Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார் இந்த முருகதாஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அபிராம் இப்படி ஒரு கட்டுரையை அவசரப்பட்டு,உணர்ச்சிவசப்பட்டு எழுதியிருக்க தேவையில்லை என்டது தான் என் கருத்து...சாஸ்திரி முருகதாஸனை துரோகி என்று சொன்னவுடன் நம்பி உடனே ஏற்றுக் கொள்ள இங்கு ஒருத்தரும் இல்லை...முருகதாஸன் எப்படிப்பட்ட தியாகி என்று எல்லோருக்கும் தெரியும்...புலிகள் இதற்கு முதல் எவ்வளவோ தற்கொலை தாக்குதல்கள் செய்துள்ளார்கள் அப்போதெல்லாம் எந்த மரணத்திற்கும் கண்டனம் தெரிவிக்காத சாஸ்திரி முருகதாஸனின் மரணத்தில் அக்கறை செலுத்துவது எதற்கு என்று எல்லோருக்கும் தெரியும்.
  • Replies 100
  • Views 8.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்த வகையில் தமிழ் நாட்டிலும் முத்துக்குமார்  தீக்குளித்து தமிழ் மக்களுக்கான ஒரு நல்ல தீர்வு வர வேண்டுமென வேண்டிக்கொண்டார்.இதன் தொடர்ச்சியாக முருகதாசும் தீக்குளிப்பு போராட்டத்தை ஐ.நாவின் முன் செய்து ஐ.நாவின் கண்களை திறக்க இறுதி முயற்சியை ஏன் புலிகள் செய்திருந்தார்கள்.

 

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

 

தாயகத்துக்கு வெளியில்.. எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில்.. முருகதாஸ் என்ற ஒரே ஒரு ஈழத்தமிழ் இளைஞன் தான் தீக்குளித்து தியாகம் செய்திருக்கிறார். அதை விட நாம் செய்தது எல்லாம்.. மாற்றுக்கருத்து.. ஜனநாயகம் என்று ஏதோதோ எல்லாம் எங்களுக்குத் தெரிஞ்ச மட்டில எழுதி எம்மை நாமே காட்டிக்கொடுத்துக் கொண்டும் பலவீனப்படுத்திக் கொண்டதுமே..!

 

ஆனால் தமிழகம் அன்று தொட்டு நேற்று மணி வரை பலரை எமக்காக கொடுத்துள்ளது. இது நாள் வரை அவர்களின் தியாகங்களை அவர்களே கொச்சைப்படுத்தியதாக நான் அறியவில்லை. கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறார்கள்.. ஆனால் இந்தளவுக்கு கொச்சைப்படுத்தியதில்லை. அதேபோல் சிங்களவர்களும் தங்களின் படையணிகளுக்குள் எவரையும் காட்டிக்கொடுத்ததும் இல்லை. இன்று வரை அப்பே லங்கா என்று தான் நிற்கிறார்கள்..! அங்கும் பல அணிகள்.. எதிர்க்கட்சிகள்.. குத்துவெட்டுக்கள்.. இருக்கின்றன. இனம் என்று வருகின்ற போது ஒற்றுமையாகி விடுகிறார்கள். தியாகங்களை விமர்சனங்களுக்கு அப்பால் மதிக்கின்றனர். மக்களை எழுச்சி ஊட்ட பயன்படுத்துகின்றனர்.

 

ஆனால் நாம். எமது மூக்கை நாமே நோண்டி.. அடுத்தவனுக்கு மணக்கக் கொடுப்பதை நீதி தர்மம் ஜனநாயகம் என்று கொண்டு திரிகிறோம். நாங்கள் எல்லாம் இன விடுதலைக்காகப் போராடுற மக்கள்..????! ம்ம்ம்! :rolleyes::(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு கருத்தை பதிவு செய்திருக்கிறீர்கள் சாந்தி அக்கா. யாழில் அன்று பார்த்த சாந்தி அக்காவை இன்று தான் பார்க்க முடியுது. அந்த அனல் பறக்கும் கோபம்.. கண்ணில் தெரியுது. நியாயத்திற்காக பொங்கி எழுவது உள் உணர்வோடு வரும்..!  :icon_idea:

 

இதைத்தானே  இத்தனை  வருடமாக நாம் எழுதி  வருகின்றோம்

 

எமக்குள் இருக்கும் விடயங்களை நேரே பேசித்தீர்ப்போம்.  ஒவ்வொருவரும் தத்தமது கடமையைச்செய்து போர்க்குற்றத்தை முன்னோக்கி  நகர்த்தி  இன அழிப்பை உறுதி  செய்து எமது மக்களுக்கு  ஒரு சமாதான வாழ்வுக்கு உதவுவோம் என.

 

ஆனால் என்ன  நடந்தது நடக்குது இங்கு.

 

எனக்கு அத்தனை  தொடர்புகளும் இருக்கு

அந்தவகையில் இந்த  ஒருங்கிணைப்புக்குழு என்பதே  புலிகளால் தலைமையால் அறியத்தரப்பட்ட ஒரு அமைப்பு.

எனவே அவர்களது தொடர் நடவடிக்கைளுக்கு  அல்லது நடக்க வைக்க நாம் உதவ வேண்டும்.  காரணம் அவர்கள் 30 வருடத்துக்கு மேலாக எமக்காக உழைத்தவர்கள்.  எம்மோடு நின்றவர்கள்.  எமக்கு தெரிந்தவர்கள். எம்மோடு இன்றும் வாழ்பவர்கள். இன்றும் தமிழீழம்தான்  தமது கனவு என்று பகிரங்கமாக சொல்பவர்கள். அவர்களது அலுவலகங்களில் அதற்கான முயற்சிகள் செயற்பாடுகள் ஒருங்கிணைப்புக்களை  இன்றும் காணக்கூடியதாக உள்ளது.

 

எவராலும் அறிமுகப்படுத்தப்படாத

யாரென்றே தெரியாத

இதுவரை எந்த தாயகவேலைகளையும் செய்ததை காணாத

எங்கெல்லாம்  ஒழித்து  அல்லது ஒன்றுமே செய்யாது இருந்த

புதிது புதிதாக வந்தவர்களது குழப்பங்களை எப்படி நம்புவது????

பணக்கணக்கு கேட்கிறார்கள்

இருப்பவர்களாவது தெரிந்தவர்கள் தமது வாழ்வைக்கொடுத்தவர்கள்.  எம்முன்னால் உள்ளோர்.

ஆனால் இவர்கள் பணத்தை தரவில்லை என்று கொதித்து வெருட்டும பாணியைப்பார்த்தால் இவர்கள்  ஆபத்தானவர்களாகத்தெரிகிறார்கள்.  இவர்களுக்கு பணம் மட்டுமே குறியாக இருப்பது தெரிகிறது.

அப்படியாயின் இவர்களது நோக்கமென்ன????

இவர்களது கேள்விகள் தமிழீழத்துக்காக அன்றி  யாரோ சொல்லிக்கொடுத்ததை  செய்வது போலுள்ளது.

அத்துடன் பெரும் புள்ளிகள் பின்னாலிருப்பது போன்ற வசதிகள்  விசாக்கள் பயணங்கள்...........???

 

வேண்டாம்

நான் எதையுமே எழுதவிரும்பவில்லை.

இது வேண்டாம் என ஆரம்பத்திலேயே கேட்டதற்கு காரணம்

எதிரிக்கு தீனி  போடவேண்டாம் என்பதற்குத்தான்.

இன்று சாந்தியக்கா இவ்வளவு எழுதுவதற்கு காரணம் அந்தளவுக்கு நாம் ஆளையாள் காட்டிக்கொடுக்கின்றோம் என்று தமிழீழ அந்த மாவீரர்களது கனவுக்கு துரோகம் செய்கின்றோம் என நொந்து  போயே.

அந்தவகையில் அவரது கருத்தை வரவேற்கின்றேன்.

 

இனியும்   சேவை செய்யும் எவரையும் தள்ளி  வைக்காதிருப்போம்.

இதுவரை எமது இத்தகைய  செயல்களால் பல நல்லவர்கள் ஒதுங்கிவிட்டனர் என்பதையாவது கருத்திலெடுப்போம்.   

போதும் போதும்  போதும் நிறுத்துவோம்.

செய்பவர்களுக்கு துணையாக  இருப்போம்

எம்மால் முடிந்ததை தனியாகவோ  கூட்டாகவோ  செய்வோம்

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

எப்பொருள் யார் யார் வாய் கேட்பின் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

 

தாயகத்துக்கு வெளியில்.. எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில்.. முருகதாஸ் என்ற ஒரே ஒரு ஈழத்தமிழ் இளைஞன் தான் தீக்குளித்து தியாகம் செய்திருக்கிறார். அதை விட நாம் செய்தது எல்லாம்.. மாற்றுக்கருத்து.. ஜனநாயகம் என்று ஏதோதோ எல்லாம் எங்களுக்குத் தெரிஞ்ச மட்டில எழுதி எம்மை நாமே காட்டிக்கொடுத்துக் கொண்டும் பலவீனப்படுத்திக் கொண்டதுமே..!

 

ஆனால் தமிழகம் அன்று தொட்டு நேற்று மணி வரை பலரை எமக்காக கொடுத்துள்ளது. இது நாள் வரை அவர்களின் தியாகங்களை அவர்களே கொச்சைப்படுத்தியதாக நான் அறியவில்லை.

 

நாங்கள் எல்லாம் இன விடுதலைக்காகப் போராடுற மக்கள்..????! ம்ம்ம்! :rolleyes::(

 

இந்த வகையில் தமிழ் நாட்டிலும் முத்துக்குமார்  தீக்குளித்து தமிழ் மக்களுக்கான ஒரு நல்ல தீர்வு வர வேண்டுமென வேண்டிக்கொண்டார்.இதன் தொடர்ச்சியாக முருகதாசும் தீக்குளிப்பு போராட்டத்தை ஐ.நாவின் முன் செய்து ஐ.நாவின் கண்களை திறக்க இறுதி முயற்சியை ஏன் புலிகள் செய்திருந்தார்கள்.

 

 

 

நெடுக்ஸ் ஏன் என்ற சொல் தவறுதலாக பதியப்பட்டு விட்டது.இச்சொல் நான் சொல்ல வந்த கருத்தை மாற்றி விட்டது. தவறுக்கு வருந்துகிறேன்.

நல்லா இருக்கு நியாயம் சாந்தியக்கா ,ஆக மொத்தம் ஊரான் வீட்டு பிள்ளைகள் செய்வதை கூட்டி பெருக்கி இட்டு கட்டி எழுதிவிட்டு உங்கள் வீட்டு பிள்ளைகள் செய்ததை (களவு கொள்ளை ,கொலை ) மெல்ல  அமத்திவிடுங்கள் என்கின்றீர்கள் .

 

உதைத்தான் ராஜபக்சாவும் ,கோத்தாவும்,பொன்சேகாவும் சொல்லுகின்றார்கள் .

 

சிங்கள அரசைவிட நடந்த உண்மைகளை எழுதவிடாமல் தடுப்பவர்கள் தான் மிக மோசமானவர்கள் ..

உண்மைகள் யார் தடுத்தாலும் என்றோ ஒருநாள் வெளிவந்தே தீரும் .

 

இங்கு முருகதாசின் தீக்குளிப்பு பற்றி வாசித்த போது முதலில் வந்த உணர்வு அவர்கள் அழிந்தது காலத்தின் கட்டாயம் இப்படியான மனநிலை கொண்ட ஒரு அமைப்பு இருக்கவே கூடாது.இங்கு வந்து கருத்து கொட்டும் யாரவது தான் எரிந்திரிந்தால் அல்லது தனது பிள்ளைகளை தீக்குளிக்க விட்டிருந்தால் அதன் அருமை தெரியும் .

