ராஜவன்னியன் பதிந்துள்ளார்.

 

இல்லாத 13+ யை பற்றி தமிழ் மக்கள் சார்பில் பொயட் போசுவது நியாயம் என்றால்.. புளொட் எமது விடுதலைப் போராட்டத்தை வெறும் சில மில்லியன் டொலர்கள் பணத்தாசைக்காக.. சர்வதேச பயங்கரவாதமாக்கியது.. பற்றிப் பேசுவது  நிச்சயம் நியாயமே.

 

அவர் கோமணத்தோடு.. சொந்த மண்ணில் கிடந்தார். உங்களை நம்பிய உமாமகேஸ்வரன் அதுவும் இல்லாமல் சிங்களவனிடத்தில் கிடந்தார். எது திறம்..???!

எப்போதும் அர்ச்சுன் கோமணக்கதை எழுத தொடங்கும் போது அரசியல் சிந்தனை கோமணத்துக்கும் கீழால் போவிட்டது என்பதும், தண்ணி முக்குக்கு மேலால் மிகை நிரம்பி வழிந்து வரத்தொடங்கிவிட்டது என்பதும்தான் கருத்து.

 

:lol:  :lol:  :lol:  :lol:  :lol:  :lol:

மூக்குக்கு ஏன் முக்கானது .

மூக்குக்கு ஏன் முக்கானது .

உங்களுக்கு தானே அது எது வென்று சரியாய் தெரியும். :)

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Tamils rights conference commence in Geneva - International Eelam Tamil P3

 

 

 

http://youtu.be/pYh-FbuhNXs

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்
எல்லாம் இருக்கட்டும்
பொயட் அவர்களே விவாதத்தில் என்ன நடந்தது என யாழுடன் பகிர முடியுமா? நன்றி -nunavilan
 

அன்புக்குரிய நுணாவிலான்  நன்றி.

விரைவில் விவாதம் யுரியூபில வரும் இணைப்பு தருகிறேன்.

 

என் கருத்தின் சாராம்சம், - சிங்கள குடியேற்றத்தால் நமது கலச்சார தாயகம் அழியும் ஆபத்தை எதிர்நோக்குகிறது. அவசரமாக நமது கலாச்சார தாய்நாடான இணைந்த வடகிழக்கு மாகாணத்தை முஸ்லிம் மக்களும் எதிர்காது ஏ|ற்றுக்கொள்ளும்  வகையில் உருவாக்குதல் என்கிற  குறுங்கால திட்டத்தையாவது நாம் நிறைவேற்றியாக வேண்டும்..

 தாய் மண் காக்கும் குறுங்கால தீர்வையாவது நாம் வென்றால் நிச்சயமாக்  நமது நீண்டகால கனவுகளை நீண்டகால தீர்வை நமது பிள்ளைகளாவது வென்றெடுக்க வாய்பிருக்கும்.

 

குறுங்கால திட்டமாக இணைந்த வடகிழக்கு மாகாண அடிப்படையிலான 13 பிளஸ் பெற்றுத்தரவேண்டிய கடமை இந்தியாவுக்குள்ளது. இந்திய மீனவர் படுகொலையை தீர்கவேண்டும்.  

 

இதுவே என் கருத்துக்களின் சுருக்கமாக அமைந்தது .ந்தது. .

Edited by poet

சுருக்கமாக:

13+ என்று ஒன்று இல்லை. இருந்தால் அது என்ன?. அந்த வரைவிலகணத்தை யார் யார் ஏற்றுக்கொள்கிறார்கள்?

 

13ம் திருத்தம் கிழக்கில் அமூல் படுத்தபட்டுவிட்டது. இனி வடக்கிலும் வருகிற செப்டெம்பரில் வந்துவிடும்.

 

முஸ்லீங்கள் 13ம் திருத்தத்திற்கே எதிர். நயீப் மயித் 13ம் திருத்தத்திற்கு எதிர்த்து வாக்களித்து திவிநிகும்பாவை கொண்டு வந்தவர். நயிப் மயீத்தின் ஆறு வருட காலத்திலும் வடக்கு கிழக்கு இணைக்க முடியாது. ஆறுவருடகாலம் குறுங்காலத்தை விட பெரியது. எந்த காணி அதிகாரமும் இராணுவத்தின் 16 டிவிசங்களையும் வடக்கு கிழக்கை விட்டு வெளியேற்ற முடியாது.

