Jump to content

யாழில் பார்த்த ஒரு பதிவும் பின்னூட்டமும்...


Recommended Posts

சில காலமாய் இந்தப் பதிவு ஒரு கேள்வியாக உள்ளிற்குள் துருத்திக்கொண்டிருந்தது. ஆனால் எழுதிப்போடும் அழவிற்கு அது துருத்தவில்லை அதனால் எழுதவில்லை.
 
நேற்று poetன் தலைப்பொன்றைப் படித்தபோது அதில் அத்தலைப்புச் சார்ந்து பொயட் முன் வைத்திருந்த ஒரு கெஞ்சுதலும் அதற்கான நிழலியின் எதிர்வினையும் படித்தபோது, உள்ளிற்குள் முன்னிற்கு வந்து குந்தியிருந்த கேள்வி, கண்ணடித்தது. அதனால் இந்தப் பதிவு.
 
'கைதட்டலிற்கு ஆசைப்படாத கலைஞன் இல்லை' என்ற வாக்கு ஓரளவிற்கு நமக்குப் பரிட்சயமாகிவிட்டதால் அது ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளவும் பட்டுவிட்டது. பரிட்சயமான அபத்தங்கள் கூட அபத்தங்களாகத் தொடர்வதில்லை. ஆனால், கைதட்டல் குறியாக எழுகின்ற படைப்பில் ஓட்டைகளை எப்போதும் கண்டடைய முடியும். காரணம், அவை வலிந்த உருவாக்கங்கள். இன்னதைச் சொன்னால் இன்னது கிடைக்கும் என்ற தார்பரியத்திற்குட்பட்ட கணித்தல்களின் கட்டுப்பாட்டில் கருத்தரித்தவற்றில் ஓட்டைகள் தவிர்க்கப்படமுடியாதன. ஏனெனில் கைதட்டல் என்பது பிறரின் பெறுமதியில் உருவாவது.
 
எனது பெறுமதி என்பாட்டில் என்னால் முன்வைக்ப்படுகையில் எழுகின்ற கைதட்டல்கள்; எனது பெறுமதியோடு ஒத்துப்போகும், எனது அலைவரிசையில் இயங்கும் மனிதரை எனக்கு அடையாளப்படுத்துவது தான் அது தரும் போதையின் அடிப்படை. ஆனால். பிறரின் பெறுமதிகளைக் கணித்து, கைதட்டல் ஒலி மட்டுமே குறியாக,எனக்குப் புரியாத பிறரின் பெறுமதிகளை மனப்பாடம் செய்து ஒப்பித்து, அதற்குள் கைதட்டு வாங்க எழுதப்படுபவை, என்னைக் கூட்டமாக்கிவிடுவது தவிர்க்கமுடியாதது. மேலும், பிறரின் பெறுமதியினை எப்போதும் எம்மால் அவர் போல் உணரமுடியாது. அதன் நாடி நரம்புகளை அவர் போல் எம்மால் உணரமுடியாது. ஆதலால், பிறரின் பெறுமதிக்குள் நாம் பாட்டெழுதின் சங்கதிகள் சொதப்பவே செய்யும்.
 
கைதட்டல் நிச்சயம் போதை தருவது. "பச்சைப் புள்ளிகளை என்ன வங்கிக்கா எடுத்துச் செல்லமுடியும்" என்ற பஞ்ச் டயலாக் யாழில் மிகப்பழையது. ஆனால் பச்சைப் புள்ளிகளால் உள்ளிற்கு ஒரு பச்சை துளிர்க்கவே செய்யும். ஆனால், பச்சைப் புள்ளியாகட்டும் கைதட்டலாகட்டும் உண்மையானது என்று உணர்கையில் தான் போதை கிளைமாக்ஸினை அடையும்.
 
இந்தப் பதிவை எழுதக் காரணமாகிய இரண்டு பின்னூட்டங்களில் ஒன்றான நிழலியின் பின்னூட்டம் பச்சைப் புள்ளிகளைச் செயற்கையாகப் பொரிக்கவைக்கும் சூத்திரத்தினைப் பேசிநிற்பது கவனிக்கப்படவேண்டியது.
 
