Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தியாகிகள் தினம் – பத்மநாபா தியாகி? : சுதர்சன்

Featured Replies

  • Replies 192
  • Views 16.5k
  • Created
  • Last Reply

 

உண்மைதான் இவர்கள் தமிழருக்கு [/size]செய்த கொடுமைகளை நானும் நேரில் பார்த்தவன் . இந்திய ராணுவ வருகை பல உத்தமர்களை இந்த உலகிற்கு காட்டியது. இல்லை என்றால் நாமும் ஏமாந்து இருப்போம் இவர்கள் நல்லவர்கள் என்று. நான் காறி [/size] உமிழும் இறந்த [/size] ஒட்டுகுழு [/size]தலைவர் என்றால் அது நாபா மட்டுமே. புலிகளை கொல்ல  வக்கில்லாமல் எமது இனத்தை கொடும் சித்திரவைகள் கொலைகள் பாலியல் வல்லுறவுகள் என்று அந்நியனுடன் சேர்ந்து தனது தோழர்கள் செய்ய ரசிச்ச படுபாவி. இவனுக்கு எல்லாம் எதுக்கு மக்கள் விடுதலை?[/size]

 திரு அர்யுன் அவர்களே பன்னிகள் இறந்தாலும் மனிதனுக்கும் அனைத்து விலங்குகளுக்கும் உணவாகுது . ஆனால் இந்த அசிங்கம் பிடித்த சிங்கம் இருக்கே செத்தாலும் எந்த உயிரினமும் கிட்ட போகாது அது நாறி  புழுப் பிடிச்சு எதுக்குமே பிரயோசனம் இல்லாமல் அழுகிப் போகுமாம். அந்த வகையில் நாம் பன்றிகளாய் இருந்தாலும் பறவை இல்லை எதவாது பிரயோசனம் இருக்கு. அதைவிட  சிங்கத்தில் ஆண்  வர்க்கம் சோம்பேறியாம் பெண் சிங்கம் உணவு தேடி வர அதை உண்டுவிட்டு உறங்குவது தான் ஆண்  சிங்கத்தின் வேலை . இந்த ரீதியில் நாம் புலிகளையும் சிறுத்தைகளையும் பன்றிகளையும் வணங்குவோம் .

மலை யுடன் மடுவை  சேர்த்து பார்க்கும் அர்யுன் அ[/size]வர்களின் அறிவை மெச்சுகிறேன் உலகில் கோடிக்கணக்கான  தமிழர்களின் நெஞ்சில் குடி இருக்கும் தேசியத் தலைவர் எங்கே? உங்களைப் போன்ற அரசியல் வியாதிகளின் கேணைத் தலைவன் நாபா எங்கே? [/size]

உங்கள் சிந்தனையில் இருப்பது குழுவாதம். ஒருவனை இழிவுபடுத்தி உங்களை யோக்கியர் என்று காட்டும் முயற்ச்சி. இது உங்களுக்குள் சுய இன்பம் காணவே உதவும் அன்றி இந்த இனத்திற்கு எந்தப் பிரயோசனமும் இல்லை.

உங்களுக்கு பிடித்தவன் சரியானவன் மற்றவன் எல்லாம் பிழையானவன் என்று சொல்ல உங்களுக்கு ஒரு துளி யோக்கியதையும் கிடையாது. உங்களுக்கு வேண்டுமானால் உங்கள் தலைவர் ராஜகோபுரமாக இருக்கலாம் ஆனால் இந்த இனத்திற்கு இல்லை.

-இலங்கையில் இஸ்லாமியத்தமிழர்கள் இன்றளவில் ஏனைய தமிழர்களில் சரிபாதி என்ற நிலையை அடைந்துகொண்டிருக்கின்றார்கள். இவர்களை ஒரு நாளில் அகதியாக்கி படுகொலை செய்து தமிழரை இரண்டாகப் பிழந்தது உங்கள் தலமை.

-ஒவ்வொரு இயக்கத்திற்கும் ஒரு பெரும் மக்கள் கூட்ட ஆதரவு இருந்தது. அந்த இயங்களை அழித்து மக்களை பல பிரிவுகளாக தேசீயத்தில் இருந்து அந்நியப்படுத்தி சிதைத்தது உங்கள் தலமை

-தமிழ்நாட்டில் வைத்து பத்மநாபா ராசீவ் காந்தியை கொன்று இந்தியா என்னும் மாபெரும் சக்தியை பகைத்துக்கொண்டது.

-அரசியல் படுகொலைகளுக்கு மனித வெடிகுண்டுகளை பயன்படுத்தி உலகின் பயங்கரவாத முன்னோடிகள் என்று தமிழரின் உரிமைப்போராட்டத்தை பயங்கரவாதத்துள் தள்ளியது உங்கள் தலமை

 

-கருணா பிள்ளையான் கேபி மாத்தையா என்று உள்ளுக்குள் முரண்பட்டு பிளவுபட்டு பிரதேசவாதங்களை கிளறி மக்களின் நம்பிக்கையை அடிப்படையில் இழந்தது உங்கள் தலமை.

-படிப்படியாக போராட்டத்தை போராளிகளை உலக முற்றத்தில் பயங்கரவாதமாக்கி தன்னைக் காப்பாற்ற எஞ்ச்சிய வன்னிமக்களை கட்டாயப்படுத்தி முள்ளிவாய்க்காலில் காவுகொடுத்து சிங்களவர்கள் காலடியில் வரலாற்றில் என்றுமில்லாதளவுக்கு அடிமையாக்கி தனது கதையை முடித்துக்கொண்டது.

முற்றுமுழுதான தவறான அணுகுமுறையால் ஒரு இனத்தின் கதையையே முடித்துவிட்டு அங்கே அந்த இயக்கம் கொன்றது இங்கே இந்த இயக்கம் கொன்றது அதனால் அவர்களை கொன்றோம் அவர்களை விட நாங்கள் யோக்கியர் என்று சொல்ல வெட்கமாயில்லை? எல்லாரையும் கொன்று காவுகொடுத்த உங்கள் யோக்கியப்பயணம் எங்கே போய் முடிந்தது? எந்த இலக்கை அடைந்தீர்கள்? தமிழர்களுக்கு என்னதை விட்டுவைத்தீர்கள்? உயிர்நீத்த போராளிகளின் மயானத்தை கூட தக்கவைக்க உங்களால் முடியவில்லை. அவர்களுக்கு ஒன்றுபட்டு ஒரு இடத்தில் புலம்பெயர் தேசத்தில் கூட அஞ்சலி செலுத்த முடியவி்ல்லை. அதையும் வியாபாரமாக்கினீர்கள். என்ன அடிப்படை யோக்கியம் இருக்கெண்டு மற்றவனை குறை சொல்கின்றீர்கள்? நீங்கள் உங்களை திருத்திக்கொள்ளுங்கள். மற்றவனை குறை சொல்லவோ இல்லை நாட்டாமை பண்ணவோ அதிகாரம் பண்ணவோ உங்களுக்கு இனி அருகதை இல்லை. தமிழர் உரிமைப்போராட்டம் என்பதுக்கும் உங்களை போன்று சுய இன்பம் காணமுற்படும் சிறுபிள்ளைத்தன சிந்தனை முறைக்கும் சம்மந்தம் இல்லை.

இவ்வளவு அழிவுகளுக்கு பின்னும் ஏன் அழிந்தோம் என்று திரும்பிப் பார்க்க மறுக்கும் கேவலம் கெட்ட நிலை உலகில் எந்த இனத்துக்கும் இல்லை. இன்னமும் இந்த இனத்துக்குள்ளே இரைதேட அலையும் குணம் மிருகங்களுக்கு கூட இல்லை. இதற்குமேல எழுதினால் ஊர்வாதத்தை பெயரில் சுமந்து திரிபவர்கள் வந்து தணிக்கை செய்துவிடுவார்கள்.

ஈழத் தமிழருக்கு எதிராக தமிழ் அமைப்புக்கள் மேற்கொண்ட அடாவடித்தனங்கள்: (அவலங்களின் அத்தியாயங்கள்- 32) –நிராஜ் டேவிட்
  • by admin
  • November 19, 2012
Image-11-203x300.jpgஇந்தியப் படையினருக்கு யார் அதிகம் உதவி செய்வது என்கின்ற விடயத்தில் மூன்று இயக்கங்ளுக்குள் போட்டி நிலவியது. ஈ.பி.ஆர்.எல்.எப், ஈஎன்.டீ.எல்.எப்., டெலோ போன்ற இயக்கங்கள் மத்தியில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் சந்தேகம் இல்லாமல் ஈ.பி.ஆர்.எல்.எப். முன்னணி வகித்தது.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இந்தியப் படையினரின் நடவடிக்கைகளுக்கு ஈ.பி.ஆர்.எல்.எப். இனரே அதிக ஒத்துழைப்பு வழங்கியிருந்தர்கள்.

யாழ்ப்பாணத்தை இந்தியப் படையினர் கைப்பற்றி, ஒவ்வொரு சந்தியிலும் முகாம் அமைத்து நிலைகொண்டதைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.ப். உறுப்பினர்கள் வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் குவிக்கப்பட்டார்கள். யாழ் நகரில் ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் அசோகா ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டார்கள். மட்டக்களப்பில் கொண்டிறக்கப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் சாம் தம்பிமுத்துவின் வீட்டிலும், அவருக்குச் சொந்தமான பல்பொடிக் கம்பெனியிலும் தங்கியிருந்தார்கள்.

ஆட்சேர்ப்பில் பத்மநாபா

யாழ்நகர் அசோகா ஹோட்டலில் தங்கிய ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்களுடன் அந்த அமைப்பின் தலைவர் பத்மநாபாவும் தங்கியிருந்தார். ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் இந்தியப் படையினருடன்  காட்டிக்கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அதேநேரம், பத்மநாபாவோ தமது அமைப்பிற்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தார். தாம் ஒரு பெரிய அமைப்பு என்பதை இந்தியப் படையினருக்கு நீரூபித்துக்காட்டி அதிக சலுகைகள் பெறுவது அவரது நோக்கமாக இருந்தது.

அக்காலகட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பு சற்றுப் பலவீனமடைந்திருந்தது என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். ஈ.பி.ஆர்.எல்.எப். இலிருந்து டக்ளஸ் தலைமையிலான ஒரு முக்கிய அணி பிரிந்து சென்றிருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எப். இனது இராணுவப் பொறுப்பாளராக டக்ளஸே இருந்த காரணத்தினால் அந்த அமைப்பின் இராணுவப் பயிற்சிபெற்ற பலரும் அந்த அமைப்பை விட்டு டக்ளஸ் உடன் வெளியேறியிருந்தார்கள். மற்றொரு தொகுதியினர் பிரிந்து சென்று ஈ.என்.டீ.எல்.எப். உடன் இனைந்திருந்தார்கள். விடுதலைப் புலிகள் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பைத் தடைசெய்த காரணத்தினாலும், புலிளுடன் சில இடங்களில் மேதவேண்டி இருந்ததாலும் மேலும் பல உறுப்பினர்கள் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பை விட்டு விலகியிருந்தார்கள். எனவே அமைப்பைப் பலப்படுத்த வேண்டுமானால் மீண்டும் ஆட்சேர்ப்பில் ஈடுபடவேண்டிய தேவை ஈ.பி.ஆர்.எல்.எப். இற்கு இருந்தது.

இந்தியா வடக்கு கிழக்கு மாகான சபை ஒன்றை அமைத்து தமிழ் அமைப்புக்களிடம் ஒப்படைக்கப்போவதாக உறுதியளித்திருந்தது. எனவே அந்த மாகான சபையில் ஆதிக்கம் செலுத்தவேண்டுமானால் இரண்டு விடயங்களில் கவனம் செலுத்தவேண்டும் என்று பத்மநாபா நினைத்தார். முதலாவது அதிக உறுப்பினர்களைச் சேர்த்து அமைப்பைப் பலப்படுத்துவது. இரண்டாவது இந்தியப் படையினருக்கு போதிய ஒத்துழைப்பை வழங்கி அவர்களின் நன்மதிப்பைப் பெறுவது.

இதற்கும் அவர்களுக்கு அதிகம் போராளிகள் தேவைப்பட்டார்கள். அதனால் ஈ.பி.ஆர்.எல்.எப். ஆட்சேர்ப்பில் தாராளமாக ஈடுபட்டது.

சமூகவிரேதிகளும்..

முன்னர் அமைப்பில் இருந்து விலகியவர்கள், அமைப்பின் ஆதரவாளர்களாக இருந்தவர்கள், என்று பலரையும் ஈ.பி.ஆர்.எல்.எப். தம்முடைன் இணைத்துக்கொள்வதில் பின்நிற்கவில்லை.

விளைவு- பல சமுக விரோதிகளும் அந்த அமைப்பினுள் தம்மை இணைத்துக்கொண்டு அட்டகாசங்களில் இறங்க ஆரம்பித்தார்கள்.

