Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ

இன்று முதல்.......

வாத்தியார்

**********

  • Replies 6.9k
  • Views 542.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாரோ.. யாருக்குள் இங்கு யாரோ

யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ

விடை இல்லா ஒரு கேள்வி

உயிர்க் காதல் ஒரு வேள்வி

யாரோ யாருக்குள் இங்கு யாரோ

யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ

விடை இல்லா ஒரு கேள்வி

உயிர்க்காதல் ஒரு வேள்வி

காதல் வரம் நான் வாங்க

கடைக் கண்கள் நீ வீச

கொக்கைப் போல நாள் தோறும்

ஒற்றைக் காலில் நின்றேன்.. கண்மணி…

யாரோ யாருக்குள் இங்கு யாரோ

யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ

விடை இல்லா ஒரு கேள்வி

உயிர்க் காதல் ஒரு வேள்வி

ஊரை வெல்லும் தோகை நானே

உன்னால் இன்று தோற்றுப்போனேன்

கண்ணால் யுத்தமே நீ

செய்தாய் நித்தமே

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி கேட்கும் நேரம் அல்ல இதுஇது

தேவை இன்பக் காதல் எனும் மது

ஒருகணம் ஒரே கணம்...............

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

இது குழந்தை பாடும் தாலாட்டு

இது இரவு நேர பூபாளம்

இது மேற்கில் தோன்றும் உதயம்

இது நதியில்லாத ஓடம்

(இது குழந்தை..)

நடை மறந்த கால்கள் தன்னின் தடயத்தைப் பார்க்கிறேன்

வடமிழந்த தேரது ஒன்றை நாள்தோறும் இழுக்கிறேன்

சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்

சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்

உறவுறாத பெண்ணை எண்ணி நாளெளல்லாம் வாழ்கிறேன்

(இது குழந்தை..)

வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொடுக்கிறேன்

வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்

விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனைப் பார்க்கிறேன்

விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனைப் பார்க்கிறேன்

விருப்பமில்லா பெண்ணை எண்ணி உலகை நான் வெறுக்கிறேன்

(இது குழந்தை..)

உளமறிந்த பின்தானோ அவளை நான் நினைத்தது

உறவுறுவாள் என தானோ மனதை நான் கொடுத்தது

உயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது

உயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது

ஒருதலையாய் காதலிலே எத்தனை நாள் வாழ்வது

(இது குழந்தை..)

Edited by காவாலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாலாட்டும் புங்காற்று நானல்லவா

நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா

வருவாயோ வாராயோ

ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே

என் நெஞ்சமே உன் தஞ்சமே

  • கருத்துக்கள உறவுகள்

வாராயோ வெண்ணிலாவே ..

கேளாயோ எந்தன் கதையே

..வாராயோ வெண்ணிலாவே........

.தன் பிடிவாதம் விடாது .

.என்மனம் போல் நடக்காது

..சதி பதி விரோதம் எனவே ..

காண்பதெலாம் வெறும் கனவே

மனம் விரும்புதே உன்னை- உன்னை

உறங்காமலே கண்ணும்

கண்ணும் சண்டை போடுதே

நினைத்தாலே சுகம்தானடா

நெஞ்சில் உன் முகம்தானடா

அய்யய்யோ மறந்தேனடா

உன் பேரே தெரியாதடா

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்

அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்

அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது

அதிலே என் மனம் தெளியும் முன்னே

அன்பே உந்தன் அழகு முகத்தை

யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது

புயல் வந்து போனதொரு வனமாய்

ஆனதடா என்னுள்ளம்

என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்

என் நிலைமை அது சொல்லும்

மனம் ஏங்குதே

மனம் ஏங்குதே

மீண்டும் காண

மனம் ஏங்குதே

அன்பே அன்பே என் கண்ணே நீதானே

மூச்சுக் காற்றாய் நான் வந்து

வெளியே சென்றேன் சரிதானே

காதல் ஒரு பரிட்சைதானே

எழுதிடவே நானும் வந்தேன்

இன்னொருவர் பேரில்தானே

தேர்வெழுதி சென்றேனே

ரயில் பயணம்தானே காதல்

இறங்கச் சொல்லிக் காதல் கேட்க

நான் இறங்கிச் சென்றேனே

சிலுவை சுமந்தானே

அவன் இந்தக் காதலில் விழுந்திருந்தால்

சிலுவை வலியென்ன

வார்த்தையில் வாய்வழி சொல்வானே

இதயம் ஒரு நாள் இரண்டாய் உடையும்

அன்று வந்து பார் உன் விம்பம் தெரியும்

கண்ணீரில் கடல் செய்து வைத்தேன்

நீ வந்துதான் நீராடிப்போ

முள்ளாய் நீ வந்தால்

கண்கள் திறந்து வைத்திருப்பேன்

தீயாய் நீ வந்தால்

என்னையும் திரியாய் நான் தருவேன்

கொஞ்சம் கொஞ்சமாய் ஏன் என்னைக் கொன்றாய்

கருணைக்கொலைதான் செய்யாமல் சென்றாய்

மலர்மாலையாய் மாறிடவே நினைத்தேன்

மலர் வளையமாய் நான் மாறினேன்..

