Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவுக்கு கனேடிய எம்.பி. ராதிகா விஜயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

canda(1).jpg

-எஸ்.கே.பிரசாத்

கனேடிய  நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயத்தை நேற்று வியாழக்கிழமை மேற்கொண்டுள்ளார்.

2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற புதுக்குடியிருப்பு, முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டுள்ளதுடன்,  அங்கு மீள்குடியேறியுள்ள மக்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, தாங்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் தொடர்பிலும் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பிலும் கனேடிய  நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனிடம் அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும், வற்றாப்பளை கண்ணகி  அம்மன் ஆலயத்திற்குச் சென்று கனேடிய  நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார். 

இலங்கைக்கான விஜயத்தை டிசெம்பர் மாதம் 28 ஆம் திகதி மேற்கொண்டுள்ள கனேடிய  நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கும் விஜயம் செய்திருந்தார். 

 

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/95466-2014-01-03-03-30-58.html

 

படம் ஒன்றுமில்லையா? :wub::lol:

படம் ஒன்றுமில்லையா? :wub::lol:

புலநாய்வு துறை எடுத்து கொண்டிருக்கு.

கொஞ்சம் பொறுங்கோ.

சிங்களவன் மீண்டும் மீண்டும் தன்னை யாரென்று நிருபிக்கின்றான்.------ கூட்டம் இன்னமும் கனவில்அரசியல் செய்கினம் . :icon_mrgreen: .

நாங்கள்30 வருடங்கள் உலகின் முதலாவது வல்லரசாக திகழ்ந்த ஆக்கள்... நீங்கள் என்ன கனவு/களவு என்று கதை சொல்லிக்கொண்டு...ஆண்ட பரம்பரை மீண்டும் ஆளும்...மகிந்த இனி middle eastஐ தாண்டி போகேலாமல் பண்ணிட்டோம்...

Edited by naanthaan

சுய தணிக்கை ........நிர்வாகத்திடம் மன்னிப்பு கேட்கிறேன் 
 
இந்தக்கருத்தில் யாரையாவது புண் படுத்தி இருந்தால் பொறுத்தருள்க .நன்றி............... :)

Edited by தமிழ்சூரியன்

நாங்கள்30 வருடங்கள் உலகின் முதலாவது வல்லரசாக திகழ்ந்த ஆக்கள்... நீங்கள் என்ன கனவு/களவு என்று கதை சொல்லிக்கொண்டு...ஆண்ட பரம்பரை மீண்டும் ஆளும்...மகிந்த இனி middle eastஐ தாண்டி போகேலாமல் பண்ணிட்டோம்...

ராதிகா முல்லைத்தீவு விஜயத்தற்கும் மக்களை சந்தித்த நிகழ்விற்கும் தங்களின் மேற்படி கருத்திற்கும் உள்ள தொடர்பு என்ன நாதன். தயவு செய்து சொல்வீர்ர்களா? சிரமத்திற்கு மன்னிக்கவும்

ராதிகா முல்லைத்தீவு விஜயத்தற்கும் மக்களை சந்தித்த நிகழ்விற்கும் தங்களின் மேற்படி கருத்திற்கும் உள்ள தொடர்பு என்ன நாதன். தயவு செய்து சொல்வீர்ர்களா? சிரமத்திற்கு மன்னிக்கவும்

இதை அவரிடம் நீங்கள் எதிர்பார்ப்பது தவறு நண்பரே அவர் எங்க சொல்லுகிறது .அதுக்கும் ஏதாவது 30 வருஷம் என்று இழுப்பார் .......

