Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘கர்ப்பிணி நாய்மார்‘ உள்ளிட்ட தமிழரைக் கேவலப்படுத்தும் மொழிபெயர்ப்புகள் – சிறிலங்கா அரசு விசாரணை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

dog-translate.jpg

தமிழர்களைக் கேவலப்படுத்தும் வகையிலானதும், தவறானதுமான, மொழிபெயர்ப்புகளை பொது இடங்களில் காட்சிப்படுத்தியது தொடர்பாக விசாரணை நடத்தப்படவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. 

சிங்கள மொழியில் சரியாகவும், தமிழ்மொழியில் அதன் மொழிபெயர்ப்பு தவறாக இடம்பெற்றதுமான விடயங்கள் குறித்து 218 முறைப்பாடுகள் சிறிலங்கா அரசாங்கத்துக்கு கிடைத்துள்ளதாக, தேசிய மொழிகள் மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சின் பேச்சாளர் மகேந்திர ஹரிச்சந்திர  ஏஎவ்பியிடம் தெரிவித்துள்ளார். 

இவற்றில், 'கர்ப்பிணித் தாய்மாருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது' என்பதற்குப் பதிலாக, 'கர்ப்பிணித நாய்மாருக்காக ஒதுக்கப்பட்டுன்னநு' என்று, தவறாக பேருந்துகளில் எழுப்பட்டுள்ளதும் அடங்கும்.

wrong-board1.jpg

wrong-board2.jpg

இது தமிழர்களைக் கேவலப்படுத்தும் வகையிலானது என்ற குற்றச்சாட்டுகள் தீவிரமடைந்துள்ளது. 

தமது அமைச்சுக்கு செய்யப்பட்ட 218 முறைப்பாடுகளில், 91 முறைப்பாடுகள் விசாரிக்கப்பட்டு, அவற்றைத் திருத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தேசிய மொழிகள் மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

இதற்குப் பொறுப்பானவர்கள் தவறகளைத் திருத்திக் கொள்வதற்கு இரண்டு வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மகேந்திர ஹரிச்சந்திர கூறியுள்ளார். 

குறிப்பாக பேருந்துகளில் 'கர்ப்பிணித் தாய்மாருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது' என்பதற்குப் பதிலாக, 'கர்ப்பிணித நாய்மாருக்காக ஒதுக்கப்பட்டுன்னநு' என்று எழுதப்பட்டது, பெரும் இழிவுபடுத்தல் என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளதாகவும், இதற்கு அதை எழுதிய ஓவியரே காரணம் என்றும் அவருக்கு சரியாக மொழி தெரியாது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

http://www.puthinappalakai.com/view.php?20140215109971

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இணக்க அரசியலை விரும்பும் அனைவருக்கும் சமர்ப்பணம் 
 

இணக்க அரசியலை விரும்பும் அனைவருக்கும் சமர்ப்பணம்

இணக்க நிம்மதி அரசியலை விரும்புவோர் ஒருவரும் சிறி லங்காவில் வாழ்வதில்லை.

சொத்தில் இருந்து வாடகை பெறவும், கோடை விடுமுறைக்கு கூத்தடிக்க போய்விட்டு கே.எப்.சி வந்து புரியாணி விக்குது என்று கூவவே இந்த இணக்க அரசியல் யுக்தியெல்லாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு மனிதாபிமானப்பிரச்சினை

 

ஒரு வாகனத்தில் 'கர்ப்பிணித் தாய்மார் வந்தால் ஒருவர் எழுந்து இடம் கொடுப்பது  மனிதாபிமானம்

அதற்குள்ளும் இனவாதம் பேசமுயலுவது  என்பது

உச்சக்கட்ட இனவெறி.............

இதற்கு மருந்து...............?? :( 

இது ஒரு மனிதாபிமானப்பிரச்சினை

ஒரு வாகனத்தில் 'கர்ப்பிணித் தாய்மார் வந்தால் ஒருவர் எழுந்து இடம் கொடுப்பது மனிதாபிமானம்

அதற்குள்ளும் இனவாதம் பேசமுயலுவது என்பது

உச்சக்கட்ட இனவெறி.............

இதற்கு மருந்து...............?? :(

தமிழீழம்

  • கருத்துக்கள உறவுகள்

இது தெரிந்தே செய்யப்படுவது. தெரியாது நடைபெறும் தவறல்ல. ^_^

 

மொழி பெயர்ப்பு அல்ல. மொழி அழிப்பு. :icon_mrgreen:

 

மகிந்தாவோடு ஒட்டி இருப்பவர்களும் வாயைத் திறக்க முடியாது.  :unsure:  திறந்தால் எலும்புத்துண்டு விழுந்துவிடும். :(

சிலவேளை கர்ப்பிணி-குண்டு வெடித்ததின் பாதிப்போ தெரியாது.....

  • கருத்துக்கள உறவுகள்

சிலவேளை கர்ப்பிணி-குண்டு வெடித்ததின் பாதிப்போ தெரியாது.....

ஆங்கில மொழியில், Very dry sense of humour' என்று சொல்லுவார்கள்!

