Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜீவனே வா..!

Featured Replies

ஜீவனே வா..!

sadyu5.jpg

உயிரதில் ஒளிந்து கிடக்கிறான்..

எந்தன் உறக்கத்தை கொன்று தொலைக்கிறான்...

எனை கைப்பிடிக்க பிறந்த கண்ணன்-அவன்

கமலம் போல் நிறம் கொண்ட கள்ளன்!

என் மனசின் ஓசை அறிவானோ?

தன் மனசில் சிறை ஒன்று தருவானோ?

உதிரமாய் என்னுள் வருவானோ?

தன் உயிரினில் பாதி தருவானோ?

தவமிருக்கும் நந்தவனமென்றானேன்

நீ தந்துவிடு உன்னை....

மழை சலவை செய்த

மல்லிகை மொட்டு என்றாவேன்...

ஜீவனே வா....

என் உயிரை முழுதாய்

எனக்கு திருப்பி தா...!

இளமை துளிர்க்கும்

காலத்தில்

காதல்

தளிர்த்தால்..

வாழ்க்கை

சீராகுமா...

சீரழியுமா...

சீராகிவிடுமென்பர் இளையோர்....

சீரழியுமென்பர் முதியோர்...

இளையோர் துடிப்பில் சொல்வார்...

முதியோர்..வாழ்க்கையை

படித்து சொல்வார்...

ரசிகை....

இதை படித்து

சொல்லுங்கள்..

நீங்கள் எப்படி சொன்னீர்கள்.....

உயிரதில் ஒளிந்து கிடக்கிறான்..

எந்தன் உறக்கத்தை கொன்று தொலைக்கிறான்...

எனை கைப்பிடிக்க பிறந்த கண்ணன்-அவன்

கமலம் போல் நிறம் கொண்ட கள்ளன்!

என் மனசின் ஓசை அறிவானோ?

தன் மனசில் சிறை ஒன்று தருவானோ?

உதிரமாய் என்னுள் வருவானோ?

தன் உயிரினில் பாதி தருவானோ?

இதயத்தில்

உள்ள

ஏக்கம்...

விழுந்தது

வரியில

தாக்கம்...

வரிகளில்

கண்டேன்

சிறப்பு....

இப்போ

சிறக்குது

உன்

கவியின்

பிறப்பு...

தொடரட்டும்

தங்கள்

பணி....

(எனது சின்ன ஒரு வேண்டுகள் சமகால தாயக நிகழ்வுகள்

பற்றி ஒரு கவி தர முடியுமா...?? )

இனியகவிதை படைத்தீர்கள் வாழ்த்துக்கள் இரசிகை

கவிதை அருமை வாழ்த்துக்கள் பாராட்டுக்களும் :P :wink:

வன்னி மைந்தா! உமக்கு இரசிகையைப் பற்றித் தெரியேல்லை....

இரசிகையின் கவிதைகளை தேடி வாசியும் தெரியும்.

எனக்கே இரசிகையின் கவிதைகளைத் தீண்டப் பயம்....

முழுமையாக அறிந்துவிட்டு இரசிகையிடம் கேள்வியைத் தொடுத்திருக்கலாம்..... எப்பவுமே நீர் இப்படித்தானா?

ஆதி அங்கிள் எனக்கு கவிதை எழுதுவது எப்படி என்று சொல்லி தாறிங்களா

:?: :?: :?: :?: :?:

ரசிகை அக்கா கவிதை அருமை வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்

எனை கைப்பிடிக்க பிறந்த கண்ணன்-அவன்

கமலம் போல் நிறம் கொண்ட கள்ளன்!

கவிதை நல்லா இருக்கு ரசிகா அது யாரது கமலம் உங்கடை சொந்த காரியா அல்லது பக்கத்து வீட்டு காரியா?? அவா என்ன நிறம் எண்டு சொல்லுவீங்களா? :?

கவிதை நல்லா இருக்கு ரசிகா அது யாரது கமலம் உங்கடை சொந்த காரியா அல்லது பக்கத்து வீட்டு காரியா?? அவா என்ன நிறம் எண்டு சொல்லுவீங்களா? :?

கமலம் என்பது தாமரை மலரைக்குறிக்கின்றது .வெள்ளைக்கமலத்தில் வீற்று இருப்பாள் எனப்பாடல் உண்டு

கமலம் என்பது தாமரை மலரைக்குறிக்கின்றது .வெள்ளைக்கமலத்தில் வீற்று இருப்பாள் எனப்பாடல் உண்டு

:shock: :shock: :shock: :shock: :shock: சாத்திரி இது உங்களுக்குத் தேவையா?

தாமரை நிறம்

கொண்ட...

ரசிகையின்

உள்ளங்கவர்கள்வனுக்கு

வாழ்த்துகள்...

(தமிழ் தெரிந்தவரோ.. என்னமோ..கமலம் வெள்ளைக்கமலமாகவிருந்தால்..)

வேண்டுதல்

ரசிகை இதனை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளுங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

:சாத்திரி இது உங்களுக்குத் தேவையh

அய்யா ஆதிவாசி எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் அதுசரி தாமரையெண்டா யார்? தமிழ் சினிமாக்கு பாட்டு எழுதிற கவிஞர் தாமரையா??

மேற்கோள்:

என் மனசின் ஓசை அறிவானோ?

தன் மனசில் சிறை ஒன்று தருவானோ?

உதிரமாய் என்னுள் வருவானோ?

தன் உயிரினில் பாதி தருவானோ?

ஏக்கம் நிறைந்த வரிகள்..........

சும்மா சொல்லகூடாது .......

