Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்மை சற்று தள்ளி நிற்கும் .அனால் இறுதியில் உண்மையாய் நிற்கும்

Featured Replies

இன்று மனித நேய செயல்பாட்டாளர்களின் இறுதி விசாரணை .............பார்வையிடுவதற்காக .நானும் உயர் நீதி மன்றம் சென்றிருந்தேன் ....இன்று குற்றம் சுமத்தப்பட்ட ஒவ்வொருவரும் தமது இறுதி வார்த்தையை சொல்லவேண்டும் .இம்மாதம் 18 ஆம் திகதி இறுதி தீர்ப்பு வழங்க வேண்டும் இதுவே உயர் நீதி மன்றத்தின் திட்டம் .............
 
ஆனால் இன்றைய வழக்கில் எல்லாம் தலைகிழாக மாறியது..........எமது மனித நேய செயல்பாட்டாளர்களின் வழக்கறிஞ்சர்கள் மிகவும் பிரமாதமாய் வாதாடி எதிர் தரப்பு வாதிகளின் பல பொய்ப்பிரச்சாரங்களை உடைத்து விட்டார்கள் .....அதன்பின்  பிரதான நீதிபதி எழுந்து இப்போது தீர்ப்பு வழங்க முடியாது ..செப்டம்பர் ,ஒக்டோபரில்தான் தீர்ப்பு வழங்க லாம் என்றும் ,குற்றம் சுமத்தப்பட்டவர்களின் இறுதி வார்த்தை கூட இன்று கூறத்தேவையில்லை என்று கூறினார் .மேலும் 18 ஆமக் திகதி தூர இருப்பவர்கள் குற்றம் சுமத்தப்பட்ட மனிதநேய செயல்பாட்டாளர்கள் ] விரும்பினால்  வரத்தேவையில்லை என்றும் கூறினார் ...........இன்னும் ஒருவர் சிறையில் உள்ளார் அவரின் விடுதலை பற்றி மட்டும் 18 ஆம் திகதி கூறுவதாக கூறினார் .....
 
எதிர் தரப்பு வக்கீல் குழம்பி விட்டார் ,நீதிமன்றத்தின் இந்த முடிவு தமக்கு ஆச்சரியம் அளிப்பதாக   கூறினார் .........தீர்ப்பை பின் போட்டது பற்றி தனது அதிர்ப்தியை வெளியிட்டார் ............ :rolleyes:  :lol:  :lol:
 
உண்மையில் இன்று நடந்த சம்பவங்களை கூட்டி கழித்துப்பார்க்கும்போது நெதர்லாந்து உயர் நீதி மன்றம் நீதிமன்றம் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்று சொல்வதற்கும் ...மனித நேய செயல்பாட்டாளர்கள் குற்றவாளிகள் என்று சொல்வதற்கும் தயாராக இல்லை என்பதையே காட்டி நிற்குது :)  ...மேலும் விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்று ஐரோப்பிய நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் முடிவையும் எதிர்பார்த்துக்காத்து நிற்கின்றது  நெதர்லாந்து உயர் நீதி மன்று   .... என்றுதான்  அவதானிக்க முடிகிறது .......நல்லதே நடக்கும் என நினைக்கிறோம் ..நல்லதே நடக்கட்டும் ..............நன்றி  :)  :)
 
உண்மையுடன் தமிழ்சூரியன் 

இறுதியில் மனிதம் ஜெயிக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

தகவல்களுக்கு நன்றி தமிழ்சூரியன்..!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ் சூரியன்

உண்மையே வெல்லும்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சூரியன் தகவலுக்கு நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு ஒரு வட்டத்தில் பயணிக்கின்றது!

 

நன்றிகள், தமிழ்சூரியன்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றி ஐயா....

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

எதிர் தரப்பு வக்கீல் குழம்பி விட்டார் ,நீதிமன்றத்தின் இந்த முடிவு தமக்கு ஆச்சரியம் அளிப்பதாக   கூறினார் .........தீர்ப்பை பின் போட்டது பற்றி தனது அதிர்ப்தியை வெளியிட்டார் ............  :rolleyes:   :lol:   :lol:
 
உண்மையில் இன்று நடந்த சம்பவங்களை கூட்டி கழித்துப்பார்க்கும்போது நெதர்லாந்து உயர் நீதி மன்றம் நீதிமன்றம் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்று சொல்வதற்கும் ...மனித நேய செயல்பாட்டாளர்கள் குற்றவாளிகள் என்று சொல்வதற்கும் தயாராக இல்லை என்பதையே காட்டி நிற்குது  :)  ...மேலும் விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்று ஐரோப்பிய நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் முடிவையும் எதிர்பார்த்துக்காத்து நிற்கின்றது  நெதர்லாந்து உயர் நீதி மன்று   .... என்றுதான்  அவதானிக்க முடிகிறது .......நல்லதே நடக்கும் என நினைக்கிறோம் ..நல்லதே நடக்கட்டும் ..............நன்றி   :)   :)
 
உண்மையுடன் தமிழ்சூரியன் 
 
நன்றி தமிழ் சூரியன்

தர்மம் வெல்லும் 

 

 

Edited by விசுகு

  • தொடங்கியவர்

நான் இந்தப்பதிவை இங்கே ஏன் இணைத்தேன் என்பது முக்கியமல்ல ..........ஆனால் உண்மை என்ற ஒன்று இங்கே உள்ளது .பல சவால்களை தாண்டி அதை காட்டவேண்டிய நிலையில் இன்று  எனது பணி என்னை அழைக்குது .அதாவது உண்மையை வெளியே சொல்லவேண்டிய ஓர் உன்னதமான நிலை எனக்குள் எதையோ தேடுது ....இந்த வழக்கு நகர்ந்துகொண்டிருக்கும் நகர்வு பலரை எனக்கு இனம் காட்டியுள்ளது ........................உண்மையில் வேதனைதரும் பல நிகழ்வுகள் இந்த வழக்கும் அதுசார்ந்த நடை முறைகளும் அவதானிப்புகளும் ,,,,,,,,,,,,,,,,,,விரிவாக எழுதுவேன் ,உண்மையை மட்டும் பொறுத்திருங்கள் 

  • தொடங்கியவர்

இதை திரித்து சுய இன்பம் தேட நினைக்கும் தமிழ் ஊடகங்களும் அதன் முகவர்களும் கொஞ்சம் அடங்கி இருங்கள் ,,,,,உண்மை மட்டும் உங்களை சேரும்வரை .........அதற்கு முதல் குசு மாதிரி முந்தாதீர்கள் உங்களுக்கு தகவல் தருபவர்கள் உண்மையானவர்கள் அல்ல ....நேரே பார்த்து உண்மையை உங்களுக்கு தருகிறேன் ./......................பொறுத்திருங்கள்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

 ...........இன்னும் ஒருவர் சிறையில் உள்ளார் அவரின் விடுதலை பற்றி மட்டும் 18 ஆம் திகதி கூறுவதாக கூறினார் .....

 
 

 

இன்று இந்த மனிதநேய செயல்பாட்டாளரும் நெதர்லாந்து உயர்நீதிமன்றால் விடுதலை செய்யப்பாட்டார் ..................
 
விரிவாக பின்னர் எழுதுகிறேன் நன்றி .

தகவலுக்கு நன்றி தமிழ்சூரியன் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.