இவ்வாறு ஈ.பி.ஆர்.எல்.எப். இனுள் இணைத்துக்கொள்ளப்பட்டவர்தான் சுதாகர் என்கின்ற தங்கன். இவரது உண்மையான பெயர் பொண்ணுத்துரை கந்தையா. யாழ்ப்பாணம் சுதுமலையைச் சேர்ந்தவர். முன்னர் இவர் ஈ.பி.ஆர்.எல்.எப். இனது ஆதரவாளராக இருந்தவர். இந்தியப் படையினருடன் இணைந்து ஈ.பி.ஆர்.எல்.எப். யாழ்ப்பாணம் வந்தபோது இந்தச் சுதாகரும் அந்த அமைப்பின் ஒரு முக்கிய உறுப்பினராக பொறுப்பேற்றிருந்தார்.

இந்தியப் படையினரை விடவும் சுதாகர் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப். இனர் அதிக அட்டகாசங்களை யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தியிருந்தார்கள். கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு என்று இவர்கள் எந்தவிதத்திலும் இந்தியப் படையினருக்கு சளைக்காமல் கோரதாண்டவம் அடியிருந்தார்கள். இவர்கள் நடத்திய அட்டூழியத்திற்கு உதாரணமாக பின்நாட்களில் ஊடகங்களில் வெளியான ஒரிரு சம்பவங்களைக் கூறமுடியும்.

புலிவேட்டை:

யாழ்பாணம் வட்டுக்கோட்டைக்கு விடுதலைப் புலிகளின் பொறுப்பாளராக இருந்தவர் பாரத். சுதாகர் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப். குழு ஒன்று பாரத்தைச் தேடி அவரது விட்டிற்குச் சென்றது. வீட்டை உடைத்துச்கொண்டு உள்ளே புகுந்தார்கள். அங்கு பாரத் இல்லை. பாரத் இல்லாவிட்டால் என்ன? பாரத்தின் தங்கை ரஞ்சி அழகாக இருந்தாள்.

இந்த அப்பாவிப் பெண் மீது பாய்ந்தார் சுதாகர். அந்தப் பெண் அழுதாள். துடித்தாள். மன்றாடினாள். பாய்ந்தவர்கள் மனமிரங்கவில்லை. தமது வக்கிரத்தை கொடூரமாகத் தீர்த்துக்கொண்டார்கள். பின்னர் அந்தப் பெண்ணைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்துவிட்டுச் சென்றான்றார்கள்.

நண்பருக்காக

சுதாகரின் குழுவில் இருந்த ஒருவரின் பெயர் ராஜா.  அவருக்கு ஒரு பெண் மீது காதல் ஏற்பட்டது. காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தார்கள். தனது சகாவின் காதலுக்காக, ஆயுதம் ஏந்திக் களம் புகுந்தார் சுதாகர். சாதாரண களம் அல்ல. ஒரு முகாமைத் தாக்கும் திவிரத்துடன் குறிப்பிட்ட அந்தப் பெண்ணின் வீட்டை நோக்கி மோட்டார் ஷெல்கள் ஏவப்பட்டன.

துப்பாக்கி வேட்டுக்கள் பொழியப்பட்டன. கதவை உடைத்து வீட்டினுள் புகுந்து வெற்றிகரமாக அந்தப் பெண்ணை மீட்டு தனது சகாவிடம் ஒப்படைத்தார். இத்தனைக்கும் அந்தப் பெண்ணின் தந்தை ஒரு வயோதிபர். அந்தப் பெண்ணுக்கு சகோதரர்களும் கிடையாது.

விடுதலைப் புலிகளின் ஆதரவாளாகள் என்று சந்தேகிக்கப்படுவோர் மீதும், அவர்களின் வீடுகளின் மிதும் தாக்குதல் மேற்கொள்ளுவதும், கொள்ளை அடிப்பதும், பணம் கறப்பதும் இவரின் முக்கிய பணியாக இருந்தது.

இராணுவப் பொறுப்பாளர்:

ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் மாணிப்பாய் பகுதிக்கு இராணுவப் பொறுப்பாளராக நியமிக்ப்பட்டிருந்தவர் நிசாம். அவரின் சொந்தப் பெயர் பிரபா. இணுவிலைச் சேர்ந்தவர்.

சித்திரவதைக்கும், கொலைகளுக்கும் பேர்போனவர். விடுதலைப் புலிகளையும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களையும், விடுதலைப் புலிகளின் குடும்ப உறுப்பினர்களையும் கொலைசெய்வதில் இவர் மக்கள் மத்தியில் மிகவும் அச்சத்துடன் நோக்கப்படும் ஒரு மனிதராகவே இருந்தார்.

அதுவும் கலை நயத்துடன் விதம் விதமாக மிகவும் கொரூரமாகக் கொலைகள் செய்வதில் மிகவும் வல்லவராக இவர் நோக்கப்பட்டு வந்தார்.

இந்தியப் படையினரின் காலத்தில் மட்டு;ம் இவர் 87 விடுதலைப் புலி ஆதரவாளர்களைக் கொலை செய்ததாகப் பெருமைப்பட்டுக்கொள்வார். மண்வெட்டியால் தலையை வெட்டிக் கொலை செய்வதில் இவர் மிகவும் பிரபல்யமானவர். வெட்டப்பட்ட தலை தனியாகக் கிடந்து துடிப்பதையும் பார்த்து ரசிப்பாராம். வெட்டப்பட்ட தலை தனியாகக் கிடந்து துடிப்பதை இவரது கோஷ்டியில் இருப்பவர்கள் மற்றய ஈ.பி.ஆர்.எல்.எப். இனரிடம் விபரிப்பதில் அலாதி குஷி அடைவார்களாம்.

இவரது கொலைகள் பற்றிக் குறிப்பிடும் ஊடகச் செய்திகள், இவரால் கொலை செய்யப்பட்ட 87 நபர்களுள், சுன்னாகத்தைச் சேர்ந்த கஜன் என்பவர் மாத்திரமே விடுதலைப் புலி உறுப்பினர் என்றும், மற்றய 86 பேரும் அப்பாவிகள் என்றே குறிப்பிடுகின்றன.

தனது சகோதரியின் கணவனையும் புலிகள் இயக்க ஆதரவாளர் என்று குற்றம் சுமத்தி இவர் சுட்டுக்கொன்றது பற்றி இவரது தோழர்கள் பெருமைப் பட்டுக்கொள்வார்கள்.

இதுபோன்று இந்தியப் படை காலத்தில் இந்தியப் படையினர் திருப்திப்படும்படி நடந்து வடக்கு கிழக்கில் முடிசூடா மண்ணர்களாக வலம்வந்தவர்கள் பலர் இருக்கின்றார்கள்.

ஈ.பி.ஆர் எல்.எப் அமைப்பின் திருகோணமலை மாவட்டப் பொறுப்பாளராக இருந்த ஜோர்ஜ், மட்டக்களப்பின் முக்கிய புள்ளியாக இருந்த கிருபா, ராசிக், மதன், நிவாஸ், 2005 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில்  தெமட்டக்கொடவில் வைத்துக் கொல்லப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர் ரங்கப்பா, காளிதாஸ், கிருஷணமூர்த்தி, முறளி என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

இவர்களின் தாக்குதலுக்கு உள்ளாவதற்கு ஒருவர் விடுதலைப் புலி உறுப்பினராக இருக்கவேண்டும் என்ற அவசியம் ஒன்றும் கிடையாது. விடுதலைப் புலிகளின் ஒரு ஆதரவாளனாக, புலி உறுப்பினரொருவரின் தூரத்து உறவினனாக, அல்லது இந்த மாற்றுக்குழு உறுப்பினர்களுக்கு அறிமுகம் இல்லாத ஒருவராக இருந்தாலே போதும். அடித்துப் பிடித்துக்கொண்டு வந்து கட்டி இழுத்துச் சென்று சித்திரவதை செய்துவிடுவார்கள். அவர்களின் சித்திரவதை பெரும்பாலும் கொலையில்தான் முடியும். சிலவேளைகளில் அடித்து நொறுக்கிவிட்டு பரிதாபப் பட்டு விட்டுவிடவும் செய்துவிடுவார்கள்- உங்களிடம் ஓரளவு பணவசதி இருந்தால்.

ஒரு நபருக்கு வேறு சில தகுதிகள் இருந்தாலும், இந்த தேசத் துரோகிகளின் கொடும்பார்வையில் பட்டுவிடும் அபாயம்; இருந்தது. அதாவது ஒரு நபர் அழகான சகோதரியை அல்லது அழகான மனைவியை கொண்டிருந்தலும் அவர் இந்த நபர்களுக்கு ஒரு புலியாகத் தென்பட்டு விடுவார். அவரை பிடித்துச் சென்று நையப்புடைத்து அடைத்துவைத்துவிட்டு, அவரை மீட்க வரும் அவரது சகோதரியை அல்லது மனைவியை தமது கோராப் பசிக்கும் பலியாக்கிய பல சம்பவங்களும் இருக்கின்றன. இவற்றில் சில உலகின் பார்வைக்கு தெரியவந்திருந்தன. பல சம்பவங்கள் வெளித்தெரியவராமல் மறைக்கப்பட்டுவிட்டன.

மட்டக்களப்பு புது நகரைச் சேர்ந்த ஒருவர் பாலா. இவரது திருமணம் நடைபெற்ற விதம் பற்றி இப்பொழுதும் அந்தப் பிரதேசத்து மக்கள் பேசிக்கொள்வார்கள். அப்பிரதேசத்தில் உள்ள அனைவருக்கும் அழைப்பை வைத்திருந்தார். திருமண விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. அந்தப் பிரதேசத்தில் இதுவரை நடைபெறாத அளவிற்கு விமரிசையாக நடைபெற்றது. கட்டிட கொந்திராத்துக்காரர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணி ஒப்படைக்கப்பட்டிருந்தது.

ஒருவர் உணவுப் பொறுப்பு, மற்றொருவர் தோரணப் பொறுப்பு என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்தார்கள். திருமணத்திற்கு வருகை தந்த பிரமுகர்கள் நகைகள்தாம் பரிசு தரவேண்டும் என்பது போன்று பாலாவின் கூட்டாளிமாரால் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தார்கள். தமிழ் சினிமாவில் நடைபெறுவதைப் போன்று அந்த திருமணம் கெடுபிடியுடன் அட்டகாசமாக நடைபெற்றது. (1989இல் இந்தியப் படையினர் வெளியேறிய பின்னர் விடுதலைப் புலிகள் இவரைப் பிடித்து இவரிடமிருந்த நகைகளையெல்லாம் இவருக்கு அணிவித்து ஊர்வலம் கொண்டு சென்றது வேறு கதை..)

இந்தியப் படை காலத்தில் இந்தியப் படையினருடன் இணைந்து செயற்பட்ட தமிழ் குழு உறுப்பினர்கள் ஆடிய கோர தாண்டவங்கள் பற்றி எழுத முனைந்தால் அதற்கென்று பல அத்தியாயங்களை ஒதுக்கவேடி வரும்.

ஈழத்தமிழருக்கு எதிராக இந்தியா இழைத்த துரோகங்களின் பட்டியலில், ஈழத் தமிழருக்கு எதிராக ஈழ விடுதலை இயக்கங்களையே களம் இறக்கியிருந்ததும் ஒன்று என்ற வகையில் இந்த விடயம் பற்றி மேலோட்டமாகப் பார்த்திருந்தோம்.

இனி ஈழமண்ணில் இந்தியப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியும், அந்த நடவடிக்கைகளினால் ஈழத் தமிழினம் அனுபவித்த அவலங்கள் பற்றியும் தொடர்ந்து நாம் பார்க்க இருக்கின்றோம்.

அவ்வப்பொழுது தமிழ் இயக்கங்களின் நடவடிக்கைகள் பற்றியும் பார்ப்போம்.

http://www.nirajdavid.com/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4/

தொடரும்

 

அன்பின் சாந்த மருதன் புலிகளைவிட உங்கள் கூட்டாலிகள்  தான் முஸ்லிம்கள் மீது இந்திய ராணுவத்துடன் இணைந்து தாக்குதல் செய்தவர்கள்  முஸ்லிம்கள் மீது கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் (அவலங்களின் அத்தியாயங்கள்- 37) –நிராஜ் டேவிட்
  • by admin
  • November 19, 2012
Image-25-300x203.jpgமட்டக்களப்பு நகரின் மத்தியில், மத்திய வீதியில் அமைந்துள்ள ரீயோ கூல் பார் (Rio Cool Bar) மிகவும் பிரபல்யமான குளிர்பானக் கடை. இந்தக் குளிர்பானக் கடையுடன் இணைந்து ரியோ இலக்ரிகல்ஸ் (Rio Electrical) என்கின்ற மின்சார உபகரணக் கடையும் இருந்தது.

மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான கடைகள் இவை. இந்தியப் படையினர் இந்தக் கடைகளில்தான் தமக்குத் தேவையான மின்சார உபகரணங்களை கொள்வனவு செய்வது வழக்கம். அருகில் உள்ள குளிர்பானக் கடையில் குளிர்பானம் அருந்திவிட்டு, ரியோ இலக்ரிகல்சில் தமக்குத் தேவையான மின்சார உபகரணங்களை கொள்வனவு செய்வார்கள்.

அன்றைய தினம் ரியோ கூல்பாரில் குளிர்பானம் அருந்திவிட்டு அருகில் இருந்த மின்சார உபகரணக் கடைக்கு சில இந்தியப் படையினர் சென்றார்கள். கடையின் கல்லாப்பெட்டியில் இருந்த முதலாளிக்கு மகிழ்ச்சி. கடையின் உள்ளே இருந்த தனது உதவியாளரிடம் வருபவர்களை நன்றாகக் கவனிக்கும்படி உரிமையாளர் தெரிவித்தார். தனது கடைக்கு வந்த இந்தியப் படை ஜவான்களைக் குறிப்பிட்டு தனது உதவியாளனிடம் “மச்சான்கள் வாறாங்கள் உள்ளே கூட்டிக்கொண்டு போய் கவனி“ என்று தெரிவித்தார்.

முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் அவர்கள் சாதாரணமாக “மச்சான்’’ என்கின்ற வார்த்தையை அதிகம் உபயோகிப்பார்கள். அதிகம் நட்புரிமை பாராட்டுகின்ற நபர்களை அவர்கள் ’’மச்சான்’’ என்கின்ற வார்த்தையை உபயோகித்துத்தான் அழைப்பார்கள்.

கடைக்கு வந்த இந்தியப் படை ஜவான்களுள் ஒரு தமிழ் நாட்டுப் படைவீரரும் வந்திருந்தார். கடை உரிமையாளர் “மச்சான்’’ என்று தம்மை அழைத்தது அந்த இந்திய வீரருக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. கடை உரிமையாளரை சட்டையைப் பிடித்து வெளியில் இழுத்து வந்து தெருவில் போட்டார். நல்ல அடி, உதை கிடைத்தது. கூட வந்த ஹிந்தி ஜவான்களுக்கு என்ன நடக்கின்றது என்று புரியவில்லை. ஆனால் அவர்களும் தம்பங்கிற்கு அந்த கடை உரிமையாளரைப் போட்டு மிதித்தார்கள்.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் எம்.சீ.எம் இஸ்மைல் அன் சன்ஸ், மொட் சென்டர் என்று நிறைய முஸ்லிம் கடைகள் காணப்பட்டன. தெருவிலும் நிறைய பேர் இந்தச் சம்பவத்தைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள். நிறையப் பேர் நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள். எதற்கு அந்த வயோதிப நபரைப் போட்டு அடிக்கின்றாhகள் என்று எவருக்குமே புரியவில்லை. கேட்கவும் தைரியம் இல்லை.

கடைசியில் அந்த இந்தியப் படை வீரரே சுற்றிநின்று வேடிக்கை பார்த்தவர்களுக்கு விளக்கினார்.

‘’என்னை இவன் மச்சான் என்று அழைத்தான். இவனுக்கு நான் எப்படி மச்சான் ஆக முடியும்? இவன் ஒரு முஸ்லிம். பாக்கிஸ்தானி. நானோ இந்து. என்னை மச்சான் என்று அழைத்ததன் மூலம் எனது தங்கையை இவன் பெண்டாளக் கேட்கிறான். இது சரியா??’’ என்று கேட்டார். சுற்றி நின்றவர்களுக்கோ திகைப்பு. வேறு வழியில்லாமல் அங்கு திரண்டு நின்ற முஸ்லிம்களும், ’’அவர் மச்சான் என்று அழைத்தது பிழைதான்’’ என்று தெரிவிக்கவேண்டி இருந்தது.

முஸ்லிம்கள் இந்தியப் படை ஜவான்களால் எதற்கெல்லாம் தாக்கப்பட்டார்கள் என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம் மட்டும்தான். இதுபோன்ற, இதனையும்விட மோசமான நிறையச் சம்பவங்கள் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுள்ளன.

முஸ்லிம்கள் சாதாரணமாக அணியும், அவர்களது மார்க்க தனித்துவ அடையாளமான தொப்பிகளை அணிந்து செல்லும் முஸ்லிம்கள் அடையாளம் காணப்பட்டு ’’பாக்கிஸ்தானி??’’ என்று கேட்டுக் கேட்டுத் தாக்கப்பட்டார்கள்.

பஸ்வண்டிகளில் பயணம் மேற்கொள்ளும் முஸ்லிம்கள் இந்தியப்படையினரின் சோதனைச் சாவடிகளில் இறங்காது விட்டால் போதும். அவர் இறக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு அனுப்பப்படுவார்கள். பயணங்களின் போது முஸ்லிம் பெண்கள் ’பர்தா’ அணிவதைத் தவிர்க்கும் ஒரு சூழ்நிலை கூட இந்தியப்படையின் காலங்களில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் உருவாகி இருந்தது. முஸ்லிம் பெண்கள் என்று இந்தியப் படையினர் அடையாளம் கண்டு கொண்டால் பாலியல் சேஷ்டைகள் அதிகம் இடம்பெறும். இந்தியப் படையினருடன் கூட இருந்த தமிழ் இயக்க உறுப்பினர்களும் இதில் சற்று மோசமாகவே நடந்துகொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

போராட்டத்தில் முஸ்லிம்கள்:

இந்தியப் படையினரின் இதுபோன்ற துன்புறுத்தல்களின் பலனாக நிறைய முஸ்லிம் இளைஞர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் தம்மை இணைத்துக்கொண்டார்கள். பொறுப்பாளர்கள் தரத்தில் பல முஸ்லிம் இளைஞர்கள் செயற்படும் அளவிற்கு முஸ்லிம் இளைஞர்களின் பங்களிப்பு அக்காலகட்டத்தில் காணப்பட்டது. மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டத் தளபதிகளான கரிகாலன், விசு போன்றவர்களின் மெய்ப்பாதுகாவலர்களாக முஸ்லிம் போராளிகளே இருக்கும் அளவிற்கு முஸ்லிம் இளைஞர்கள் இந்தியப் படையினருக்கு எதிரான போராட்டங்களில் முனைப்பு வெளிப்படுத்தியிருந்தார்கள்.

விளைவு: பல முஸ்லிம் கிரமங்கள் இந்தியப் படையினருதும், இந்தியக் கைக்கூலிகளினுடையதும் தாக்குதல்களுக்கு உள்ளாகவேண்டிய துர்பாக்கிய நிலை உருவானது.

சாய்ந்தமருது, மாளிகைக்காடு, பொத்துவில், காத்தான்குடி, மூதூர், ஓட்டைமாவடி போன்ற முஸ்லிம் கிராமங்கள் இந்தியப் படையின் தாக்குதல் கொடுமைகளுக்கு உள்ளாயின.

தாக்கப்பட்ட முஸ்லிம் கிராமங்கள்:

முஸ்லிம்கள் மீதான இந்தியப் படையினரின் தாக்குதல்களுக்கு முத்தாய்ப்பாக அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற சில சம்பவங்களைக் குறிப்பிடலாம்.

இந்திய றோவினால் வழிநடத்தப்பட்ட திறீ ஸ்டார் அமைப்புடன் இணைந்து சென்ற இந்தியப்படையினர் அம்பாறை மாவட்டத்தில் சாந்தமருது மற்றும் மாளிகைக்காடு முஸ்லிம் கிராமங்கள் மீதான தாக்குதல் ஒன்றைக் கட்டவிழ்த்து விட்டார்கள்.

1988ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதி இந்தச் சம்பவம் நடைபெற்றது. இந்த கிராமங்களுக்கு இந்தியப் படையினர் வாகனங்களில் வந்திறங்கி சகட்டுமேனிக்குத் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் 16 முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். 67 வீடுகள் சூறையாடப்பட்டு சேதமாக்கப்பட்டன. 65 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள், உடமைகள் சேதமாக்கப்பட்டதாக கணிப்பிடப்பட்டது. பல முஸ்லிம் பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உள்ளானார்கள். இரண்டு வயதுக் குழந்தைகள் முதல் 60 வயது முதியவர்கள்வரை இந்தியப் படையினரால் கொல்லப்பட்டிருந்தார்கள்.   விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு இந்தக் கிராமத்து மக்கள் தஞ்சம் அளித்தார்கள் என்பது ஒரு குற்றச்சாட்டு.

இந்தக் கிராமங்கள் முழுக்கமுழுக்க முஸ்லிம் கிராமங்கள் என்பதும் இந்தக் கிராமங்கள் மீது இந்தியப் படையினர் தாக்குதல் மேற்கொள்ளுவதற்கான இரண்டாவது காரணம்.  இதேபோன்ற தாக்குதல் சம்பவங்கள் பொத்துவில், காத்தான்குடி, மூதூர், ஓட்டைமாவடி போன்ற முஸ்லிம் கிராமங்களில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

“அது நாங்கள் அல்ல..“

முஸ்லிம்களுக்கு எதிராக இந்தியப் படையினர் தாக்குதல் நடாத்துவது பற்றி பல கண்டனங்கள் எழுந்தன.

இந்திய முஸ்லிம் அமைப்புக்கள் மூலமாக இந்திய அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட ஆரம்பித்தன. களத்தில் இருந்த இந்தியப் படையினர் இலகுவாகவே பொறுப்பை திறிஸ்டார் அமைப்பின் மீது சுமத்தியிருந்தார்கள்.

சாய்ந்தமருது, மாளிகைக்காடு தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து 1988 ஏப்ரல் மாதம் இந்தியப்படைத் தளபதிகளுக்கும், முஸ்லிம் தலைவர்களுக்கும் இடையிலான கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தியப் படையின் அம்பாறை மாவட்டத் தளபதியாக இருந்த கிருஷ்ணசுவாமி லோகநாதன் அந்தக் கூட்டத்தில் உரை நிகழ்த்துகையில் “இந்திய-இலங்கை ஒப்பத்தத்தை விடுதலைப் புலிகள் ஏற்கமறுத்ததைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளை முற்றாகவே அழிக்கும்படியான உத்தரவு இந்தியப் படையினருக்கு கிடைக்கப்பெற்றது. அதனால் புலிகளுக்கு எதிரான அனைத்து சக்திகளையும் அரவணைக்கவேண்டிய ஒரு தேவை எங்களுக்கு உருவானது. திறிஸ்டார் என்ற அமைப்பும் அந்த அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த திறிஸ்டார் உறுப்பினர்கள் தங்களுடைய ஆயுதங்களை முஸ்லிம்களுக்கு எதிராக இப்படித் திருப்புவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை’’ என்று தெரிவித்திருந்தார்.

அதாவது தமக்கெதிராக எழுப்பப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களை மிகவும் இலகுவாக தமிழ் இயக்கங்கள் மீது அவர் திருப்பிவிட்டிருந்தார்.

வரப்பிந்திய படையினர்:

இதில் ஒரு விடயம் முக்கிமானது. முஸ்லிம்கள் மீதான தாக்குதல் நடைபெற்ற இடங்களில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் இந்தியப் படையின் முகாம்கள் அமைந்திருந்தன. முஸ்லிம் கிராமங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் சுமார் ஒன்று முதல் மூன்று மணி நேரம்வரை நீடித்தன. ஆனால் ஒவ்வொரு தடவையும் தாக்குதல் நடைபெற்று முடிந்து சுமார் ஒரு மணி நேரத்தின் பின்னர்தான் இந்தியப் படையினர் ஸ்தலத்திற்கு வருகை தந்திருந்தார்கள்(தமிழ் சினிமாக்களில் இந்தியப் பொலிசார் வருவதைப் போன்று).

இந்தியப் படையினரே இந்தத் தாக்குதல்களுக்குக் காரணமாணவர்கள் என்று முஸ்லிம்கள் நம்புவதற்கு இவைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்?

 

தமிழ் ஆயுதக் குழுக்கள்

ஈழ மண்ணில் இந்தியப் படையினர் ஆடியிருந்த கோரதாண்டவங்களின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கும் போது, அவற்றில் இந்தியப் படையினருடன் கைகோர்த்தபடி தமிழ் குழுக்கள் நடத்தியிருந்த மனித வேட்டைகள், தமிழ் விரோத செயற்பாடுகள் மிக முக்கியமாக வெளிப்படுத்தப்பட வேண்டியவைகளாகவே இருக்கின்றன.

ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈ.என்.டீ.எல்.எப்., டெலோ போன்ற தமிழ் இயக்கங்கள் இந்தியப் படையினருடன் தம்மை முழுவதுமாக இணைத்துக்கொண்டு விடுதலைப் புலிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் எதிராக முழு அளவில் களமிறங்கி இருந்தார்கள்.

இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோவின் வழி நடத்தலின் கீழ் இந்தியப் படைகளுடன் இணைந்து செயற்பட்ட இந்த தமிழ் ஆயுதக்குழுக்கள், இயக்கங்கள் ஈழத்தில் புரிந்திருந்த அட்டுழியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

இந்தியப் படையினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், ஈழத்து மக்களுக்கு எதிராகவும் அக்காலகட்டத்தில் மேற்கொண்ட பலவிதமான நடவடிக்கைகளுக்கு, இந்த தமிழ் அமைப்புக்கள் பல வழிகளிலும் துணைபோயிருந்தன.

இந்தியப் படையினரின் ஒரு படைப்பிரிவைப் போலவே இயங்கிவந்த இந்த தமிழ் ஆயுதக் குழுக்கள் இந்தியப் படையினரை விடவும் அதிகமாக தமிழ் விரோத நடவடிக்கைகளிலும், அட்டூழியங்களிலும்; ஈடுபட்டிருந்தன. கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், சித்திரவதை, பாலியல் வல்லுறவு என்று, எந்த ஆக்கிரமிப்புப் படையினருக்கும் சளைக்காத வகையில் இந்த தமிழ் இயக்கங்கள் அக்காலகட்டத்தில் அட்டகாசங்கள் புரிந்திருந்தன.

றோவும் தமிழ் இயக்கங்களும்:

அக்காலகட்டங்களில் இந்த தமிழ் இயக்கங்கள் மற்றும் அவற்றின் நடவடிக்கைகள் அனைத்துமே இந்திய உளவுப் பிரிவான றோவின் பூரண கட்டுப்பாட்டின் கீழே அமைந்திருந்தன. விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்பட்ட நிலையில் வடக்கு கிழக்கில் கால்வைக்க முடியாதிருந்த இந்த அமைப்புக்களை இணைத்து திறீ ஸ்டார் (Three Star) என்ற ஒரு அமைப்பை உருவாக்கி, அவற்றிற்கு பயிற்சிகள் வழங்கி விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய றோ களமிறக்கியிருந்தது.

இந்த திறி ஸ்டார் தொடர்பான விடயங்களை விரிவாகப் பார்ப்பதற்கு முன்னதாக, இந்திய உளவு அமைப்பான ஆய்வு பகுப்பாய்வு பிரிவு (Research and Analyse Wing -RAW) றோ இனது கட்டமைப்பு (structure) பற்றி ஓரளவு தெளிவைப் பெற்றுக்கொள்வது, மாற்றுத் தமிழ் இயக்கங்கள் றோவின் கீழ் செயற்பட்ட விதம் பற்றிய அடிப்படைத் தெளிவைப்; பெற்றுக்கொள்வதற்கு உதவியாக இருக்கும்.

இந்திய பிரதமரின் அலுவலகத்தில் உள்ள வெளிவிவகார அமைச்சு செயலகத்தில் பிரத்தியோகமாக உள்ள தலைமைச் செயலாளரின் கட்டுப்பாட்டின்கீழ் செயற்படும் றோவின் செயற்பாடுகள் ஆரம்பத்தில் இலங்கை மற்றும் மாலைதீவு போன்ற இரண்டு நாடுகளையும் கவனிக்கும்படியான ஒரு பிரிவின் (Subject area) கீழ்தான் செயற்பட்டது. பின்னர் அவசியம் கருதி இலங்கை விவகாரங்களைக் கவனிப்பதற்கென்று தனி பிரிவு (Subject area) உருவாக்கப்பட்டது.

இலங்கையில் றோ மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கென்று பல பிரத்தியோகப் பிரிவுகள் இருந்தன. தொலைத்தொடர்புப் பரிவர்த்தனைகளை ஒட்டுக்கேட்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகளுக்கென்று இலத்திரனியல் தொழில்நுட்ப பிரிவு (Electronic Technical Section -ETC) என்றொரு பிரிவும், விஷேட நடவடிக்கைகளுக்காக (Office of Special Operations- OSO) என்றொரு பிரிவும் செயற்பட்டன.

இரகசிய சதி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கென்று (Field Intelligence Bureau- FIB) என்றொரு பிரிவும் செயற்பட்டு வந்தது. ஈழத்தில் களமிறக்கப்பட்ட தமிழ் இயக்கங்கள் றோவின் OSO (Office of Special Operations) பிரிவின் கீழ் நேரடியாகவே செயற்பட்டு வந்தன. இந்த இயக்கங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட சில உறுப்பினர்கள், விஷேட பயிற்சி அளிக்கப்பட்டு, FIB (Field Intelligence Bureau)என்ற இரகசிய சதி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பிரிவின் கீழ் செயலாற்றி வந்தார்கள்.

முக்கிய சவால்கள்:

வடக்கு கிழக்கில் இந்தியப் படையினர் எதிர்கொண்ட மூன்று முக்கிய சவால்களை நிவர்த்திசெய்வதற்கு என்றே இந்த தமிழ் இயக்கங்கள் களமிறக்கப்பட்டிருந்தன.

1. இந்தியப் படையினருக்கு வடக்கு கிழக்கு மக்களால் பேசப்பட்ட மொழி அதாவது தமிழ் தொழி போதிய அளவிற்கு தெரிந்திருக்கவில்லை.

2. வடக்கு கிழக்கு பிரதேச நிலம் பற்றிய அறிவும் அவர்களுக்கு இருக்கவில்லை.

3. வடக்கு கிழக்கு மக்களுடன் தொடர்பாடலை மேற்கொள்வதற்கு அந்த மக்களில் இருந்து ஒரு தரப்பினர் இந்தியப் படையினருக்கு தேவைப்பட்டார்கள்.

இதுபோன்ற மூன்று முக்கிய காரணங்களுக்காகவே தமிழ் இயக்கங்கள் இந்திய றோவினால் களமிறக்கப்பட்டிருந்தன.

இவற்றிற்கு மேலாக இந்தியாவிற்குச் சாதகமான சில சதி நடவடிக்கைகயில் ஈடுபடவும், றோவிற்கு நம்பகமான சிலர் தேவைப்பட்டார்கள். இலங்கையில் இந்தியப் படையினர் எதிர் கெரில்லாப் போரியல் (Counter Insurgency) நடவடக்கைகளுக்கு உதவவும், அவர்களின் உளவியல் நடவடிக்கைகளுக்கு (Psychological Operation) உதவவும் இந்த தமிழ் இயக்கங்கள் மிகவும் இன்றியமையாதவர்களாகவே இருந்தார்கள்.

பயன்படாத இந்தியப் பிரிவுகள்

இந்தியப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சண்டைகள் மூண்டதும், இந்தியப் பாதுகாப்பு கட்டமைப்பில் உளவு நடவடிக்கைகளுக்கென்று பொதுவாக இயங்கிவிரும் வேறு சில பிரிவுகளிடம் இருந்து, இலங்கைக்காவென்று பிரத்தியோமாக இயங்கிய றோவின் பிரிவுகள் தகவல் உதவிகளைக் கோரிப் பெற ஆரம்பித்தன.

இலங்கையின் நிலமைகள், குறிப்பாக விடுதலைப் புலகளின் நடவடிக்கைகள், நடமாட்டங்கள், வெளித்தொடர்புகள் பற்றி அறிந்து கொள்வதற்கு இந்த பிரிவுகளும் முடுக்கிவிடப்பட்டிருந்தன.

உதாரணமாக இந்தியப் புலனாய்வு நடவடிக்கைகளுக்காகச் செயற்படும் (Aviation Research Centre-ARC) மற்றும் (Special Bureau Centre- SBC) போன்ற பிரிவுகளிடமும், இலங்கை மற்றும் சர்வதேச நாடுகளில் விடுதலைப் புலிகளின் நகர்வுகள் பற்றிய தகவல்கள் கோரப்பட்டிருந்தன. ஆனால் இந்தியப் படையினர் மற்றும் றோ பிரிவினருக்கு தேவையான போதிய தகவல்களை இந்தப் பிரிவினரால் வழங்க முடியாமல் போயிருந்தது.

விடுதலைப் புலிகள் தமக்கிடையேயாக தொடர்புகளைப் பேணுவதற்கு கையாண்ட முறைகள் இந்தியப் புலனாய்வுப் பிரிவின் கீழ் செயற்பட்ட தொழில்நுட்ப பிரிவினரால் அறிந்து கொள்ளமுடியாமலேயே இருந்தது.

விடுதலைப் புலிகளின் தொலைத்தொடர்பு பரிவர்த்தனைகளை ஒட்டுக்கேட்பதில் பலத்த பின்னடைவே இந்தியப் புலனாய்வுப் பிரிவினருக்கு ஏற்பட்டிருந்தது. எனவே அவர்கள் முழுக்க முழுக்க இதுபோன்ற மாற்று தமிழ் அமைப்புக்களிலேயே அனைத்திற்கும் தங்கியிருக்க வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டது.

இவ்வாறு இந்திய உளவுப் பிரிவினரால் ஈழ மண்ணில் களமிறக்கப்பட்ட மூன்று முக்கிய தமிழ் இயக்கங்கள் ஈழத்தில் இந்தியாவின் கபட நாடகங்களுக்கு எப்படித் துணை போயின என்பது பற்றியும், அவர்கள் தமது சொந்த இனத்தை அழிப்பதற்கு எவ்வாறு துனை போயிருந்தார்கள் என்பது பற்றியும், இந்தத் தமிழ் இயக்கங்களின் கரங்களில் அகப்பட்ட ஈழத்தமிழ் இனம் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டது என்பதையும் இனி வரும் அதிதியாயங்களில் சற்று விபரமாகப் பார்ப்போம்.

இன்று தமிழர்களின் உரிமைகள் பற்றி வாய்கிழியக் கத்திக்கொண்டு ஈழ மண்ணில் அரசியல் நடாத்திக்கொண்டு இருக்கும் பல தமிழ் அரசியல்வாதிகள் அந்தக் காலங்களில் இந்த தமிழ் ஆயுதக் குழுகளில் அங்கம் வகித்தபடி எப்படியெப்படியெல்லாம் தமது உறவுகளுக்கு இன்னல் விளைவித்தார்கள் என்பது பற்றியும் ஆதாரங்களுடன் நாம் இந்தத் தொடரில் ஆராய இருக்கின்றோம்.

 

நிராஜ் டேவிட் கந்த புராணம் எழுதத்தான் லாயக்கு .

வாயை திறந்தாலே பொய்யும் புழுகும் .இவர்  ஆக்கங்கள் வாசித்துத்தால் அம்புடுத்தான் .கனேடிய வானொலியில் வேறுபெயரில் வருவார் (நிலாந்தன் ஆக இருக்கவேண்டும் ).

கால கட்டத்தில் ஒரு நேயர் கேட்டார்.  போர் உக்கிரமாக நடக்கின்றது  சிவாஜிலிங்கம் ஏன் பொதுமக்களை காப்பற்ற சொல்லி இந்தியாவை தலையிட  கேட்கின்றார் விடுதலை புலிகளால் முடியாதா என்று ?

அப்போ அவர் சொன்னார் 'இது ஒரு புலிகளின் ராஜதந்திரம் .இப்போ தமிழ் மக்களை காப்பாற்ற வராத இந்தியா பின்னர் சிங்கள படையையும் மக்களையும் காப்பற்ற வரமால் செய்ய ஒரு ஏற்பாடு" என்று

என்னமா எல்லாம் கதை விட்டார்கள் .

உலக தமிழரில் எழுதினாலே புழுகு தானே ? இதை நம்பவும் ஆட்கள் இருக்கின்றார்கள் தானே .

ஒருவரின் மரணத்திற்கு சந்தோசப்படுவது என்பது ஒரு மனநோய் என்பார்கள். ஆனால் நான் இன்றுவரைக்கும் பத்மநாபாவின் மரணத்தினை ஒட்டி மிகவும் சந்தோசப்பட்டுக் கொண்டு இருக்கின்றேன். ஒருவரின் சாவுக்கு பட்டாசு கொளுத்தி மகிழ்ந்தது இவரது சாவுக்குத்தான்.

 

பதின்ம வயதின் ஆரம்பகாலங்களில் இந்திய ஏவல் படைகளின் அட்டூளியங்களுக்குள் வாழ்ந்த என்னைப்போன்ற ஆயிரக்கணக்கானோருக்கு பத்மநாபா என்ற படுகொலையாளனின் மரணம் சந்தோசத்தினைத் தான் தந்து இருக்கும்.

 

அவர் ஆத்மா (என்று ஒன்று இருந்தால்) எக்காலத்திலும் சாந்தி அடையாது அந்தரித்துக் கொள்ளட்டும்!

நான் நேரடியாக அனுபவித்தவன் ..................[புனித பத்திரிசியார் கல்லூரி விடுதி வாழ்க்கையில்]..காதில் துவக்கு வைத்து கடைசி ஆசை என்ன என்று கேட்கப்பட்டவன் ................ :(  :icon_mrgreen:

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியத் தலைவர்கள், அகில உலகத் தலைவர்கள் எல்லாம் இரங்கல் தெரிவித்துள்ளதால் இவர் அவர்களுக்கு ஒரு முக்கியமான நபர் என்பது தெரிகிறது.. இவர் மக்களைப் படுகொலை செய்திருந்தாலும் புலிகள் அவசரப்பட்டுவிட்டார்கள் என்பதே என் எண்ணம்.. கடைசியில் சண்டமாருதன் வருத்தப்படும்படியாக சகோதரப் படுகொலையில் முடிந்துவிட்டது..