நிழலியின் பின்னூட்டத்தின் முதற்பகுதியில் நிழலி வாசகனாக ரசிகனாக வெளிப்பட்டுள்ள அதே நேரம், சற்றும் சுணங்காது யாழ்களப் பொறுப்பாளர் வந்துவிடுகிறார். உனது கவிதை வேகவில்லை என்ற விமர்சனம் உணரப்படமுன்னர் பிராயச்சித்தம் முன்வைக்கப்படுகிறது. நான் பச்சைபோட்டால் அவர்கள் எனக்குப் பச்சை போடுவார்கள் என்பது தெரிந்து, அதன் பிரகாரம் நான் நடக்கையில் இரண்டு துன்பங்கள் நிகழும். ஓன்று எனது பச்சைப் புள்ளி பெறுமதியற்றுப்போகும். இரண்டாவது எனக்கென எப்போதேனும் வரக்கூடடிய நிஜமான பச்சைப்புள்ளிகளை என்னால் அடையாளங் காணமுடியாது போகும். கொடுப்பதற்கும் பெறுமதியில்லை, வரவுகளும் பெறுமதியாயில்லை எனில் வாழ்வு வறண்டுபோகும். அத்தகைய பரிமாற்றம் நிகழ்வதும், எதையுமே எழுதாது எந்தப் பரிமாற்றமும் இல்லாதிருப்பதும் ஒன்று தான்.
 
பொயட்டில் ஒருபுறம் அனுதாபமும் இன்னுமொருபுறத்தில் சற்றுக் கோபமும் எழுந்தது. கோபம் வாசகனை நோக்கிய அலட்சியத்தால் எழுந்தது. "கவிதை கருத்துக்களாலும் பின்னூட்டங்களாலும் முற்பத்தில் நின்றால் தான் தொடர்ந்து என்னால் எழுதமுடியும்" என்ற வாக்க்கியத்தில், கவிதை முற்பக்கத்தில் இல்லாதுபோயின் நான் எழுதுவது குறையும் என்ற சங்கதியின் வெளிப்பாடானது, எனது எழுத்துக் குறையின் நட்டமைடயப்போவது வாசகனே என்ற சபையடக்கத்தைச் செய்ய விழைகிறது. ஒரு புறத்தில் கைத்தட்டலிற்காகச் கெஞ்சியபடி இந்தச் சபையடக்கம் சாத்தியப்படாது. அது கோபத்தையே வாசகனில் விட்டுச் செல்லும்.
 
எழுதுபவனிற்கு, அது கவிதையோ கட்டுரையோ கதையோ என்னவோ, எழுத்துத் தான் சன்மானமாக இருக்கவேண்டும். அதை எழுதாது விடின் அசௌகரியம் உள்ளுர உணரப்பட வேண்டும். பழுத்த கனி காம்பிலிருந்து விழுந்தே ஆகவேண்டும். அத்தகைய எழுத்துத் தான் புசிக்கப்படும்.
 
நாம் எழுதுவது மற்றையவரிற்குள் அதிர்வினை ஏற்படுத்தின் கைதட்டல் கேட்கும். அதிரவில்லையாயின் பதிவு தொலைந்து போகும். ஆனால் பதிவு தொலைகிறதே என்பதற்காகப் புரியாத பாசையில் எழுத ஆரம்பிக்க முடியாது. பத்தோடு பதினொன்று ஆவதில் தப்பில்லை, ஆனால் அந்தப் பதினொன்றாய் இருப்பது தானாய் நிகழின். வலிந்து எவராலும் பதினொன்று ஆகமுடியாது. உண்மையில் தனித்து நிற்பது மிகமிக இலகுவானது, அது தானாய் நடப்பது. ஆனால் பதினொன்று ஆவது மிகச்சிரமானது. முதற் பத்துப் பேரின் பெறுமதிகளைப் புரிந்து கட்டுப்பட்டுக் கண்ணை மூடிக்கொண்டு அவர்கள் போட்ட கோடுகளினூடு 'றைட்டா' 'றைட்டா' என்று ஒவ்வொரு அடிக்கும் கேட்டபடி, அங்கீகாரத்தை உறுதிப்படுத்தியபடி நடக்கவேண்டும். அப்படி நடந்து கோடுகளின் முடிவினை அடையின் கூட என்னதை அடைந்தோம் என்றே தெரியாத வெறுமை தான் மிஞ்சும்.
 
கைதட்டல் பிறப்பின் அது வெளிப்பட்டே ஆகும். நிர்ப்பந்தங்கள் சார்ந்து தட்டப்படாத கைகள் கூட உணரப்படக்கூடியன. எனவே கைதட்டல் கேட்கவில்லை எனின் அதற்கான காரணம் ஒன்றே ஒன்று தான். எவனிற்கும் தட்டத் தோன்றவில்லை.
 
யாழ்களத்தைப் பொறுத்தவரை, அது தனித்துவத்தோடு தொடர்வது, ஹார்வட் பல்கலைக்கழக எம்.பி.ஏ கற்றுக் கொடுத்த படிமுறைகளைப் பணிக்கமர்த்தியதால் அல்ல. மாறாக, எவரிற்கு என்ன எப்போது தோன்றுகிறதோ, அதை அவர்கள் பதிந்து கொள்வதால் தான் யாழ் யாழாக இருக்கிறது. எனவே கைதட்டலினை வலிந்து கேட்போரிற்கு, மற்றவரிற்கு நீங்கள் முதலில் தட்டுங்கள் என்ற பரிந்துரைக்குப் பதில் பதில் கூறாது விட்டுவிடலாமே!
 
