Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவில் உள்ள கோத்தபாயவின் வீட்டில் அதிகாரிகள் விசாரணை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அமெரிக்காவில் உள்ள கோத்தபாயவின் வீட்டில் அதிகாரிகள் விசாரணை! 
[sunday, 2014-05-11 09:33:06]
gotabaya-110514-150.jpg
அமெரிக்காவிலுள்ள பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் வீட்டில், அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோத்தபாய ராஜபக்ச 1992ம் ஆண்டு அமெரிக்காவில் வதிவிடஉரிமை பெற்றிருந்தார். இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ள இவர், 2005ல் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியானதும், பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில், விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரில் நடைபெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றம் தொடர்பான விசாரணை அச்சுறுத்தல்கள் காரணமாக கோத்தபாய ராஜபக்ச தற்போது அமெரிக்கா செல்வதையே தவிர்த்து வருகிறார்.
 
எனினும் அவர் அமெரிக்காவில் ஆடம்பரமான பங்களா ஒன்றை அண்மையில் வாங்கியிருந்தார். இதில் பணிப்பெண் உள்ளிட்ட அவரது உறவினர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆடம்பர பங்களாவுக்கு சென்றுள்ள சில அதிகாரிகள் கோத்தபாய தொடர்பாக அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். எனினும் தாங்கள் யார் எதற்காக இந்த விசாரணை என்பன போன்ற விபரங்களை அவர்கள் வெளியிடவில்லை என்று தெரியவருகிறது.http://seithy.com/breifNews.php?newsID=109090&category=TamilNews&language=tamil
  • கருத்துக்கள உறவுகள்

 

இவர் கொழும்பில் இருந்து கொண்டு.. ஓடர் போட.. தமிழர்களை வேட்டையாடிய.. சிங்கள வேட்டை நாய்களுக்கு என்ன பரிசு கிடைச்சுது. வெறும் சக்கர நாற்காலிகள் தான். ஐயாவோ.. பளிங்கு பங்களாவில்.. அமெரிக்காவில் வாழ்நாளை கழிக்க இருக்கிறார். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதே போலதான் லண்டனில் இருந்து உசுப்பேத்தி விட்ட விட்டுக்கொண்டிருக்கிற மெத்த படித்த புலவியாபாரியளும்.

அவர்களுக்கு பென்சன் ஆவது கிடைக்குது, கூடவே சக்கர கதிரையும். எங்கட ஆக்களுக்கு அதுவுமில்லை. கஞ்சிக்கு விபச்சாரம் செய்யும் நிலை.

  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சிக்கு அல்ல.. சிங்களக் கூலிகளை தமிழ் மண்ணில் கொண்டு வந்து நிறுத்திய துரோகிகள் தான் எம் தமிழ் பெண்களை சிங்களவனுக்கு விபச்சாரத்துக்கும் அனுப்புகின்றனர். ஆனால் கூப்பாடோ.. கஞ்சிக்கு விபச்சாரம் என்பது. அப்படி ஒரு ஏழ்மை அங்கில்லை. அங்கிருப்பது எதிரியும் அவனுக்கு சோரம் போதலுக்கு தயாராக உள்ள துரோகிகளும் தான்.  இவற்றை நீக்கினால்.. எல்லாப் பிரச்சனைக்கும் முடிவு வரும். மக்களும் சுதந்திரக் காற்றை நிம்மதியாக சுவாசித்து வாழ்வார்கள்.

 

இது அவர்களின் வாடிக்கை. இந்தியப் படைகளுக்கும் இதையே தான் செய்தனர்.

 

முதலில் உங்களை திருத்திக் கொள்ளுங்கள். திருத்திக் கொள்ள முடியல்லைன்னா... கடலுக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளுங்கள். ஒரு இனம் நிம்மதியாக விடுதலை பெற்று வாழும்.

 

எமது இனத்தின் இன்றைய இந்த இழி நிலைக்கு எதிரிக்கு சம அளவாக துரோகமும் ஒரு காரணம். அதனையும் கருவறுக்க  வேண்டும்.. எதிர்காலத்தில் நாம் ஓர் விடுதலை பெற்ற இனமாக இந்தப் பூமியில் வாழ. :icon_idea:

Edited by nedukkalapoovan

கோசன் சே நாகேஸ் ஒரு படத்தில் டாக்டராக வருவார். நோயாளியை பார்த்து முடிந்தவுடன் நர்ஸ் சச்சுவிடம் மருந்து எழுதி கொடுக்க சச்சு அந்த சிவப்பு கலர் பவுடர் தானே ரெடியா இருக்கு என்று எடுத்து கொடுப்பார்.  அது போல்கருத்து களத்தில் எந்த பிரச்சனை கேள்விகளுக்கும் தங்கள் பதில் புலவியாபாரிகள் என்பதாகவே உள்ளது.  யார் அவர்கள்?

