Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையத்தின் சிறப்புப் பட்டிமன்றம் கருத்துகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ஆகா யாழ் வாணன் அண்ணாண்ட நாக்கில சும்மா கவிதை கரகாட்டம் ஆடுது :D

  • Replies 591
  • Views 31.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஒட்டியாணம் கட்டும் மங்கை குதூகலமாய் ஒட்டவந்தால்

 

ஆடவர் ஆடாது ஓட்டமெடுத்தல் நன்று  480

 

கோ கண்ட பொருள்:

 

அழகிய பெண்டிரைக்கண்டால் அவர் புற அழகில் மயங்காது ஆடவர் நிதானமாகச் செயல்படவேண்டும்.

 

:lol:  :lol:  :D  :D .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

சர்தார் இருபது ரூபாய் கொடுத்து ஒரு லாட்டரி சீட்டு வாங்கினார். பரிசு ஒரு கோடி விழுந்தது. கடைக்காரர் வரி பிடித்தம் போக 55 இலட்ச ரூபாய் கொடுத்தார்.

சர்தார் கோபமாக "யாரை ஏமாத்தப் பார்க்கறே?. ஒரு கோடி முழு பரிசையும் தா. இல்லேன்னா என் இருபது ரூபாய மரியாதையா திருப்பிக் கொடு என்றார்.

சர்தார்ஜிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. எதிர்முனையில் இருப்பவர் "சந்தா! உங்கள் மகள் இறந்து விட்டாள்" என்கிறார்.

துக்கம் தாளாமல் கட்டிடத்தின் 100 வது தளத்திலிருந்து சர்தார்ஜி குதித்து விடுகிறார்.

50வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தனக்கு மகள் இல்லையென்று.

25வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தனக்கு இன்னும் திருமணமாகவில்லையென்று.

10வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தன் பெயர் சந்தா அல்ல பந்தா என்று.

:( :( :(:D

  • கருத்துக்கள உறவுகள்

எதிரணியினரின் அங்கலாய்ப்பைப்  பார்க்கின்றபோது, யாழ் களத்தின் சரித்திர நாயகன் கரும்பு கொடுத்த நெத்தியடி  சும்மா அதிருதில்ல. :D

 

கரும்பு ஆனித்தரமாகவும் சுருக்கமாகவும் அழகாக உங்கள் வாதத்தைத் தந்திருக்கிறீர்கள்.

நன்றி. :)

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் கலைஞன் தான்

 

கலைஞனின் கேள்விகளுக்குப் பதில் தேடினாலும்

கிடைக்குமோ தெரியாது

 

இந்தக் குழப்பத்தில் அர்ஜுன் அண்ணா..... :D  :lol:

 
 

  • தொடங்கியவர்

துஞ்சாது விழித்திருந்தே யதிகாலை யெழுந்து
சொல்லிவைத் தோரையுங் கூட்டிவரும் போது
பஞ்சாகிக் காற்றுடனே பறந்ததுவே வெடித்துப்
பைங்கிளியார் போற்றிவந்த முள்ளிலவம் பழமே

 

ஏன் பிரக்கிராசியர் திருவெம்பாவை அனுபவம் பேசுபோலை கிடக்கு . இங்கை எழும்பினால் சன்னிதான் பிடிக்கும் கண்டியளோ  :lol:  :lol:  .

காலங் காத்தாலையிலை எம்பாவை பக்கம் போட்டு ?

 

இந்திரனை கேட்டால் தெரியும்.

 

பிறகு சன்னி பிடிச்சென்ன சனியன் பிடிசென்ன.?

 

நான் அந்த திருப்பாவை பக்கம் போனது கிடையாது. :D

 

காலங் காத்தாலையிலை எம்பாவை பக்கம் போட்டு ?

 

இந்திரனை கேட்டால் தெரியும்.

 

பிறகு சன்னி பிடிச்சென்ன சனியன் பிடிசென்ன.?

 

நான் அந்த திருப்பாவை பக்கம் போனது கிடையாது. :D

 

 

சிரிச்சு வயிறு நோகிறது.   இருந்தாலும் இது டூ மச் கோ மற்றும் மல்லை. 

 

:lol:  :lol:  :lol:  :lol:  :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒட்டியாணம் கட்டும் மங்கை குதூகலமாய் ஒட்டவந்தால்

 

ஆடவர் ஆடாது ஓட்டமெடுத்தல் நன்று  480

 

கோ கண்ட பொருள்:

 

அழகிய பெண்டிரைக்கண்டால் அவர் புற அழகில் மயங்காது ஆடவர் நிதானமாகச் செயல்படவேண்டும்.

 

:lol:  :lol:  :D  :D .