Link to comment
Share on other sites

வணக்கம் இன்னுமொருவன்,

 

என் பதில் சார்ந்த உங்கள் கருத்துகளை காண்பது மகிழ்ச்சி.

 

யாழ் களம் அநேக நேரங்களில் நன்கு தேர்ச்சி பெற்ற, தொடர் படைப்புகளால் இலக்கிய ஆளுமைகளை வளர்த்துக் கொண்டவர்கள் எழுதும் ஒரு தளம் அல்ல என்பதை அறிவீர்கள். சொந்த ஆக்கம் தரும் அநேக உறவுகள் யாழில் தான் தம் முதல் படைப்புகளை அல்லது இரண்டாம் மூன்றாம் படைப்புகளை எழுதி பயிற்சி பெறுகின்றனர்.  பொயட் போன்ற இலக்கிய ஆளுமை கொண்ட ஒருவரின் பின்னூட்டம் அது பாராட்டியோ அல்லது கடுமையான விமர்சனத்துடனோ அமைந்த ஒன்றாக இருப்பினும், முதற் படைப்புகளை எழுதுகின்றவர்களுக்கான ஒரு சிறந்த 'மல்டி விற்றமின் டொனிக்' ஆக அமையும் என்பதை பலதடவைகள் கண்டுள்ளேன். இவ்வாறு முதற் படைப்புகளை தருகின்றவர்களை ஊக்குவித்து, குறைகளை விமர்சித்து செலுமைப்படுத்தாது தன் படைப்புக்கான பதில்களை மட்டும் எதிர்பார்க்கும் ஒருவரிற்கான பதிலே அது.  பொயட்டுக்கு புதியவர்களின் படைப்புகளுக்கு பின்னூட்டம் இடுவதா இல்லையா என்பதை தீர்மானிக்க இருக்கும் உரிமை போன்று, மற்றவர்களுக்கும் உள்ளது என்பதை பார்க்கத் தவறி விட்டார்.

 

பொயட்டின் கருத்து தொடர்பான உங்கள் கணிப்பு தவறாக படுகின்றது.  பொயட் பச்சைப்புள்ளிகளை / மற்றவர்களின் கருத்துகளை எதிர்பார்த்து அதன் மூலம் தன்னை செலுமைப்படுத்தும் கட்டத்தினை கடந்த, மொழி ஆளுமை பெற்ற சிறந்த ஒரு கவிஞர். அதை அவரும் தெளிவாக உணர்கின்றவர். எனவே அவர் கருத்து ஒரு 'கெஞ்சுதலாக' கருதமுடியாது. ஆனால் வழக்கம் போன்று மற்றவர்களை குறைபட்டுக் கொள்ளும் அவரது போக்கிற்கான என் பதில் அது. அதே நேரத்தில் நீங்கள் கூறியது போன்று முதல் வரிகளை வாசகனாகவும் நீங்கள் குறிப்பிட்டுள்ள வரிகளை யாழ்களப் பொறுப்பாளராகவுமே எழுதி இருந்தேன் என்பதை மறுக்கவில்லை.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களத்தில் ஒருவரின் ஆக்கத்திற்கோ அல்லது இணைப்பிற்கோ
பதில் கருத்து எழுதுவது உறவுகளின் ரசனையைப் பொறுத்து உள்ளது.
சிலருக்குப் பிடிக்கும் பதிவுகள் பலருக்குப் பிடிக்காமல் போவதும் உண்டு,
பலருக்குப் பிடித்தது சிலருக்குப் பிடிக்காமல்  போவதும் உண்டு.

சுய ஆக்கங்கள் என்ற வரிசையில் பலரும் களத்தில் கவிதைகள் கட்டுரைகள் கதைகள் நகைச்சுவைச் சம்பவங்கள் எனப்பல விதமாகவும் உறவுகள் படைக்கின்றனர்.