Edited by சுஜி

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணே கலை மானே

கன்னி மயில் எனக்

கண்டேன் உன்னை நானே .

அந்தி [பகல் உன்னை நான் பார்க்கிறேன்

ஆண்டவனே இதை தான் கேட்கிறேன்

ஆரி ராரோ ஆரி ராரோ .

  • கருத்துக்கள உறவுகள்

அந்தி மழை பொழிகிறது

ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

இந்திரன் தோட்டத்து முந்திரியே

மன்மத நாட்டுக்கு மந்திரியே

தேனில் வண்டு மூழ்கும்போது

பாவம் என்று வந்தாள் மாது

நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்

தண்ணீரில் மூழ்கி கொண்டே தாகம் என்பாய்

தனிமையிலே றுமையிலே

எத்தனை நாளடி இள மயிலே

கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்

இமைகளும் சுமையடி இளமையிலே

(அந்தி மழை பொழிகிறது)

தேகம் யாவும் தீயின் தாகம்

தாகம் தீர நீ தான் மேகம்

கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது?

தண்ணீரில் நிற்கும்போதே வேர்கின்றது

நெஞ்சு பொறு, கொஞ்சம் இரு

தாவணி விசிரிகள் வீசுகிறேன்

மன்மத அம்புகள் தைத்த இடங்களில்

சந்தனமாய் எனை பூசுகிறேன்

சிப்பியில் தப்பிய நித்திலமே

ரகசிய ராத்திரி புத்தகமே

(அந்தி மழை பொழிகிறது)

