Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யேர்மன் நாட்டு காவல்த்துறை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யேர்மன் நாட்டு காவல்த் துறை

 

https://www.facebook.com/photo.php?v=701361343232627

  • கருத்துக்கள உறவுகள்

எந்த நாட்டு காவல்துறைக்கும்....
எந்த இடத்திலும், எந்த நேரத்திலும்.... பொதுமக்களிடம்  அடையாள அட்டையை கேட்கும் போது.. காட்ட வேண்டியது அவசியம்.

 

அந்தப் போலீஸ்காரனிடம், இவர் அடையாள அட்டையை... காட்டி இருந்தால், இவ்வளவு களேபரம் ஏற்பட்டிராது.
 

மூன்று நிமிடத்தில்... முன்னூறு பொலிஸ்காரனுக்குSmiley_Polizei.gif, தேவையில்லாத வேலையை.... கொடுத்து விட்டான் பாவி.  :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இதாவது பரவாயில்லை.. நாங்கள் ஆளையே முடிப்பம்..  :huh:

 

 

எந்த நாட்டு காவல்துறைக்கும்....

எந்த இடத்திலும், எந்த நேரத்திலும்.... பொதுமக்களிடம்  அடையாள அட்டையை கேட்கும் போது.. காட்ட வேண்டியது அவசியம்.

 

அந்தப் போலீஸ்காரனிடம், இவர் அடையாள அட்டையை... காட்டி இருந்தால், இவ்வளவு களேபரம் ஏற்பட்டிராது.

 

மூன்று நிமிடத்தில்... முன்னூறு பொலிஸ்காரனுக்குSmiley_Polizei.gif, தேவையில்லாத வேலையை.... கொடுத்து விட்டான் பாவி.  :)

 

அது சரி இன்னும் சரியாக விளங்கவில்லை .அடையாள அட்டை காட்டாததுக்கு அவனைப்போட்டு இப்படி வல்லுறவு செய்யிறாங்களா...ஏன் மற்ற சனங்கள ஆக்குரோசாமாக பொலிஸ் எதிராக நிற்கினம் உண்மையாய் என்னய்யா நடந்தது பிளீஸ் விளங்கினாக்கள் கொஞ்சம் தொலுக்கு பண்ணுங்கோ முடியுமானால்....எனக்கென்னவோ பொலிஸ் வேற விதமாக சந்தேகிக்கிறாங்கள் போல

  • கருத்துக்கள உறவுகள்

எந்த நாட்டு காவல்துறைக்கும்....

எந்த இடத்திலும், எந்த நேரத்திலும்.... பொதுமக்களிடம் அடையாள அட்டையை கேட்கும் போது.. காட்ட வேண்டியது அவசியம்.

அந்தப் போலீஸ்காரனிடம், இவர் அடையாள அட்டையை... காட்டி இருந்தால், இவ்வளவு களேபரம் ஏற்பட்டிராது.

மூன்று நிமிடத்தில்... முன்னூறு பொலிஸ்காரனுக்குSmiley_Polizei.gif, தேவையில்லாத வேலையை.... கொடுத்து விட்டான் பாவி. :)

சாரி பாஸ் இது உங்கள் நாட்டில்தான் பொலிஸ் அடையாளஅட்டை கேட்பது.நாங்கள் இருப்பது சுதந்திர நாட்டில் (இங்கிலாந்து) ,நாங்கள் தான் சில நேரம் பொலிசிடம் கேட்போம்.

சாரி பாஸ் இது உங்கள் நாட்டில்தான் பொலிஸ் அடையாளஅட்டை கேட்பது.நாங்கள் இருப்பது சுதந்திர நாட்டில் (இங்கிலாந்து) ,நாங்கள் தான் சில நேரம் பொலிசிடம் கேட்போம்.