இப்பவும் ஒன்றும் பிந்திவிடவில்லை ஜெனிவாவில் இப்போதும் மகாநாடு நடக்கின்றது .

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அவரு கிரகம் சரி இல்லாம இருக்காரு இந்த ஆடி போயி ஆனி போய் ஆவணி வந்திச்சின்னா....எல்லாம் சரி ஆகிடும்னு பட்டிக்காட்டு யோசியர் சொல்லி இருக்காரு .....:D :d

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா இருக்கு நியாயம் சாந்தியக்கா ,ஆக மொத்தம் ஊரான் வீட்டு பிள்ளைகள் செய்வதை கூட்டி பெருக்கி இட்டு கட்டி எழுதிவிட்டு உங்கள் வீட்டு பிள்ளைகள் செய்ததை (களவு கொள்ளை ,கொலை ) மெல்ல  அமத்திவிடுங்கள் என்கின்றீர்கள் .

 

உதைத்தான் ராஜபக்சாவும் ,கோத்தாவும்,பொன்சேகாவும் சொல்லுகின்றார்கள் .

 

சிங்கள அரசைவிட நடந்த உண்மைகளை எழுதவிடாமல் தடுப்பவர்கள் தான் மிக மோசமானவர்கள் ..

உண்மைகள் யார் தடுத்தாலும் என்றோ ஒருநாள் வெளிவந்தே தீரும் .

 

ஏன் புளொட் சுட்டுப் புதைச்சது பிள்ளைகள் இல்லையோ..???! அதுகளைப் பற்றிய உண்மைகளைத் தாங்கள் எழுதப் பின் நிற்பது ஏனோ..???!

 

சுட்டுச் சுட்டு 500 பேரை சவுக்குக் காட்டுக்குள்ள புதைச்சதைப் பற்றி சொல்லுறது.. அவர்கள் பிள்ளைகள் இல்லையோ..??! சிங்களவனுக்கு தமிழ் இளைஞர்களை நூற்றுக்கணக்கில் கொன்று புதைச்சு மறைக்க சொல்லிக் கொடுத்ததே புளொட் நாசகாரிகள் தான்.

 

சிங்களத்தின் மடியில் தவிழ்ந்த உமாமகேஸ்வரன் அநாதையா செத்துக்கிடந்தாரே அந்த உண்மைகளை எழுதிறது..??!

 

மாணிக்கதாசனை போட்டுத்தள்ளிட்டு சித்தார்த்தன் கொடி தூக்கினதைப் பற்றி எழுதிறது...??!

 

அதுக்கு மேல.. நீங்கள் எல்லாம் எப்படி புளொட்டை ஏய்ச்சீங்கள் என்ற உண்மைகளே நீங்களே சொல்லுறது...???!

 

புளொட்டுக்குள்ள பொம்பிளப் பிள்ளைகளை இழுத்து வைச்சு சீரழிச்சதைச் சொல்லுறது. சிங்களவனுக்கே வழிகாட்டினது நீங்கள் தான். தமிழிச்சிகள் மீதும் எவனும் கை வைக்கலாம் என்று காட்டினதே இந்தத் துரோகிகள் தான். தாங்கள் ஒரு பக்கம். இந்தியனோடு சேர்ந்து ஒருபக்கம். இப்போ சிங்களவனோட. இந்த உண்மைகளையும் எழுதிறது..??! அந்தப் பெண் பிள்ளைகள் உங்க பிள்ளைகள் இல்லையோ..???!

 

முதலில உங்க வீட்டில இருந்து ஆரம்பிங்க சார்.. உண்மையை. அடுத்தவன் சாவில் கற்பனைக் கதைகளைக் கட்டிவிட்டு.. அதை உண்மை என்று காட்ட உங்களுக்குச் சொல்லித் தரத் தேவையில்லை. மாற்றுக்கருத்தென்று 35 வருசமா அதைத்தான் நீங்கள் தமிழர்களுக்கு செய்திருக்கிறீங்க. வேற ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல..! அதையே இன்னும் தொடர விரும்புறீங்க. சாகும் வரை நீங்க திருந்தப் போறதும் இல்லை. அதற்காக ஒரு இனத்தை அதன் வாழ்வை நிர்க்கதியாக்க முடியாது. இன்னோரென்ன சுயநலமற்ற தியாகங்களை உங்களுக்காக வீதியில் விட்டெறிய முடியாது..!

 

பாரதியின் இந்தப் பாடல் தான் உங்களுக்கு சாட்டை அடியாக முடியும்... :icon_idea:

 

http://youtu.be/lGrLZGNKzBs

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அபிராம், நீங்கள் சாத்திரியின் பல சந்தேகங்களை உண்மை என்று நிருபித்திருக்கிறீர்கள். ஒரு இளைஞன் தன்னை எரிக்க முன்வந்தால், அதை தடுக்காத விடுதலைப் புலிகள் ஒரு குழு அமைத்து ஒருங்கிணைத்து எரிய விட்ட முட்டாள்தனம் பற்றி வாக்குமூலம் வழங்கியிருக்கிறீர்கள். சாத்திரி வெறும் சந்தேகம் எழுப்ப, நீங்கள் எல்லாவற்றையும் போட்டு உடைத்து விட்டீர்கள். நீங்கள் நல்லவாரா? கெட்டவரா?

 

ஒரு வாதத்திற்கு, அப்போது முருகதாசின் அழைப்பு வந்தபோது வன்னியில் நின்றவர்கள் அவ்வாறு செய்யவேண்டாம் என்று சொல்லித் தடுத்திருந்தார்கள் என்று வைத்துக்கொள்வோம்.

 

இன்று எப்படியான கட்டுரைகள் எழுதியிருப்பார்கள்? :rolleyes: புலம்பெயர் தமிழனுக்கு மட்டும்தான் உயிரா.. தாயகத் தமிழன் என்ன ****?? என்று எழுதியிருப்பார்கள்..! :o

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கட்டுரையின் நோக்கம் என்ன சாத்திரி ? அபிராமை போட்டுக் கொடுப்பதா ? அல்லது முருகதாசனின் ஈகத்தை பங்கு போடுவதா ?

வரலாறுகள் என்று எழுதப்படுகிற இந்தக்காலத்து எழுத்துக்கள் எங்கள் சனத்தை நம்பி தங்களை அர்ப்பணித்த உன்னதமான உயிர்கள் மீதான தேவையற்ற விமர்சனங்களையே இட்டுச் செல்லும். இதனையும் புரிந்து கொள்ளுங்கள்.

நீங்களும் ஒருகாலம் ஆயுதம் தாங்கியவர். அப்போதெல்லாம் இந்த ஆயுதவழி பிழையென்றது புரியாது போனதா ?

தங்களை சிதறடித்து இலட்சியக்கனவோடு போனவர்களுக்கு தூண்டியாக இருந்தவர்களில் நீங்களும் ஒருவர்தானே. இப்போது வந்திருப்பது சுடலை ஞானமா அல்லது கண்கெட்ட சூரிய நமஸ்காரமா ?

அபிராம் தன்னையும் வெறுத்து எழுதிய உண்மை உங்கள் கட்டுரையின் நோக்கத்தை வெல்ல வைத்திருக்கிறது என்றால் அதன் பொருள் என்ன ?

அபிராம் தனது பாதுகாப்பு தனது வாழ்வையும் பொருட்படுத்தாமல் உண்மை வெளிவர வேண்டுமென்ற நோக்கத்தில் முருகதாசன் பற்றி எழுதியிருக்கிறார். இதனை எழுதுவதற்கு முன்னும் பின்னும் அபிராமுக்குள் இருந்த வேதனையையும் ஆற்றாமையும் யாரும் புரிந்து கொள்ளப்போவதில்லை.

அபிராமுக்கு,

 

பொறுத்தார் புவியாழ்வார் பொங்கினார் காடாழ்வார்.

புலிகளின் இயங்குதலில் 3 விடயங்கள் உள்ளடக்கம் :-

 

1) உண்மை 2) பொய் 3) இரகசியம்.

உண்மை :- எப்போதும் தனது இலக்கில் நேர்மையுடன் பயணிக்கும்.

 

பொய்:-  தற்காப்பு , புத்திசாலித்தனம் ,  காலத்துக்கேற்ப மாறுபடும் அளவை. இவ்விரண்டும்  ஒருகாலம் வெளிவரும் அவை காலத்தின் தேவையை பொறுத்து.

உண்மையும் பொய்யும் வெளியில் சொல்லப்படலாம்.

 

இரகசியம்:- ஆனால் இரகசியம் எப்போதும் இரகசியமாகவே இருக்க வேண்டும். உலக விடுதலையமைப்புகள் எவ்வளவோ செய்திருக்கிறது. ஆனால் இரகசியத்தை எந்த விடுதலையமைப்பும் சரி விடுதலை

பெற்ற தேசங்களும் சரி வெளியில் சொல்வதில்லை. அதுதான் கொள்கையின் தர்மம்.

கொள்கையின் தர்மத்தை நாங்களும் கடைப்பிடிப்போம்.

 

ஒருமுறை ஒரு தளபதியுடனான உரையாடலில் மாற்றுக்கருத்துகள் எழுதுவோர் பற்றி கதைத்த

போது சொன்னார். அவர்களது கருத்துகளுக்கு நாங்கள் எழுத வெளிக்கிட்டால்

அவர்களுக்கு பதில் எழுதுவதிலேயே காலம் போய்விடும் நாங்கள் தமிழீழத்தை

அடையமுடியாதென்றார். அந்த வார்த்தைகளைத்தான் நான் நெடுக நினைப்பேன். அந்தத்தளபதியின் கையில் வளர்ந்த உங்களுக்கும் அவரது வார்த்தைகளயே ஞாபகப்படுத்துகிறேன்.

 

உண்மை வரலாறு சொல்கிறோம் என்கிறவர்களுக்கு எனது தனிப்பட்ட கருத்து இதுதான் :-

எத்தனையோ விடயங்களை இந்த உலகமும் உலக உளவு அமைப்புகளும் செய்திருக்கிறது. அவர்கள் ஒருநாளும் இப்படித்தான் இதனை பொய்யால் அல்லது சதியால் வென்றோம் என்று சொல்லுவதில்லை.ஆனால் தமிழர்களாகிய நாங்கள் மட்டும் ஏதோ சாதனையாளர்கள் போல உண்மைகளை சொல்வதாய் ஒரு இனத்தின் வரலாற்றையும் உலகிற்கு விற்க கங்கணங்கட்டி நிற்கிறோம். இதுதான் வேதனை. நேற்று ஒரு போராளி நண்பன் பேசிய போது சொன்னான். உலகத்தில் வாழத்தகுதியற்ற இனம் தமிழனக்கா என. அவனது வார்த்தைகளை இரவிலிருந்து யோசித்துப் பார்க்கிறேன்.

 

 

அட நீயெல்லாம் புலிகள் பற்றிச் சொல்ல நானெல்லாம் கேட்க வேண்டி வந்த காலத்தை எண்ணி கோபிக்கும் ஆளும் இதே களத்தில் உலவுகிறார். அந்தப் புலிக்காக இது. யாருக்குமே போராட்டம் புலிகள் பற்றி கதைக்க தகுதியில்லையென எழுதியே வெளியில் சொல்லப்பட தேவையற்றவற்றையெல்லாம் இங்கு எழுதி சொல்லி என்னத்தைத்தான் காணப்போகிறீர்களோ தெரியாது.

குறைந்தபட்சம் நீங்கள் இயக்கத்தைவிட்டு விலகும்வரையும் புலிகள் போட்ட சோற்றுக்காகவேனும் நன்றியாக நீங்கள் மௌனமாக இருக்கலாம். இல்லை நீயெல்லாம் எழுத நான் கேட்கவா என நினைத்தால் அது உங்கள் விருப்பம்.