இவர் கொழும்பில் இருந்து கொண்டு.. ஓடர் போட.. தமிழர்களை வேட்டையாடிய.. சிங்கள வேட்டை நாய்களுக்கு என்ன பரிசு கிடைச்சுது. வெறும் சக்கர நாற்காலிகள் தான். ஐயாவோ.. பளிங்கு பங்களாவில்.. அமெரிக்காவில் வாழ்நாளை கழிக்க இருக்கிறார். :lol:

அமெரிக்காவில் இருக்கும் ஒரு குடிசை இது.

ஈழ போரில் இறந்த பல கூலிகளை ஓடுகாலி பட்டியலில் போட்டு வைத்திருக்கிறார்கள்.

அவர்களின் குடும்பங்கள் கூலிகளை தேடி அலைக்கிறார்கள்.

கொத்தி கள்ள தோணியில் ஆயுதம், ஹெரோயின், அகதிகள் கட்டத்தி பல்லாயிரம் கோடிகள் உழைக்கிறார்.

ஒன்றிரண்டு தமிழ் பேசும் ஒட்டுண்ணிகளுக்கு இது நல்லா தெரியும். வாயை ஆட்டி விசுவாசம் காட்டி நாலு சில்லறை, போத்தல் தேற்றுவது தான் அரசியல் கொள்கை.

  • கருத்துக்கள உறவுகள்

கோசன் சே நாகேஸ் ஒரு படத்தில் டாக்டராக வருவார். நோயாளியை பார்த்து முடிந்தவுடன் நர்ஸ் சச்சுவிடம் மருந்து எழுதி கொடுக்க சச்சு அந்த சிவப்பு கலர் பவுடர் தானே ரெடியா இருக்கு என்று எடுத்து கொடுப்பார். அது போல்கருத்து களத்தில் எந்த பிரச்சனை கேள்விகளுக்கும் தங்கள் பதில் புலவியாபாரிகள் என்பதாகவே உள்ளது. யார் அவர்கள்?

உண்மைதான் துல், யார் உண்மையானவர்கள், யார் தயாபரராசாக்கள் என்று சாத்திரி போல எனக்கு புலனாயதெரியாது. றோ, மலையாளி, எலும்பு நக்கி என்று கண்டமேனிக்கு நாங்கள் திட்டுவாங்குவது போலதான் இதுவும். என்ன நாங்கள் சச்சுகள். நீங்கள் ரஞ்சிதாக்கள்.

உண்மைதான் துல், யார் உண்மையானவர்கள், யார் தயாபரராசாக்கள் என்று சாத்திரி போல எனக்கு புலனாயதெரியாது. றோ, மலையாளி, எலும்பு நக்கி என்று கண்டமேனிக்கு நாங்கள் திட்டுவாங்குவது போலதான் இதுவும். என்ன நாங்கள் சச்சுகள். நீங்கள் ரஞ்சிதாக்கள்.

 

அதென்ன கோசான் நீங்கள் ரஞ்சிதாககள் என்று என்னை  கூறுகின்றீர்களா? ஏன்? காரணம்? என்ன தவறு என்னில் கண்டீர்கள்?

Edited by tulpen

இதே போலதான் லண்டனில் இருந்து உசுப்பேத்தி விட்ட விட்டுக்கொண்டிருக்கிற மெத்த படித்த புலவியாபாரியளும்.

அவர்களுக்கு பென்சன் ஆவது கிடைக்குது, கூடவே சக்கர கதிரையும். எங்கட ஆக்களுக்கு அதுவுமில்லை. கஞ்சிக்கு விபச்சாரம் செய்யும் நிலை.

 

அப்பிடி உங்களை உசுப்பி விட்ட அந்த லண்டன் வியாபாரி யார் அண்ணை...  கன நாளா சொல்லுறீயள்...  

 

எவ்வளவு குடுத்து வருமானம் காட்டினீங்கள்...?? 

 

இல்லை வளமையாக இருக்கிற அந்த புதுமையான வியாதியோ...?? 

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்பது நான் இல்லாத எனும் அர்தத்தில் சொன்னது துல். தவிர உங்களை தனியாகச் சொல்லவில்லை.

தல அது நீங்கள் இல்லை. அவ்வலவும் மட்டும்தான் இப்போதைக்கு சொல்லமுடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதே போலதான் லண்டனில் இருந்து உசுப்பேத்தி விட்ட விட்டுக்கொண்டிருக்கிற மெத்த படித்த புலவியாபாரியளும்.