 

நாங்களும் அடையாளஅட்டை பொலிசிடம் கேட்கலாம் நந்தன், அவர்கள் சிவில் உடையில் வந்தால் :icon_mrgreen::lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி இன்னும் சரியாக விளங்கவில்லை .அடையாள அட்டை காட்டாததுக்கு அவனைப்போட்டு இப்படி வல்லுறவு செய்யிறாங்களா...ஏன் மற்ற சனங்கள ஆக்குரோசாமாக பொலிஸ் எதிராக நிற்கினம் உண்மையாய் என்னய்யா நடந்தது பிளீஸ் விளங்கினாக்கள் கொஞ்சம் தொலுக்கு பண்ணுங்கோ முடியுமானால்....எனக்கென்னவோ பொலிஸ் வேற விதமாக சந்தேகிக்கிறாங்கள் போல

 

மதராசி,

போதை வஸ்து, காவாலி, கடைப்புலி,  தாதாக்கள், மொடாக்குடியர் என்று... மற்றைய நகரங்களை விட பேர்லினில் அதிகம்.

 

அந்த நபருக்கு.... குரல் கொடுப்பவர்கள் சிலரின் கையில்.... மதுப் போத்தல் உள்ளது.

நிச்சயம் இவர் மீது, போதை வஸ்து சம்பந்தமான விடயங்களில்... பொலிசாரின்... சந்தேகப் பார்வை விழுந்திருக்கலாம்.

 

மற்றும்படி.... பொது இடத்தில், ஒருவரை அமுக்கும் போது..... "ரஃபிக் ராமசாமி"  போல், ரோட்டால் போகும் சிலர் வந்து, குரல் கொடுப்பது, எல்லா ஊரிலும் வழமை தானே...

 

அந்தச் சுற்றாடலில், உள்ள சுவர்களைப் பாருங்கள்.... எப்படியான கோஸ்டி அங்கு வாழும் என ஊகிப்பீர்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சாரி பாஸ் இது உங்கள் நாட்டில்தான் பொலிஸ் அடையாளஅட்டை கேட்பது.நாங்கள் இருப்பது சுதந்திர நாட்டில் (இங்கிலாந்து) ,நாங்கள் தான் சில நேரம் பொலிசிடம் கேட்போம்.

 

Police-at-the-G20-protest-007.jpg

 

இங்கிலாந்து, பொலிஸ் சரியான பாவமப்பா.....

அவங்கள், வாயில்லாப் பூச்சிகள். :D

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது நீண்டகாலம் கண்காணிக்கப்பட்ட ஒருவர் தற்காலிகமாக கைது செய்யப்படுவதாகவே எனக்கு தோன்றுகின்றது. அத்துடன் பெர்லின் போன்ற பெரிய நகரங்களில் இது சர்வசாதாரண நடவடிக்கைகள்.

 

 

அது சரி இன்னும் சரியாக விளங்கவில்லை .அடையாள அட்டை காட்டாததுக்கு அவனைப்போட்டு இப்படி வல்லுறவு செய்யிறாங்களா...ஏன் மற்ற சனங்கள ஆக்குரோசாமாக பொலிஸ் எதிராக நிற்கினம் உண்மையாய் என்னய்யா நடந்தது பிளீஸ் விளங்கினாக்கள் கொஞ்சம் தொலுக்கு பண்ணுங்கோ முடியுமானால்....எனக்கென்னவோ பொலிஸ் வேற விதமாக சந்தேகிக்கிறாங்கள் போல

 

அந்த இடம் துருக்கி நாட்டவரும் வேறு பல வெளிநாட்டவரும் செறிந்து வாழும் இடம். :)  அதை விட அந்த இடத்தில் போதை வஸ்து வியாபாரிகள்,

 

கிரிமினல்கள் சர்வசாதாரணம் அதனால் பொலிசாரும் கடுமையாக நடந்து கொள்கிறார்கள். அதே நேரம் பொலிசார் அடையாளஅட்டை கேட்டபோது

 

அதை காட்டி இருந்தால் இந்த பிரச்சனை வந்துஇராது.

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாரி பாஸ் இது உங்கள் நாட்டில்தான் பொலிஸ் அடையாளஅட்டை கேட்பது.நாங்கள் இருப்பது சுதந்திர நாட்டில் (இங்கிலாந்து) ,நாங்கள் தான் சில நேரம் பொலிசிடம் கேட்போம்.