 

 

சாந்தியக்கா.. இந்த ஒரு பதிவை அப்படியே பத்திரம் பண்ணி யாழ் முகப்பில் போட்டுவிட வேண்டும்..! ஆயிரம் எண்ணக்குவியல்களாய் என்ன எழுதுவது என்றே தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கும் என் போன்றவர்களுக்கு உங்களின் இந்த எழுத்து ஒரு விமோசனம்..

 

இப்போதைக்கு கடனில் மூழ்கியிருந்தாலும் அடுத்த ஒரு திட்டத்திற்கு இன்னும் கடன்பட்டாவது உதவுகிறேன்..!!

 

நன்றி என்கிற சொல் போதுமானதல்ல.

 

இப்பத்தான் நாங்கள் ஆசை அருமையாய் எந்த லட்டு என்ன பட்டுகட்டுகிறது, எந்த மூவி preview போகிறது, அடுத்த கிறிகெட் மட்ச்சில் யார்யார் பிளேயர்கள், என்று தேடும் போது.........நீங்கள் உதரணமா....என்று சொன்னால் எப்படி? <_<

 

தொடர்ந்து முள்ளிவாய்க்களில் 150,000 கொலைப்பட்டதை பற்றிக் கவலைப்பட்ட முருகதாசன் தற்கொலை செய்துகொண்டான்.தன்னைத்தான் தியாகம் பண்ணினான். ஆயுத போராட்டத்தில் சகோதரனாக சகோதரியாக பெற்ற பிள்ளை போல நடத்தப் பட்ட உறவுகளைத்தான் விருந்து வைத்து களப்பலிக்கு அனுப்பியது. இது இனத்தை காக்க செய்த தியாகம். இதில் தலைவரே முதல்நாள் போய் ஏன் கரும்புலியாக மாறவில்லை என்பதுதான் அரிச்சுன் கேட்கும் கேள்வி.

 

மே 2009 ல் அகிலத்தமிழ் இனமும் சந்திக்கு வந்து போராடியது. அதில் முருகதாசனும் சேர்ந்தவர்களும் அடங்குவர். அவர்கள் தமது வகையில் போராடினார்கள். அதில் முருகதாசனை துரோகியாக்க முயன்றார்கள் . உண்மை வெளிவந்தவுடன் சேர்ந்தவர்கள் துரோகிகள் என்று கதையை மாற்றுகிறார்கள்.

 

தாங்கள் செய்தது மட்டும் சரி என்று வாதாடுபவர்கள். காட்டிகொடுத்ததை பெருமையாக எழுத்துபவர்கள். சரித்திரத்தின் ஒருபக்கத்தை மறந்தவர்கள்.

 

PLOTE காட்டிகொடுத்தது நாங்களே தான் என்பது அவர்கள் எழுத்தும் வீர வசனம். அவர்களின் மனத்தில் மானம், தியாகம் போன்றவற்றுக்கும் துரோகம், சுயந்லம் போன்றவற்றுக்கும் பேதம் தெரிவதில்லை.

 

இவர் PLOTEன் ஆயுதப் போராட்டத்தில் இருந்த போது அங்கே PLOTE துவக்கு எடுத்து போராடவில்லை. ஆற்றையேன் பிள்ளைகளை எல்லாம்  தங்கள் பிள்ளைகளாக மதித்ததால் விளக்கெரித்து பாடம் படிக்க  மண்ணெண்ணை மட்டும்தான்
வார்த்துக் கொடுத்தார்கள்.

 

நியானி: மேற்கோள் நீக்கப்பட்டுள்ளது.

Edited by நியானி

நெடுக்ஸ் ,நிதர்சனம் மட்டும் பார்த்து வளர்ந்து விட்டீர்கள் போலிருக்கு .

புளொட்டை பற்றி புத்தகம் புத்தகமாக நடந்த அனைத்தையும் எழுதி தள்ளியாச்சு ,நம்பி வந்துவர்களை ஏமாற்றியதற்கு தலைவரையும் போட்டு தள்ளிவிட்டார்கள் .

 "ஒரு தவறு செய்தால் அதை தெரிந்துசெய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன் " இதுதான் தம்பி சிம்பிள் பொலிசி .

 

அதை விட்டு விட்டு அசல் தமிழன் மனப்பான்மையில் தன்ரை பிள்ளை செய்த குற்றத்தை ஒளிப்பதுபோல் போராட்டத்தில் நடந்தவற்றை  நீங்கள் ஒளிக்கலாம் ஆனால் அது உலகிற்கு தெரியும் .பங்கருக்க இருந்து ஒர்டர் போட்டால் யாருக்கு தெரியும் என்று நினைத்துவிட்டார்கள் போலிருக்கு .

உலகம் முழுக்க நீங்கள் எவ்வளவு பேர்கள் கத்தி குளறியும் எவனும் உங்களை ஏன் என்று  பார்க்கவில்லை . இதைகூட புரிந்துகொள்ளமுடியாமல் பலர் இருப்பது அறியாமை அன்றி வேறு எதுவுமில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் ,நிதர்சனம் மட்டும் பார்த்து வளர்ந்து விட்டீர்கள் போலிருக்கு .

புளொட்டை பற்றி புத்தகம் புத்தகமாக நடந்த அனைத்தையும் எழுதி தள்ளியாச்சு ,நம்பி வந்துவர்களை ஏமாற்றியதற்கு தலைவரையும் போட்டு தள்ளிவிட்டார்கள் .

 

 "ஒரு தவறு செய்தால் அதை தெரிந்துசெய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன் " இதுதான் தம்பி சிம்பிள் பொலிசி .

 

அதை விட்டு விட்டு அசல் தமிழன் மனப்பான்மையில் தன்ரை பிள்ளை செய்த குற்றத்தை ஒளிப்பதுபோல் போராட்டத்தில் நடந்தவற்றை  நீங்கள் ஒளிக்கலாம் ஆனால் அது உலகிற்கு தெரியும் .பங்கருக்க இருந்து ஒர்டர் போட்டால் யாருக்கு தெரியும் என்று நினைத்துவிட்டார்கள் போலிருக்கு .

 

உலகம் முழுக்க நீங்கள் எவ்வளவு பேர்கள் கத்தி குளறியும் எவனும் உங்களை ஏன் என்று  பார்க்கவில்லை . இதைகூட புரிந்துகொள்ளமுடியாமல் பலர் இருப்பது அறியாமை அன்றி வேறு எதுவுமில்லை .

 

நியாயம் தான். நாங்கள் மூளையில் உதிக்கும் நிதர்சனம் மட்டுமே பார்ப்பவர்கள். சுத்துமாத்துக் கதைகள் கட்டுரைகள் பார்ப்பதில்லை.. நம்புவதில்லை..!

 

இப்படி சுருக்கமாச் சொன்னால் எப்படி. முருகதாஸ் என்ற தனிமனிதனைப் பற்றி கட்டுரை எழுதும் போது நீங்கள் சவுக்காட்டுக்க வைச்சு போட்டுத்தள்ளின தமிழ் பிள்ளைகள் 500 பேரின் கதைகளையும் குறைஞ்சது ஒரு கட்டுரையில போட வேண்டாம்..????!

 

நீங்கள் என்ன நினைத்தீர்கள்.. எல்லாம் சவுக்குக் காட்டுக்குள்ள புதைபட்டிடும் என்றா...???!

 

நீங்கள் நினைச்சதையே செய்ததையே.. மற்றவனும் நினைப்பதாக செய்வதாக கற்பனை செய்யக் கூடாது. அதுதான் நீங்கள் புலிகள் தொடர்பில் மக்கள் தொடர்பில் தவறு செய்யக் காரணம்..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

 "ஒரு தவறு செய்தால் அதை தெரிந்துசெய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன் " இதுதான் தம்பி சிம்பிள் பொலிசி .

தம்பியிடம் எந்த பொலிசியும் இல்லை. தம்பி ஒவ்வொருநேரம் ஒவ்வொரு கதை. நியாயமான மனம் யாழில் இத்தனை தடவைகள் பொய்கள் எழுதியிருக்காது.

 

தம்பியிடம் எந்த பொலிசியும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

 "ஒரு தவறு செய்தால் அதை தெரிந்துசெய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன் " இதுதான் தம்பி சிம்பிள் பொலிசி .

 

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்துசெய்தால் அவன் தேவன் என்றாலும் விடக்கூடாது

 

எப்ப இப்படி போராட   புறப்பட்ட  விடயத்தை மாத்தினமோ அப்பவே எல்லாம் போச்சு

அதை மாத்தினவரே இப்ப வந்து  இங்க வீர வசனம் விடுகிறார்

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் என்று பாக்காமல் தான் இப்ப தமிழ்நாட்டில் இவளவு போராட்டம் நடக்குதா அண்ணே எங்க அர்ஜுன் அண்ணே

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறுகள் என்று எழுதப்படுகிற இந்தக்காலத்து எழுத்துக்கள் எங்கள் சனத்தை நம்பி தங்களை அர்ப்பணித்த உன்னதமான உயிர்கள் மீதான தேவையற்ற விமர்சனங்களையே இட்டுச் செல்லும். இதனையும் புரிந்து கொள்ளுங்கள்.

நீங்களும் ஒருகாலம் ஆயுதம் தாங்கியவர். அப்போதெல்லாம் இந்த ஆயுதவழி பிழையென்றது புரியாது போனதா ?

தங்களை சிதறடித்து இலட்சியக்கனவோடு போனவர்களுக்கு தூண்டியாக இருந்தவர்களில் நீங்களும் ஒருவர்தானே. இப்போது வந்திருப்பது சுடலை ஞானமா அல்லது கண்கெட்ட சூரிய நமஸ்காரமா ?

அபிராம் தன்னையும் வெறுத்து எழுதிய உண்மை உங்கள் கட்டுரையின் நோக்கத்தை வெல்ல வைத்திருக்கிறது என்றால் அதன் பொருள் என்ன ?

அபிராம் தனது பாதுகாப்பு தனது வாழ்வையும் பொருட்படுத்தாமல் உண்மை வெளிவர வேண்டுமென்ற நோக்கத்தில் முருகதாசன் பற்றி எழுதியிருக்கிறார். இதனை எழுதுவதற்கு முன்னும் பின்னும் அபிராமுக்குள் இருந்த வேதனையையும் ஆற்றாமையும் யாரும் புரிந்து கொள்ளப்போவதில்லை.

அபிராமுக்கு,

 

பொறுத்தார் புவியாழ்வார் பொங்கினார் காடாழ்வார்.

புலிகளின் இயங்குதலில் 3 விடயங்கள் உள்ளடக்கம் :-

 

1) உண்மை 2) பொய் 3) இரகசியம்.

உண்மை :- எப்போதும் தனது இலக்கில் நேர்மையுடன் பயணிக்கும்.

 

பொய்:-  தற்காப்பு , புத்திசாலித்தனம் ,  காலத்துக்கேற்ப மாறுபடும் அளவை. இவ்விரண்டும்  ஒருகாலம் வெளிவரும் அவை காலத்தின் தேவையை பொறுத்து.

உண்மையும் பொய்யும் வெளியில் சொல்லப்படலாம்.

 

இரகசியம்:- ஆனால் இரகசியம் எப்போதும் இரகசியமாகவே இருக்க வேண்டும். உலக விடுதலையமைப்புகள் எவ்வளவோ செய்திருக்கிறது. ஆனால் இரகசியத்தை எந்த விடுதலையமைப்பும் சரி விடுதலை

பெற்ற தேசங்களும் சரி வெளியில் சொல்வதில்லை. அதுதான் கொள்கையின் தர்மம்.

கொள்கையின் தர்மத்தை நாங்களும் கடைப்பிடிப்போம்.