சிப்பிருக்குது முத்துமிருக்குது

திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி

சிந்தையிருக்குது சந்தமிருக்குது

கவிதைபாட நேரமில்லடி ராஜாத்தி

  • கருத்துக்கள உறவுகள்

ராஜா

ராஜாதிராஜன் இந்த ராஜா

நேற்று இல்லை நாளை யில்லை

எப்பவும்நான் ராஜா

[

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

நாளை உலகை ஆள வேண்டும்

உழைக்கும் கரங்களே

இந்த நாடு முழுதும்

மலர வெண்டும்

புரட்சி மலர்களே

புரட்சி மலர்களே

உழைக்கும் கரங்களே

நாளை உலகை ஆள வேண்டும்

உழைக்கும் கரங்களே

இந்த நாடு முழுதும்

மலர வேண்டும்

புரட்சி மலர்களே

கடமை செய்வோம் கலங்காமலே

உரிமை கேட்போம் தயங்காமலே

கடமை செய்வோம் கலங்காமலே

உரிமை கேட்போம் தயங்காமலே

வாருங்கள் தோழர்களே

ஒன்றாய்

வாருங்கள் தோழர்களே

நாளை உலகை ஆள வேண்டும்

உழைக்கும் கரங்களே

உழைக்கும் கரங்களே

மலர்களே மலர்களே

இது என்ன கனவா

மலைகளே மலைகளே

இது என்ன நினைவா

உருகியதே எனதுள்ளம்

பெருகியதே விழிவெள்ளம்

விண்ணோடும் நீதான்

மண்ணோடும் நீதான்

கண் னோடும் நீதான்

வா ..ஆ .....ஆ

மேகம் திறந்து கொண்டு

மண்ணில் இறங்கி வந்து

மார்பில் ஒளிந்து கொள்ள வா வா

மார்பில் ஒளிந்து கொண்டால்

மாறன் அம்பு வரும்

கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா

என் கூந்தல் தேவன் தூங்கும்

பள்ளி அறையா அறையா

மலர் சூடும் வயதில் என்னை

மறந்து போவதுதான் முறையா

நினைக்காத நேரமில்லை

காதல் ரதியே ரதியே

உன் பேரை சொன்னால் போதும்

நின்று வழி விடும் காதல் நதியே

என் சுவாசம் உன் மூச்சில்

உன் வார்த்தை என் பேச்சில்

ஐந்தாறு நூற்றாண்டு

வாழ்வோம் என் வாழ்வே வா

பூவில் நாவிருந்தால்

காற்று வாய் திறந்தால்

காதல் காதல் என்று பேசும்

நிலா தமிழ் அறிந்தால்

அலை மொழி அறிந்தால்

நம் மேல் கவி எழுதி வீசும்

வாழ்வோடு வளர்பிறைதானே

வண்ண நிலவே நிலவே

வானோடு நீலம் போலே

இணைந்து கொண்டது இந்த உறவு

உறங்காத நேரம் கூட

உந்தன் கனவே கனவே

ஊனோடு உயிரை போல

உறைந்து போனதுதான் உறவே

மறக்காது உன் ராகம்

மரிக்காது என் தேகம்

உனக்காக உயிர் வாழ்வேன்

வா என் வாழ்வே வா

  • கருத்துக்கள உறவுகள்

கனவே கலைகிறதே காற்றென

வலிகள் நுழைகிறதே

.தேவதை சிறகில் இறகாய்

உயிருமுதிர்கிறதே .

காதல் இது தானா

வலிகள் உலகெலாம்

மனசுக்குள் அணிற் பிள்ளை போல்

அழுவதும் அது தானா................

இது தானாகாதல் இது தானா

காதல் இது தானா அணுவணுவாய்

சாகும் வழி தானா

Edited by நிலாமதி

காதல் என்னும் வேதம் இங்கு கண்ணீரில் வாடுதம்மா

நடுக் கானகத்தில் கண்விழித்துப் பொன்மானைத் தேடுதம்மா?

என்னாவியே வேகுதே புண்ணாகியே போனதே

அன்பாலே தவிக்குதடி என் நெஞ்சு துடுக்குதடி

பாட்டெடுத்து கற்றுக் கொடுத்து பாட வைத்ததும் ஏனாடியோ

மேடையில் பாட வந்தால் மூடி வைத்ததும் ஏனடியோ

நேற்றைய கனவெல்லாம் காற்றின் கதைதானோ

அரங்கேற்றம் காணாத ஒரு பாட்டின் பொருள்தானோ

புத்தம் புதுப் புத்தகம் செல்லருத்துப் போகுமா பைங்கிளியே

களங்கமில்லாத மனதினியிலே காலை வைத்தது யாரடியோ

கலங்கி நின்ற போதினிலே கல்லெறிந்ததும் ஏனடியோ

அழகாய் அகல் விளக்கை அங்கு யாரோ ஏற்றி வைத்தார்

அலை வீசும் சுடரொளியை திரை போட்டே மூடி வைத்தார்

இந்தத் திரை விலகும் இன்பக் கதை தொடரும் சிங்காரப் பைங்கிளியே

Edited by சுஜி

மேடையில் ஆடிடும்

மெல்லிய பூங்காற்றே

நீ ஆடையில் ஆடினால்

மன்மத விளையாட்டே

மேனகை போலொரு

புன்னகை புதுப்பாட்டே

உன் மேனியின் சாரலோ

ஆனந்த நீருற்றே..

பழுக்க பழுக்க ரசம்

பிழிய பிழிய

பழம் உள்ளூர

கள்ளூர தள்ளாடுமோ

குடிக்க குடிக்க

மனம் மிதக்க மிதக்க

தினம் வண்டாட்டம்

கொண்டாட்டம் உண்டாகுமோ

ஓடை மீதாட

ஓடம் நீர் வேண்டும்

உறவினில் நானாட

ஒருவன் நீ வேண்டும்.

லா லா லா லா

ஹ் ஹா ஹா ஹா

லா லா லா லா

ஹ் ஹா ஹா ஹா

லா லா லா லா :)

ஹ் ஹா ஹா ஹா

லா லா லா லா

ஹ் ஹா ஹா ஹா

ஒடிய ஒடிய இடை

நெளிய நெளிய நடை

உல்லாச பல்லக்கில்

ஊர்கோலமோஓ. ஓஒ

நெருங்க நெருங்க

மெல்ல ஒதுங்க ஒதுங்க

எனும் ஊடல்கள்

யுவராணி ஒய்யாரமோ

மாலை விழலாமோ

மஞ்சம் வரலாமோ

சேலையை தொடலாமோ

கைகள் படலாமோ

நழுவ நழுவ என்னைத்

தழுவ தழுவ வரும்

வித்தைகள் கண்ணா

உன் வெள்ளோட்டமோ

மயக்கி மயக்கி பின்பு

மறைத்து மறைத்து

வைத்தல் அன்பே உன்

செல்வாக்கின் அடையாளமோ

காதல் விளையாட

காமன்கிணையாக

காவல் தடைப்போட்டால்

ஆவல் மீறாதோ

  • கருத்துக்கள உறவுகள்

லா லா லா லா லா ...........