 

லண்டன் , பாரிசிலையெல்லாம் போலிசு அடையாள அட்டை கேட்டு விசாரிச்சதாய் சரித்திரமேயில்லை..... :D

அந்த இடம் துருக்கி நாட்டவரும் வேறு பல வெளிநாட்டவரும் செறிந்து வாழும் இடம். :)  அதை விட அந்த இடத்தில் போதை வஸ்து வியாபாரிகள்,

 

கிரிமினல்கள் சர்வசாதாரணம் அதனால் பொலிசாரும் கடுமையாக நடந்து கொள்கிறார்கள். அதே நேரம் பொலிசார் அடையாளஅட்டை கேட்டபோது

 

அதை கட்டி இருந்தால் இந்த பிரச்சனை வந்துஇராது.

 

அதில் ஒருசில காவல்துறையினர் துருக்கியின் வேர்களிலிருந்து வந்தவர்கள்......... :)

  • கருத்துக்கள உறவுகள்

அந்த இடம் துருக்கி நாட்டவரும் வேறு பல வெளிநாட்டவரும் செறிந்து வாழும் இடம். :)  அதை விட அந்த இடத்தில் போதை வஸ்து வியாபாரிகள்,

 

கிரிமினல்கள் சர்வசாதாரணம் அதனால் பொலிசாரும் கடுமையாக நடந்து கொள்கிறார்கள். அதே நேரம் பொலிசார் அடையாளஅட்டை கேட்டபோது

 

அதை கட்டி இருந்தால் இந்த பிரச்சனை வந்துஇராது.

 

சின்ன திருத்தம்.... நவீனன். :D

அவர் அடையாள அட்டையை.... காட்டி இருந்தால்,

தாங்கள் தேடிய ஆள், இவர் தான்... என்று, பொலிஸ் சத்தமில்லாமல்... அமுக்கிக் கொண்டு போயிருக்கும்.

இவருக்கு.... நடந்த பிரச்சினை, எமக்கு தெரிந்து இராது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அதில் ஒருசில காவல்துறையினர் துருக்கியின் வேர்களிலிருந்து வந்தவர்கள்......... :)

 

ஓம்... குமாரசாமி அண்ணை, துருக்கிய சந்தேக நபர்களைப் பிடிப்பதற்காக, அந்த இனத்தில் இருந்து ஜேர்மன் காவல் துறைக்கு, அவர்களிடமிருந்தே ஆளை எடுத்திருக்கிறார்கள்.

 

ஆனால்... அவர்கள், போலீஸ்காரன் வரப் போகின்றான் என்று, தங்கடை ஆட்களுக்கு.... தகவல் கொடுப்பார்கள் என்றே... நினைக்கின்றேன்.

 

மேலே உள்ள கணொளியின், ஆரம்பத்தில்.... அடையாள அட்டை கேட்கும் பொலிசும்... அவர்கள் தான் போலுள்ளது. :D

Edited by தமிழ் சிறி

மதராசி,

போதை வஸ்து, காவாலி, கடைப்புலி,  தாதாக்கள், மொடாக்குடியர் என்று... மற்றைய நகரங்களை விட பேர்லினில் அதிகம்.

 

அந்த நபருக்கு.... குரல் கொடுப்பவர்கள் சிலரின் கையில்.... மதுப் போத்தல் உள்ளது.

நிச்சயம் இவர் மீது, போதை வஸ்து சம்பந்தமான விடயங்களில்... பொலிசாரின்... சந்தேகப் பார்வை விழுந்திருக்கலாம்.

 

மற்றும்படி.... பொது இடத்தில், ஒருவரை அமுக்கும் போது..... "ரஃபிக் ராமசாமி"  போல், ரோட்டால் போகும் சிலர் வந்து, குரல் கொடுப்பது, எல்லா ஊரிலும் வழமை தானே...

 

அந்தச் சுற்றாடலில், உள்ள சுவர்களைப் பாருங்கள்.... எப்படியான கோஸ்டி அங்கு வாழும் என ஊகிப்பீர்கள்.