 

 

கண்டதற்கும் பொருளெழுதும் கோமகனைக் காண வென்று
கன்னியரும் வந்துவிட்டால் அண்டமும் அதிர்ந்திடுமோ இல்லை
அவர் நிலையும் குலைந்திடுமோ சொல்லுமையா சுண்டலைய்யா
நிரந்தரமாய் தீர்வொன்று அவர் கடியை நிறுத்துதற்கு
  • கருத்துக்கள உறவுகள்

கொடுவாள் அரக்கியர் கொடுஞ்சினத்தோடு 
கோமகனின் கொட்டம் அடக்கிட
கொட்டான் தடியுடன் வருகின்றார்.
கோமகனே! கொல்லைப்புறத்தோடி
கொலை ஒன்று வீழுமுன் காத்திடுவீர்
கொடையாய்  இறைவன் தந்தவுயிர் :D

  • தொடங்கியவர்

கண்டதற்கும் பொருளெழுதும் கோமகனைக் காண வென்று
கன்னியரும் வந்துவிட்டால் அண்டமும் அதிர்ந்திடுமோ இல்லை
அவர் நிலையும் குலைந்திடுமோ சொல்லுமையா சுண்டலைய்யா
நிரந்தரமாய் தீர்வொன்று அவர் கடியை நிறுத்துதற்கு

 

பக் கண்டுபிடித்தாரை ஒறுத்தல்

அவர் நாண டீ பக் செய்து விடல் 257

கோ கண்ட பொருள்:

 

ஒருவர் உங்கள் வாழ்க்கையில் பக் செய்தால் அவர் தன் வாழ்வில் வெட்கப்படும்படியாக டீ பக் செய்வதே சிறந்தது .

கொப்பிபேஸ்ற் செய்து வாழ்வாரே வாழ்வார்

மற்றவரெல்லாம் கைவலித்தே சாவார் 325

கோ கண்ட பொருள்:

 

ஒருவன் எவ்வளவுதான் நீதியாக நடந்தாலும் மொள்ளைமாரிகளையே இந்த உலகம் வாழ்த்தும் .

:lol: :lol: :D :D

 

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணா என்ன உடை அணிந்து வருவார்.....

எப்பிடி நடந்து வருவார் என்றெல்லாம் மண்டபத்தின் பெண்கள் இருக்கும் பக்கம் ஒரே சலசலப்பா இருக்கு.....

சுண்டுக்குளி..... வேம்படி பழைய மாணவிகள் என்று ஒரே அர்ஜுன் அண்ணாவின் பேச்சா தான் இருக்கு....

அவர் வரும் போது விசில் அடிக்க என்று ஒரு பெண்கள் கூட்டம் கோவில் திருவிழாவிற்கு சென்று விசில் எல்லாம் வாங்கி வந்திருக்கின்றார்கள்.....

அது மட்டும்மா.....

அர்ஜுன் அண்ணா பட்டு வேட்டி... பட்டு சட்டையுடன் வருவார் என்று....

சுண்டுக்குளி அணியினரும்.....

இல்லை ஜீன்ஸ் tshirt உடன் தான் வருவார் என்று வேம்படியும் தங்களுக்குள் பந்தையம் கட்டி ஆவலுடன் அவர் வருகையை பாத்துக்கொண்டு இருக்கின்றார்கள்......

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுனின் அம்பு, வம்பு ஆகாவிட்டாலே போதும். :D

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு பக்கம் அமர்ந்திருக்கும் பெண்கள் அர்ஜுன் அண்ணா மேடை ஏறும் போது..... கண்ணா லட்டு திங்க ஆசையா என்று கேட்க தயாராகி கொண்டு இருக்கின்றார்கள்....

ஆனாலும் அது அர்ஜுன் அண்ணா set up பண்ணி விட்ட பெண்களாக கூட இருக்கலாம் என்று ஒரு பேச்சு அடிபடுகின்றது.....:D

  • கருத்துக்கள உறவுகள்

மேடையில் ஏறும் போது... சிவாஜி நடை நடந்து ஏறுவதா இல்லை MGR நடை நடப்பதா....

இல்லை படையப்பா ரஜனி ஸ்டைல் இல் நடப்பதா என்று தீவிர ஆலோசனையில் தனது ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்து கொண்டு இருகின்றார் அர்ஜுன் அண்ணா....

  • தொடங்கியவர்

யோ......... இசை........... எங்கையப்பா  அர்ஜுன் :lol: :lol: :lol: ( ஓண்லி பகிடியப்பா ) ????

 

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணா சொல்ல வார்த்தையே இல்லை அப்பிடியே உங்க அணிய தூக்கி மேல நிறுத்திட்டிங்க.....