இவரால் கொல்லப்பட்ட பொதுமக்கள் சகோதரப் படுகொலையில் அடங்கமாட்டார்கள் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது.. அக்கொலைகள் பிராந்திய வல்லரசான இந்தியாவைக் குளிர்மைப்படுத்தி அதன்மூலம் ஐநாவில் தனித் தமிழீழத்தைப் பிரகடனப்படுத்த எடுத்த இராஜதந்திர நடவடிக்கை ஆகும்.. இது புலிகளுக்கு விளங்கியிருக்க வாய்ப்பில்லை..

விளங்கியிருந்தால் நல்லிணக்க ஆணைக்குழு அமைத்து மககளையும், நாபாவையும் சமரசம் செய்து வைத்திருப்பார்கள்..!

நான் நேரடியாக அனுபவித்தவன் ..................[புனித பத்திரிசியார் கல்லூரி விடுதி வாழ்க்கையில்]..காதில் துவக்கு வைத்து கடைசி ஆசை என்ன என்று

கேட்கப்பட்டவன் ................ :(:icon_mrgreen:

அன்று உங்களை சுடவில்லை.. காரணம் என்ன?? பொதுமக்களை கொல்வதுபோல் நடித்தார்கள்.. நீங்களும் நம்பிட்டீங்க .. :unsure::D

நான் நேரடியாக அனுபவித்தவன் ..................[புனித பத்திரிசியார் கல்லூரி விடுதி வாழ்க்கையில்]..காதில் துவக்கு வைத்து கடைசி ஆசை என்ன என்று கேட்கப்பட்டவன் ................ :(  :icon_mrgreen:

ஒரு குண்டை ஏன் வீணாக்குவான் என்று நினைத்தார்களோ தெரியவில்லை :icon_mrgreen:

இப்போது வரும் அநேக விமர்சனங்கள் மற்றும் மீள்-ஆய்வுகள் எல்லாம், புலிகளை விமர்சிக்கின்றோம் என்ற ரீதியில் படுகொலையாளர்களான பத்மநாபா, உமா மகேஸ்வரன் போன்றோர்களை நல்லவர்களாகக் காட்டுவதுதான். முன்னர் யாழில் இணைந்த காலப் பகுதியில், இத்தகைய படுகொலையாளர்களை பாராட்டாது, போற்றாது அதே நேரத்தில்  புலிகள் மீது நான் வைத்த நியாயமான விமர்சனங்களைக் கூட 'சரிநிகர்' அரசியல் என்றும், தவறு என்றும் விமர்சித்த சண்டமாருதன் தான் இன்று புலிகளையும் பத்மநாபாவையும் ஒரே கோட்டில்..இல்லையில்லை புலிகளை விட உயர்ந்த தளத்தில் வைத்து போற்றுகின்றார்.

 

மக்களின் வாழ்வு, அவர்களின் விடிவு போன்றவற்றில் அக்கறையும், ஆதரவும் கொண்டவர்கள் எக்காரணம் கொண்டும் பத்மநாபா போன்றோரை போற்றப் போவதில்லை. பிரபாகரன் இருக்கும் போது தலையில் வைத்து கூத்தாடி விட்டு தோற்றுப் போன பின் காலால் மிதிக்கப் போவதும் இல்லை.

 

தலைவர் மீது கோபம் கொண்டு திட்டும் - சுயநல குழுவாத அரசியல் செய்யாத - சாதாரண மக்களுக்கு தெரியும் யார் நேர்மையானவர் யார் காட்டிக் கொடுத்து போராட்டத்தினை நாசமாக்குவதில் முன் நின்றவர் என்று. பிரபாகரன் ஆயிரம் தவறுகள் செய்து இருக்கின்றார் என்று சொல்லும் அதே  சுயநல குழுவாத அரசியல் செய்யாத - சாதாரண மக்களுக்குத் தெரியும் தமக்காக கடைசிவரை நின்று குடும்பத்தினையும் இழந்து, எல்லாமும் அற்று வெறும் கச்சையுடன் மாண்டு போனவரின் தியாகம் பற்றி.

 

இன்று நடக்கும் கூத்துகளையும், அழிவுகளையும் கண்டு கொண்டு இருக்கும் சந்ததிகளால் எதிர்காலத்தில் பிரபாகரனது தவறுகள்  - மீண்டும் போராட்டம் தோற்றுப் போயிரக்கூடாது என்ற ரீதியில் தான் விமர்சிக்கப்பட்டு அவரது பல சிறப்புகளை வரித்துக் கொண்டுதான் முன்னெடுக்கப்படும். ஆனால் பத்மநாபா, டக்கிளஸ் போன்றோர்களின் தவறுகள் - எக்காலத்திலும் இப்படியானவர்கள் மீண்டும் மீண்டும் முளைவிட்டுவிடக் கூடாது என்று பார்க்கப்பட்டு- துரோகிகளின் தவறுகளாகத் தான் அடையாளப்படுத்தப்படும்.

 

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

தலைவர் மீது கோபம் கொண்டு திட்டும் - சுயநல குழுவாத அரசியல் செய்யாத - சாதாரண மக்களுக்கு தெரியும் யார் நேர்மையானவர் யார் காட்டிக் கொடுத்து போராட்டத்தினை நாசமாக்குவதில் முன் நின்றவர் என்று. பிரபாகரன் ஆயிரம் தவறுகள் செய்து இருக்கின்றார் என்று சொல்லும் அதே  சுயநல குழுவாத அரசியல் செய்யாத - சாதாரண மக்களுக்குத் தெரியும் தமக்காக கடைசிவரை நின்று குடும்பத்தினையும் இழந்து, எல்லாமும் அற்று வெறும் கச்சையுடன் மாண்டு போனவரின் தியாகம் பற்றி.

 

இன்று நடக்கும் கூத்துகளையும், அழிவுகளையும் கண்டு கொண்டு இருக்கும் சந்ததிகளால் எதிர்காலத்தில் பிரபாகரனது தவறுகள்  - மீண்டும் போராட்டம் தோற்றுப் போயிரக்கூடாது என்ற ரீதியில் தான் விமர்சிக்கப்பட்டு அவரது பல சிறப்புகளை வரித்துக் கொண்டுதான் முன்னெடுக்கப்படும். ஆனால் பத்மநாபா, டக்கிளஸ் போன்றோர்களின் தவறுகள் - எக்காலத்திலும் இப்படியானவர்கள் மீண்டும் மீண்டும் முளைவிட்டுவிடக் கூடாது என்று பார்க்கப்பட்டு- துரோகிகளின் தவறுகளாகத் தான் அடையாளப்படுத்தப்படும்.

 

நன்றி  ஐயா.......

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குண்டை ஏன் வீணாக்குவான் என்று நினைத்தார்களோ தெரியவில்லை :icon_mrgreen:

 

 

 

நான் எப்பொழுதும் மக்கள் பக்கம் தான். மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு. சிறிலங்கா அரசுக்கும், இந்திய அரசுக்கும் அடிவருடிகளாக செயற்பட்டவர்கள் தமிழ் மக்களால் தண்டிக்கப்பட்டது சரியானது.வாழ் நாளில் இப்படியானவர்கள் உருவாவதை விடவே கூடாது.முளையிலேயே கிள்ளி விட வேண்டும்.

 

இப்போது வரும் அநேக விமர்சனங்கள் மற்றும் மீள்-ஆய்வுகள் எல்லாம், புலிகளை விமர்சிக்கின்றோம் என்ற ரீதியில் படுகொலையாளர்களான பத்மநாபா, உமா மகேஸ்வரன் போன்றோர்களை நல்லவர்களாகக் காட்டுவதுதான். முன்னர் யாழில் இணைந்த காலப் பகுதியில், இத்தகைய படுகொலையாளர்களை பாராட்டாது, போற்றாது அதே நேரத்தில்  புலிகள் மீது நான் வைத்த நியாயமான விமர்சனங்களைக் கூட 'சரிநிகர்' அரசியல் என்றும், தவறு என்றும் விமர்சித்த சண்டமாருதன் தான் இன்று புலிகளையும் பத்மநாபாவையும் ஒரே கோட்டில்..இல்லையில்லை புலிகளை விட உயர்ந்த தளத்தில் வைத்து போற்றுகின்றார்.

 

மக்களின் வாழ்வு, அவர்களின் விடிவு போன்றவற்றில் அக்கறையும், ஆதரவும் கொண்டவர்கள் எக்காரணம் கொண்டும் பத்மநாபா போன்றோரை போற்றப் போவதில்லை. பிரபாகரன் இருக்கும் போது தலையில் வைத்து கூத்தாடி விட்டு தோற்றுப் போன பின் காலால் மிதிக்கப் போவதும் இல்லை.

 

தலைவர் மீது கோபம் கொண்டு திட்டும் - சுயநல குழுவாத அரசியல் செய்யாத - சாதாரண மக்களுக்கு தெரியும் யார் நேர்மையானவர் யார் காட்டிக் கொடுத்து போராட்டத்தினை நாசமாக்குவதில் முன் நின்றவர் என்று. பிரபாகரன் ஆயிரம் தவறுகள் செய்து இருக்கின்றார் என்று சொல்லும் அதே  சுயநல குழுவாத அரசியல் செய்யாத - சாதாரண மக்களுக்குத் தெரியும் தமக்காக கடைசிவரை நின்று குடும்பத்தினையும் இழந்து, எல்லாமும் அற்று வெறும் கச்சையுடன் மாண்டு போனவரின் தியாகம் பற்றி.

 

இன்று நடக்கும் கூத்துகளையும், அழிவுகளையும் கண்டு கொண்டு இருக்கும் சந்ததிகளால் எதிர்காலத்தில் பிரபாகரனது தவறுகள்  - மீண்டும் போராட்டம் தோற்றுப் போயிரக்கூடாது என்ற ரீதியில் தான் விமர்சிக்கப்பட்டு அவரது பல சிறப்புகளை வரித்துக் கொண்டுதான் முன்னெடுக்கப்படும். ஆனால் பத்மநாபா, டக்கிளஸ் போன்றோர்களின் தவறுகள் - எக்காலத்திலும் இப்படியானவர்கள் மீண்டும் மீண்டும் முளைவிட்டுவிடக் கூடாது என்று பார்க்கப்பட்டு- துரோகிகளின் தவறுகளாகத் தான் அடையாளப்படுத்தப்படும்.

 

முள்ளிவாய்க்கால் முடிவுவரை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு புலிகள் போராட்டத்தை ஆதரித்து எழுதியது உண்மை. அவ் ஒரு சக்தியை விட வேறு மார்க்கம் தமிழர்களுக்கு இருக்கவில்லை. ஆனால் நிலமை தலைகீழாகப்போய்விட்டது. போராட்டம் பயங்கரவாதமாக முடிக்கப்பட்டுவிட்டது. அதிலிருந்து ஏன் என்ற கேள்வி பிறப்பதே எனக்கு நியாயமாகப்படுகின்றது. என்னென்ன காரணங்களால் போராட்டம் பயங்கரவாதமாக்கப்பட்டது என்பதை உணர்ந்தே ஆகவேண்டும். இல்லையேல் தமிழர் விடுதலை குறித்து அடுத்த அடியை எடுத்துவைக்கமுடியாது. சாதராணமாக சொல்லிவிடலாம் அப்ப ஒரு கருத்து இப்ப ஒரு கருத்து என்று ஆனால் யதார்த்தத்தில் முன்பிருந்த தமிழர் நிலை இப்ப இல்லை.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது யோகி பாலகுமாரன் போன்றவர்கள் வேறு வேறு இயக்கங்களில் இருந்தாலும் கருத்தை கொண்டிருந்தாலும் பழைய கசப்புணர்வுகளை மறந்து எல்லோரையும் புலம்பெயர் தேசத்தில் ஒன்றுபட்டு போராடுமாறு கோரிக்கை விடுத்தார்கள். ஆனால் இப்பவும் பழயதை கிண்டிக்கொண்டிருக்கின்றார்கள். விரோதம் என்னும் கத்தியை தீட்டியவண்ணமே இருக்கவிரும்புகின்றார்கள். இந்தப்பழக்கம் இருந்தால் எப்படி இந்த இனம் ஒன்றுபட முடியும்?

இவர் செய்தது பிழை அவர்செய்தது சரி என்பதல்ல வாதம். அதனால் எந்தப்பிரயோசனமும் இல்லை. பல தவறுகளால் இந்த இனம் மோசமான நிலையை அடைந்துவிட்டது அது இனி நடக்கக் கூடாது என்பதே நோக்கம். உங்கள் விருப்பப்படி ஒருவர் கூடக் கொலைசெய்தார் மற்றவர் குறையச் செய்தார் என்ற கருத்தியலுடன் என்னால் நிற்க முடியும் ஆனால் அதனால் என்ன பிரயோசனம்?