-இங்கே சில உறவுகள்  தரும் ஆக்கங்கள் பல சர்ச்சைக்குரியவன ஆகின்றன.அல்லது உடனேயே காணாமற்போய்விடுகின்றன.
 -சுய தம்பட்டம் அடிக்கும் வகையில் பகிரப்படும் ஆக்கங்கள் எம் உறவுகளுக்கிடையில் எடுபடுவதில்லை.
-நான் தான் இந்தத்  துறையில் பெரியவன் என்ற தொனியில் வரும் ஆக்கங்களும் அடிபட்டுப்போகின்றன.
-எனது இந்தத் திரியில் நான் தான் கதா நாயகன் நீங்கள் எல்லோரும் விசிறிகள் வந்து விசிறிவிட்டுப் போங்கள் எனும் தொனியில் வரும் ஆக்கங்களும் எடுபடுவதில்லை. அல்லது அவரே அந்தத் திரியை ருக்மணி வண்டி வருது என்ற தொனியில் தனியாக தொடர்வார்.
-எனது திரியில் ஆக்கபூர்வமான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன் மற்றவர்கள் வாய்பார்த்துக் கொண்டிருங்கள் என்ற தொனியிலும் சில ஆக்கங்கள் வரும். கள உறவுகள் அதையும் கடந்து போய்விடுவார்கள்
-ஆக்கங்களைத் தந்துவிட்டுக் கள உறவுகளைக்  கருத்தாட அழைத்துவிட்டு கருத்துக்குக் கருத்து எழுதத் தெரியாமல் நிர்வாகத்தைத் துணைக்கு அழைக்கும்  சிலரின் ஆக்கங்களும் புறக்கணிக்கப்படுகின்றன.
-ஏற்கனவே களத்தில் இணைக்கப்பட்ட தனது சொந்த ஆக்கத்தை மீண்டும் மீண்டும் புதிதாக இணைக்கும் போது வாசகர்களுக்கு இணைப்பவர்மீது ஒருவித நமைச்சலை உருவாக்கின்றது.
அடுத்த இணைப்பு வரும்போது அதிலும் ஒரு சந்தேகம் உருவாகின்றது.
-முக்கியமாக ஒரு எழுத்தாளன் அல்லது கவிஞன் என்பவனுக்கு மிக முக்கியமானது வாசகர்களுக்கு மதிப்பளிப்பது. இந்த வாசகர்கள் ஆக்கத்தை வாசித்துவிட்டுக் கருத்துக்களை எழுதினால் அவர்களுக்கும் நன்றி கூறுவது. ஏன் ஒரு வாசகன் தன்னுடைய ஆக்கத்தைப் புறக்கணிக்கின்றான் என யோசனை செய்யாமல் மாரடிக்கக்கூடாது.
-ஒரு கவிஞனைப் பார்த்து ஒரு வாசகன் எழுத்துப் பிழைகளைச் சரி செய்யுங்கள் எனக் கேட்டால் அதைக் காதில் வீழ்த்தாமல் தொடர்ந்து தனக்குப் பிடித்த கருத்துக்களுக்கு பதில் அளித்தால் எந்த வாசகன் அவருடைய ஆக்கத்திற்குக் கருத்து எழுதி ஊக்கம் அளிக்க முன்வருவான்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களத்தில் ஒருவரின் ஆக்கத்திற்கோ அல்லது இணைப்பிற்கோ

பதில் கருத்து எழுதுவது உறவுகளின் ரசனையைப் பொறுத்து உள்ளது.

சிலருக்குப் பிடிக்கும் பதிவுகள் பலருக்குப் பிடிக்காமல் போவதும் உண்டு,

பலருக்குப் பிடித்தது சிலருக்குப் பிடிக்காமல்  போவதும் உண்டு.

சுய ஆக்கங்கள் என்ற வரிசையில் பலரும் களத்தில் கவிதைகள் கட்டுரைகள் கதைகள் நகைச்சுவைச் சம்பவங்கள் எனப்பல விதமாகவும் உறவுகள் படைக்கின்றனர்.

-இங்கே சில உறவுகள்  தரும் ஆக்கங்கள் பல சர்ச்சைக்குரியவன ஆகின்றன.அல்லது உடனேயே காணாமற்போய்விடுகின்றன.

 -சுய தம்பட்டம் அடிக்கும் வகையில் பகிரப்படும் ஆக்கங்கள் எம் உறவுகளுக்கிடையில் எடுபடுவதில்லை.

-நான் தான் இந்தத்  துறையில் பெரியவன் என்ற தொனியில் வரும் ஆக்கங்களும் அடிபட்டுப்போகின்றன.

-எனது இந்தத் திரியில் நான் தான் கதா நாயகன் நீங்கள் எல்லோரும் விசிறிகள் வந்து விசிறிவிட்டுப் போங்கள் எனும் தொனியில் வரும் ஆக்கங்களும் எடுபடுவதில்லை. அல்லது அவரே அந்தத் திரியை ருக்மணி வண்டி வருது என்ற தொனியில் தனியாக தொடர்வார்.

-எனது திரியில் ஆக்கபூர்வமான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன் மற்றவர்கள் வாய்பார்த்துக் கொண்டிருங்கள் என்ற தொனியிலும் சில ஆக்கங்கள் வரும். கள உறவுகள் அதையும் கடந்து போய்விடுவார்கள்

-ஆக்கங்களைத் தந்துவிட்டுக் கள உறவுகளைக்  கருத்தாட அழைத்துவிட்டு கருத்துக்குக் கருத்து எழுதத் தெரியாமல் நிர்வாகத்தைத் துணைக்கு அழைக்கும்  சிலரின் ஆக்கங்களும் புறக்கணிக்கப்படுகின்றன.