அவர்களுக்கு பென்சன் ஆவது கிடைக்குது, கூடவே சக்கர கதிரையும். எங்கட ஆக்களுக்கு அதுவுமில்லை. கஞ்சிக்கு விபச்சாரம் செய்யும் நிலை.

 

கூட்டிக் கழிச்சு சமன் பண்ணுற விளையாட்டுக்களை விட்டுட்டு இனியாவது ஒற்றுமையாய் வாழப்பாருங்கோ......கோத்தபாயா ஊரான் காசிலை கோட்டை கட்டினாலும் சிங்களவன் அவனுக்கு பூ போட்டுத்தான் கும்புடுவான்.ஆனால் உங்களைப்போலை ஆக்கள் குதறி குளப்பியடிச்சுப்பொட்டுத்தான் நிப்பியள்:::

இதே வீட்டை தான் லண்டனிலே சந்திரிக்கா வைத்திருகிறா என்று போட்டார்கள்...

 

ஒரே ஆர்கிடெக்ட் ??????

 

கோத்தபாயவுக்கு டக்ஸ் ப்ரோப்ளேமோ தெரியாது....

ஆடின காலும் பாடிய வாயும் சும்ம்மா இராது என்பார்கள் .

 

அதேபோல் தான் முப்பதுவருடம்மாக புழுகு மூட்டைகளை அவிட்டு விட்ட நம்ப இணைய,பத்திரிகைகள் நிலைபாடும்.

 

இந்தா அடியைபார் ,கேள்வி எதுவும் கேட்காதே காசைத்தா தலைவர் விளையாட்டை காட்டுவார் என்று எல்லாம் எழுதி பத்திரிகை நடத்தியவர்கள்,

இப்பவும் தலைவரின் விளையாட்டை பாத்தீங்களோ என்று எழுதி பத்திரிகை நடத்துகின்றார்கள் .

 

வாராவாரம் விளம்பரம் நிரம்பிய பத்திரிகை வரவேண்டும்  என்பதுதான் அவர்கள் பிரச்சனை .அதில் வரும் செய்திகள் பற்றி அல்ல .

முள்ளிவாய்கால் முடிவும் திரிசா பார்டியில் சிம்பு நயன்தாராவை மீண்டும் கட்டிப்பிடித்ததும் அவர்களுக்கு ஒன்றுதான் .

ஆடின காலும் பாடிய வாயும் சும்ம்மா இராது என்பார்கள் .

அதேபோல் தான் முப்பதுவருடம்மாக புழுகு மூட்டைகளை அவிட்டு விட்ட நம்ப இணைய,பத்திரிகைகள் நிலைபாடும்.

இந்தா அடியைபார் ,கேள்வி எதுவும் கேட்காதே காசைத்தா தலைவர் விளையாட்டை காட்டுவார் என்று எல்லாம் எழுதி பத்திரிகை நடத்தியவர்கள்,

இப்பவும் தலைவரின் விளையாட்டை பாத்தீங்களோ என்று எழுதி பத்திரிகை நடத்துகின்றார்கள் .

வாராவாரம் விளம்பரம் நிரம்பிய பத்திரிகை வரவேண்டும் என்பதுதான் அவர்கள் பிரச்சனை .அதில் வரும் செய்திகள் பற்றி அல்ல .

முள்ளிவாய்கால் முடிவும் திரிசா பார்டியில் சிம்பு நயன்தாராவை மீண்டும் கட்டிப்பிடித்ததும் அவர்களுக்கு ஒன்றுதான் .

நாலு பேரும் மே மாதம் வந்தால் மே மே என்று கத்துவது சகசம்.

அதுவும் இந்த வருடம் எதையோ கண்டு அருண்டு உளறுவது போல் தெரிகிறது.

எல்லாம் தெரிந்த (?!) நாலு பேரும் இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடியுமா?

ஏன் சூரிய சந்திர சக்கரைவத்தி கனடா வர பம்முறார்?

ஏன் தமிழ்நாட்டில் போட்டியிடாமல் நேரு குடும்பம் பம்மியது?

ஈழ போர் நான்கில் எத்தனை சிறி லங்கா கூலிகள் தமிழர் காணி பறிக்க மண்டைய போட்டார்கள்?

எங்க சிக்சர் அடியுங்கோ பார்ப்பம். :)

  • கருத்துக்கள உறவுகள்

நாலு பேரும் மே மாதம் வந்தால் மே மே என்று கத்துவது சகசம்.

அதுவும் இந்த வருடம் எதையோ கண்டு அருண்டு உளறுவது போல் தெரிகிறது.

எல்லாம் தெரிந்த (?!) நாலு பேரும் இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடியுமா?

ஏன் சூரிய சந்திர சக்கரைவத்தி கனடா வர பம்முறார்?