நாம் அதிக்படியாகவே எமக்குள் துப்பாக்கிகளை நீட்டிக்கொண்டோம். எமக்குள் இரைதேடிக்கொண்டோம். இவைகளை நியாயப்படுத்த வெளிக்கிட்டால் முடிவில்லை. இவற்றை கடந்து போவது ஒன்றே வழி.

பத்மநாபா சபாரத்தினம் பிரபாகரன் போன்ற பலுநூறுபேரும் ஈழத்தமிழர்கள். இப்போது இருக்கும் கருணா கேபி டக்ளஸ் பிள்ளையான் புலம்பெயர்ந்த நாட்டில் இருக்கும் பல அமைப்பு சார்ந்தவர்களும் ஈழத்தமிழர்கள். எத்தனை பிரிவுகள் எத்தனை கருத்தியல்கள் என்று எண்ண முடியாது. இவர்களை அடிப்படையில் ஈழத்தமிழர்கள் என்றே அணுகுகின்றேன். ஏனனில் இந்த உலகம் இவர்களை ஈழத்தமிழர்கள் என்றே கருதுகின்றது. புறநிலையில் நோக்கப்படும் ஒரு விடயத்தை அகநிலையில் கூட எம்மால் ஏற்கமுடியாத சூழலில் எம்மால் தொடர்ந்து இருக்கமுடியாது. அகநிலையில் உள்ள முரண்பாடுகள் கொலைவெறிகள் கசப்புணர்வுகளை எம்மால் கடந்து ஒரு பொது நிலையை அடைய முடியாது எனில் நாம் ஒரு இனம் இல்லை அதன் பிறகு விடுதலைக்கு அவசியமும் இல்லை.

ஆழமாக சிந்தித்தால் ஒரு தலைவனை அவன் சார்ந்தவர்கள் உயர்தியும் அடுத்தவனை தாழ்த்தியும் இப்படியே பல தலவன்களும் அவன் சார்ந்தவர்களும் பேசி கடிபடுகின்றார்கள். இது உயர்ந்த சாதி அது தாழ்ந்த சாதி என்ற பண்பாட்டுத்தளம் கட்டமைத்த உளவியல் மனநிலையையில் இருந்தே வருகின்றது. இந்தக் குத்துப்பாடுகள் சாதியம் கட்டமைத்த உளவியலின் புதியவடிவம். பிடிவாதம் குரோதம் விரோதவளர்ப்புகள் தான் இதன் இயல்பு. பழைய தவறுகள் கசப்புணர்வுகள் அனைத்தையும் மறந்து அனுசரித்துப்போக முற்பட்டால் இது ஒரு சாதாரண விசயம். ஆனால் இந்த இனத்தின் பண்பு மாற வாய்ப்பே இல்லை. உலகம் எம்மை தமிழன் என்று சொல்லினும் நாம் இல்லை என்று மல்லுக்கு நிற்போம்.

 

 

முள்ளிவாய்க்கால் முடிவுவரை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு புலிகள் போராட்டத்தை ஆதரித்து எழுதியது உண்மை. அவ் ஒரு சக்தியை விட வேறு மார்க்கம் தமிழர்களுக்கு இருக்கவில்லை. ஆனால் நிலமை தலைகீழாகப்போய்விட்டது. போராட்டம் பயங்கரவாதமாக முடிக்கப்பட்டுவிட்டது. அதிலிருந்து ஏன் என்ற கேள்வி பிறப்பதே எனக்கு நியாயமாகப்படுகின்றது. என்னென்ன காரணங்களால் போராட்டம் பயங்கரவாதமாக்கப்பட்டது என்பதை உணர்ந்தே ஆகவேண்டும். இல்லையேல் தமிழர் விடுதலை குறித்து அடுத்த அடியை எடுத்துவைக்கமுடியாது. சாதராணமாக சொல்லிவிடலாம் அப்ப ஒரு கருத்து இப்ப ஒரு கருத்து என்று ஆனால் யதார்த்தத்தில் முன்பிருந்த தமிழர் நிலை இப்ப இல்லை.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது யோகி பாலகுமாரன் போன்றவர்கள் வேறு வேறு இயக்கங்களில் இருந்தாலும் கருத்தை கொண்டிருந்தாலும் பழைய கசப்புணர்வுகளை மறந்து எல்லோரையும் புலம்பெயர் தேசத்தில் ஒன்றுபட்டு போராடுமாறு கோரிக்கை விடுத்தார்கள். ஆனால் இப்பவும் பழயதை கிண்டிக்கொண்டிருக்கின்றார்கள். விரோதம் என்னும் கத்தியை தீட்டியவண்ணமே இருக்கவிரும்புகின்றார்கள். இந்தப்பழக்கம் இருந்தால் எப்படி இந்த இனம் ஒன்றுபட முடியும்?

இவர் செய்தது பிழை அவர்செய்தது சரி என்பதல்ல வாதம். அதனால் எந்தப்பிரயோசனமும் இல்லை. பல தவறுகளால் இந்த இனம் மோசமான நிலையை அடைந்துவிட்டது அது இனி நடக்கக் கூடாது என்பதே நோக்கம். உங்கள் விருப்பப்படி ஒருவர் கூடக் கொலைசெய்தார் மற்றவர் குறையச் செய்தார் என்ற கருத்தியலுடன் என்னால் நிற்க முடியும் ஆனால் அதனால் என்ன பிரயோசனம்?

நாம் அதிக்படியாகவே எமக்குள் துப்பாக்கிகளை நீட்டிக்கொண்டோம். எமக்குள் இரைதேடிக்கொண்டோம். இவைகளை நியாயப்படுத்த வெளிக்கிட்டால் முடிவில்லை. இவற்றை கடந்து போவது ஒன்றே வழி.

பத்மநாபா சபாரத்தினம் பிரபாகரன் போன்ற பலுநூறுபேரும் ஈழத்தமிழர்கள். இப்போது இருக்கும் கருணா கேபி டக்ளஸ் பிள்ளையான் புலம்பெயர்ந்த நாட்டில் இருக்கும் பல அமைப்பு சார்ந்தவர்களும் ஈழத்தமிழர்கள். எத்தனை பிரிவுகள் எத்தனை கருத்தியல்கள் என்று எண்ண முடியாது. இவர்களை அடிப்படையில் ஈழத்தமிழர்கள் என்றே அணுகுகின்றேன். ஏனனில் இந்த உலகம் இவர்களை ஈழத்தமிழர்கள் என்றே கருதுகின்றது. புறநிலையில் நோக்கப்படும் ஒரு விடயத்தை அகநிலையில் கூட எம்மால் ஏற்கமுடியாத சூழலில் எம்மால் தொடர்ந்து இருக்கமுடியாது. அகநிலையில் உள்ள முரண்பாடுகள் கொலைவெறிகள் கசப்புணர்வுகளை எம்மால் கடந்து ஒரு பொது நிலையை அடைய முடியாது எனில் நாம் ஒரு இனம் இல்லை அதன் பிறகு விடுதலைக்கு அவசியமும் இல்லை.

ஆழமாக சிந்தித்தால் ஒரு தலைவனை அவன் சார்ந்தவர்கள் உயர்தியும் அடுத்தவனை தாழ்த்தியும் இப்படியே பல தலவன்களும் அவன் சார்ந்தவர்களும் பேசி கடிபடுகின்றார்கள். இது உயர்ந்த சாதி அது தாழ்ந்த சாதி என்ற பண்பாட்டுத்தளம் கட்டமைத்த உளவியல் மனநிலையையில் இருந்தே வருகின்றது. இந்தக் குத்துப்பாடுகள் சாதியம் கட்டமைத்த உளவியலின் புதியவடிவம். பிடிவாதம் குரோதம் விரோதவளர்ப்புகள் தான் இதன் இயல்பு. பழைய தவறுகள் கசப்புணர்வுகள் அனைத்தையும் மறந்து அனுசரித்துப்போக முற்பட்டால் இது ஒரு சாதாரண விசயம். ஆனால் இந்த இனத்தின் பண்பு மாற வாய்ப்பே இல்லை. உலகம் எம்மை தமிழன் என்று சொல்லினும் நாம் இல்லை என்று மல்லுக்கு நிற்போம்.

 

சுகன் (இந்தப் பெயர் தான் நெருக்காமாக உணரக் கூடியதாக இருக்கின்றது),

 

புலம்பெயர் நாடுகளில் இருக்கும் குழுவாத அரசியலையும், சுயநல தலைமைகளையும், ஒருவரை ஒருவர் பகைத்துக் கொண்டு குழி பறிக்கும் போலித் தேசிய அரசியலையும்,  தாயகத்து மக்களுடன் ஒட்டாத அரசியல் செய்யும் அமைப்புகளையும் விமர்சிப்பது வேறு ; டக்கிளஸ், பத்மநாபா போன்ற வெறுத்து ஒதுக்கக் கூடியவர்களை தலையில் தூக்கி வைத்து பாராட்டுவது வேறு என்றுதான் நான் அரசியலை புரிந்து கொண்டு இருக்கின்றேன்.

 

இன்று இங்கு (யாழில்) மட்டுமல்ல அநேக இடங்களில் நடப்பது புலிகளை விமர்சிக்கின்றேன் என்ற ரீதியில் விளக்குமாறுகளுக்கும் துடைப்பங்கட்டைகளுக்கும் குஞ்சம் கட்டுவதுதான்.

 

புலிகளின் / போராட்டத்தின் தவறுகள் மீதான விமர்சனமும் பத்மநாபா போன்றோரை போற்றும் போக்கும் ஒரே நேர்கோட்டில் என்றும் வரமுடியாதவை. வெறுமனே காழ்ப்புணர்வும், புலி எதிர்ப்பு வாதமும் மட்டுமே அரசியலாகக் கொண்டவர்களால் தான் இதனை ஒரே நேர்கோட்டில் பார்க்க முடியும். அண்மைக்காலங்களில் உங்கள் எழுத்துகள் பலவற்றில் இத்தகைய வலிந்து எழுதும் சமப்படுத்தல்கள அதிகம் காணக்கூடியதாக இருக்கின்றது.

நான் எப்பொழுதும் மக்கள் பக்கம் தான். மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு. சிறிலங்கா அரசுக்கும், இந்திய அரசுக்கும் அடிவருடிகளாக செயற்பட்டவர்கள் தமிழ் மக்களால் தண்டிக்கப்பட்டது சரியானது.வாழ் நாளில் இப்படியானவர்கள் உருவாவதை விடவே கூடாது.முளையிலேயே கிள்ளி விட வேண்டும்.

புலிகளும் இரண்டிற்கும் அடி வருடிகளாக இருந்தகாலமும் இருக்கு .

நிழலியின் பின்னோட்டம் வாசித்தேன் .புலிகளும் சரி அவர்தம் ஆதரவாளர்களும் சரி கனவுலகில் தான் பவனி வருகின்றார்கள் .நீங்கள் நினைப்பது ஒன்றும் நடக்காமல் விடுவதுதான் யதார்த்தமாக இருக்கு .புலிகள் பயங்கரவாதிகள் ஆக பதியப்பட்டுவிட்டார்கள் .அதுவே நடை முறையிலும் இருக்க போகின்றது .மழை விட்டும் தூவானம விடாத மாதிரி இன்னமும் சில புலம் பெயர்ந்தவர்கள் சேர்த்த பணத்தில் ஆட்டம் காட்டுகின்றார்கள் .

கரும்புலிகள் தினத்தன்று கனேடிய தமிழ் காங்கிரஸ் பெட்னா விழா வைக்கின்றார்கள் .நடைமுறை இதுதான் .உயிரிழப்பு தியாகம் எல்லாம் என்னவென்று சில வருடங்களில் கேட்பார்கள் .

 

சுகன் (இந்தப் பெயர் தான் நெருக்காமாக உணரக் கூடியதாக இருக்கின்றது),

 

புலம்பெயர் நாடுகளில் இருக்கும் குழுவாத அரசியலையும், சுயநல தலைமைகளையும், ஒருவரை ஒருவர் பகைத்துக் கொண்டு குழி பறிக்கும் போலித் தேசிய அரசியலையும்,  தாயகத்து மக்களுடன் ஒட்டாத அரசியல் செய்யும் அமைப்புகளையும் விமர்சிப்பது வேறு ; டக்கிளஸ், பத்மநாபா போன்ற வெறுத்து ஒதுக்கக் கூடியவர்களை தலையில் தூக்கி வைத்து பாராட்டுவது வேறு என்றுதான் நான் அரசியலை புரிந்து கொண்டு இருக்கின்றேன்.

 

இன்று இங்கு (யாழில்) மட்டுமல்ல அநேக இடங்களில் நடப்பது புலிகளை விமர்சிக்கின்றேன் என்ற ரீதியில் விளக்குமாறுகளுக்கும் துடைப்பங்கட்டைகளுக்கும் குஞ்சம் கட்டுவதுதான்.

