Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுகம் சுகமே ஏ..

தொடத் தொடத் தானே

சொந்தம் வரும் பின்னே

தொடும் முன்னே சுகம் கண்ணே

நெஞ்சில் வெட்கமா...

கொஞ்ச வேண்டுமா... நியாயமா....

சுகம் சுகமே ஏ...

தொடத் தொடத் தானே

சொந்தம் வரும் பின்னே

தொடும் முன்னே சுகம் கண்ணா

இந்தப்பக்கம் வா........

வாத்தியார்

*********

Edited by வாத்தியார்

  • Replies 6.9k
  • Views 542.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்

Edited by suvy

  • கருத்துக்கள உறவுகள்

சுவி .கொஞ்ச என்ற எழுத்தில் தொடங்க

வும் ஏன் கண்ணா வந்தது..........?..

கொஞ்சி கொஞ்சி பேசி மதி மயக்கும்

வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்

கொஞ்சிக் கொஞ்சி பேசி கொஞ்சி கொஞ்சி.

நஞ்சை நெஞ்சிலே மறைத்திருக்கும்

நம்பும் நல்லவர் குடி கெடுக்கும்

அஞ்சுவதும் தவறு அழுவதும் தவறு .

கண்மணி எனக்கதை சொல்லி விடு.

  • கருத்துக்கள உறவுகள்

மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ

இனிக்கும் இன்ப இரவே நீ வா வா

இன்னலைத் தீர்க்க வா

பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே....

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

என்னை யாரென்று நீ பார்க்கிறாய்.

இது யார் பாடும்பாடல் என்று நீ கேட்கிறாய்

நான் அவன் பேரை தினம் பாடும் குயில் அல்லவா

என் பாடல் அவன் தந்த வரம் அல்லவா/

என்றும் சிலையான் என் தெய்வம் பேசாதய்யா

சாருகான மலர் மீண்டும்

மலாராதையா

காற்றான அவள் வாழ்வு

திரும்பாதையா

தெய்வமே தெய்வமே

நன்றி சொல்வேன் தெய்வமே

தேடினேன் தேடினேன்

கண்டு கொண்டேன் அன்னையை

கண்டு கொண்டேன் அன்னையை

தெய்வமே தெய்வமே

சந்தித்தேன் நேரிலே

சந்தித்தேன் நேரிலே

பாசத்தின் தேரிலே

தெய்வமே தெய்வமே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சொல்ல உனக்கு

வார்த்தை இல்லை எனக்கு

நான் தான் மயங்குறேன்

காலம் உள்ள வரைக்கும் காலடியில் கிடக்கு

நான்தான் விரும்புறேன்

  • கருத்துக்கள உறவுகள்

காலங்களில் அவள் வசந்தம்

கலைகளிலே அவள் ஓவியம்

மாதங்களில் அவள் மார்கழி

மலர்களிலே அவள் மல்லிகை!

  • கருத்துக்கள உறவுகள்

மல்லிகை -என்

மன்னன் மயங்கும்

பொன்னான மலரல்லவோ

என்னேரமும் - என்

ஆசைபோல்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னன் ஒருவன் மஞ்சத்தில் வந்தானோ

கங்கை யமுனை ஒன்றாகக் கண்டானோ

நுலிடை வண்ணம் கண்டான்

மின்னல் என்றான் பின்னிக் கொண்டான்

தாமரைக் கன்னம் கண்டான்

முத்தம் கொண்டான் தேன் என்றான்

  • கருத்துக்கள உறவுகள்

கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்

கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள்

மெல்ல நடந்தாள்

கல்யாணம் என்னும் தெய்வீக பந்தம்

காலங்கள் தோறும் வாழ்கின்ற சொந்தம்

விளையாட்டுப் பிள்ளை மணல் வீடு அல்ல

விதி என்னும் ஆற்றில் பரிபோவதல்ல

கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்

கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள்

மெல்ல நடந்தாள்

மங்கையவள் சீதை முள்ளில் நடந்தாள்

மன்னனவன் கண்ணில் கங்கை வழிந்தாள்

உள்ளம் நெகிழ்ந்தான்

மன்னனவன் கண்ணில் கங்கை வழிந்தாள்

மாணிக்கப் பாவை நீ வந்த வேளை

நினையாததெல்லாம் நிறைவேறக் கண்டேன்

அன்பான தெய்வம் அழியாத செல்வம்

பெண்ணென்று வந்தாள் என்னென்று சொல்வேன்

மணியோசை கேட்டு மணமாலை சூட்டி

உறவான வாழ்க்கை நலமாக வேண்டும

நடமாடும் கோவில் மணவாளன் பாதம்

வழிபாட்டு வேதம் விழி சொல்லும் பாவம்

திருநாளில் ஏற்றும் அணையாத தீபம்

ஆனந்த பூஜை ஆரம்ப வேளை

  • கருத்துக்கள உறவுகள்

காலங்களில்

அவள் வசந்தம்

கலைகளிலே

அவள் ஓவியம்

மாதங்களில்

அவள் மார்கழி

மலர்களிலே

அவள் மல்லிகை........