 

குடியேற்றம் இன்று வந்ததல்ல. கிழக்கு மாகணம் இழக்கப்பட்டு விட்டது அது இணக்க அரசியல் காலத்தில்தான் நடந்தது. நயீப் மயித்தை இனி ஆறுவருட காலம் எந்த 13ம் திருத்தமும் வெளியேற்றாது. முஸ்லீம்கள் இனி ஒரு போதும் தமிழருக்கு ஆதரவு அளிக்க முடியாது. அளித்தால் பொது பல சேன அவர்களை அழித்து விடும்.

 

இது வெல்லாம் தீர்வு இன்றோ நாலையோ என்று இருக்கும் பொது தமிழரை பிர்த்து கெடுக்க வந்த சதி. 

 

போன பிரேரணை நேரம் கூட்டமைப்பு ஜெனீவா வந்தால் பிரேரணையில் புலிகள் வந்தாக கூறூவார்கள் என்றவர்கள் இந்த பிரேரணை நேரம் ஏற்கனவே கூட்டமைப்பு வந்துவிட்டதால்  இந்தியா நடக்காது என்று கூறி கைவிட்ட 13ம் திருதத்திற்கு சாம்பிராணிகாட்டி பிரேரணையை குழப்புகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

போயட்டின் பேட்டியை பார்க்காமலே முடிவெல்லாம் கட்டியாச்சு ,(நானும் தான் ).தீர்வு என்னவென்று கேள்வி கேட்டிருந்தால் தனக்கு நியாயமான தீர்வை அவர் சொல்லியிருப்பார் .

உங்களுக்கு நியாயமான தீர்வை நீங்கள் கனவில் கதையுங்கள் .

மற்றது நெடுக்ஸ் இதற்குள் புளொட்டை கொண்டுவந்து செருகி உங்கள் அதி மேதாவி தனத்தை காட்ட வேண்டாம் ,உங்களை நம்பி அந்த ஆள் கோமணத்துடன் கிடந்ததுதான் மிச்சம் .நீங்கள் உங்கடை அடுத்த படிக்கு போய்விடுவீர்கள் ,இதைத்தான் இங்கு பலர் செய்கின்றார்கள் .

நீங்களும் அதைதானே செய்தீர்கள்?

நீங்கள் என்ன உமா மகேஸ்வரனுக்கு பக்கத்தில செத்தா கிடந்தீர்கள்???
 
கண்ணுக்குள்ளே பேதம் இருந்தால்....
காட்சியுலும்  பேதம் இருக்கும். அதுக்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?
  • தொடங்கியவர்

ஜெயபாலன் கலந்துகொண்ட நேர்படப் பேசு நிகழ்ச்சி

http://youtu.be/mMSwcyg6Mcs

Edited by ஊர்பூராயம்

  • கருத்துக்கள உறவுகள்

இவர் எப்போதுமே எம்மினத்திற்காக கதைபதில்லை...எம்மினத்திற்காக தமிழ்நாடே கொதிதெழுகின்ற இவ்வேலையில்..சுப்பிரமணிய சாமிபோல் கருத்துச் சொல்லும் எமாவரை இப்பவும் யாழ் களத்தில் தூக்கிபிடிப்பதில் என்ன பயன்..இவர்கள்...அந்தக்கால கொள்கைகளை இப்பவும் தூக்கிப் பிடிப்பதில் என்னபயன்...  எம்மினத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேணும்...இல்லையென்றால் அதற்கான கருத்து எதனையும் தெர்விக்காமல் இருக்க வேணும்...இவர் அன்று தொட்டு இன்றுவரையும் இப்படியான் கருத்துக்களையே சொல்கின்றார்..

நீங்களும் அதைதானே செய்தீர்கள்?

நீங்கள் என்ன உமா மகேஸ்வரனுக்கு பக்கத்தில செத்தா கிடந்தீர்கள்???

  

 

உருவின    ............தோடு ஓடிவிட்டார் :lol:  :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.