 

ஒருமுறை ஒரு தளபதியுடனான உரையாடலில் மாற்றுக்கருத்துகள் எழுதுவோர் பற்றி கதைத்த

போது சொன்னார். அவர்களது கருத்துகளுக்கு நாங்கள் எழுத வெளிக்கிட்டால்

அவர்களுக்கு பதில் எழுதுவதிலேயே காலம் போய்விடும் நாங்கள் தமிழீழத்தை

அடையமுடியாதென்றார். அந்த வார்த்தைகளைத்தான் நான் நெடுக நினைப்பேன். அந்தத்தளபதியின் கையில் வளர்ந்த உங்களுக்கும் அவரது வார்த்தைகளயே ஞாபகப்படுத்துகிறேன்.

 

உண்மை வரலாறு சொல்கிறோம் என்கிறவர்களுக்கு எனது தனிப்பட்ட கருத்து இதுதான் :-

எத்தனையோ விடயங்களை இந்த உலகமும் உலக உளவு அமைப்புகளும் செய்திருக்கிறது. அவர்கள் ஒருநாளும் இப்படித்தான் இதனை பொய்யால் அல்லது சதியால் வென்றோம் என்று சொல்லுவதில்லை.ஆனால் தமிழர்களாகிய நாங்கள் மட்டும் ஏதோ சாதனையாளர்கள் போல உண்மைகளை சொல்வதாய் ஒரு இனத்தின் வரலாற்றையும் உலகிற்கு விற்க கங்கணங்கட்டி நிற்கிறோம். இதுதான் வேதனை. நேற்று ஒரு போராளி நண்பன் பேசிய போது சொன்னான். உலகத்தில் வாழத்தகுதியற்ற இனம் தமிழனக்கா என. அவனது வார்த்தைகளை இரவிலிருந்து யோசித்துப் பார்க்கிறேன்.

 

 

அட நீயெல்லாம் புலிகள் பற்றிச் சொல்ல நானெல்லாம் கேட்க வேண்டி வந்த காலத்தை எண்ணி கோபிக்கும் ஆளும் இதே களத்தில் உலவுகிறார். அந்தப் புலிக்காக இது. யாருக்குமே போராட்டம் புலிகள் பற்றி கதைக்க தகுதியில்லையென எழுதியே வெளியில் சொல்லப்பட தேவையற்றவற்றையெல்லாம் இங்கு எழுதி சொல்லி என்னத்தைத்தான் காணப்போகிறீர்களோ தெரியாது.

குறைந்தபட்சம் நீங்கள் இயக்கத்தைவிட்டு விலகும்வரையும் புலிகள் போட்ட சோற்றுக்காகவேனும் நன்றியாக நீங்கள் மௌனமாக இருக்கலாம். இல்லை நீயெல்லாம் எழுத நான் கேட்கவா என நினைத்தால் அது உங்கள் விருப்பம்.

 

வணக்கம் அம்மணி  . நாயைப் பற்றி நாலு வசனம் எழுதச் சொன்னால் நாய்க்கு நலமடித்தவனைப் பற்றி  பக்கம் பக்கமாக எழுதியது போலத்தான் இங்கும் எனது கட்டுரை சொல்லிய விடயத்தை தவிர்த்து முருகதாசன்  மரணம் பற்றி எழுப்பியிருந்த சந்தேகத்தை பற்றியும்   வேறு விடயங்களை பக்கம் பக்கமாக  பலர் எழுதியிருக்கிறார்கள். அவர்களோடு நீங்களும் சேர்ந்து நலமடித்தவனிற்கு நாலுகால் என்று எழுதியுள்ளீர்கள்.  இனி வியத்திற்கு வருவோம். உங்கள் கேள்வி.

 

உங்கள் கட்டுரையின் நோக்கம் என்ன சாத்திரி ? அபிராமை போட்டுக் கொடுப்பதா ? அல்லது முருகதாசனின் ஈகத்தை பங்கு போடுவதா ?

எனது பதிலானது  நீங்கள் கட்டுரையை சரியாகப் படிக்கவில்லை அல்லது புரியவில்லை என்பதே  எனவே நான் எழுதிய கட்டுரையில் முக்கியமாக சொல்ல வந்தது  புலம்பெயர் தேசத்தில் இரண்டு பிரிவுகளாக பிரிந்து  தாங்களே புலிகள்  அமைப்பு என உரிமை கோரும் சண்டையில் மாவீரர்களும்  அவர்களது தியாகங்களும் மட்டுமல்லாது அவரது உறவுகள் கூட துரோகிகளாக்கப் படுகிறார்கள் என்பதே. எனது கட்டுரையின் பிரதான வசனங்கள்.

1)இவர்களது அரசியல் விளையாட்டில் தங்களது மகனின் நினைவிடம் சிக்கி

தவிக்கிறது என்பதை தாங்க முடியாத முருகதாசனின் குடும்பத்தினர் எந்த

அமைப்பினது நினைவிடமும் தங்களிற்கு வேண்டாம் என முடிவெடுத்து அவர்கள்

ஏற்கனவே தொடங்கியிருந்த முருகதாசன் அறக்கட்டளையால் இந்தியாவில் செய்ப்பட்ட

நினைவுக்கல்லை இலண்டனிற்கு எடுத்து வந்து இந்த வருடம் தங்கள் மகனின்

நினைவு நாளன்று ஏற்கனவே அனைத்துலகத்தினால் நிறுவப் பட்ட கல்லை எடுத்து

தங்கள் வீட்டு காணியில் நிறுவி விட்டு தங்கள் கல்லை அதே இடத்தில் நிறுவி

விட்டார்கள். தங்களால் நிறுவப் பட்ட நினைவுக்கல் அகற்றப் பட்டதால்

அனைத்துலகச் செயலகத்தினர் சும்மாயிருப்பார்களா??

அதன் இலண்டன் பொறுப்பாளர் அவசரமாக ஒரு அறிக்கையை விட்டார். அது

என்னவெனில் இலங்கை அரசின் கைக்கூலிகள் முருகதாசனது நினைவிடத்தை உடைத்தனர்,

இவர்கள் துரோகிகள் என்பதோடு மட்டுமல்லாமல் அதி உயர் பதவியான கே.பி யின்

கைக்கூலிகள் என்று அறிக்கை வெளியானது. இங்கு இலங்கையரசின் கைக்கூலி ,

துரோகி கே.பியின் கையாள் என வர்ணிக்கப்பட்டவர்கள் யாரெனில் முருக தாசனின்

தாய் தந்தையரே

 

 

அடுத்தது  இரண்டாவது.

 

2)இது மட்டுமல்ல அனைத்தலகச் செயலகத்தின் கடந்தகால

செயற்பாடுகளால் வெறுப்படைந்து இவர்களால் நடாத்தப் படும் மாவீரர்

தினநிகழ்வுகளிற்கு போகாது விட்ட மாவீரர் குடும்பங்களினது உறவுகளான

மாவீரர்களது படங்களை கடந்த வருடம் பல நாடுகளிலும் கடந்த மாவீரர் தின

நிகழ்வுகளில் வைக்காது புறக்கணித்து விட்டிருந்தார்கள்.

எனக்கு தெரிந்த கிழக்கு மகாணத்தை சேர்ந்த ஒருவரின் குடும்பத்தில் 5

பேர்கள் போராளிகளாக இருந்தவர்கள். அவர்களில் நான்கு பேர் இயக்கத்தின்

பெரிய பொறுப்புக்களில் இருந்து மாவீரர்கள் ஆகிவிட்டிருந்தனர்.எஞ்சியிருந்த

கடைசி போராளி தற்சமயம் ஜரோப்பாவில் வசிக்கிறார். அவரது குடும்பத்தின்

நான்கு மாவீரர் படங்களும் ஒவ்வொரு வருடமும் வணக்க நிகழ்விற்காக

வைக்கப்படுவது வழமை. ஜரோப்பாவில் வசிக்கும் அந்த போராளிக்கும் அனைத்துலக

செயலகபொறுப்பாளரிற்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டு விட்டது, அதனால் அந்த

போராளி துரோகியாக்கப் பட்டதோடு கடந்த வருடம் மாவீரர்களான அவரது நான்கு

சகோதரர்களின் படங்களும் நிகழ்வில் வைக்காமல் புறக்கணிப்பு

செய்துவிட்டிருந்தார்கள்.இது தெரியாமல் வழைமை போல் வணக்க நிகழ்விற்கு

குடும்பத்தோடு அந்த போராளியும் போயிருந்தார்.அவரது பிள்ளைகள்

மாவீரர்களான தங்கள் பெரியப்பாக்களின் படங்களிற்கு மலரஞ்சலி செலுத்துவதற்காக

படங்களை தேடியபோது எந்தப் படங்களும் இருக்கவில்லை . நிகழ்வு

பொறுப்பாளரிடம் படங்கள் எங்கே என்று கேட்டபோது ஏதோ தவறுதலாக

விடுபட்டிருக்கலாம் என்றார்.

ஒரு படம் தவறுதலாக விடுபட்டிருக்கலாம் நான்கு

படங்களுமே எப்படி தவறுதலாக விடு பட்டது என்று கேட்டபோது அதை பற்றியெல்லாம்

எனக்கு தெரியாது அடுத்த வருடம் பார்க்கலாமென்று விட்டு அந்த இடத்தை விட்டு

நழுவிவிட்டார்.அங்கு போயிருந்த போராளி மற்றைய மாவீரர்களின் படங்களிற்கு

அஞ்சலி செலுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டிருந்தார்.இப்படியாக தங்கள் மக்களிற்காகவும் தங்கள் மண்ணிற்காகவும் எந்த சுயநலமும்

இன்றி பெரும் கனவுகளோடு தங்கள் உயிரையே காவு கொடுத்த மாவீரர்களும் அந்த

மாவீரர்களை இழப்பை நினைத்தபடியே தினமும் கவலையோடும் கண்ணீரோடும் தங்கள்

நாட்களை கடத்தும் அவர்களது தாய் தந்தையரும் ,உறவினர்களும், துரோககிகள்

என்றால் தியாகிகள் யார்??

 

 

இதற்கான பதில்கள் உங்களிடம் இருக்கின்றதா??அல்லது ஏன் இப்படி செய்தீர்கள் என்று யாராவது இதுவரை  செய்தவர்களை கேட்டிருக்கிறீர்களா?? இல்லை..   மாவீரர்களது படங்கள் பறக்கணிக்கப்பட்ட   அந்த சம்பவம் உங்களிற்கும் தெரியும்.. ஆனால் இதை கேட்பதற்கு தைரியம் இல்லாமல் இங்கு வந்து  சுடலை ஞானம். கடலை ஞானம்..பொறுத்தார் நாடாள்வார் பொங்கினார் புக்கை தின்பார்..புலிகள் உனக்கு சோறு போட்டார்கள். கஞ்சி ஊத்தினார்கள் என்று கொண்டு. :lol: இதுக்கை  ஒருவர் ஒரு படி மேலைபோய் நான் முருகதாசனை  துரோகி என்று எழுதின்னானாம். :o

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் நானும் நீங்களும் சேர்ந்து ஒரு மூன்றாவது அணி தொடங்கினா என்ன?

:D

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அம்மணி  . நாயைப் பற்றி நாலு வசனம் எழுதச் சொன்னால் நாய்க்கு நலமடித்தவனைப் பற்றி  பக்கம் பக்கமாக எழுதியது போலத்தான் இங்கும் எனது கட்டுரை சொல்லிய விடயத்தை தவிர்த்து முருகதாசன்  மரணம் பற்றி எழுப்பியிருந்த சந்தேகத்தை பற்றியும்   வேறு விடயங்களை பக்கம் பக்கமாக  பலர் எழுதியிருக்கிறார்கள். அவர்களோடு நீங்களும் சேர்ந்து நலமடித்தவனிற்கு நாலுகால் என்று எழுதியுள்ளீர்கள்.  இனி வியத்திற்கு வருவோம். உங்கள் கேள்வி.