  • கருத்துக்கள உறவுகள்

ராதிகா சிற்சபேசன் அவர்கள் கனடா பாரளுமன்ற உறுப்பினராக இருந்தாலும்...
அவருக்கு தனது தாய் நாட்டை பார்க்க வேண்டிய ஆசை, அனுகூலங்கள் இருக்கும்.
அதனை யாராலும்... தடுக்க, முடியாது.
ராதிகாவிற்கு... ஒன்று நடந்தால், கனடிய அரசாங்கமும்... ஸ்ரீலங்கா அரசாங்கமும் பார்த்துக் கொள்ளும்.
இடையில்... நின்று, முறிபவர்கள்... தயவு செய்து... வாயை பொத்திக் கொண்டிருங்கள். ப்ளீஸ்.

canda(1).jpg

-எஸ்.கே.பிரசாத்

கனேடிய  நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயத்தை நேற்று வியாழக்கிழமை மேற்கொண்டுள்ளார்.

2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற புதுக்குடியிருப்பு, முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டுள்ளதுடன்,  அங்கு மீள்குடியேறியுள்ள மக்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, தாங்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் தொடர்பிலும் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பிலும் கனேடிய  நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனிடம் அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும், வற்றாப்பளை கண்ணகி  அம்மன் ஆலயத்திற்குச் சென்று கனேடிய  நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார். 

இலங்கைக்கான விஜயத்தை டிசெம்பர் மாதம் 28 ஆம் திகதி மேற்கொண்டுள்ள கனேடிய  நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கும் விஜயம் செய்திருந்தார். 

 

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/95466-2014-01-03-03-30-58.html

 

 

சிங்களவன் மீண்டும் மீண்டும் தன்னை யாரென்று நிருபிக்கின்றான்.------ கூட்டம் இன்னமும் கனவில்அரசியல் செய்கினம் . :icon_mrgreen: .

 

 

 

 முதலாவது செய்தி. இரண்டாவது அதற்கான விமர்சனம். மேற்படி செய்திக்கும் அதன் பின்னூட்டத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?   அது தான் கனவில் எழுதியதோ? அதை தான் கனவில் அரசியல் செய்வது என்று கூறுவதோ. சரி சரி புரியுது.

Edited by tulpen

ராதிகா முல்லைத்தீவு விஜயத்தற்கும் மக்களை சந்தித்த நிகழ்விற்கும் தங்களின் மேற்படி கருத்திற்கும் உள்ள தொடர்பு என்ன நாதன். தயவு செய்து சொல்வீர்ர்களா? சிரமத்திற்கு மன்னிக்கவும்

 

உங்களது சிரமத்திற்கு என்னை மன்னிக்கவும்....நான் அது அர்ஜூனுக்கு சொன்னது (அவர் சொன்ன "xxxx கூட்டம்" இற்காக )... அந்த பதிவு பிழை என்றால் நடத்துனர்கள் அதை நீக்கட்டும் (வழக்கமாகவே எனது 2/3 பதிவுகள் அழிக்கபடுவது தானே ..அப்படி தான் இதற்கும் நடக்கும் என்று நினைத்தேன்...தப்பிட்டுது...அல்லது அவர்கள் இன்னும் மேற்பார்வை செய்யவில்லை :icon_mrgreen: )

Edited by naanthaan

அவர் ஒருக்கால் என்றாலும் பதவியில் இருக்கும் போது நாட்டை எட்டிப்பார்த்தாரா என்று ஒரு கேள்வியும் எழும் இல்லையேல் தேர்தல் வாக்குகளுக்காக இவ்வாறு எட்டிப்பார்க்கின்றாரா என்றும் கேள்வி எழும்.

 

இந்தியன் ஆமிக்காலத்தில் 10 இந்தியன் ஆமி ரோந்து போனான் என்றால் சனம் சொல்லும் "10 பேர்தான் போறாங்கள் இயக்கம் வடிவா அடிக்கலாம்" அதே எங்கையாவது கண்ணிவெடியை இயக்கம் வைத்துவிட்டால் "துலைவாங்கள் இருக்க விடமாட்டாங்கள் இனி ஆமி வந்து மிதிக்கப்போறாங்கள் என்பார்கள்."

