Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டுவில் பன்றித் தலைச்சி அம்பாளின் உண்டியல் உடைக்கப்பட்டு திருட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆலய முன்றலில் பாதுகாப்பு மிக்க இரும்பிலான உண்டியல் உடைக்கப்பட்டு அதனுள்ளிருந்த பணம் திருடப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் ஆலய உண்டியல்கள் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளன.

 

ஆலய முன்றலில் பாது காப்பு மிக்க இரும்பிலான உண்டியல் பலவந்தமாக உடைக்கப்பட்டு அதனுள் ளிருந்த பணம் திருடப் பட்டுள்ளது. ஆலய வீதியோரத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அது கைகூடாததால் கைவிட்டுச் சென்றுள்ளனர்.

இந்தச்சம்பவம் தொடர்பாக நேற்று ஞாயிறு சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப் பாடு செய்யப்பட்ட தாகத் தெரி விக்கப்பட்டது. பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/92740/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு என்னவோ இது மட்டுவிலை சேர்ந்த/மட்டுவில் சரவஸ்வதி வித்தியாலையத்தில் கல்வி கற்ற, பேராசியரியர் சிவaனந்தனுக்கு-ஒசாமாவை, அழிப்பதர்ற்கு பயன்படுத்திய இரவில் பார்க்கும் பொறிமுறையை  கண்டு பிடித்தவர்- எதிர்ப்பை தெரிவிக்க முஸ்லீம்கள் செய்த பழிவாங்கல் என்று நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்னவோ இது மட்டுவிலை சேர்ந்த/மட்டுவில் சரவஸ்வதி வித்தியாலையத்தில் கல்வி கற்ற, பேராசியரியர் சிவaனந்தனுக்கு-ஒசாமாவை, அழிப்பதர்ற்கு பயன்படுத்திய இரவில் பார்க்கும் பொறிமுறையை  கண்டு பிடித்தவர்- எதிர்ப்பை தெரிவிக்க முஸ்லீம்கள் செய்த பழிவாங்கல் என்று நினைக்கிறன்.

 

 

தமிழனை அடிப்பதற்கு இவ்வளவு பெரிய  காரணம் எல்லாம் தேவையோ சிறிலங்காவில்..???? :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழனை அடிப்பதற்கு இவ்வளவு பெரிய  காரணம் எல்லாம் தேவையோ சிறிலங்காவில்..???? :(

 

ஒரு பத்தோட பதினொன்றாக வராதோ...

 

ஆலய முன்றலில் பாதுகாப்பு மிக்க இரும்பிலான உண்டியல் உடைக்கப்பட்டு அதனுள்ளிருந்த பணம் திருடப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் ஆலய உண்டியல்கள் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளன.

 

 

இந்த மாதிரியான திருட்டு வேலைகளைச் செய்யும் திறமை இந்தியாவில் பயிற்சி பெற்ற சிங்கள பௌத்த இராணுவத்தால் மாத்திரம் முடியும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

அதென்னவோ தெரியல்ல.. புலிகள் காலத்தில் இந்த உண்டியல்கள் எல்லாம் தேடுவாரற்றுக் கிடந்தன. போடுற காசும் காசா அதுக்குள்ளேயே இருந்திச்சு. இன்று.. கோயில் கோயிலா உடைக்கிறாங்க. இது முந்தி ஒரு காலத்தில் ஒட்டுக்குழுக்கள் பெருகி இருந்த போது நடந்த கோவில் கொள்ளைகளைத் தான் ஞாபகப்படுத்துது. இதில இருந்து என்ன தெரியுது.. ஒட்டுக்குழுக்கள்.. சிங்களத்தோட சேர்ந்தாலும் கொள்ளை. இந்தியனோட சேர்ந்தாலும் கொள்ளை. இவங்க திருந்தவே போறதில்ல..! :rolleyes::(

இதில் என்ன?  உண்டியல்கள் என்று பார்க்கும் போது உண்டியல் "A" இல் குறைவது  உண்டியல் "B" யில் கூடுகிறது.

 

----

அதென்னவோ தெரியல்ல.. புலிகள் காலத்தில் இந்த உண்டியல்கள் எல்லாம் தேடுவாரற்றுக் கிடந்தன. போடுற காசும் காசா அதுக்குள்ளேயே இருந்திச்சு. இன்று.. கோயில் கோயிலா உடைக்கிறாங்க. இது முந்தி ஒரு காலத்தில் ஒட்டுக்குழுக்கள் பெருகி இருந்த போது நடந்த கோவில் கொள்ளைகளைத் தான் ஞாபகப்படுத்துது. இதில இருந்து என்ன தெரியுது.. ஒட்டுக்குழுக்கள்.. சிங்களத்தோட சேர்ந்தாலும் கொள்ளை. இந்தியனோட சேர்ந்தாலும் கொள்ளை. இவங்க திருந்தவே போறதில்ல..! :rolleyes::(

 

புலிகள் காலத்தில் உண்டியல் உடைச்சு கொள்ளை அடிக்க தேவையில்லை ..அய்யரை பிடிச்சு "திற" என்றால்..அவரே திறந்து விடுவார் ... :)

  • கருத்துக்கள உறவுகள்

அட நீங்கள் அப்படி வாறியளே.....

  • கருத்துக்கள உறவுகள்

அட நீங்கள் அப்படி வாறியளே.....