 

எனது பதிலானது  நீங்கள் கட்டுரையை சரியாகப் படிக்கவில்லை அல்லது புரியவில்லை என்பதே  எனவே நான் எழுதிய கட்டுரையில் முக்கியமாக சொல்ல வந்தது  புலம்பெயர் தேசத்தில் இரண்டு பிரிவுகளாக பிரிந்து  தாங்களே புலிகள்  அமைப்பு என உரிமை கோரும் சண்டையில் மாவீரர்களும்  அவர்களது தியாகங்களும் மட்டுமல்லாது அவரது உறவுகள் கூட துரோகிகளாக்கப் படுகிறார்கள் என்பதே. எனது கட்டுரையின் பிரதான வசனங்கள்.

1)இவர்களது அரசியல் விளையாட்டில் தங்களது மகனின் நினைவிடம் சிக்கி

தவிக்கிறது என்பதை தாங்க முடியாத முருகதாசனின் குடும்பத்தினர் எந்த

அமைப்பினது நினைவிடமும் தங்களிற்கு வேண்டாம் என முடிவெடுத்து அவர்கள்

ஏற்கனவே தொடங்கியிருந்த முருகதாசன் அறக்கட்டளையால் இந்தியாவில் செய்ப்பட்ட

நினைவுக்கல்லை இலண்டனிற்கு எடுத்து வந்து இந்த வருடம் தங்கள் மகனின்

நினைவு நாளன்று ஏற்கனவே அனைத்துலகத்தினால் நிறுவப் பட்ட கல்லை எடுத்து

தங்கள் வீட்டு காணியில் நிறுவி விட்டு தங்கள் கல்லை அதே இடத்தில் நிறுவி

விட்டார்கள். தங்களால் நிறுவப் பட்ட நினைவுக்கல் அகற்றப் பட்டதால்

அனைத்துலகச் செயலகத்தினர் சும்மாயிருப்பார்களா??

அதன் இலண்டன் பொறுப்பாளர் அவசரமாக ஒரு அறிக்கையை விட்டார். அது

என்னவெனில் இலங்கை அரசின் கைக்கூலிகள் முருகதாசனது நினைவிடத்தை உடைத்தனர்,

இவர்கள் துரோகிகள் என்பதோடு மட்டுமல்லாமல் அதி உயர் பதவியான கே.பி யின்

கைக்கூலிகள் என்று அறிக்கை வெளியானது. இங்கு இலங்கையரசின் கைக்கூலி ,

துரோகி கே.பியின் கையாள் என வர்ணிக்கப்பட்டவர்கள் யாரெனில் முருக தாசனின்

தாய் தந்தையரே

 

 

அடுத்தது  இரண்டாவது.

 

2)இது மட்டுமல்ல அனைத்தலகச் செயலகத்தின் கடந்தகால

செயற்பாடுகளால் வெறுப்படைந்து இவர்களால் நடாத்தப் படும் மாவீரர்

தினநிகழ்வுகளிற்கு போகாது விட்ட மாவீரர் குடும்பங்களினது உறவுகளான

மாவீரர்களது படங்களை கடந்த வருடம் பல நாடுகளிலும் கடந்த மாவீரர் தின

நிகழ்வுகளில் வைக்காது புறக்கணித்து விட்டிருந்தார்கள்.

எனக்கு தெரிந்த கிழக்கு மகாணத்தை சேர்ந்த ஒருவரின் குடும்பத்தில் 5

பேர்கள் போராளிகளாக இருந்தவர்கள். அவர்களில் நான்கு பேர் இயக்கத்தின்

பெரிய பொறுப்புக்களில் இருந்து மாவீரர்கள் ஆகிவிட்டிருந்தனர்.எஞ்சியிருந்த

கடைசி போராளி தற்சமயம் ஜரோப்பாவில் வசிக்கிறார். அவரது குடும்பத்தின்

நான்கு மாவீரர் படங்களும் ஒவ்வொரு வருடமும் வணக்க நிகழ்விற்காக

வைக்கப்படுவது வழமை. ஜரோப்பாவில் வசிக்கும் அந்த போராளிக்கும் அனைத்துலக

செயலகபொறுப்பாளரிற்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டு விட்டது, அதனால் அந்த

போராளி துரோகியாக்கப் பட்டதோடு கடந்த வருடம் மாவீரர்களான அவரது நான்கு

சகோதரர்களின் படங்களும் நிகழ்வில் வைக்காமல் புறக்கணிப்பு

செய்துவிட்டிருந்தார்கள்.இது தெரியாமல் வழைமை போல் வணக்க நிகழ்விற்கு

குடும்பத்தோடு அந்த போராளியும் போயிருந்தார்.அவரது பிள்ளைகள்

மாவீரர்களான தங்கள் பெரியப்பாக்களின் படங்களிற்கு மலரஞ்சலி செலுத்துவதற்காக

படங்களை தேடியபோது எந்தப் படங்களும் இருக்கவில்லை . நிகழ்வு

பொறுப்பாளரிடம் படங்கள் எங்கே என்று கேட்டபோது ஏதோ தவறுதலாக

விடுபட்டிருக்கலாம் என்றார்.

ஒரு படம் தவறுதலாக விடுபட்டிருக்கலாம் நான்கு

படங்களுமே எப்படி தவறுதலாக விடு பட்டது என்று கேட்டபோது அதை பற்றியெல்லாம்

எனக்கு தெரியாது அடுத்த வருடம் பார்க்கலாமென்று விட்டு அந்த இடத்தை விட்டு

நழுவிவிட்டார்.அங்கு போயிருந்த போராளி மற்றைய மாவீரர்களின் படங்களிற்கு

அஞ்சலி செலுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டிருந்தார்.இப்படியாக தங்கள் மக்களிற்காகவும் தங்கள் மண்ணிற்காகவும் எந்த சுயநலமும்

இன்றி பெரும் கனவுகளோடு தங்கள் உயிரையே காவு கொடுத்த மாவீரர்களும் அந்த

மாவீரர்களை இழப்பை நினைத்தபடியே தினமும் கவலையோடும் கண்ணீரோடும் தங்கள்

நாட்களை கடத்தும் அவர்களது தாய் தந்தையரும் ,உறவினர்களும், துரோககிகள்

என்றால் தியாகிகள் யார்??

 

 

இதற்கான பதில்கள் உங்களிடம் இருக்கின்றதா??அல்லது ஏன் இப்படி செய்தீர்கள் என்று யாராவது இதுவரை  செய்தவர்களை கேட்டிருக்கிறீர்களா?? இல்லை..   மாவீரர்களது படங்கள் பறக்கணிக்கப்பட்ட   அந்த சம்பவம் உங்களிற்கும் தெரியும்.. ஆனால் இதை கேட்பதற்கு தைரியம் இல்லாமல் இங்கு வந்து  சுடலை ஞானம். கடலை ஞானம்..பொறுத்தார் நாடாள்வார் பொங்கினார் புக்கை தின்பார்..புலிகள் உனக்கு சோறு போட்டார்கள். கஞ்சி ஊத்தினார்கள் என்று கொண்டு. :lol: இதுக்கை  ஒருவர் ஒரு படி மேலைபோய் நான் முருகதாசனை  துரோகி என்று எழுதின்னானாம். :o

இப்படி எல்லாம் நன்மை செய்த நீங்கள் அபிராமை யார் என்று அந்த தளத்தில் எழுதியதன் நோக்கம் என்ன? கட்டாயம் நல்ல காராணம் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா இருக்கு நியாயம் சாந்தியக்கா ,ஆக மொத்தம் ஊரான் வீட்டு பிள்ளைகள் செய்வதை கூட்டி பெருக்கி இட்டு கட்டி எழுதிவிட்டு உங்கள் வீட்டு பிள்ளைகள் செய்ததை (களவு கொள்ளை ,கொலை ) மெல்ல  அமத்திவிடுங்கள் என்கின்றீர்கள் .

 

Arjun இது ஊர்வீட்டுப்பிள்ளையின் விடயமல்ல. ஒன்றாய் வாழ்ந்து ஒரேயுணர்வும் ஒரே கொள்கையுமென வாழ்ந்து இன்று ஒத்த கொள்கையென்ற தோழமை மீது காறியுமிழ்கிற செயலே இந்தக் களத்தில் சிலரது கருத்துக்கள் தெளிவபடுத்துகிறது.

 

அபிராம் எங்கள் வீட்டுப்பிள்ளை எங்கள் மீது அன்பு செலுத்தி எங்கள் இனத்துக்காக வாழ்ந்தவர்களால் வளர்க்கப்பட்ட பிள்ளை. ஒரு வகையில் மனசால் உடைந்து தான் நேசித்தவர்களை கொத்துக் கொத்தாய் இழந்த வலியோடு வாழ்கிற ஒரு இளைஞன்.

 

உணர்ச்சிவசப்பட்ட நிலமையில் உண்மைகள் மறையக்கூடாதென்ற நல்லெண்ணத்தை தனது தோழமைகளுக்காவே இப்படி எழுதியிருக்கக்கூடும். ஆனால் அபிராமின் எழுத்தை அவன் மீதான மிரட்டலாக ஒட்டுமொத்த புலிகள் மீதான பழியாக போடுவது நியாயம் என்கிறீர்களா ?

 

ஒரு துப்பாக்கிக்கு எதிராக எழுந்த ஒருவர் மறுபடியும் இன்னொரு துப்பாக்கியின் நிழலில் நின்று கொண்டு துப்பாக்கியின் பாதிப்பு பற்றி பேசுவது போலவேயிருக்கிறது இந்தக் களத்தின் எழுத்துக்கள்.

 

யார் அநீதியிழைத்தாலும் அவர்கள் தண்டிக்கபட வேண்டியவர்கள். ஆனால் நாங்கள் இங்கு இப்போது உண்மையென்ற பெயரால் இப்போதைய அவசிய அவசரங்களை புரிந்து கொள்ளாமல் ஆளாளுக்கு அடிபடுதலின் பாதிப்பையே நான் கவனத்தில் எடுக்கிறேன்.

உலக விடுதலைப்போராட்டங்களும் சரி உலக விடுதலைபெற்ற தேசங்களும் சரி நீங்கள் சொல்கிற எந்த விதமான துரோகத்தையும் செய்யாமலே வென்றன ? இதற்கான பதிலை தாருங்கள் இங்கு பேசப்படுகிற வீரம் துரோகம் பற்றி எனது கருத்தை தருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உலக விடுதலைப்போராட்டங்களும் சரி உலக விடுதலைபெற்ற தேசங்களும் சரி நீங்கள் சொல்கிற எந்த விதமான துரோகத்தையும் செய்யாமலே வென்றன ? இதற்கான பதிலை தாருங்கள் இங்கு பேசப்படுகிற வீரம் துரோகம் பற்றி எனது கருத்தை தருகிறேன்.

Superb

சாத்திரியார் ஆரம்பித்திருந்தது புலிகளின் பிளவுகளில் என்பது உண்மை. அது  தியாகி முருதாசனின் பெற்றார்களின் மீது காட்டப்படும் அறையாக சாயம் போடப்பட்டது.  ஆனால்  பின்னர் அதற்குள் மறைக்கப்பட்டிருந்த முருகதாசனின் கொலை நாடகம்தான் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது.