-ஏற்கனவே களத்தில் இணைக்கப்பட்ட தனது சொந்த ஆக்கத்தை மீண்டும் மீண்டும் புதிதாக இணைக்கும் போது வாசகர்களுக்கு இணைப்பவர்மீது ஒருவித நமைச்சலை உருவாக்கின்றது.

அடுத்த இணைப்பு வரும்போது அதிலும் ஒரு சந்தேகம் உருவாகின்றது.

-முக்கியமாக ஒரு எழுத்தாளன் அல்லது கவிஞன் என்பவனுக்கு மிக முக்கியமானது வாசகர்களுக்கு மதிப்பளிப்பது. இந்த வாசகர்கள் ஆக்கத்தை வாசித்துவிட்டுக் கருத்துக்களை எழுதினால் அவர்களுக்கும் நன்றி கூறுவது. ஏன் ஒரு வாசகன் தன்னுடைய ஆக்கத்தைப் புறக்கணிக்கின்றான் என யோசனை செய்யாமல் மாரடிக்கக்கூடாது.

-ஒரு கவிஞனைப் பார்த்து ஒரு வாசகன் எழுத்துப் பிழைகளைச் சரி செய்யுங்கள் எனக் கேட்டால் அதைக் காதில் வீழ்த்தாமல் தொடர்ந்து தனக்குப் பிடித்த கருத்துக்களுக்கு பதில் அளித்தால் எந்த வாசகன் அவருடைய ஆக்கத்திற்குக் கருத்து எழுதி ஊக்கம் அளிக்க முன்வருவான்.

 

 

வாத்தியாரின் இந்தக் கருத்துக்களுடன் முற்றிலும் உடன்படுகின்றேன். நன்றி வாத்தியார்.

 

Link to comment
Share on other sites

வணக்கம் நிழலி,
விமர்சனத்தை முதிர்ச்சியோடு அணுகியமைக்காக முதலில் மனமார்ந்த நன்றிகள்.
 
முன்னொருகாலத்தில் புத்தகம் எழுதி வெளியிடுவது என்றால் ஒரு பதிப்பகம் அதனை வெளியிட முன்வரவேண்டும். பதிப்பகம் பல விற்பன்னர்களைக் கொண்டிருக்கும். ஒரு நூலை வெளியிடுவதா இல்லையா என்பதை அவர்கள் விற்பனை சார்ந்தும் நிகழ்ச்சி நிரல் சார்ந்தும், அதிகாரங்களிற்குக் கட்டுப்பட்டுமே எடுத்துக்கொண்டிருந்தார்கள். இதனால் யார் எழுதமுடியும் என்பது கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. என்ன செய்தி சொல்லப்படலாம் என்பது கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இன்று எவரும் எழுதலாம் வெளியிடலாம். ஒரு புறத்தில் இது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. அதிகாரங்களைத் தாண்டி, நிகழ்ச்சிநிரல்களைத் தாண்டி எழுத்துக்கள் வெளிவருகின்றன. ஆனால் அதோடு கூடவே ஒரு பிரச்சினையும் கூடவே வருகிறது. 
 
முன்னர் எதை வாசிப்பது என்று தெரியாமல் ஒரு புத்தகக் கடைக்குள் நுழைந்தால் தெரிவதற்கு சில பத்துப் புத்தகங்கள் புதிதாய் வந்திருக்கும். இன்று, எதைவாசிப்பது என்று தெரியாதவன் வாசிக்கத் தெரிந்தெடுப்பதற்கு எண்ணமுடியாப் புத்தகங்கள் பல வடிவில் இருக்கின்றன. ஏராளம் குப்பையாக இருக்கிறது. குப்பை என்பதை எனது இரசனை சார்ந்து மட்டும் கூறவில்லை, எழுத்தாளர் என்ற அங்கீகாரம் வேண்டி, கைதட்டலிற்கான கணிப்புக்களைச் செய்து, ஒரு சமன்பாட்டின் பிரகாரம் ஏகப்பட்டவர்கள் எழுதிக்குவிக்கிறார்கள். இத்தகைய நூல்களை வாசித்து முடிக்கையில்--வாசிக்காது சில பக்கங்களில் தூக்கிப் போடப்போடுவன ஏராளம்--ஒரே ஒரு கேள்வி தான் மிஞ்சிநிற்கும் 'நம்ம இப்ப என்ன பண்ணி முடிச்சம்' என்ற தோரணையில் அது இருக்கும். இது ஒரு வாசகனின் கையாலாகத்தனத்திலிருந்து எழுகின்ற சோர்வு. முத்துக்களைத் தேடியடையமுன்னர் சுழியோடி கடக்கவேண்டிய விரிந்து கிடக்கும் கடல் நாளிற்குநாள் பெருத்துக்கொண்டே இருக்கிறதே என்ற பெருமூச்சில் பிறக்கும் கழைப்பு.
 