வான் நிலா நிலா அல்ல

உன் வாலிபம் நிலா..

தேன் நிலா எனும்நிலா

என் தேவியின் நிலா..

நீயில்லாத நாளெல்லாம் நான்

தேய்ந்த வெண்ணிலா...

  • கருத்துக்கள உறவுகள்

நிலவே நீதான் யாருக்கு சொந்தமடி

நீ வானத்துக்கா இல்லை மேகத்துக்கா

உனை நான் கேட்கிறேன்

என் வான்மதியே நீ எது சொன்னாலும்

நான் கேட்கிறேன்

சொல்லு சொல்லு நிலவே

என் நெஞ்சில் இன்னும் இருளே

நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்

நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்

நிலமை யென்னவென்று தெரியுமா

நினைவை புரிந்து கொள்ள முடியுமா

என் நினைவை புரிந்து கொள்ள முடியுமா

கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்

கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்

கவனம் யென்னவென்று தெரியுமா

கருத்தை புரிந்து கொள்ள முடியுமா...

என் கருத்தை புரிந்து கொள்ள முடியுமா...

என்றும் பேசாத தென்றல்

இன்று மட்டும் காதில் வந்து...ஆஆஆஅ....

என்றும் பேசாத தென்றல்

இன்று மட்டும் காதில் வந்து

இன்பம் இன்பம் யென்று சொல்வதும் யென்ன...

ஓர விழி பார்வையிலே

உள்ளதெளாம் சொல்லி விட்டு...ஆஆஆ...

ஓர விழி பார்வையிலே

உள்ளதெளாம் சொல்லி விட்டு

ஒன்றும் தெரியாதது போல்

கேட்பதும் யேனோ...

மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நேட்ட

மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நேட்ட

கிளையில் கொடி இணையும்படி ஆனதும் யேனோ

கிளையில் கொடி இணையும்படி ஆனதும் யேனோ

இயர்கையின் வளர்சி முரை இளமை செய்யும் கிளர்சி இவை

இயர்கையின் வளர்சி முரை இளமை செய்யும் கிளர்சி இவை

யேனென்று நீ கேட்டால் நானரிவேனோ

யேனென்று நீ கேட்டால் நானரிவேனோ

நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்னெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்

நிலமை யென்னவென்று தெரியுமா

நினைவை புரிந்து கொள்ள முடியுமா

என் நினைவை புரிந்து கொள்ள முடியுமா

கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்

கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்

கவனம் யென்னவென்று தெரியுமா

கருத்தை புரிந்து கொள்ள முடியுமா...

என் கருத்தை புரிந்து கொள்ள முடியுமா...

  • கருத்துக்கள உறவுகள்

தென்றல் வந்து தீண்டும் போது

என்ன வண்ணமோ மனசிலை

திங்கள் வந்து காயும் போது

என்ன வண்ணமோ நினைப்பிலை

வந்து வந்து போகுதம்மா

எண்ணமெல்லாம் வண்ணமம்மா

எண்ணங்களுக்கேற்றபடி

வண்ணமெல்லாம் மாறுமம்மா

உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்

பொன்னம்மா சின்னக் கண்ணம்மா

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணம்மா கண்ணம்மா மீனு வாங்க போலாமா

மீனு வாங்க போலாமா பீச்சுப்பக்கம் போலாமா

Edited by வாதவூரான்

தென்றல் வரும் வளியை

பூக்கள் அறியாதா

தென்றலுக்கு மலரின்

நெஞ்சம் தெரியாதா

அள்ளி கொடுத்தேன் மனதை

எழுதி வைத்தேன் முதல் கவிதை

கண்ணில் வளர்த்தேன் கனவை

கட்டி பிடித்தேன் தலையணையை

குண்டு மல்லி கொடியே

கொள்ளையடிக்காதே நீ

தென்றல் வரும் வழியை

ந ந ந ந நா நா

தென்றலுக்கு மலரின்

ந ந ந ந நா நா

  • கருத்துக்கள உறவுகள்

கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மாமா

எடுக்கவா தொடுக்கவா தவிக்கிறேன் நானே

பறிக்கசொல்லி சொல்லுதே பவளமல்லி தோட்டம்

நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளை கூட்டம்

மாமா உன் பொண்ண குடு

அட ஆமா நீ சொல்லி குடு

இது சாமி போட்ட முடிச்சு

அது தான்டா மூணு முடிச்சு

தாலி கட்டவும்

மேளம் கொட்டவும்

நேரம் வந்திரிச்சு

ஊரு உலகம் சேர்ந்து

எனக்கு மாலை தந்திரிச்சு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.