பின்னிட்டிங்க ! :P 8)

  • கருத்துக்கள உறவுகள்

காதலன் கன்னனை நினைத்து எழுதியிருந்தால் வாழ்த்துகள்....

கடவுள் கன்னனை நினைத்து எழுதியிருந்தால் அட சீ சீ.........

  • கருத்துக்கள உறவுகள்

ரசிகை உங்கள் கவிதையும் அழகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹேய் ரசி சொல்லவே இல்லை. என்ன நடக்குது இங்க??? அம்மா பள்ளில பிள்ளை படிக்குது எண்டு இருக்க பிள்ளை இங்க ஜீவனைத் தேடுதோ. :shock: :shock: ஒகே ஒகே ஜஸ்ட் கிடிங். :P :P சும்மா சொல்லக்கூடாது அந்த மாதிரித் தான் உங்கள் ஜீவனைத் தேடி உருகி எழுதி இருக்கிறீன்கள். :oops: ஆமா உங்கள் ஜீவன் உங்களைத் தேடி வந்தாரா?? :roll: :wink: :D

ஆ ரசிகையும் கமலக் கண்ணனை தேடி கவிதை எழுத தொடங்கியாச்சா? சொல்லவே இல்லை. அது சரி ஊண் உறக்கமின்றி தேடுகின்றீர்களா? பார்த்து மெலிந்து விடப்போறிங்கள்.

கவிதை ஏக்கத்துடன் எழுதியிருக்கின்றீர்கள். நன்றாக இருக்கின்றது. பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்

இளமை துளிர்க்கும்

காலத்தில்

காதல்

தளிர்த்தால்..

வாழ்க்கை

சீராகுமா...

சீரழியுமா...

சீராகிவிடுமென்பர் இளையோர்....

சீரழியுமென்பர் முதியோர்...

இளையோர் துடிப்பில் சொல்வார்...

முதியோர்..வாழ்க்கையை

படித்து சொல்வார்...

ரசிகை....

இதை படித்து

சொல்லுங்கள்..

நீங்கள் எப்படி சொன்னீர்கள்.....

இளமையில் துளிர்ந்தால் என்ன? முதுமையில் துளிர்ந்தால் என்ன?? உண்மையான நேசமும் பாசமும் இருக்கும் போது காதல் காதலாக இருக்கும்.

  • தொடங்கியவர்

இதயத்தில்

உள்ள

ஏக்கம்...

விழுந்தது

வரியில

தாக்கம்...

வரிகளில்

கண்டேன்

சிறப்பு....

இப்போ

சிறக்குது

உன்

கவியின்

பிறப்பு...

தொடரட்டும்

தங்கள்

பணி....

(எனது சின்ன ஒரு வேண்டுகள் சமகால தாயக நிகழ்வுகள்

பற்றி ஒரு கவி தர முடியுமா...?? )

உங்கள் பாராட்டுக்கு நன்றிகள் வன்னிமைந்தன். நிச்சயமாக நேரம் கிடைக்கும் போது சமகால நிகழ்வுகள் பற்றி கவி தருவேன்.

  • தொடங்கியவர்

வன்னி மைந்தா! உமக்கு இரசிகையைப் பற்றித் தெரியேல்லை....

இரசிகையின் கவிதைகளை தேடி வாசியும் தெரியும்.

எனக்கே இரசிகையின் கவிதைகளைத் தீண்டப் பயம்....

முழுமையாக அறிந்துவிட்டு இரசிகையிடம் கேள்வியைத் தொடுத்திருக்கலாம்..... எப்பவுமே நீர் இப்படித்தானா?

ஆகா ஆதி என்ன கால வார ரை பண்ணுற மாதிரி கிடக்கு. :P :P :P :wink: :cry:

  • தொடங்கியவர்

கமலம் என்பது தாமரை மலரைக்குறிக்கின்றது .வெள்ளைக்கமலத்தில் வீற்று இருப்பாள் எனப்பாடல் உண்டு

சாத்திரிக்கு பக்கத்துவீட்டுக் கமலத்தை தான் தெரியும் இது எல்லாம் தெரியாதுப்பா. :P :P :evil:

  • தொடங்கியவர்

நல்லா இருக்கு ரசிகா அது யாரது கமலம் உங்கடை சொந்த காரியா அல்லது பக்கத்து வீட்டு காரியா?? அவா என்ன நிறம் எண்டு சொல்லுவீங்களா? :?

சாத்திரி முனியம்மா எப்படி இருக்கா?? அவவை ஒருக்கா களப்பக்கம் வந்து போகச் சொல்லுங்கோ :wink: :P :P :evil:

  • தொடங்கியவர்

தாமரை நிறம்

கொண்ட...

ரசிகையின்

உள்ளங்கவர்கள்வனுக்கு

வாழ்த்துகள்...

(தமிழ் தெரிந்தவரோ.. என்னமோ..கமலம் வெள்ளைக்கமலமாகவிருந்தால்..)

வேண்டுதல்

ரசிகை இதனை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளுங்கள்..

வாழ்த்துக்கு நன்றி. :oops: :oops: :oops: யாருக்கு தெரியும் தமிழ் தெரியுமோ இல்லையோ எண்டு :roll: :roll: :roll:

  • தொடங்கியவர்

காதலன் கன்னனை நினைத்து எழுதியிருந்தால் வாழ்த்துகள்....

கடவுள் கன்னனை நினைத்து எழுதியிருந்தால் அட சீ சீ.........

அட நான் உந்த இரண்டு கன்னையும் தேடலை. கமலக் கண்ணனைத் தான் தேடினேன். வாழ்த்துக்கு நன்றிகள். :wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.