எப்போதுமே ஊக்கம் உற்சாகம் தருவது தான். ஆனால் என்னைப் பொறுத்தவரை, உள்ளுக்குள் இருப்பது வெளிவந்தே தீரும். அவ்வாறு வெளிவருவன, அவை யார்வழியாக வருகின்றன என்பதற்கப்பால், வாசகரில் ஒரு அதிர்வினை உருவாக்கும். ஏனெனில் ஒரு மனிதன் உணர்ந்ததால் பிறந்தவை அவை. பிரபஞ்சத்தின் ஒருமையினை நினைவூட்டுவன அவை
 
இப்போது, பெருகிக் கிடக்கும் குப்பைகளிற்குள்ளால் (நான் தமிழை மட்டும் கூறவில்லை. ஆங்கிலத்தில் இப்பிரச்சினை இன்னமும் அதிகம்) நீந்திக்கொண்டிருக்கும் கடுப்பில் எனக்குத் தோன்றுகின்ற ஒரு விடயம், 'ஊக்கம்' என்பதை மனிதன் மீழாய்வு செய்யவேண்டுமோ என்பதாக இருக்கிறது. உதாரணத்திற்குச், சில பெற்றோர்கள் கணிதமே வராத குழந்தையினை ஊக்கப்படுத்தி ஊக்கப்படுத்தி உசுப்பேத்திக் கணிதத்துறையில் பணியில் அமர்த்தி விட்டு நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள். ஆனால் அந்தக் குழந்தையின் வாழ்வு அதன்பிறகு வாராவாரம் ஞாயிறு இரவுகளில் மனஅழுத்தத்தோடு கட்டிப்புரண்டபடி வீணாகத் தொடங்குகிறது. கணிதம் வருபவன் ஊக்கம் உள்ளதோ இல்லையோ கணிதத்தைக் கண்டுபிடித்துவிடுகிறான் என்றே தோன்றுகிறது. இதனால் தான் கைதட்டல் இல்லாதபோதும் எவன் பேசுகிறான் என்று தேடத் தோன்றுகிறது.
 
யாழ்கழத்தில் நான் பார்த்தவரை மிக அதிகமானவை அவரவர் உணர்ந்தவையாக வெளிவருகின்றன. அவர்களின் உணர்வோடு நாம் ஒத்துப்போகிறோமா இல்லையா என்பதற்கப்பால், அவர்களிற்கு அவர்கள் கூறுவது உண்மையில் தோன்றுவதாகப் பல தருணங்களில் உணரமுடிகிறது. வாசகராக எம்மை நாம் வளர்த்துக்கொள்ளக் கொள்ள அவர்களின் உணர்வுகளின் புதிய பரிமாணங்கள் தெரிகின்றன. ஒரு இரயில் பாடகனின் பாட்டின் பச்சைத்தனமும் அதற்குள்ளால் மனிதனின் பொதுமையின் பிணைப்பை உணரவும் முடிகிறது. கைதட்டல்களிற்கப்பால் இது தடையின்றி நடந்துகொண்டு தான் இருக்கிறது.
 
எனக்குப் பொயட்டோடு நேரடி அறிமுகம் இல்லை. அவரோடு சண்டைசெய்வதோ குறைகண்டு பிடிப்பதோ எனது நோக்கமல்ல. எனது தற்போதைய யுத்தம் கைதட்டுக்களால் தொடர்ந்து கொண்டிருக்கும் குப்பைகள் சாhந்தது மட்டுமே.
 
எவரையும் புண்படுத்துவதோ அவமதிப்பதோ கிஞ்சித்தும் என் நோக்கமல்ல.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியாரின் இந்தக் கருத்துக்களுடன் முற்றிலும் உடன்படுகின்றேன். நன்றி வாத்தியார்.

 

சிலவற்றை  நானும் சிலருக்கு எழுத  நினைத்ததுண்டு

ஆனால் வழரும்  கலைஞர்கள்  எழுத்தாளர்கள் அவர்கள்

அத்துடன் புலம் பெயர் தேசங்களில் பல நெருக்குதல்களுக்கும் நேரமின்மைக்கும் இடையில் இந்தப்பணியையும் செய்கிறார்கள் என  உணர்வதால் சுட்டிக்காட்டுவதில்லை.