என்ன நடந்த்து என்று விளக்கியவர்கள் யாவருக்கும் நன்றி

 

நானும் 1984 தொடக்கம் 1986 வரையும் அப்போதைய வெஸ்ட் பெர்லினில் இருந்தனான்...இலங்கை ஆட்களில் தான் கூட  போதை வஸ்து தொடர்பாக  டவுட்   இருக்கும்

 

காவிகள் என்று அழைக்க படுவர்கள்  அதிகமாக இலங்கையர் தான் என்று பொலிசாருக்கு அப் டவுட் அதிகம்

 

மேதின ஊர்வலம் வழிய பொலிசார் அனாக்ஸிஸ்ட் களுடன் உப்படி கடுமையாக நடந்து கொள்வதை  பெர்லினில் அப்பொழுது கண்டிருக்கிறன்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடந்த்து என்று விளக்கியவர்கள் யாவருக்கும் நன்றி

 

நானும் 1984 தொடக்கம் 1986 வரையும் அப்போதைய வெஸ்ட் பெர்லினில் இருந்தனான்...இலங்கை ஆட்களில் தான் கூட  போதை வஸ்து தொடர்பாக  டவுட்   இருக்கும்

 

காவிகள் என்று அழைக்க படுவர்கள்  அதிகமாக இலங்கையர் தான் என்று பொலிசாருக்கு அப் டவுட் அதிகம்

 

மேதின ஊர்வலம் வழிய பொலிசார் அனாக்ஸிஸ்ட் களுடன் உப்படி கடுமையாக நடந்து கொள்வதை  பெர்லினில் அப்பொழுது கண்டிருக்கிறன்

 

நீங்கள் குறிப்பிட்ட கால கட்டத்தில்.... கிழக்கு பேர்ளின் வழியாக மேற்கு பேர்ளினுக்கு, தங்கு தடையின்றி... புலம் பெயர்ந்த அப்பாவி  தமிழர்களை குறி வைத்து...  சிலர் போதைவஸ்து கடத்தலில் ஈடுபட்டது உண்மைதான்.

அவர்கள் கொடுத்து விடும் பொருள் என்னவென்றே... தெரியாமல் இதில் மாட்டுப் பட்டு தங்கள் வாழ்க்கையை தொலைத்தவர்கள் அதிகம்.

 

இப்போ.... இதனைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்ப்பட்டதால்... அடுத்த சந்ததி இந்தப் பக்கம் தலை வைத்தும்... படுப்பதில்லை.

 

இப்போ.... ஈழத்தமிழருக்கு, ஜெர்மனில் நல்ல பெயர் உள்ளது. :)

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவில் ஜேர்மன் பொலிஸ் தானாம் காட்டுமிராண்டிப் பொலிஸ். அது இதில் நிரூபிக்கப்பட்டுள்ளது. :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்


 

:(  :(  :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

எந்த நாட்டு காவல்த்துறை  என்றாலும்

அவர்களுடன் வீம்புக்கு   போனால் இது தான் நடக்கும்

 

கிடைத்த சந்தர்ப்பத்தை

தமது பலத்தை  

தமது தயார்நிலையை நிரூபிக்க 

யேர்மன் காவல்த்துறை முயற்சித்து வெற்றி  பெற்றுள்ளது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் குறிப்பிட்ட கால கட்டத்தில்.... கிழக்கு பேர்ளின் வழியாக மேற்கு பேர்ளினுக்கு, தங்கு தடையின்றி... புலம் பெயர்ந்த அப்பாவி  தமிழர்களை குறி வைத்து...  சிலர் போதைவஸ்து கடத்தலில் ஈடுபட்டது உண்மைதான்.

அவர்கள் கொடுத்து விடும் பொருள் என்னவென்றே... தெரியாமல் இதில் மாட்டுப் பட்டு தங்கள் வாழ்க்கையை தொலைத்தவர்கள் அதிகம்.

 

இப்போ.... இதனைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்ப்பட்டதால்... அடுத்த சந்ததி இந்தப் பக்கம் தலை வைத்தும்... படுப்பதில்லை.