 

அதில் சொல்ல வந்திருந்தது மாதிரி காட்டடப்பட்டது  பழைய புலி அமைப்புக்குள் இப்போதிருக்கும் பிரிவைவே.  நம்மில் பலருக்கு புலிகளின் பிரிவில் ஆர்வம் இல்லை. மேலும் புலத்தில் பலர் மாவிரர் தினத்தை யார் யார் கொண்டாடினார்கள் என்றதைப் பற்றித்தானும் கவலைப்படவிலை.  ஒருநாள் உலகில் பெருமையாக ஒடின யகுவார்காரின் இலச்சனையை வாங்கி பயன் படுத்துவது போல மக்களின் நன்மதிப்பை பெற்றிருந்த இயக்கத்தின் பெயர் இவருக்களுக்கு போராட்டத்தை தொடர தேவையாக இருந்தது. அதிலிருந்து ஆயுத்ததை கைவிட்ட பலர் இந்த புதிய பாதையில் தம்மை போட்டார்கள்.  இதனால் இவர்கள் சரித்திரம், சாதகம் எல்லாவற்றையும் கழித்துவைத்து விட்டு புலிகள் போராடிய நோக்கத்தையும், வீரத்தையும், தியாகத்தையும் மட்டும்தங்கள் அடையாளங்களாக கொண்டு போராட்டத்தை தொடர்கிறார்கள். இதனால் அவர்கள் பாவித்த ஆயுதங்களை கூட இன்றையவர்கள் தொடவில்லை. என்வே புலிக்ளின் பெயரால் முரண்பாடுகள் இருந்தால் அது இன்று புலத்தில் முன்னால் சென்று கொண்டிருக்கும் TGTE, GTF... போன்றவர்களின் நோக்கங்களையொ அல்லது கடமைகளையோ மாற்றது, ஆனால் இவற்றை நீதி கேட்டபதாக கூறி திரும்ப திரும்ப எடுப்பதோ அல்லது (விசுகண்ணை சொல்லியிருப்பது போல)கொடுத்த காசுக்காக இப்போது அடிபட்டு ராஜதந்திரமாக இருக்க வேண்டிய போராட்டத்தில் வன்முறைகளை ஊக்குவிப்பதோ யாரும் விரும்பாதது.

 

இதனால் தொடர்ந்து போராவது மட்டும்தான் ஆர்வம் என்றிருப்போர் இந்த கட்டுரை வெளிவந்த நேர,கால நோக்கங்களை தாம் பார்க்க வேண்டிய கடமையிலிருந்து விலக முடியாது. அவற்றுக்கான வெளிப்படையான காரணங்களை காணும் வரை சொந்த அனுமாங்களை அவர்கள் தவிர்க்கப் போவதுமில்லை.

 

கட்டுரை ஆரம்பித்தது போல, புலத்தில் இருக்கும் பிரிவினைகளை விவாதிப்பதுடன் நிற்கவில்லை. முருகதாசனை துரோகியாக சிலர் காட்டுவதாக கூறியது. சிலர் தாய் தந்தையரை துரோகிகளாக்குவதாக கூறியது. பொருளும், நோக்கமும் இல்லாமல் இருந்த வசனநடை புலத்தில் இருக்கும் பிரிவினைகளை ஊதிப்பெருப்பிக்கும் நோக்கை கொண்டதாக புலப்பட்டதே அல்லாமல் அந்த பிரிவினை காயத்தை ஆற்றும் மருந்து போல யாராலும் அந்த கட்டுரை பார்க்கப்படவில்லை. (அதை ஆதரித்திருந்தோரும் அது பிரிவினை ஆற்றும் கட்டுரையாக நம்பிக்கை தெரிவித்து எழுதவில்லை-பிரத்தியேகமாக அர்ச்சுன், சபேசன் இருவரும் எந்த இடத்திலும் அது பிரிவினையை ஆற்றும் என்று கூறவிலை. பழிவாங்கலைப் போதிக்கும் அரிச்சுன் அது பழிவாங்கலை ஊக்குவிக்கும் என்று பொருள்பட எழுத்தியிருந்தார்)  கரட்டுரை மேலே சென்று ஐ.நா வின் முன்னால் சிலருக்குள் ஏற்பட்ட பிரிவினைகாளால் ஒருவரை ஒருவர் தீயிட்டு கொளுத்தியதாக வாசிப்போரின் மனத்தில் படத்தக்க முறையில் எழுத்து திறமைகளை பாவித்து வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் பாணியில் எழுதபட்டதாக இருந்தது.

 

இதனால், அபிராம் அது கொலை இல்லை, திட்ட மிட்ட கரும்புலி பாணி தியாகம் என்று காட்ட முயன்றார். சாத்திரியார் முதலில் தான் இறால் போட்டு சுறாப்பிடித்து சிலரை காட்டிக்கொடுத்துவிட்டத்தாக சந்தோசப்பட்டு எழுதியிருக்கிறார். (அபிராமின் பதிலுக்கு இன்னமும் சாத்திரியார் சந்தோசப்பட்ட காரணம் தெரியாவிட்டாலும் சாத்திரியாரின் முதல் கட்டுரையில் அபிராம் வகித்திருக்க கூடிய பங்கை பற்றி சாத்திரியார் சொல்லவில்லை என்பது கவனிக்க வேண்டும்.)  இவை கட்டுரை வெளிவந்த கால, நேர, நோக்கங்களை ஆராயச் செய்தது.

 

ஆனால் சாத்திரியார் தனது முதல் கட்டுரையில் தான் முருகதாஸ் கொலை செய்யப்பட்டார் என்றது போல எழுதியிருந்தது சரியொன்று காட்ட அபிராமுடன் எந்த விவதமும் நடத்தவில்லை. ஆனால் அபிராம் யார் என்பது தனக்கு தெரியும் என்று காட்டியிருந்தார். இது அபிராம் உண்மைகளை வெளிகொண்டுவதற்கான பழிவாங்கலாக இருந்தது. அதில் சாத்திரியார் அபிராமை தாக்கி எழுதி, அது இணையத்தால் நீக்கப்பட்டது. நீக்கப்படும் என்று தெரிந்தாலும் கிடைக்கத்தக்க அந்த சின்ன இடைவெளியில் சாத்திரியார் அபிராமை பழி வாங்கினார். நடந்தது கொலை அல்ல என்று காரணம் காட்டி பிரிவினை நெருப்பு மீது தண்ணிர் ஊற்ற முயன்ற அபிராம் மீது பழி தீர்த்து  நெருப்பஸ்தொடர்ந்து பற்ற வைக்க தனது நண்பியான சாந்தி அக்காமீது குறை காண்பதுதான் சாத்திரியார் கட்டுரையின் ஒரு பாகத்தை மட்டும் திரும்ப இப்போது  கோடு இட்டுகாட்டுவதின் நோக்கம். சாத்திரியார் தான் முதல் கட்டுரையில் எழுதியதை தாங்கி கொடுத்து விவாதிக்காமல் உண்மைகள் வெளி வரத்தக்கத்தாக இறால் போட்டு சுறா பிடித்தாக சந்தோசப்பட்டரேயல்லாமல் தான் எழுதிய தவறுக்கு அபிராமிடம் மன்னிப்புக்கேட்கவோ அல்லது அபிராமை தாக்கியதற்கு இணையம், அபிராம், விவாத்தில் பாங்குபற்றிய உறவுகள் யாரிடமாவது மன்ன்னிப்பு கேட்கவோ இல்லை.,

 

மேலும் சாத்திரியார் முருகதாஸ் அவருடன் பங்கு பற்றியவர்களினால் செய்ய பட்ட கொலைதான் எனபது போல எழுதியதை ஆதரித்து எழுதியவர்களிடம் இருந்து தன்னை விலத்தவும் முயவில்லை. இதனால் சாத்திரியார் அவர்களை தனது உதவிகளாக கொள்கிறார் என்ற அபிபிராயத்தை வேண்டுமென்றே விட்டு வைத்தார். பிள்ளையை இழந்த பெற்றார்கள் மீது புலிகளுக்கு அனுதாபம் இல்லை என்பது போல எழுதி, வேறு சிலருக்கு அனுதாபம் இருக்கு என்பது போல எழுதி, கட்டுரையை இந்த இந்தநேரம் எழுதி, முருகதாஸ் கொலை செய்யப்பட்டார் என்பது போல அபிப்பிராயத்தை ஏற்படுத்தி, அதற்கு வந்த உதவிகளை ஏற்று, பிள்ளையை தியாகி என்று எண்ணி நினைவுக்கல் வைக்கும் பெற்றார் மனதில் அது கொலை என சந்தேகத்தை ஊட்டத்தக்க முறையில் நடந்து கொள்ளும் இந்த கட்டுரையின் நேர,கால, நோக்கங்கள் என்ன என்பதை எல்லோருக்கும் விளங்கிக் கொள்ள விருப்பம். முயல்கிறார்கள் கூட.  முருகதாஸ் இறப்பு விசாரணையில்  எதை வெளிவர வைக்க சாத்திரியார் முயற்சிக்கிறார் எனபதை வெளிப்படையாக ஒரு இடமும் சாத்திரியார் சொல்ல இல்லை. அபிராமின் பதிலில் சாத்திரியார் சந்தோசப்பட காரணமாக இருந்தது என்ன ஆதாரம் என்பதை வெளிப்படையாக சொல்லவில்லை. அதில் இறால் போட்டு சுறா பிடிக்கபட்டதுதான் விளக்கமாக இருந்திருந்தால் அபிராமை ஊக்குவித்து மேலும் உண்மைகளை வரவளைக்காமால் உடனே திருப்பி இணையம் கருத்துகளை தூக்கத்தக்க கடுமையில் அபிராமை தாக்கதக்க அளவு கோபம் வந்த காரணம் என்ன என்பதை வெளிப்படையாக கூற இல்லை.

 

முருகதாஸ் கொலை செய்யபட்டால் அவரை தியாகி என்று பாராட்டிக்கொள்ளும் பெற்றோர் மீது அக்கறையாகக் காட்டி எழுத்துவோர் இப்படி பொது கருத்து தளங்களில் அதை விவாதிப்பது தான் இந்த புலி பிரிவுகள் செய்வதாக கூறும் குற்றங்களை விட நல்ல செயல்பாடாக இருக்கும் என்று நம்புகிறாரா? இது அந்த பெற்றோரை புலி பிரிவுகளின் துரோகிகள் என்ற தாக்குதலில் இருந்து காப்பாற்றுமா?

 

கட்டுரையில் தாம்தான் இயக்கம் என்று கூறிக்கொண்டு தம்முமுள் முரனும் பிரிவினைகளை ஊதிப்பெருப்பிப்பதை பற்றி கள உறவுகள் பெருது படுத்தவில்லை என்பதை பலர் முருகதாசன் கொலை செய்யபட்டார் என்பதற்கு மட்டும் எழுதிய கருத்துக்களில் இருந்து தெரிகிறது.

இதில் சாந்தியக்கா ஒரு பாகத்தை மட்டும் வாசித்தா, அவவும் முருகதாசின் இறப்பை கொலையாக காட்ட முயன்றதை பற்றித்தான் கருத்து எழுத்தியிருந்தா என்று கூறுவது கவனிக்கப்படவேண்டியத்தில்லை. புலிகளுக்குள் பிளவு இருப்பதும், அதை வைத்து தம்மை புலிகளாக காட்டுவோர் ஆதாயம் காண்பதும் யாழ்கள உறவுகள் எல்லோரும் அறிந்துதான். அவர்கள் அது ஊதிப்பெருப்பிபட்டு தேவை இல்லாத நேரத்தில் தேவை இல்லாத விவரணத்தில் கூறப்படுவதை பற்றி விவாதிக்க அக்கறை காட்டவில்லை. ஆனால் பாலுக்குள் நஞ்சாக அதற்குள் மறைக்கப்பட்டிருந்த தியாகி முகதாசனின் கொலை சந்தேகத்தையும் அவர்களின் பெற்றோர்கள் மீது அக்கறையாக காட்டிக்கொண்டு அவர்களுக்கு ஏற்படுத்தும் நோவும்தான் கள உறவுகளை வாட்டியது.