தொடரட்டும்  அனைவரதும் எழுத்துப்பணி

 

நன்றி

திரிக்கு இன்னுமொருவன்

Link to comment
Share on other sites

நேற்று poetன் தலைப்பொன்றைப் படித்தபோது அதில் அத்தலைப்புச் சார்ந்து பொயட் முன் வைத்திருந்த ஒரு கெஞ்சுதலும் அதற்கான நிழலியின் எதிர்வினையும்/ பொயட்டில் ஒருபுறம் அனுதாபமும் இன்னுமொருபுறத்தில் சற்றுக் கோபமும் எழுந்தது. கோபம் வாசகனை நோக்கிய அலட்சியத்தால் எழுந்தது.   - innumoruvan

நன்றி இன்னுமொருவன். என்மீது அனுதாப படவேன்டாம்.

இனையத்தில் வெளியிடமுனம் எங்களுக்கு கவிதை அனுப்புங்கள் (வெளியிட்டபின் வேண்டாம்) என்று தமிழகத்தின் பிரபல சஞ்சிககள் கேட்கிறபோதும் நான் எழுய உஅன் யாழில் பதிவது ஈழத்து உறவுகளுக்குச் சேர வேன்டும் என்பதற்க்காகவே. எழுதியதை திரும்ப வாசிக்கவே நேரமில்லாத வாழ்வில் ஒரு நண்பர் மூலம் உங்கள் நக்கலை அறிந்து அதற்க்குப் உங்களுக்கு பதில் எழுதவும் நேர்ந்தது.  எழுத்துப்பிழைகள் தொடர்பாக ஒரு சொல். எனக்கு முதல் எழுத்தும் கடைசி எழுத்தும் பிழைத்தா மட்டுமே கண்ணுக்குப் புலப்படுகுது. எழுத்துப்பிழைக்காக ஐன்ஸ்டீன்போன்ற மாமேதைகளின் எழுத்தை யாரும் நிராகரிக்கவில்லை. நீங்கள் மட்டும்தான் இதுவரை என்னை நிராகரித்திருக்கிறீகள்.

 

யாழில் முன்னர் நடைமுறையில் இருந்த படைப்புக்கள பொருளடக்க நடைமுறையை ஒட்டியும் தற்போதய நடவடிக்கையை வெட்டியும் கருத்துச் சொல்ல உரிமை இருக்கு. அது என் எதிர்பார்ப்பு. என் கருத்தைப் பதிவு செய்யும் உரிமையை  யாரும் நக்கல் அடிக்க முடியாது

 

 

 

 

 

.

Link to comment
Share on other sites

கருத்துக்களத்தில் ஒருவரின் ஆக்கத்திற்கோ அல்லது இணைப்பிற்கோ

பதில் கருத்து எழுதுவது உறவுகளின் ரசனையைப் பொறுத்து உள்ளது.

சிலருக்குப் பிடிக்கும் பதிவுகள் பலருக்குப் பிடிக்காமல் போவதும் உண்டு,

பலருக்குப் பிடித்தது சிலருக்குப் பிடிக்காமல்  போவதும் உண்டு.

சுய ஆக்கங்கள் என்ற வரிசையில் பலரும் களத்தில் கவிதைகள் கட்டுரைகள் கதைகள் நகைச்சுவைச் சம்பவங்கள் எனப்பல விதமாகவும் உறவுகள் படைக்கின்றனர்.

-இங்கே சில உறவுகள்  தரும் ஆக்கங்கள் பல சர்ச்சைக்குரியவன ஆகின்றன.அல்லது உடனேயே காணாமற்போய்விடுகின்றன.

 -சுய தம்பட்டம் அடிக்கும் வகையில் பகிரப்படும் ஆக்கங்கள் எம் உறவுகளுக்கிடையில் எடுபடுவதில்லை.

-நான் தான் இந்தத்  துறையில் பெரியவன் என்ற தொனியில் வரும் ஆக்கங்களும் அடிபட்டுப்போகின்றன.

-எனது இந்தத் திரியில் நான் தான் கதா நாயகன் நீங்கள் எல்லோரும் விசிறிகள் வந்து விசிறிவிட்டுப் போங்கள் எனும் தொனியில் வரும் ஆக்கங்களும் எடுபடுவதில்லை. அல்லது அவரே அந்தத் திரியை ருக்மணி வண்டி வருது என்ற தொனியில் தனியாக தொடர்வார்.

-எனது திரியில் ஆக்கபூர்வமான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன் மற்றவர்கள் வாய்பார்த்துக் கொண்டிருங்கள் என்ற தொனியிலும் சில ஆக்கங்கள் வரும். கள உறவுகள் அதையும் கடந்து போய்விடுவார்கள்

-ஆக்கங்களைத் தந்துவிட்டுக் கள உறவுகளைக்  கருத்தாட அழைத்துவிட்டு கருத்துக்குக் கருத்து எழுதத் தெரியாமல் நிர்வாகத்தைத் துணைக்கு அழைக்கும்  சிலரின் ஆக்கங்களும் புறக்கணிக்கப்படுகின்றன.