 

இப்போ.... ஈழத்தமிழருக்கு, ஜெர்மனில் நல்ல பெயர் உள்ளது. :)

 

நன்றாக சொன்னீர்கள் சிறித்தம்பி.... :)
ஜேர்மனியில் இருக்கும்  வெளிநாட்டவர்களில் ஈழத்தமிழர்கள் மிகவும் மரியாதைக்குரியவர்களாகவே  வாழ்கின்றார்கள்.
எம்மவர்களுக்குள் போட்டி பொறாமைகள் இருந்தாலும் ஈழத்தமிழர் என்ற முறையில் ஜேர்மனிய மக்களிடம் எமக்கு மதிப்பும் மரியாதையும் நன்றாகவே உள்ளது.....
இதற்கு  நாம் வளர்த்தெடுத்த பிள்ளைகளும் முக்கிய காரணம்.... :icon_idea:
 
அவர்கள் தமிழர்கள் பாதையை விட்டு நகரவில்லை.... :)

ஜேர்மனிக்கு Tourist ஆய் வருபவர்கள் passport யைக் கொண்டு திரியவேணும் போலை இருக்கே!!

  • கருத்துக்கள உறவுகள்

எந்த நாட்டு காவல்த்துறை  என்றாலும்

அவர்களுடன் வீம்புக்கு   போனால் இது தான் நடக்கும்

 

கிடைத்த சந்தர்ப்பத்தை

தமது பலத்தை  

தமது தயார்நிலையை நிரூபிக்க 

யேர்மன் காவல்த்துறை முயற்சித்து வெற்றி  பெற்றுள்ளது

 

உண்மைதான் விசுகு.

இதில்... அவர்கள் கொஞ்சம் சறுக்கியிருந்தாலும்,

சனிக்கிழமை இரவு ஆகக் குறைந்தது 50 கார், 200 குப்பை வாளி எரிக்கப் பட்டிருக்கும்.

சிலவேளை இந்த கலம்பகம் சில நாள் தொடர்ந்து, பல மில்லியன் இழப்பு ஏற்பட்டிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனிக்கு Tourist ஆய் வருபவர்கள் passport யைக் கொண்டு திரியவேணும் போலை இருக்கே!!

 

நீங்கள் வீட்டை விட்டு வெளியெ போகும் போது.... ஜக்கெற், சப்பாத்து போட எப்படி மறப்பதில்லையோ...

அதே போல்..... அடையாள அட்டை, வாகனத்தில் செல்பவராக இருந்தால் லைசென்ஸ் கைவசம் இருப்பது நல்லது.

 

இல்லாவிட்டால்.... கணொளியில் உள்ளது போல் அடித்து நொறுக்க மாட்டார்கள். அதனை நிரூபித்து, அவர்கள் கணனியில் சரி பார்த்து நம்பும் வரை, உங்களது நேரம் வீண்.

 

அத்துடன்.... நீங்கள் வீட்டிற்குச் சென்றவுடன், மறந்து போய் விட்டுச் சென்ற கார் லைசன்சை அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று காட்ட வேண்டும். இரண்டு நாளில்... நீங்கள் கார் லைசன்ஸ் கைவசம் கொண்டு செல்லாத குற்றத்திற்கு சிறு அபராதப் பணம் கட்டும் படி கடிதம், உங்கள் வீட்டு  தபால் பெட்டியில் இருக்கும். :)

 

Tourist.... அடையாள அட்டை, பாஸ்போர்ட் நிரூபிக்க முடியாத பட்சத்தில்....

அரச விருந்தாளியாக.... சில நாள் மறியலில் இருக்க வேண்டி வரும். :D

  • கருத்துக்கள உறவுகள்

போதைவஸ்து விற்பவராய் இருக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
ஜேர்மன் சுவிஸ் நாட்டு பொலிசாருக்கு வேலையில்லை ............ இப்படி ஏதாவது கிடைத்தால் படம் காட்டுவதுதான் இவர்களிக்கு வேலை.
இன துவேஷம் பிடித்தவர்கள்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

ஜேர்மன் சுவிஸ் நாட்டு பொலிசாருக்கு வேலையில்லை ............ இப்படி ஏதாவது கிடைத்தால் படம் காட்டுவதுதான் இவர்களிக்கு வேலை.
இன துவேஷம் பிடித்தவர்கள்.

 

 

  ராசர்........ சிங்கள பொலிசு ஆமியளிட்டை அடிவாங்கேல்லையெண்டு  அச்சடிச்சமாதிரி தெரியுது..happy0193_zps0ec55089.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.