 

புலிகளின் / போராட்டத்தின் தவறுகள் மீதான விமர்சனமும் பத்மநாபா போன்றோரை போற்றும் போக்கும் ஒரே நேர்கோட்டில் என்றும் வரமுடியாதவை. வெறுமனே காழ்ப்புணர்வும், புலி எதிர்ப்பு வாதமும் மட்டுமே அரசியலாகக் கொண்டவர்களால் தான் இதனை ஒரே நேர்கோட்டில் பார்க்க முடியும். அண்மைக்காலங்களில் உங்கள் எழுத்துகள் பலவற்றில் இத்தகைய வலிந்து எழுதும் சமப்படுத்தல்கள அதிகம் காணக்கூடியதாக இருக்கின்றது.

 எத்தனை பேரை வெறுத்து ஒதுக்க முடியும்? டக்களஸ் பத்மநாபா கருத்துச் சாரந்த அடயாளக்குறிகள் அவ்வளவுதான். விளக்குமாறு என்று நீங்கள் விலத்த வெளிக்கிட்டால் அப்படித்தான் பலரும் விலத்துகின்றார்கள், தமிழரில் 80 வீதத்துக்கு மேல் போய்விடும். ஏனனில் இஸ்லாமியத்தமிழரும் கிழக்கில் அட்டுளியம் செய்தார்கள் கொன்றார்கள் அதனால் அவர்கள் மீதான நடவடக்கை சரி என்று கருதும் பலர் இங்கே கருத்தாடுகின்றார்கள். இதிலே ஏறக்குறைய பாதித் தமிழர்கள் விலத்தப்பட்டுவிடும். இனி முப்பதுக்கும் மேற்பட்ட இயக்கங்கள் அதிலும் பல பிரிவுகள் ஒவ்வொன்றிலும் சிறு அளவிலேனும் ஆதரவுக்கூட்டம் இருக்கின்றது. எங்கே போகும் கணக்கு? அதுதவிர புலிகள் சார் கருத்தியலுக்கு முரண்படும் மக்கள் எழுத்தாளர்கள் அதன் ஆதரவாளர்கள் என பேய்க்கொண்டே இருக்கும். கருணா பிள்ளையான் அது பிரதேசவாதம் சார்ந்தே போகும். டக்ளஸ் அவருக்கும் சிறு அளவிலேனும் ஆதரவு இருக்கின்றது. இன்னும் விடுபட்டது எத்தனையோ இருக்கின்றது. இதுதவிர புலிகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் உறவினர்கள் சுற்றுவட்டம் என ஒரு புலி ஆதரவுக் கருத்தியலை அதீத சக்தியாக்கி எனையவற்றை துச்சமாக கருத முற்படின் நீங்கள ஈழத்தமிழரில் 20 வீதத்தையும் எட்டமாட்டீர்கள். 45 லட்சம் தமிழரின் உரிமைபோராட்டம் வெறும் 3 லட்சம் மக்களின் தலைகளில் முள்ளிவாய்க்காலில் பாரமானது இந்த அணுகுமுறையால்தான். அதையே தொடரமுடியாது.

தியாகங்கள் போற்றப்படவேண்டியவை. அது இயக்கங்கள் பேதங்கள் முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டது. யார் தமிழருக்காக பாடுபட்டிருந்தாலும் போற்றப்படவேண்டியது அவசியம்.

உதராணத்திற்கு பல இயக்ங்கள் அதில் இறந்தவர்களை அவர்கள் ஆதரவாளர்கள் நினைவுகூருகின்றார்கள் எனில் அவர்கள் செய்யட்டும். அதற்கான உரிமை அவர்களுக்கு இருக்கின்றது. வருத்தப்படுவோம் தமிழ்த்தாய் பெற்றெடுத்த பிள்ளைகள் இப்படி தமக்குள் அடித்து மாண்டுபோனார்களே என்று வருத்தப்படுவோம். அதிலிருந்து ஒன்றை கற்றுக்கொள்வோம். இதைத்தவிர வேறு வழியில்லை. அதைவிடுத்து அவர் கேணத்தலைவன் இவர் தங்கத்தலைவன் நக்கல் நையாண்டி இதனால் என்ன செய்யமுடியும்? விரோதங்கள் வளரவும் கசப்புகளை தக்கவைக்கவுமே இது உதவும். இன்று இவர்கள் பத்மநாபாவின் அஞ்சலியை ஏளனம் செய்வார்கள் நாளை அவர்கள் மாவீரர் தினத்தை ஏளனம் செய்வார்கள். இதில தாயக மக்கள் விடுதலை எங்க இருக்கு? அதுதான் எலாரும் செத்து போராட்டமும் பயங்கரவாதமாக முடிந்து சிங்களவனுக்கு அடிமையாகியாச்சு இதன்பிறகும் 20 வருடத்துக்கு முதல் செத்தவனை நோண்டுவது என்ன போட்டு பிறாண்டுவது என்ன பழக்கம்?

ஒன்றே ஒன்றுதான் தொடர்ந்து நடக்கப்போகின்றது. அதுவானது இவர்கள் அவர்களை போட்டார்கள் அவர்கள் இவர்களைப்போட்டார்கள். இனி செத்துப்போனவர்களை முன்வைத்து அவர்கள் இவர்களைப்போடுவார்கள் இவர்கள் அவர்களைப்போடுவார்கள். இதற்கு முடிவில்லை. உண்மையில் நாம் காலாகாலம் எமக்குள் தானே சாதி அது இது என்று சொறிந்துகொண்டிருந்தோம் இப்பவும் எதோ ஒன்று வேணும் எமக்குள் சொறிவதற்கு. சொறிந்து புண்ணாகி சீழ்வடிந்த நாறி மணக்கின்றது. இருந்தும் சொறிவோம். பிணமானபின்பும் பிணத்தை சொறிவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

உமாமகேஸ்வரன்.. உலக மகா தீரர்.

பத்மநாபா.. உலக மகா தியாகி.

வரதராஜப் பெருமாள்.. உலக மகா ராஜதந்திரி.

டக்கிளஸ்.. உலக மகா  சுழியன்.

சித்தார்த்தன்.. உலக மகாவீரன்.

சங்கரி.. உலக மகா பொக்கிசம்.

சிறீசபாரட்ணம்.. உலக மகா மேதை.

பிரபாகரன்.. உலக மகா பயங்கரவாதி.

 

இதைச் சொல்லுறதுக்கு எதுக்கு இத்தனை பக்க பில்டப்பு..! :lol::D

ஒரு குண்டை ஏன் வீணாக்குவான் என்று நினைத்தார்களோ தெரியவில்லை :icon_mrgreen:

அன்றும் ,இன்றும்  ஒட்டுக்குழுக்கள் இந்திய ,இலங்கை இராணுவத்துடன் இணைந்து தனது இனத்தையே அழித்து தொலைத்த அதே உணர்வை ,ஒட்டுக்குழுக்களுக்கு சார்பாக கருத்தெழுதும் உங்களைப்போன்றவர்கள் கருத்திலும் அப்படியே காணக்கூடியாய் உள்ளது அண்ணாச்சி .............. :icon_mrgreen:  :lol: 

 
பின்குறிப்பு ..............வேண்டாம் எழுதினால் நிச்சயம் நியாணி கைவைப்பார்  :D
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளும் இரண்டிற்கும் அடி வருடிகளாக இருந்தகாலமும் இருக்கு .

நிழலியின் பின்னோட்டம் வாசித்தேன் .புலிகளும் சரி அவர்தம் ஆதரவாளர்களும் சரி கனவுலகில் தான் பவனி வருகின்றார்கள் .நீங்கள் நினைப்பது ஒன்றும் நடக்காமல் விடுவதுதான் யதார்த்தமாக இருக்கு .புலிகள் பயங்கரவாதிகள் ஆக பதியப்பட்டுவிட்டார்கள் .அதுவே நடை முறையிலும் இருக்க போகின்றது .மழை விட்டும் தூவானம விடாத மாதிரி இன்னமும் சில புலம் பெயர்ந்தவர்கள் சேர்த்த பணத்தில் ஆட்டம் காட்டுகின்றார்கள் .

கரும்புலிகள் தினத்தன்று கனேடிய தமிழ் காங்கிரஸ் பெட்னா விழா வைக்கின்றார்கள் .நடைமுறை இதுதான் .உயிரிழப்பு தியாகம் எல்லாம் என்னவென்று சில வருடங்களில் கேட்பார்கள் .

 

 

அன்ணோய் உங்களின் கனவு எப்பொழுதுமே பகற்கனவு. உங்களின் வாழ் நாள் முழுவதும் புலிகளை திட்டியே முடிந்து விடும்.உருப்படியாக எதுவும் செய்யப்போவாதில்லை. நாலு நக்கல், நளினங்களுடன் சரி.மற்றவனுக்கு ஒன்றும் தெரியாது என்று திட்டுவதில் மகா விண்ணன் நீங்கள். ஏன் என்று விளக்கம் கேட்டால் விளக்கம் சொல்ல அறவே தெரியாது என அறிய சில காலம் பிடித்தது.
 
புலிகள் இந்திய இராணுவமோ, இலங்கை இராணுவமோ, உலக இராணுவ விற்பன்னர்களோ கடைசி நிமிடம் வரை போரிட்டு மார்பில் குண்டேந்தி வீர மரணமடைந்தார்கள். இவர்களை பற்றி தாம் எதிர் கால சந்ததிகளுக்கு அறிய தர வேண்டும். சப்பு சவர்களை பற்றி கதைத்து நேரத்தை வீணடிகாதீர்கள். உங்களின் கும்பல் இருந்த இடம் தெரியாமல் மறையும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
 
வெற்னாவுக்கும் கரும்புலிகள் அமைப்பாளர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அவர்களின் நிகழ்வு நேரங்கள் சரியாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாக வெற்னா அமைப்பாளர் அறிக்கை விட்டதை வானொலி மூலமாக கேட்கவில்லையா? பிழைகளை தேடிக்கொண்டிருக்காமல் ஏதாவது செய்யப்பாருங்கள்.
 
புலிகள் செய்தது பயங்கரவாதம் எனில் அமெரிக்கா ஈராக், ஆப்கானிஸ்தான் மீது செய்தது என்ன?
 
புலிகள் பயங்கரவாதிகள் எனில் ஆயுத விற்பனையில் முதல் 10  இடங்களுக்குள் இருக்கும் நோர்வேயை எப்படி கூறலாம்?
 
புலிகள் பயங்கரவாதிகள் எனில் காஸ்மீரில் இந்திய அரசால் கொல்லபட்ட பல ஆயிரம் மக்களை கொன்ற இந்திய அரசை எப்படி கூறலாம்?
 
இவர்கள் புலிகளை பயங்கரவாதிகள் என கூற யார்??

  plot விடுதலைப் போராட்டம் என வெளிக்கிட்டு தமிழ் மக்களுக்கு செய்தவை என்ன? ஏன் அவர்களை தமிழ் மக்கள் தியாகிகள் என நினைவு கூர வேண்டும். இது பத்மநாபாவின் இயக்கத்துக்கும் பொருந்தும்.
 

 

 

தியாகங்கள் போற்றப்படவேண்டியவை. அது இயக்கங்கள் பேதங்கள் முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டது. யார் தமிழருக்காக பாடுபட்டிருந்தாலும் போற்றப்படவேண்டியது அவசியம்.

 

இந்த இடத்தில் தான் உதைக்குது ..............இந்த திரி இவ்வளவு நீண்டு கொண்டு போனதற்கும் இதுதான் பிரச்னை ....................

 
 
சிங்களவனுக்கு தமிழன் அடிமையாய் போய்விட்டான் என்று கூறுகிறீர்கள் ,உங்கள் பார்வையில் ....சரி அப்படியே எடுத்துக்கொள்வோம் ....அந்த சிங்களவனுடன் அன்றிலிருந்து இன்றுவரை ஒட்டுண்ணியாய் ,எலும்புத்துண்டுக்காக சொந்த இனத்தையே ,வித்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களை, .......................................................
 