 

பசுவிலிருந்து பால் தன் கன்றுக்கும் தனக்கு வேண்டியவருக்கும்  மட்டுமே சுரக்கும்

கன்று சிலவேளை இடித்துக்கேட்பதும் உண்டு

பசுவும் கொடுப்பதுண்டு

ஆனால் சிலருக்கு எப்படித்தான் கேட்டாலும்..............ம்ம்ம் :(

டக்லசுக்கும் அப்படித்தான்.......... :(

புலிகள் காலத்தில் உண்டியல் உடைச்சு கொள்ளை அடிக்க தேவையில்லை ..அய்யரை பிடிச்சு "திற" என்றால்..அவரே திறந்து விடுவார் ... :)

 

புள்ளி விபரங்கள் சரியாக வைச்சு இருக்கிறீயள் போல...??

 

அப்பிடி எத்தினை நடந்ததாக கதையள் வைச்சு இருக்கிறீயள்... ???  

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் காலத்தில் உண்டியல் உடைச்சு கொள்ளை அடிக்க தேவையில்லை ..அய்யரை பிடிச்சு "திற" என்றால்..அவரே திறந்து விடுவார் ... :)

 

அப்படி நடந்து கொள்ள வேண்டிய தேவை புலிகளுக்கு இருக்கவில்லை. கோவில் ஐயரை மிரட்டி ராஜபக்சவிற்கு மாலை போடுவிப்பவர்கள்.. புலிகளும் அதையே செய்தனர் என்று சொல்ல அதிக நேரம் எடுக்காது என்பதை நாங்கள் மிகவும் அறிவோம்.

 

அடையாள அட்டையைப் பறித்து வைத்துக் கொண்டு கூட்டத்திற்கு ஆட் சேர்க்கும் சேட்டைகள் எல்லாம் புலிகளிடம் இருந்து வந்ததல்ல. ஒட்டுக்குழுத்துரோகிகள் தான் அதைக் கூட ஆரம்பித்து வைத்தார்கள்.

 

புலிகளைப் பொறுத்த வரை அவர்கள் மக்களின் பிள்ளைகள். மக்களோடு நெருங்கி வாழ்ந்தார்கள். மக்களின் கஸ்டங்கள் உணர்ந்து வாழ்ந்தார்கள். மக்களிடம் இல்லாததைக் கேட்டதும் இல்லை.. மக்களிடம் உள்ளதை தட்டிப்பறிக்கவில்லை.. மாறாக கேட்டு வாங்கினார்கள். அநியாயம் செய்தவர்களை தண்டித்தார்கள்..! அதில் தவறில்லை. ஆனால் இன்று நடப்பதோ உண்டியல் உடைப்பு. அன்று ஒட்டுக்குழுக்கள் செய்ததும் இதைத்தான். கோவிலில் கொள்ளை அடித்தவன் தான் இன்று அமைச்சர்..! அவர் இப்போ மணலில் இருந்து காணிகள் வரை கொள்ளை அடிக்கிற அளவுக்கு வளர்ந்திட்டார். புலிகளிடம் பாசிசம் கண்ட அவர்.. தான் பின்னர்.. தானே தலைவன் தானே மந்திரி என்று கொண்டு ஆயுதத்தையும் சிங்களக் கைக்கூலிகளையும் வைச்சுக் கொண்டு.. சனநாயக்கட்சி வேற நடத்திறாராம்..! இவர்கள் தான் உண்மையான பாசிஸ்ட்டுக்கள்..! :lol::D

Edited by nedukkalapoovan

புலிகள் காலத்தில் உண்டியல் உடைச்சு கொள்ளை அடிக்க தேவையில்லை ..அய்யரை பிடிச்சு "திற" என்றால்..அவரே திறந்து விடுவார் ... :)

 

iகனம் நீதிபதி அவர்களே ! இதை நான் அடியோடு மறுக்கிறேன். ஊரிலே உண்டியல் சாவி நிர்வாகத்திடம் தான் இருக்கும்.  :) 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் காலத்தில் உண்டியல் உடைச்சு கொள்ளை அடிக்க தேவையில்லை ..அய்யரை பிடிச்சு "திற" என்றால்..அவரே திறந்து விடுவார் ... :)

பூட்டு என்பது ஆதிக்கம்!

திறப்பது வழிமுறை.
உடைப்பது வன்முறை.
 
(இது உங்களுக்கு அப்பால் பட்டது ....பெருசுபடுத்தாமல் அப்படியே விட்டு விடுங்கள்)
  • கருத்துக்கள உறவுகள்

பசுவிலிருந்து பால் தன் கன்றுக்கும் தனக்கு வேண்டியவருக்கும்  மட்டுமே சுரக்கும்

கன்று சிலவேளை இடித்துக்கேட்பதும் உண்டு

பசுவும் கொடுப்பதுண்டு

ஆனால் சிலருக்கு எப்படித்தான் கேட்டாலும்..............ம்ம்ம் :(

டக்லசுக்கும் அப்படித்தான்.......... :(

 

 

நேற்று  எனது இந்த கருத்துக்கு

ஒருத்தர் எனது பொதுவாழ்வைக்கேலி  செய்து எழுதியிருந்தார்.

அதற்கு பதிலளிக்காது அப்படியே  விட்டு வைத்திருந்தேன்.

 

காரணம் அது இங்கு இருக்கணும்

அதை எல்லோரும் பார்க்கணும்

 

அது எனது நேர்மைக்கு சாட்சியாகவும்

அவரது நண்டுக்குணத்துக்கு சாட்சியாகவும் இருக்கும் என்று விட்டு வைத்தேன்.

நிர்வாகம் வெட்டிவிட்டது என்று நினைக்கின்றேன்.

 

முடிந்தால் அதை இங்கு விட்டு விடவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.