 

அது உங்களிடம் நிறையவே உள்ளது என நினைக்கிறேன்! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

சிலவேளை கர்ப்பிணி-குண்டு வெடித்ததின் பாதிப்போ தெரியாது.....

 

ஏன் எம்மினப் பெண்களை.. 1952 இல் இருந்து 2009 ஈறாக இன்று வரை.. வன்புணர்ந்து கொன்று குவித்ததன்.. விபச்சாரிகள் ஆக்கியதன்.. ருசியாக இருக்க முடியாது. கர்ப்பிணிகளின் வயிற்றைக் கிழிக்க.. குண்டு போட முடியும். கத்தியால் வெட்ட முடியும் என்றப்போ... அவள் அதில் குண்டு சுமந்தாவது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நினைப்பதில் என்ன தவறு. அவளைக் குண்டு சுமக்கப் பண்ணியது யார். எழுத முதல் சிந்தியுங்கள்.சிங்களவனும் அமெரிக்கனும்.. உளறித்திரிவது எல்லாம் நியாயமல்ல. எங்களுக்குத் தான் நன்கு தெரியும் எங்களின் நியாயம். அதை நாமே மறந்து விட்டு அடுத்தவன் முன் நிர்வாணமாக ஆட நினைப்பது கேவலம். :icon_idea:

Edited by nedukkalapoovan

ஆங்கில மொழியில், Very dry sense of humour' என்று சொல்லுவார்கள்!

 

அது உங்களிடம் நிறையவே உள்ளது என நினைக்கிறேன்! :icon_mrgreen:

 

நீங்கள் சொல்லுவது சரியே... :( (மேலே நெடுக்கு எழுதியதை பாருங்கள்..எல்லாத்துக்கும் ஒரு சப்பை கட்டு...)  ஆகவே தான் இப்படி..

 

இங்கு நிறைய பேர் ஆக்குவதை பற்றி கவலைப்படுவது இல்லை..எப்போதும் அழிவு தான்....

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்லுவது சரியே... :( (மேலே நெடுக்கு எழுதியதை பாருங்கள்..எல்லாத்துக்கும் ஒரு சப்பை கட்டு...)  ஆகவே தான் இப்படி..

 

இங்கு நிறைய பேர் ஆக்குவதை பற்றி கவலைப்படுவது இல்லை..எப்போதும் அழிவு தான்....

உங்கள் தாயை 'நாய்' என்று எழுதுகின்றான் ஒருவன்!

 

தெரியாமல் அல்ல, தெரிந்து தான் எழுதுகின்றான்!

 

அதைப்பார்த்து 'ரசிக்க' வெகு சிலரால் மட்டுமே முடியும்! :icon_mrgreen:

 

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

இருந்ததும் இந்நாடே - அதன்

முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து

முடிந்ததும் இந்நாடே - அவர்

சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து

சிறந்ததும் இந்நாடே - இதை

வந்தனை கூறி மனதில் இருத்தி என்

வாயுற வாழ்த்தேனோ - இதை

வந்தே மாதரம் வந்தே மாதரம்

என்று வணங்கேனோ?

இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்தருள்

ஈந்ததும் இந்நாடே - எங்கள்

அன்னையர் தோன்றி மழலைகள் கூறி

அறிந்ததும் இந்நாடே - அவர்

கன்னியராகி நிலவினிலாடிக்

களித்ததும் இந்நாடே - தங்கள்

பொன்னுடல் இன்புற நீர் விளையாடி இல்

போந்ததும் இந்நாடே - இதை

வந்தே மாதரம் வந்தே மாதரம்

என்று வணங்கேனோ?

மங்கையராயவர் இல்லறம் நன்கு

வளர்த்ததும் இந்நாடே - அவர்

தங்க மதலைகள் ஈன்றமுதூட்டித்

தழுவியதிந்நாடே - மக்கள்

துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்

சூழ்ந்ததும் இந்நாடே - பின்னர்

அங்கவர் மாய அவருடல் பூந்துகள்

ஆர்ந்ததும் இந்நாடே - இதை

வந்தே மாதரம் வந்தே மாதரம்

என்று வணங்கேனோ?

 

மேலுள்ளவை பாரதியின் வரிகள்! 

 

'வந்தே மாதரத்தை' ஒரு பக்கத்தில் வைத்துவிட்டுக் கவிதையைப் படியுங்கள், நாந்தான்! :icon_idea:

சிலவேளை கர்ப்பிணி-குண்டு வெடித்ததின் பாதிப்போ தெரியாது.....

 

உங்கள் கருத்து அந்த தமிழ் கொலையை விட அருவருப்பானது. 

உங்கள் தாயை 'நாய்' என்று எழுதுகின்றான் ஒருவன்!

 

தெரியாமல் அல்ல, தெரிந்து தான் எழுதுகின்றான்!

 

அதைப்பார்த்து 'ரசிக்க' வெகு சிலரால் மட்டுமே முடியும்! :icon_mrgreen:

 

மேலுள்ளவை பாரதியின் வரிகள்! 