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா இருக்கு நியாயம் சாந்தியக்கா ,ஆக மொத்தம் ஊரான் வீட்டு பிள்ளைகள் செய்வதை கூட்டி பெருக்கி இட்டு கட்டி எழுதிவிட்டு உங்கள் வீட்டு பிள்ளைகள் செய்ததை (களவு கொள்ளை ,கொலை ) மெல்ல  அமத்திவிடுங்கள் என்கின்றீர்கள் .

 

உதைத்தான் ராஜபக்சாவும் ,கோத்தாவும்,பொன்சேகாவும் சொல்லுகின்றார்கள் .

 

சிங்கள அரசைவிட நடந்த உண்மைகளை எழுதவிடாமல் தடுப்பவர்கள் தான் மிக மோசமானவர்கள் ..

உண்மைகள் யார் தடுத்தாலும் என்றோ ஒருநாள் வெளிவந்தே தீரும் .

 

இங்கு முருகதாசின் தீக்குளிப்பு பற்றி வாசித்த போது முதலில் வந்த உணர்வு அவர்கள் அழிந்தது காலத்தின் கட்டாயம் இப்படியான மனநிலை கொண்ட ஒரு அமைப்பு இருக்கவே கூடாது.இங்கு வந்து கருத்து கொட்டும் யாரவது தான் எரிந்திரிந்தால் அல்லது தனது பிள்ளைகளை தீக்குளிக்க விட்டிருந்தால் அதன் அருமை தெரியும் .

இப்பவும் ஒன்றும் பிந்திவிடவில்லை ஜெனிவாவில் இப்போதும் மகாநாடு நடக்கின்றது .

 

உண்மைகள் எழுதப்படட்டும் ஆனால் சரியான தரவுகளோடு எழுதப்படட்டும் அதனை யாரும் எதுவும் கேட்கமாட்டோம். உண்மைகள் என்ற பெயரால் ஆளாளுக்கு பலரது உயிர்வாழ்வையும் அவர்கள் வாழ்ந்த கடந்தகால சுயநலமற்ற வாழ்வையும் தெருவுக்கு இழுப்பதற்கு பெயர் உண்மையல்ல.

antimedia என்ற பெயரில் ஒளிந்து எழுதும் இன்ரபோலால் தேடப்படும் நபர் ******* சாத்திரிக்கு வரலாறு படிப்பிப்பதாக நினைத்து பலரது பெயர்களை வெளியிட்டு பலர் மீதான தேவையற்ற பிரச்சனைகளை கொடுக்கும் வகையில் எழுதியிருப்பதையும் அதற்கு பதிலென்ற பெயரால் மேலும் பலரது பெயர்களை தொடர்படுத்தி மொத்தத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் தொடர் ஏட்டிக்குப் போட்டியான எழுத்துக்களையே நான் எதிர்க்கிறேன்.

 

நீங்கள் விரும்புகிற உண்மைகளின் தரிசனத்தை தரிசிக்க இன்னும் கொஞ்சக்காலம் பொறுத்திருக்க வேண்டும். உண்மைகளை எழுத வேண்டிய சொல்ல வேண்டிய பொறுப்புடனிருப்பவர்கள் பலர் இன்னும் சாகவில்லை. அவர்கள் வாய்திறக்கும் வரை நாங்கள் எங்கள் வாய்களால் உண்மைகளை புரியாது உழறிக்கொட்டுவதை நிறுத்தவே கேட்கிறேன்.

இங்கு முருகதாசின் தீக்குளிப்பை நான் ஏற்றோ அல்லது அதனை ஆதரித்தோ எழுதவில்லையென்பதை புரிந்து கொள்ளுங்கள். ஒரு உயிரின் பெறுமதி எனக்கும் தெரியும்.

 

முருகதாஸ் இறந்த போதும் சரி அவனுக்குப் பின்னர் நெருப்பில் எரிந்த எவரது தீக்குளிப்பையும் நான் ஏற்றகவில்லை. தீக்குளிப்பு தீர்வு ஆகாது.

ஆனால் உணர்வால் உந்தப்பட்டு தன்னினமென்ற ஒரு கனவை மட்டும் சுமந்து  எரிந்தவனை எங்கள் ஆய்வுக்கத்திகளால் கீறி பிணபரிசோதனை செய்வதையே வேண்டாம் என்கிறேன்.

மற்றவர்களுக்காகத் தன்னை ஒறுத்து அழிந்த எல்லா இலட்சியவாதியும்  தனது சுயவாழ்வை மறந்து மற்றவர்களுக்காக வாழ்ந்து முடிந்து போகிறான். இவர்களை அறிவுஜீவித்தனமான பார்வையாளர்கள் ஒருவகை மனநோயாளர்களாகவே வரலாற்றில் பதிவு செய்து வைக்கிறார்கள். அதே மனநோயாளியால் தான் இந்த துப்புக்கெட்ட அறிவாளிகள் தங்கள் உயிரைக் காத்து வாழ்ந்து உலகை அனுபவித்துக் கொண்டு போய்விடுகிறார்கள்.

 

இது உலகவிடுதலைப்போராட்ட தியாகிகள் எல்லோருக்கும் போதுவான மனநிலை.இத்தகைய மனிதர்களால் தான் ஒவ்வொரு இனமும் தன் அடையாளத்தை சொல்லி உலகெல்லாம் பிழைத்து வாழ்கிறது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார் ஆரம்பித்திருந்தது புலிகளின் பிளவுகளில் என்பது உண்மை. அது  தியாகி முருதாசனின் பெற்றார்களின் மீது காட்டப்படும் அறையாக சாயம் போடப்பட்டது.  ஆனால்  பின்னர் அதற்குள் மறைக்கப்பட்டிருந்த முருகதாசனின் கொலை நாடகம்தான் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது.

 

இதில் சாந்தியக்கா ஒரு பாகத்தை மட்டும் வாசித்தா, அவவும் முருகதாசின் இறப்பை கொலையாக காட்ட முயன்றதை பற்றித்தான் கருத்து எழுத்தியிருந்தா என்று கூறுவது கவனிக்கப்படவேண்டியத்தில்லை. ஆனால் பாலுக்குள் நஞ்சாக அதற்குள் மறைக்கப்பட்டிருந்த தியாகி முகதாசனின் கொலை சந்தேகத்தையும் அவர்களின் பெற்றோர்கள் மீது அக்கறையாக காட்டிக்கொண்டு அவர்களுக்கு ஏற்படுத்தும் நோவும்தான் கள உறவுகளை வாட்டியது.

 

மல்லையூரான் உங்கள் கருத்தும் உங்கள் புரிதலும் உங்களுக்கானது.

உண்மைக்கு முன்னால் நடுநிலமை என்பது இல்லை. இதில் நட்பு நன்றி அறமென்ற எதற்கும் இடமில்லை.

 

இங்கு சாத்திரியென்றாலென்ன எந்தக் கொம்பென்றாலென்ன எல்லாரும் எனக்கு ஒன்றுதான். இங்கு முருகதாசின் மரணத்தை எங்கேயும் கொலையாக நான் எழுதவில்லை. உங்கள் அகராதி அப்படி மொழிபெயர்த்தால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது.

 

மருண்ட கண்ணுக்கு ஏதோ போலவே உங்கள் கருத்து எனக்கு புரிகிறது. முருகதாசன் பற்றி அபிராம் எழுதியது சாத்திரியின் மொட்டைக்கடதாசி எழுத்துக்கான பதில். மொட்டைக்கடதாசி எழுத்துக்கு தேவையற்ற வகையில் முருகதாஸ் பற்றி அபிராம் எழுதியது அபிராமை மட்டுமல்ல ஒட்டுமொத்த விடுதலைப்போராட்டத்தின் இதுவரை கால தியாகங்களையே கொச்சைப்படுத்தும் செயலாகவே நான் பார்க்கிறேன்.

அபிராமின் மனநிலையில் தான் எல்லா விடுதலைக்காக தங்களை அழித்தவர்களும் வாழ்ந்தவர்களும் கொண்டிருப்பார்கள். அது இங்கு சிலருக்கு கொலையாகவும் கொலை ஊக்குவிப்பாகவும் இருக்கிறது.

தினம் தினம் முருகதாசனை இழந்து தவிக்கிற அவனது குடும்பத்திற்கான வலியை தொடர்ந்து அதிகரிப்பதையே உண்மையென்றும் வரலாறென்றும் போதிக்கிறவர்களுக்கு என்னால் எந்த பதிலையும் எழுதத் தெரியாது.

இங்கு அபிராம் பழிவாங்கப்படுவது போலவே எனக்குப்படுகிறது. கடைசி வரை களத்தில் நின்று உயிர்மீண்ட ஒருவனை நீ ஏன் இன்னும் தீக்குளிக்காமல் இருக்கிறாய் என்ற நக்கலை ஏற்று நட்பு பாராட்டவோ ஆலவட்டம் பிடிக்கவோ என்னால் முடியாது.  ஒருவரின் கருத்தோடு மோதலாம் ஆனால் அவனது வாழ்வோடும் அவனது இழப்புகளோடும் குழிபறித்தல் என்பது பச்சைத் துரோகத்துக்கு சமனாமானது.

 

இங்கு களத்தில் உள்ள யாவரும் எனக்கு நட்புத்தான் இதில் மல்லையூரான் நீங்களும் நட்புதான். ஆனால் உங்கள் கருத்தோடு மட்டுமே கருத்தாடுவேன். தனிப்பட்ட மல்லையூரானை ஒருபோதும் பழி(லி) வாங்கமாட்டேன்.

 

மல்லையூரான் முருகதாசன் கொலைசெய்யப்படவில்லை. அவன் தன்னை தற்கொடையாகத் தீய்த்தான். தயவு செய்து கொலையென்று கொச்சைப்படுத்தாதீர்கள்.

சாத்திரியார் ஆரம்பித்திருந்தது புலிகளின் பிளவுகளில் என்பது உண்மை. அது  தியாகி முருதாசனின் பெற்றார்களின் மீது காட்டப்படும் அறையாக சாயம் போடப்பட்டது.  ஆனால்  பின்னர் அதற்குள் மறைக்கப்பட்டிருந்த முருகதாசனின் கொலை நாடகம்தான் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது.

நான் கொலை என்று எழுதவில்லை அதி சில வசன அமைப்பு குறைப்பாடு.  சாத்திரியாயின் முன்னைய கட்டுரையை அதே வசனங்களில் திரும்ப போட முடியாது. மேலே இருப்பவை முழுவதும் அவரின் கட்டுரையில் இருப்பவவையையே நான் எனது வசங்களில் குறிப்பிட்டிருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அம்மணி  . நாயைப் பற்றி நாலு வசனம் எழுதச் சொன்னால் நாய்க்கு நலமடித்தவனைப் பற்றி  பக்கம் பக்கமாக எழுதியது போலத்தான் இங்கும் எனது கட்டுரை சொல்லிய விடயத்தை தவிர்த்து முருகதாசன்  மரணம் பற்றி எழுப்பியிருந்த சந்தேகத்தை பற்றியும்   வேறு விடயங்களை பக்கம் பக்கமாக  பலர் எழுதியிருக்கிறார்கள். அவர்களோடு நீங்களும் சேர்ந்து நலமடித்தவனிற்கு நாலுகால் என்று எழுதியுள்ளீர்கள்.  இனி வியத்திற்கு வருவோம். உங்கள் கேள்வி.

 

எனது பதிலானது  நீங்கள் கட்டுரையை சரியாகப் படிக்கவில்லை அல்லது புரியவில்லை என்பதே  எனவே நான் எழுதிய கட்டுரையில் முக்கியமாக சொல்ல வந்தது  புலம்பெயர் தேசத்தில் இரண்டு பிரிவுகளாக பிரிந்து  தாங்களே புலிகள்  அமைப்பு என உரிமை கோரும் சண்டையில் மாவீரர்களும்  அவர்களது தியாகங்களும் மட்டுமல்லாது அவரது உறவுகள் கூட துரோகிகளாக்கப் படுகிறார்கள் என்பதே. எனது கட்டுரையின் பிரதான வசனங்கள்.