-ஏற்கனவே களத்தில் இணைக்கப்பட்ட தனது சொந்த ஆக்கத்தை மீண்டும் மீண்டும் புதிதாக இணைக்கும் போது வாசகர்களுக்கு இணைப்பவர்மீது ஒருவித நமைச்சலை உருவாக்கின்றது.

அடுத்த இணைப்பு வரும்போது அதிலும் ஒரு சந்தேகம் உருவாகின்றது.

-முக்கியமாக ஒரு எழுத்தாளன் அல்லது கவிஞன் என்பவனுக்கு மிக முக்கியமானது வாசகர்களுக்கு மதிப்பளிப்பது. இந்த வாசகர்கள் ஆக்கத்தை வாசித்துவிட்டுக் கருத்துக்களை எழுதினால் அவர்களுக்கும் நன்றி கூறுவது. ஏன் ஒரு வாசகன் தன்னுடைய ஆக்கத்தைப் புறக்கணிக்கின்றான் என யோசனை செய்யாமல் மாரடிக்கக்கூடாது.

-ஒரு கவிஞனைப் பார்த்து ஒரு வாசகன் எழுத்துப் பிழைகளைச் சரி செய்யுங்கள் எனக் கேட்டால் அதைக் காதில் வீழ்த்தாமல் தொடர்ந்து தனக்குப் பிடித்த கருத்துக்களுக்கு பதில் அளித்தால் எந்த வாசகன் அவருடைய ஆக்கத்திற்குக் கருத்து எழுதி ஊக்கம் அளிக்க முன்வருவான்.

 

நன்றி வாத்தியார். உங்கள் கருத்துக்களுடன் உடன்படுகிறேன். இருப்பினும் ஒன்றைக் கூறத்தோன்றுகிறது, நீங்கள் கூறுகின்ற அனைத்துப் பிறழ்வுகளோடும் உள்ள யாரேனும் ஒருவேளை நமக்குள் அதிர்வினை ஏற்படுத்தும் எதையேனும் அற்புதமாக முன்வைத்தால், அதைப் பார்க்கையில் எம்மையறியாது கைதட்டத்தான் தோன்றுகிறது. இத்தகைய நிலையினைச் சந்திக்கும்  வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது.

Link to comment
Share on other sites

இன்னுமொருவன்,

 

உங்களின் பதில் பல விடயங்களை ஆழமாக நோக்குகின்றது.  கைதட்டுகளுக்காக எல்லா மொழிகளிலும் / கலைகளிலும் குப்பைகள் மலிந்து வருவதும் அதில் நல்லதை தேடி எடுக்க முயன்று வரும் சலிப்பையும் உணர முடிகின்றது.

 

கைதட்டல்களையோ ஊக்கத்தினையோ எதிர்பார்க்காமல் எழும் இயற்கையான படைப்புகள் உன்னதமாக இருப்பதையும் கண்டுள்ளேன். அதே நேரத்தில் ஊக்கம் கொடுப்பதால் தன் எழுத்தில் செலுமையை வளர்த்தெடுத்து ஆளுமை மிக்க எழுத்தாளர்களாக மாறி வருவதையும் கண்டுள்ளேன்.

 

மற்றது,  ஊக்கம் கொடுத்து கணிதம் படிப்பதற்கும் ஊக்கம் கொடுத்து இலக்கியம் / கலை படைப்புகளை கொடுப்பதற்கும் பெரும் இடைவெளி உள்ளது என்று நம்புகின்றேன்.

 

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்களுக்காகவும், கைதட்டல்களுக்காகவும் எழுதப்படுபவற்றை படித்தவுடனேயே புரிந்துகொள்ள முடியும். அதே வேளையில் எதுவித சமரசமுமின்றி தன்னையே முதல்வாசகனாகக் கொண்ட எழுத்துக்களையும் இலகுவில் அடையாளம் கொள்ளலாம். என்னைப் பொறுத்தவரையில் மனதுக்குப் பிடித்தவற்றையும், புதிதாக எழுதுபவர்களை ஊக்கப்படுத்தவும் பாராட்டுவதில் தப்பில்லை. அதேவேளை எழுத்துத் துறையில் காலூன்றியவர்களது ஆக்கங்களை பாரபட்சமின்றி விமர்சனம் செய்வது அவர்களது எழுத்துக்களை செழுமையாக்க உதவும் என்று நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கருத்தை பார்த்து விட்டு அவரின் அடிப்பொடிகள் பிரஷர் குளுசையை போட்டு விட்டு படிக்க தொடங்குவது நல்லது 😀  ஸ்டாரட்  மியூசிக் .....   இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.