 

'வந்தே மாதரத்தை' ஒரு பக்கத்தில் வைத்துவிட்டுக் கவிதையைப் படியுங்கள், நாந்தான்! :icon_idea:

 

என்னை பொருத்தமட்டில் அது தமிழ் தெரியாதவன் எழுதியது....நீங்கள் வெளிநாடில் இருந்து உணர்ச்சி கண்ணீர் அழகாக வடிக்கலாம்.. அந்த அலுவலகங்களில் தமிழர்கள் ஒருவரும் வேலை செய்யவில்லையா? அவர்கள் அதை சுட்டி காட்டியும் வேண்டுமென்றே தான் எழுதினார்களா? ஒரு படிப்பறிவில்லாத சிங்களவனுக்கு (sign writers) தமிழ் எப்படி தெரியும்?

 

நாங்கள் பெண்களை கர்ப்பிணியாக்கி (இல்லையென்றால் நொண்டி பெண்கள்/அபலைகள்) அவர்களுள்ளேயே குண்டும் வைப்பதில் கெட்டிக்காரர்...இதெல்லாம் ஒரு ஜுஜுபி

 

என்னை பொருத்தமட்டில் அது தமிழ் தெரியாதவன் எழுதியது....நீங்கள் வெளிநாடில் இருந்து உணர்ச்சி கண்ணீர் அழகாக வடிக்கலாம்.. அந்த அலுவலகங்களில் தமிழர்கள் ஒருவரும் வேலை செய்யவில்லையா? அவர்கள் அதை சுட்டி காட்டியும் வேண்டுமென்றே தான் எழுதினார்களா? ஒரு படிப்பறிவில்லாத சிங்களவனுக்கு (sign writers) தமிழ் எப்படி தெரியும்?

 

நாங்கள் பெண்களை கர்ப்பிணியாக்கி (இல்லையென்றால் நொண்டி பெண்கள்/அபலைகள்) அவர்களுள்ளேயே குண்டும் வைப்பதில் கெட்டிக்காரர்...இதெல்லாம் ஒரு ஜுஜுபி

 

நொண்டி பென்கள் மற்றும் அபலை பெண்களின் உறுப்புக்களில் குண்டைவைத்து வெறியாட்டம் ஆடிய உங்களுக்கு இது இப்படித்தான் தெரியும்.

 

யுத்தத் பூமியில் இறந்த பெண் போராளிகளின் உடல்களை புணரும் உங்களுக்கு இது பெரிதாகப்படுகிறதா?

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொருத்தமட்டில் அது தமிழ் தெரியாதவன் எழுதியது....நீங்கள் வெளிநாடில் இருந்து உணர்ச்சி கண்ணீர் அழகாக வடிக்கலாம்.. அந்த அலுவலகங்களில் தமிழர்கள் ஒருவரும் வேலை செய்யவில்லையா? அவர்கள் அதை சுட்டி காட்டியும் வேண்டுமென்றே தான் எழுதினார்களா? ஒரு படிப்பறிவில்லாத சிங்களவனுக்கு (sign writers) தமிழ் எப்படி தெரியும்?

 

நாங்கள் பெண்களை கர்ப்பிணியாக்கி (இல்லையென்றால் நொண்டி பெண்கள்/அபலைகள்) அவர்களுள்ளேயே குண்டும் வைப்பதில் கெட்டிக்காரர்...இதெல்லாம் ஒரு ஜுஜுபி

 

நான் எப்படிக் கண்ணீர் வடிக்கிறேன், எங்கேயிருந்து வடிக்கிறேன் என்பது இங்கு பிரச்சனையில்லை!

 

ஆக, என் தாயை ஒருவன் பழிக்கிறான்! 

 

அதை எங்கிருந்தாலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது! அதற்கான எதிர்ப்பை, எங்கிருந்தும், எப்போதும் தெரிவிப்பேன்! அது எனது பிறப்புரிமை! :icon_idea:

 

'தாயைப் பழிப்பவனைத் தாய் தடுத்தாலும் விடேன்"

 

அதைக் கேட்க, உங்களுக்கும் உரிமையில்லை! :o

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொருத்தமட்டில் அது தமிழ் தெரியாதவன் எழுதியது....நீங்கள் வெளிநாடில் இருந்து உணர்ச்சி கண்ணீர் அழகாக வடிக்கலாம்.. அந்த அலுவலகங்களில் தமிழர்கள் ஒருவரும் வேலை செய்யவில்லையா? அவர்கள் அதை சுட்டி காட்டியும் வேண்டுமென்றே தான் எழுதினார்களா? ஒரு படிப்பறிவில்லாத சிங்களவனுக்கு (sign writers) தமிழ் எப்படி தெரியும்?

 

நாங்கள் பெண்களை கர்ப்பிணியாக்கி (இல்லையென்றால் நொண்டி பெண்கள்/அபலைகள்) அவர்களுள்ளேயே குண்டும் வைப்பதில் கெட்டிக்காரர்...இதெல்லாம் ஒரு ஜுஜுபி

வெந்த புண்ணில் வேலைப் பாச்சுபவர்கள் இன்னமும் முற்றாக அழிந்துவிடவில்லை. இந்நிலையில் நான்தான் தமிழன் என்று சொல்லத் தயக்கமாக உள்ளது. :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.