என்ன ஒரு எழுத்து திறமை என்ன ஒரு வாதம்.....யாழ் வாலி அண்ணாவின் அணியே ஆட்டம் கண்டு போய் நிக்குது......

இந்த பாழாய் போன அரசியல விட்டிட்டு இலக்கிய துறைக்கு வாங்கையா....

டச் பண்ணிட்டிங்க அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

கலக்கல் அர்ஜுன் அண்ணா...நறுக்கென்று எழுதி வாலி அணியின் வாலை நறுக்கிவிட்டீர்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணா விட்ட அம்பு பல அம்புகளாக (இராமாயணம் பாணியில்) பிரிந்து எதிரணியைப் பலமாகத் தாக்கிவிட்டது..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நடைமுறையை யதார்த்தமாக சொல்லி உள்ளார், அர்ஜுன்.

அரிச்சுன் யதார்த்தமாக எழுதியிருக்கிறார். அதுவேதான் அவரின் பாணி.  பல தடவைகளில் சில யதார்த்தமான கருத்துக்களை வைத்து விவரிக்காமல்  அவற்றை தனது பக்கம் திருப்பி ஒற்றை வரி நக்கல் அடிப்பதுதான் அவரின் வழமை. எனவே அவர் மற்ற எழுத்துக்களில் காணப்பட்ட சடத்துவ(மெக்கானிக்கல்-பொய்) விவாதத்திற்குள் விழவில்லை.

 

அவரின் புலம் பெயர் மக்கள் தங்கள் ஆற்றல்களை வெளிக்காட்டி வாழ்க்கை வழம்படுத்துவதை பற்றிய விபரிப்பு,  யாழ்ப்பாணத்தில் இருந்த அமெரிக்கன் மிசன் பாடசாலைகளால்  தமிழர் இலங்கையை ஆண்டர்கள் என்றும், பிருத்தானியரின் அருமை சிறுபான்மைதான் தமிழர் என்றும் கூறும் கருத்துகள் பொய் என்று நிரூபித்துவிட்டது.

 

ஆனாலும் நான் எதிர்பார்த்தது இன்னமும் வரவில்லை. அரிச்சுன் புலம்பெயர் தமிழர்கள் வாழ்க்கை வசதியில் நன்றாகத்தான் இருக்கிறது என்ற கருத்தை மட்டும்தான் ஊன்றிக்கூருகிறார். (புலம் பெயர் இடத்து தமிழர் ஒரு குடும்பம் இல்லை- எனவே ஓரிரு குடும்பங்கள் படும் கஸ்டங்களை தமிழரின் கஸ்டமாக்குவது வலிந்த விவாதம்). இதனால் தமிழருக்கு வாழ்க்கை வசதி இங்கே குறைவு என்ற மாதிரியான சடத்துவ விவாதம் முன்னால் செல்லக் கஸ்டப்பட போகிறது.  இது மற்றவர்கள் இதுவரை வைத்த விவாதங்களுக்கு பதிலாக இருக்கலாம்.

 

ஆனால் புலம் பெயர் தமிழருக்கு  பிரிந்த கவலை இருக்கு என்ற கருத்தை அவரும் தொடவில்லை. இனி வரும் அவரின் பக்க அங்கத்தவர்களாவது புலம் பெயர் மக்களிடம் கவலை ஒன்று இருக்கி்றதா என்றும் அப்படி இருந்தால் அதற்கு காரணம் பிரிவாக மட்டுமே இருக்க முடியும் என்றும் வாதாடட்டும்.

 

:)

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

எதிரணி உறுப்பினர் என்பதை விடுத்து ஒரு கள உறுப்பினராக இருந்து சொல்லுகின்றேன், அர்ச்சுன் அண்ணா அருமையான கருத்துக்களைச் சொல்லி இருக்கிறீர்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

எதிரணி உறுப்பினர் என்பதை விடுத்து ஒரு கள உறுப்பினராக இருந்து சொல்லுகின்றேன், அர்ச்சுன் அண்ணா அருமையான கருத்துக்களைச் சொல்லி இருக்கிறீர்கள். :)

எதிர் கட்சி உறுப்பினரையும் பாராட்டக்கூடிய நல்ல ஒரு அரசியல் பண்பு உங்களிடம் தெரிகின்றது.... வாழ்த்துக்கள்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அர்ஜுன் இன்னும் கூட சொல்லியிருக்கலாம் . ஆனாலும் உங்களை நான் வாழ்த்திறன் .

  • கருத்துக்கள உறவுகள்
அர்ஜீன் அண்ணாவிடம் இருந்து இன்னும் அதிகம் எதிர் பார்த்தேன்...அவசரத்தில் எழுதியிருக்கிறார் போல இருக்குது :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.