நீங்கள் கூறுவதுபோல சிங்களவனுக்கு தமிழர்கள் அடிமையாகுவதற்கு துணை நின்று அனைத்தையும் முடித்து வைத்தவர்களை நாம் தியாகி என்று சொன்னால் ...........இந்த பூமி சிரிக்கும் ........அந்த சாமி சிரிக்கும் .. :D

புதிய சிந்தனை வேண்டும் புதிய போராட்ட வடிவம் வேண்டும் ஆனால் துரோகிகளை எமக்கு கீரொவாக்கி அல்லா ஈனர்களை எமக்கு முன் மாதிரி வைத்து அல்ல ஒட்டுக்குழுக்களை  உத்தமர்கள் ஆக்கி அல்ல. நாபா போன்றோர் மன்னிக்கப் படவேண்டும் என்று சொல்லுமுன்னர் அவரின் தியாகம் என்ன?  என்று மக்களுக்கு விளக்கினால் நல்லது . அவர்களின் பிழை பற்றி விளக்கினால் அதனால் பிரயோசனம் இல்லை என்று எந்த வரைமுறையில் சொல்கிறீர்கள்? தியாகங்கள் மட்டுமே போற்றப்படும் துரோகங்கள் அல்ல இன்றும் சேகுவரோ மட்டுமே மக்கள் மனதில் போற்றப் படுகின்றார். அவரை  காட்டிக் கொடுத்த துரோகியோ அல்லது அவரை படுகொலை செய்ய முடிவெடுத்த   ஜெனரல்களான பரியன்தொஸ்,ஓவராண்டோ போன்றவர்களோ அல்லது அவரை வேட்டையாடிய சி ஐ ஏ உளவாளி ரால்ப் செல்டனோ மக்கள் மனதில் இல்லை  துரோகங்களுக்கு எதிராக அந்நிய ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக சுரண்டல்களுக்கு எதிராக போராடிய சேகுவாரா மட்டுமே மக்கள் மனதில் இருக்குறார். அமெரிக்காவின் காலை நக்கி இருந்தால் அவரின் தேசங்கள் விடுதலை அடையும் என்று எந்த லத்தீன் அர்யுன்,சாண்டம்ருதன்  போன்றவர்கள் சொல்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது வரும் அநேக விமர்சனங்கள் மற்றும் மீள்-ஆய்வுகள் எல்லாம், புலிகளை விமர்சிக்கின்றோம் என்ற ரீதியில் படுகொலையாளர்களான பத்மநாபா, உமா மகேஸ்வரன் போன்றோர்களை நல்லவர்களாகக் காட்டுவதுதான். முன்னர் யாழில் இணைந்த காலப் பகுதியில், இத்தகைய படுகொலையாளர்களை பாராட்டாது, போற்றாது அதே நேரத்தில்  புலிகள் மீது நான் வைத்த நியாயமான விமர்சனங்களைக் கூட 'சரிநிகர்' அரசியல் என்றும், தவறு என்றும் விமர்சித்த சண்டமாருதன் தான் இன்று புலிகளையும் பத்மநாபாவையும் ஒரே கோட்டில்..இல்லையில்லை புலிகளை விட உயர்ந்த தளத்தில் வைத்து போற்றுகின்றார்.

 

மக்களின் வாழ்வு, அவர்களின் விடிவு போன்றவற்றில் அக்கறையும், ஆதரவும் கொண்டவர்கள் எக்காரணம் கொண்டும் பத்மநாபா போன்றோரை போற்றப் போவதில்லை. பிரபாகரன் இருக்கும் போது தலையில் வைத்து கூத்தாடி விட்டு தோற்றுப் போன பின் காலால் மிதிக்கப் போவதும் இல்லை.

 

தலைவர் மீது கோபம் கொண்டு திட்டும் - சுயநல குழுவாத அரசியல் செய்யாத - சாதாரண மக்களுக்கு தெரியும் யார் நேர்மையானவர் யார் காட்டிக் கொடுத்து போராட்டத்தினை நாசமாக்குவதில் முன் நின்றவர் என்று. பிரபாகரன் ஆயிரம் தவறுகள் செய்து இருக்கின்றார் என்று சொல்லும் அதே  சுயநல குழுவாத அரசியல் செய்யாத - சாதாரண மக்களுக்குத் தெரியும் தமக்காக கடைசிவரை நின்று குடும்பத்தினையும் இழந்து, எல்லாமும் அற்று வெறும் கச்சையுடன் மாண்டு போனவரின் தியாகம் பற்றி.

 

இன்று நடக்கும் கூத்துகளையும், அழிவுகளையும் கண்டு கொண்டு இருக்கும் சந்ததிகளால் எதிர்காலத்தில் பிரபாகரனது தவறுகள்  - மீண்டும் போராட்டம் தோற்றுப் போயிரக்கூடாது என்ற ரீதியில் தான் விமர்சிக்கப்பட்டு அவரது பல சிறப்புகளை வரித்துக் கொண்டுதான் முன்னெடுக்கப்படும். ஆனால் பத்மநாபா, டக்கிளஸ் போன்றோர்களின் தவறுகள் - எக்காலத்திலும் இப்படியானவர்கள் மீண்டும் மீண்டும் முளைவிட்டுவிடக் கூடாது என்று பார்க்கப்பட்டு- துரோகிகளின் தவறுகளாகத் தான் அடையாளப்படுத்தப்படும்.

 

இதுக்கு ஒரு பச்சை   ஏனென்றால்  இப்ப இதுவும் ஒரு போராட்டம். :icon_mrgreen: அதாவது பச்சைக்கும்  கச்சைக்கும்  இடையில் நடக்கும் போராட்டம்

 

Edited by sathiri

 

புதிய சிந்தனை வேண்டும் புதிய போராட்ட வடிவம் வேண்டும் ஆனால் துரோகிகளை எமக்கு கீரொவாக்கி அல்லா ஈனர்களை எமக்கு முன் மாதிரி வைத்து அல்ல ஒட்டுக்குழுக்களை  உத்தமர்கள் ஆக்கி அல்ல. நாபா போன்றோர் மன்னிக்கப் படவேண்டும் என்று சொல்லுமுன்னர் அவரின் தியாகம் என்ன?  என்று மக்களுக்கு விளக்கினால் நல்லது . அவர்களின் பிழை பற்றி விளக்கினால் அதனால் பிரயோசனம் இல்லை என்று எந்த வரைமுறையில் சொல்கிறீர்கள்? தியாகங்கள் மட்டுமே போற்றப்படும் துரோகங்கள் அல்ல இன்றும் சேகுவரோ மட்டுமே மக்கள் மனதில் போற்றப் படுகின்றார். அவரை [/size] காட்டிக் கொடுத்த துரோகியோ அல்லது அவரை படுகொலை செய்ய முடிவெடுத்த [/size]  ஜெனரல்களான பரியன்தொஸ்,ஓவராண்டோ போன்றவர்களோ [/size]அல்லது அவரை வேட்டையாடிய சி ஐ ஏ உளவாளி ரால்ப் செல்டனோ மக்கள் மனதில் இல்லை  துரோகங்களுக்கு எதிராக அந்நிய ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக சுரண்டல்களுக்கு எதிராக போராடிய சேகுவாரா மட்டுமே மக்கள் மனதில் இருக்குறார். அமெரிக்காவின் காலை நக்கி இருந்தால் அவரின் தேசங்கள் விடுதலை அடையும் என்று எந்த லத்தீன் அர்யுன்,சாண்டம்ருதன்  போன்றவர்கள் சொல்கிறார்கள்?[/size]

உங்களைத்தவிர எல்லோருமே துரோகிகள்தான் உங்கள் பார்வையில்.

சேகுவேராவையும் தமிழர் போராட்டத்தையும் ஒப்பிடுவதை விட அபத்தம் இந்த உலகில் வேறெதுவும் கிடையாது.

 

இந்த இடத்தில் தான் உதைக்குது ..............இந்த திரி இவ்வளவு நீண்டு கொண்டு போனதற்கும் இதுதான் பிரச்னை ....................[/size]

 

 

சிங்களவனுக்கு தமிழன் அடிமையாய் போய்விட்டான் என்று கூறுகிறீர்கள் ,உங்கள் பார்வையில் ....சரி அப்படியே எடுத்துக்கொள்வோம் ....அந்த சிங்களவனுடன் அன்றிலிருந்து இன்றுவரை ஒட்டுண்ணியாய் ,எலும்புத்துண்டுக்காக சொந்த இனத்தையே ,வித்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களை, .......................................................

 

நீங்கள் கூறுவதுபோல சிங்களவனுக்கு தமிழர்கள் அடிமையாகுவதற்கு துணை நின்று அனைத்தையும் முடித்து வைத்தவர்களை நாம் தியாகி என்று சொன்னால் ...........இந்த பூமி சிரிக்கும் ........அந்த சாமி சிரிக்கும் .. :D

 

இந்த பூமியும் சாமியும் தமிழர்கள் தங்களுக்குள் தாங்கள் அடிபட்டு புடுங்குப்பட்டு கோமாளிகளாக செத்தொழிவதைப்பார்த்துதான் சிரிக்கிறது.

இயக்கங்களை ஓட ஓட விரட்டி போட்டுத்தள்ளி அரசோடு போய் ஒட்டவைத்ததும் நீங்களே ஒட்டியபின் ஒட்டுக்குழு என்றும் சொல்வதும் நீங்களே. எல்லா இயக்கமும் இலங்கை அரசுக்கு எதிராகவே ஆயுதமேந்தியது. போராட முற்பட்டது. ஆனால் அதற்கெதிராக தன்னினத்துக்குள்ளாக ஆயுதத்தை தூக்கி சிங்கள அரசுடன் சேர்த்துவிட்டது நீங்களே ! இப்போது வந்து எலும்புது்ண்டு என்கின்றீர்கள் எந்த யோக்கியதையில்? அவர்கள் தான் வேறு தலமைகள் வேறு அமைப்புக்கள். இருக்கட்டும் உங்கள் அமைப்பில் இருந்த கருணா பிள்ளையான் கேபி வகையறாக்கள் எலும்புதூக்காமல் என்ன தூக்கினார்கள்? எப்படி ஒட்டுக்குழு ஆனார்கள்? அடுத்தவனை குறை சொல்லமுன் அதற்கான அடிப்படைத் தகுதி இருக்கா என்று முதலில் சிந்தித்துவிட்டு குறைசொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 

சேகுவேராவையும் தமிழர் போராட்டத்தையும் ஒப்பிடுவதை விட அபத்தம் இந்த உலகில் வேறெதுவும் கிடையாது.

 

 
 
டக்ளஸ் தான் உள்ள சிவப்பு புத்தகமெல்லாவற்றையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தி மாக்ஸ், லெனின், சேகுவரா என பாடம் எடுத்தவர்.பின்னர் ஆயுதப்போராட்டத்தில் போராடு போராடு என்று போராடி களைச்சு தான் ஆயுத போராட்டத்தை கைவிட்டு அகிம்சை போராட்டம் செய்யப்போகிறேன் என அறிவித்தவர்.
 
ஆனால் டக்ளஸ்  ஆயுத போராட்ட நேரம் அகிம்சை போராட்டமும் அகிம்சை போராட்ட நேரம் ஆயுதத்தையும் பயன்படுத்திய ஒரே மனிதன் என்ற பெயரை பெறுகிறார். 
 

 

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

 

 

இந்த பூமியும் சாமியும் தமிழர்கள் தங்களுக்குள் தாங்கள் அடிபட்டு புடுங்குப்பட்டு கோமாளிகளாக செத்தொழிவதைப்பார்த்துதான் சிரிக்கிறது.

இயக்கங்களை ஓட ஓட விரட்டி போட்டுத்தள்ளி அரசோடு போய் ஒட்டவைத்ததும் நீங்களே ஒட்டியபின் ஒட்டுக்குழு என்றும் சொல்வதும் நீங்களே. எல்லா இயக்கமும் இலங்கை அரசுக்கு எதிராகவே ஆயுதமேந்தியது. போராட முற்பட்டது. ஆனால் அதற்கெதிராக தன்னினத்துக்குள்ளாக ஆயுதத்தை தூக்கி சிங்கள அரசுடன் சேர்த்துவிட்டது நீங்களே ! இப்போது வந்து எலும்புது்ண்டு என்கின்றீர்கள் எந்த யோக்கியதையில்? அவர்கள் தான் வேறு தலமைகள் வேறு அமைப்புக்கள். இருக்கட்டும் உங்கள் அமைப்பில் இருந்த கருணா பிள்ளையான் கேபி வகையறாக்கள் எலும்புதூக்காமல் என்ன தூக்கினார்கள்? எப்படி ஒட்டுக்குழு ஆனார்கள்? அடுத்தவனை குறை சொல்லமுன் அதற்கான அடிப்படைத் தகுதி இருக்கா என்று முதலில் சிந்தித்துவிட்டு குறைசொல்லுங்கள்.

 

 

ஐயோ இந்த ஒட்டுக்குழுக்கள் ஒன்றுமே தெரியாத பவாக்கள். விரலை சூப்பிக்கொண்டு நிற்க உந்த புலிகள் தான் கலைச்சு கலைச்சு சுட்டவர்கள். யாருக்கு புலுடா விடுகிறீர்கள். இந்தியன் ஆமியோடு சேர்ந்து வீடு வீடாக புலிகளை காட்டி கொடுத்த கயவர்கள்.ஒன்றும் தெரியாதது போல் நல்லா தான் நடிப்பு காட்டுகிறீர்கள்.
 
ராசிக்கை தற்கொலை தாக்குதல் மூலம் கொல்ல வேண்டிய நிலை எனில் இவர்  செய்தவற்றை கிழக்கு மக்களிடம் கேட்டு அறியுங்கள்.

 

970730_328763577255102_739899044_n.jpg

 

 

 

ஏன் இவருக்குத்தியாகிகள் தினம் கொண்டாடினம்??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.