 

இன்றய ராதிகாவும் சரி அன்றய புலிகளும் சரி இலக்கைத் தீர்மானிக்கும் சக்திகள் இல்லை. மாறாக இவ்வாறு கதைக்கும் நாங்களே இலக்கைத் தீர்மானிக்கும் சக்திகள். அவர்களை விட பலமானவர்கள். அவர்களை மேலாண்மை செய்பவர்கள். ஆனால் இணைந்து நடப்பவர்கள் இல்லை. பொதி சுமக்கும் ஒருவனுக்கு ஒன்பது வழிகாட்டிகளாக நாம் இருக்கின்றோம். அதனால் இலக்கை அடைவதென்பது சாத்தியம் இல்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்

அவர் ஒருக்கால் என்றாலும் பதவியில் இருக்கும் போது நாட்டை எட்டிப்பார்த்தாரா என்று ஒரு கேள்வியும் எழும் இல்லையேல் தேர்தல் வாக்குகளுக்காக இவ்வாறு எட்டிப்பார்க்கின்றாரா என்றும் கேள்வி எழும்.

 

இந்தியன் ஆமிக்காலத்தில் 10 இந்தியன் ஆமி ரோந்து போனான் என்றால் சனம் சொல்லும் "10 பேர்தான் போறாங்கள் இயக்கம் வடிவா அடிக்கலாம்" அதே எங்கையாவது கண்ணிவெடியை இயக்கம் வைத்துவிட்டால் "துலைவாங்கள் இருக்க விடமாட்டாங்கள் இனி ஆமி வந்து மிதிக்கப்போறாங்கள் என்பார்கள்."

 

இன்றய ராதிகாவும் சரி அன்றய புலிகளும் சரி இலக்கைத் தீர்மானிக்கும் சக்திகள் இல்லை. மாறாக இவ்வாறு கதைக்கும் நாங்களே இலக்கைத் தீர்மானிக்கும் சக்திகள். அவர்களை விட பலமானவர்கள். அவர்களை மேலாண்மை செய்பவர்கள். ஆனால் இணைந்து நடப்பவர்கள் இல்லை. பொதி சுமக்கும் ஒருவனுக்கு ஒன்பது வழிகாட்டிகளாக நாம் இருக்கின்றோம். அதனால் இலக்கை அடைவதென்பது சாத்தியம் இல்லை.

 

அத்தனையும்  உண்மை

நன்றி  ஐயா

(விருப்பு வாக்கு கையில் இல்லை.  மன்னிக்கவும்)

  • கருத்துக்கள உறவுகள்

அவர் ஒருக்கால் என்றாலும் பதவியில் இருக்கும் போது நாட்டை எட்டிப்பார்த்தாரா என்று ஒரு கேள்வியும் எழும் இல்லையேல் தேர்தல் வாக்குகளுக்காக இவ்வாறு எட்டிப்பார்க்கின்றாரா என்றும் கேள்வி எழும்.

 

இந்தியன் ஆமிக்காலத்தில் 10 இந்தியன் ஆமி ரோந்து போனான் என்றால் சனம் சொல்லும் "10 பேர்தான் போறாங்கள் இயக்கம் வடிவா அடிக்கலாம்" அதே எங்கையாவது கண்ணிவெடியை இயக்கம் வைத்துவிட்டால் "துலைவாங்கள் இருக்க விடமாட்டாங்கள் இனி ஆமி வந்து மிதிக்கப்போறாங்கள் என்பார்கள்."

 

இன்றய ராதிகாவும் சரி அன்றய புலிகளும் சரி இலக்கைத் தீர்மானிக்கும் சக்திகள் இல்லை. மாறாக இவ்வாறு கதைக்கும் நாங்களே இலக்கைத் தீர்மானிக்கும் சக்திகள். அவர்களை விட பலமானவர்கள். அவர்களை மேலாண்மை செய்பவர்கள். ஆனால் இணைந்து நடப்பவர்கள் இல்லை. பொதி சுமக்கும் ஒருவனுக்கு ஒன்பது வழிகாட்டிகளாக நாம் இருக்கின்றோம். அதனால் இலக்கை அடைவதென்பது சாத்தியம் இல்லை.

 

நல்ல கருத்து

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.