1)இவர்களது அரசியல் விளையாட்டில் தங்களது மகனின் நினைவிடம் சிக்கி

தவிக்கிறது என்பதை தாங்க முடியாத முருகதாசனின் குடும்பத்தினர் எந்த

அமைப்பினது நினைவிடமும் தங்களிற்கு வேண்டாம் என முடிவெடுத்து அவர்கள்

ஏற்கனவே தொடங்கியிருந்த முருகதாசன் அறக்கட்டளையால் இந்தியாவில் செய்ப்பட்ட

நினைவுக்கல்லை இலண்டனிற்கு எடுத்து வந்து இந்த வருடம் தங்கள் மகனின்

நினைவு நாளன்று ஏற்கனவே அனைத்துலகத்தினால் நிறுவப் பட்ட கல்லை எடுத்து

தங்கள் வீட்டு காணியில் நிறுவி விட்டு தங்கள் கல்லை அதே இடத்தில் நிறுவி

விட்டார்கள். தங்களால் நிறுவப் பட்ட நினைவுக்கல் அகற்றப் பட்டதால்

அனைத்துலகச் செயலகத்தினர் சும்மாயிருப்பார்களா??

அதன் இலண்டன் பொறுப்பாளர் அவசரமாக ஒரு அறிக்கையை விட்டார். அது

என்னவெனில் இலங்கை அரசின் கைக்கூலிகள் முருகதாசனது நினைவிடத்தை உடைத்தனர்,

இவர்கள் துரோகிகள் என்பதோடு மட்டுமல்லாமல் அதி உயர் பதவியான கே.பி யின்

கைக்கூலிகள் என்று அறிக்கை வெளியானது. இங்கு இலங்கையரசின் கைக்கூலி ,

துரோகி கே.பியின் கையாள் என வர்ணிக்கப்பட்டவர்கள் யாரெனில் முருக தாசனின்

தாய் தந்தையரே

 

 

அடுத்தது  இரண்டாவது.

 

2)இது மட்டுமல்ல அனைத்தலகச் செயலகத்தின் கடந்தகால

செயற்பாடுகளால் வெறுப்படைந்து இவர்களால் நடாத்தப் படும் மாவீரர்

தினநிகழ்வுகளிற்கு போகாது விட்ட மாவீரர் குடும்பங்களினது உறவுகளான

மாவீரர்களது படங்களை கடந்த வருடம் பல நாடுகளிலும் கடந்த மாவீரர் தின

நிகழ்வுகளில் வைக்காது புறக்கணித்து விட்டிருந்தார்கள்.

எனக்கு தெரிந்த கிழக்கு மகாணத்தை சேர்ந்த ஒருவரின் குடும்பத்தில் 5

பேர்கள் போராளிகளாக இருந்தவர்கள். அவர்களில் நான்கு பேர் இயக்கத்தின்

பெரிய பொறுப்புக்களில் இருந்து மாவீரர்கள் ஆகிவிட்டிருந்தனர்.எஞ்சியிருந்த

கடைசி போராளி தற்சமயம் ஜரோப்பாவில் வசிக்கிறார். அவரது குடும்பத்தின்

நான்கு மாவீரர் படங்களும் ஒவ்வொரு வருடமும் வணக்க நிகழ்விற்காக

வைக்கப்படுவது வழமை. ஜரோப்பாவில் வசிக்கும் அந்த போராளிக்கும் அனைத்துலக

செயலகபொறுப்பாளரிற்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டு விட்டது, அதனால் அந்த

போராளி துரோகியாக்கப் பட்டதோடு கடந்த வருடம் மாவீரர்களான அவரது நான்கு

சகோதரர்களின் படங்களும் நிகழ்வில் வைக்காமல் புறக்கணிப்பு

செய்துவிட்டிருந்தார்கள்.இது தெரியாமல் வழைமை போல் வணக்க நிகழ்விற்கு

குடும்பத்தோடு அந்த போராளியும் போயிருந்தார்.அவரது பிள்ளைகள்

மாவீரர்களான தங்கள் பெரியப்பாக்களின் படங்களிற்கு மலரஞ்சலி செலுத்துவதற்காக

படங்களை தேடியபோது எந்தப் படங்களும் இருக்கவில்லை . நிகழ்வு

பொறுப்பாளரிடம் படங்கள் எங்கே என்று கேட்டபோது ஏதோ தவறுதலாக

விடுபட்டிருக்கலாம் என்றார்.

ஒரு படம் தவறுதலாக விடுபட்டிருக்கலாம் நான்கு

படங்களுமே எப்படி தவறுதலாக விடு பட்டது என்று கேட்டபோது அதை பற்றியெல்லாம்

எனக்கு தெரியாது அடுத்த வருடம் பார்க்கலாமென்று விட்டு அந்த இடத்தை விட்டு

நழுவிவிட்டார்.அங்கு போயிருந்த போராளி மற்றைய மாவீரர்களின் படங்களிற்கு

அஞ்சலி செலுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டிருந்தார்.இப்படியாக தங்கள் மக்களிற்காகவும் தங்கள் மண்ணிற்காகவும் எந்த சுயநலமும்

இன்றி பெரும் கனவுகளோடு தங்கள் உயிரையே காவு கொடுத்த மாவீரர்களும் அந்த

மாவீரர்களை இழப்பை நினைத்தபடியே தினமும் கவலையோடும் கண்ணீரோடும் தங்கள்

நாட்களை கடத்தும் அவர்களது தாய் தந்தையரும் ,உறவினர்களும், துரோககிகள்

என்றால் தியாகிகள் யார்??

 

 

இதற்கான பதில்கள் உங்களிடம் இருக்கின்றதா??அல்லது ஏன் இப்படி செய்தீர்கள் என்று யாராவது இதுவரை  செய்தவர்களை கேட்டிருக்கிறீர்களா?? இல்லை..   மாவீரர்களது படங்கள் பறக்கணிக்கப்பட்ட   அந்த சம்பவம் உங்களிற்கும் தெரியும்.. ஆனால் இதை கேட்பதற்கு தைரியம் இல்லாமல் இங்கு வந்து  சுடலை ஞானம். கடலை ஞானம்..பொறுத்தார் நாடாள்வார் பொங்கினார் புக்கை தின்பார்..புலிகள் உனக்கு சோறு போட்டார்கள். கஞ்சி ஊத்தினார்கள் என்று கொண்டு. :lol: இதுக்கை  ஒருவர் ஒரு படி மேலைபோய் நான் முருகதாசனை  துரோகி என்று எழுதின்னானாம். :o

 

ஐயா சாத்திரி அவர்களுக்கு,

அம்மணி என நீங்கள் கௌரவம் தந்திருக்கிற போது நானும் உங்களுக்கான மதிப்பை தர வேணும்.

நாயைப்பற்றி நாலுவசனமல்ல நாலுகோடி வசனம் எழுத முடியும். நாய் தன்னினத்துக்கு விசுவாசம் இல்லாதது ஆனால் மனிதனுக்கு கோடி விசுவாசம் உள்ள நன்றியுள்ள பிராணி. நாய் எங்கள் வீட்டு நன்றியுள்ள கடவுள்.

சரி விடயத்துக்கு வருவோம் :- உங்கள் எழுத்தின் நோக்கமும் கட்டுரையின் கருவும் தற்போதுள்ள இரு சக்திகள் பற்றியதாகவே இருக்கட்டும். அவர்களை ஒருவழிப்படுத்தக் கூடியதாகவேனும் இருக்கட்டும். அதுவல்ல இங்கு பிரச்சனை. நீங்கள் தொட்டுச் சென்றுள்ள விடயங்கள் தான் இங்கே விமர்சனத்துக்கு உள்ளானவை. அதிலும் அபிராம் முருகதாசன் பற்றி எழுதியதற்கு நீங்கள் கொடுத்த பதில்களுக்கான விமர்சனமே எனது.

 

நீங்கள் இங்கே குறித்த மாவீரர்கள் படங்கள் வைக்கப்படாத விவகாரங்கள் எனக்கும் தெரிந்ததுதான். புறக்கணிக்கப்பட்ட மாவீரர் குடும்பம் எனது குடும்ப உறவுக்கு நிகரான நட்பும் அன்பும் உள்ள குடும்பம். ஆனால் இப்புறக்கணிப்பு அல்லது மறதியைச் செய்தவர்களிடம் போய் கண்ணகியாய் அவர்களை எரிக்கவில்லையென்பதுதான் உங்களுக்கான பிரச்சனையா ?

இப்போதுள்ள குழுவாத முரண்களில் தலையைக்குடுத்து நீதி கேட்டு வென்றுவிட முடியா தடைகளை ஆட்சியில் உள்ள குழு தாங்கி வைத்திருக்கிறது. இந்த அதிகாரங்களுடன் ஏன் குறித்த குடும்பத்து மாவீரர் படங்களை வைக்காது விட்டீர்கள் எனக்கேட்டு தீக்குளித்தால் என்ன கேள்வி கேட்டாலென்ன பதில் வரப்போவதுமில்லை மாற்றம் வரப்போவதுமில்லை. ஆக திறக்காத கதவைத் தட்டி பயனில்லை.நடக்காத ஒன்றுக்காக எனது சக்தியை இழக்க விரும்பவில்லை.

 

குறித்த குடும்ப உறவே அக்காச்சி இதையெல்லாம் மறப்போம் எங்களை நம்பிப்போனவர்களிற்கான வாழ்வை மீளக்கொடுப்பொம் என்ற அன்புக்கட்டளையை இட்ட பின்னர் உரியவருக்கு இல்லாத உரிமையை நான் எடுத்து நீதிதேவதையாக முடியாது.

 

நீங்களே முருகதாசனின் பெற்றோருக்கு முருகதாசன் மீது இல்லாத அக்கறையா இங்குள்ளவர்களுக்கு என்று கேட்டு எழுதியிருக்கிறீங்கள். அப்படியிருக்க குறித்த குடும்பமே விடு அக்காச்சி நாங்கள் எங்கடை பணியைச் செய்வோம் என சமாதானமாகியிருக்க நான்  ஏன் அதுக்கை  புக வேணும் ?

இந்த முரண்பாடுகள் கூட அகலும் வாய்ப்புக்கள் கூட இங்கு எழுதப்படுகிற எழுத்துக்களால் மாறும் வாய்ப்புகள் கூட நிகழலாம்.

 

உங்கள் எழுத்தை தனக்கு சாதமாக பயன்படுத்தி வரலாறு சொல்கிற தன்னை முக்கியமான முன்னாள் புலனாய்வுப் போராளியென்று தனக்குத் தானே அடையாளம் கொடுத்து தனது காழ்ப்பையும் தனது வன்மத்தையும் புலிகள் மீதான தனது வக்கிரத்தையும் மாத்தையாவில் ஆரம்பித்து பலரை தேவையற்று இழுத்து எவ்வளவு பேரை தேவையற்ற சிக்கலில் மாட்டிவிடுகிறார் என்பதனை புரிந்து கொள்ளுங்கள்.

அண்ணன் எப்ப சாவான் திண்ணையெப்ப கிடைக்கும் என அலைகிறவர்களுக்கு ஒருகாலம் விடுதலையை நோக்கி பயணித்த நீங்களே இடமளிக்க வேண்டாம் என்பதே தாழ்மையான கருத்து.

 

பொறுத்தார் புவியாழ்வார் பொங்கினார் சக்கை வைத்தே அழிவார். இப்படியும் பழமொழியை மாற்றலாம். :icon_idea:

 

நன்றி வணக்கம்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.