ஏன் தமிழ்நாட்டில் போட்டியிடாமல் நேரு குடும்பம் பம்மியது?

ஈழ போர் நான்கில் எத்தனை சிறி லங்கா கூலிகள் தமிழர் காணி பறிக்க மண்டைய போட்டார்கள்?

எங்க சிக்சர் அடியுங்கோ பார்ப்பம். :)

பதில் இதோ

1) தெரியாது

2) போட்டியிட்டால் டெபாசிட் காலி

3) தெரியாது

இனி கொஸ்டீன் கோவிந்தன் மாரி கேட்கப்படாது.

  • கருத்துக்கள உறவுகள்

பதில் இதோ

1) தெரியாது

2) போட்டியிட்டால் டெபாசிட் காலி

3) தெரியாது

இனி கொஸ்டீன் கோவிந்தன் மாரி கேட்கப்படாது.

 

இந்த ஒரு நாளிலை இலங்கையை பிடிக்கிரது என்டு சொன்னால் நல்லாயிருக்கும்.

பதில் இதோ

1) தெரியாது

2) போட்டியிட்டால் டெபாசிட் காலி

3) தெரியாது

இனி கொஸ்டீன் கோவிந்தன் மாரி கேட்கப்படாது.

அண்ணை,

உங்களுக்கு கூரை ஏறவே இவ்வளவு கஸ்டமா?

ஆனால் அரசியல் கருத்துக்களில் எவரெஸ்ட் ஏறியவர் போல் பீலாவிற்கு குறைவில்லை.

என்னை பதில் பத்மநாதன் ஆக்கிவிட்டீர்கள்.

1) சூரிய சந்திர சக்கரைவத்தி மொன்றியல் காரரின் ஆணுறுப்பை வெட்டியது, பொப் ரேயை திருப்பி அனுப்பியது, மேற்கு எதிர்ப்பு குழறல் வாதம் என்று தனக்கே காலுக்கு வேடிவைத்துவிட்டார்.

மற்றும் கனடிய ஈழ தமிழ் ஆதரவாளர்கள் விமான நிலையத்தில் வைத்து அடித்து விரட்டினால் இமேஜ் போயிடும்.

2) தமிழக ஈழ தமிழ் ஆதரவு அமைப்புகளின் அரசியலால் பெரிய்ய்ய புள்ளி சிதம்பரமே பம்மி பதுங்கிவிட்டார்.

3) முப்பதாயிரத்திற்கு மேலான சிறி லங்கா கூலிகள் தமிழர் காணி பிடிக்க செத்தார்கள். கொடுத்த ஒரு இலட்சம் இனாம் கொல்லி வைக்க போதவில்லை என்று குடும்பத்தினர் புலம்பினார்கள்.

அண்ணை போன நூற்றாண்டு அரசியல் யுக்திகளை எப்ப விடுவதாக உத்தேசம்?

இன்னும் சிறி லங்கன் கூட்டத்தோட ஒட்டுங்கோ. உங்களை மாதிரி ஒரு நண்பர் இருந்தால் எதிரிகளே தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குப் பேர்தான் நோயும் சொல்லி நோய்க்கு மருந்தும் சொல்லுவது.

நீங்களே கேள்வி நீங்களே பதில், கொலைஞர் கருணாநிதிய மிஞ்சீடிங்க.

இதுக்குப் பேர்தான் நோயும் சொல்லி நோய்க்கு மருந்தும் சொல்லுவது.

நீங்களே கேள்வி நீங்களே பதில், கொலைஞர் கருணாநிதிய மிஞ்சீடிங்க.

உங்களுக்கு பதில் தெரியாட்டி நாங்கள் என்ன செய்வது.

உங்களுக்கு உள்ள சிறி லங்கா ஒட்டுண்ணி நோய்க்கு சிங்களவனே மருந்து தருவான். தெரியாட்டி இணக்கவாத இசுலாமியரை கேட்டுபாருங்கள்.

இசுலாமிய சகோதரத்துவவாதிகள் இப்ப லண்டனில் புலம்பெயருகளை வைத்து கொடி ஆட்டினம்.

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா போர்க்குற்றவாளியானா.. இந்தச் சொத்தெல்லாம்..அமெரிக்க கஜனாவுக்கு இலவசமாகப் போகும்..! :lol::D


நல்லா.. சிங்கள ஏழைப் பையங்கள் மேல.. இனவாத வெறி ஊட்டி.. போர் வெறி ஊட்டி.. தமிழர் நிலம் பிடிக்க.. என்று அனுப்பி.. கொன்று உழைச்ச காசு. எத்தினை நாளைக்கு அனுபவிக்கப் போகினம் என்றும் பார்ப்பமே. :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.