  • கருத்துக்கள உறவுகள்

மார்கழித் திங்கள் அல்லவா

மதி கொஞ்சும் நாளல்லவா

இது கண்ணன் வரும் பொழுதல்லவா

ஒரு முறை உனது திருமுகம் பார்த்தால்

விடைபெறும் உயிரல்லவா

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணன் வருவான்

கதை சொல்லுவான்

வண்ண வண்ண தொட்டில் கட்டி தாலாட்டுவான்

  • கருத்துக்கள உறவுகள்

படம்:பத்தினி பெண்

பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி

நடிகர்:ஜனகராஜ்

இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்

வருடம் :1993

தொட்டில் ஒன்னு முன்னே நின்னு

தோளில் ஒரு தொட்டில் இட்டு

தாலாட்டு பாட்டு சொன்ன உன்னோட ஆத்தா

அவ தூங்காம ராப்பகலா நீங்காம பக்கம் நின்னு

கண்ணாக உன்னை வெச்சு காப்பா - அவ

கண்ணாக உன்னை வெச்சு காப்பா

அவ நீயாக நீ தூங்க தாலாட்டுவேன் - நல்ல

கண் மூடி என் பாட்ட நீ கேட்டு

உரலலலலலாரிரோ ஆராரிரோ..ஆராரிரோ

உரலலலலலாரிரோ ஆராரிரோ..ஆராரிரோ

சொந்தமில்ல பந்தமில்ல

சொத்துமில்ல பத்துமில்ல

சொல்லிக்கொள்ள யாருமில்ல

சொல்லிக்கொள்ள யாருமில்ல

ஈரமில்ல வாசமில்ல

கையிலும் காசுமில்ல

வேதனைக்கு வேலையில்ல

வேதனைக்கு வேலையில்ல

பஞ்சு மெத்த பன்னித்தர

காசு தாரேன் கண்ணு தொற

குறையேதும் இங்கே இல்லடா

ஆசை ஏதும் நெஞ்சில் இல்ல

ஐயாவோட சொந்தமில்ல

எதனாலும் தூக்கம் வரலடா ஹஹ

நாளூம் எதனாலும் தூக்கம் வரலடா

தொட்டில் ஒன்னு முன்னே நின்னு

தோளில் ஒரு தொட்டில் இட்டு

தாலாட்டு பாட்டு சொன்ன உன்னோட ஆத்தா

அவ தூங்காம ராப்பகலா நீங்காம பக்கம் நின்னு

கண்ணாக உன்னை வெச்சு காப்பா - அவ

கண்ணாக உன்னை வெச்சு காப்பா

பத்தினியும் பார்ததில்ல

உத்தமியும் பார்த்ததில்ல

சத்தியமா பேசவில்ல

சத்தியம் பேசவில்ல

சத்தியமா தொட்டதுண்டு

தொட்டகையை விட்டதுண்டு

பாடம் ஒன்னும் தேவையில்ல

பாடம் ஒன்னும் தேவையில்ல

நெஞ்சுக்குள்ளே வஞ்சம் இல்ல??

இன்னும் பெற ஒரு பஞ்சமில்ல??

மனசாட்சி தூங்கவில்லைடா??

என்னவென்னு கேட்கவில்லை??

ஏன் இன்னும் தூக்கம் வரல??

மகராசி நீ சொல்லடா

நாளும் மகராசி என்று சொல்லடா

அவ நீயாக நீ தூங்க தாலாட்டுவேன்

கண் மூடி என் பாட்ட நீ கேட்டு

உரலலலலலாரிரோ ஆராரிரோ..ஆராரிரோ

உரலலலலலாரிரோ ஆராரிரோ..ஆராரிரோ

தொட்டில் ஒன்னு முன்னே நின்னு

தோளில் ஒரு தொட்டில் இட்டு

தாலாட்டு பாட்டு சொன்ன உன்னோட ஆத்தா

அவ தூங்காம ராப்பகலா நீங்காம பக்கம் நின்னு

கண்ணாக உன்னை வெச்சு காப்பா - அவ

கண்ணாக உன்னை வெச்சு காப்பா

தாலாட்டும் காற்றே வா

தலை கோதும் விரலே வா

தொலைதூர நிலவே வா

தொட வேண்டும் வானே வா

உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்

என் ஜென்மம் வீணென்று போவேனோ

உன் வண்ண திருமேனி சேராமல்

என் வயது பாழ் என்று ஆவேனோ

உன் அழகு ராஜாங்கம் ஆளாமல்

என் ஆவி சிறிதாகி போவேனோ

என் உயிரே நீதானோ

என் உயிரே நீதானோ

கண்ணுக்குள் கண் வைத்து,

கண் இமையால் கண் தடவி,

சின்னதொரு சிங்காரம்

செய்யாமல் போவேனோ

பேச்சிழந்த வேளையிலே,

பெண்ணழகு என் மார்பில்

மூச்சு விடும் வாசனையை

நுகராமல் போவேனோ

உன் கட்டுக்கூந்தல் காட்டில்

நுழையாமல் போவேனோ

அதில் கள்ளத்தேனை கொஞ்சம்

பருகாமல் போவேனோ

நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை

ஒலிப்பதிவு நான் செய்ய மாட்டேனோ

நீ ஊடல் கொண்டாடும் பொழுதுகளில்

அதை உனக்கு ஒலிபரப்ப மாட்டேனோ

ஒரு நாள் ஒரு பொழுது,

உன் மடியில் நான் இருந்து,

திருநாள் காணாமல்

செத்தொழிந்து போவேனோ

தலையெல்லாம் பூக்கள்

பூத்து தள்ளாடும் மரம் ஏறி,

இலையெல்லாம்

உன் பெயரை எழுதாமல் போவேனோ

உன் பாதம் தாங்கி நெஞ்சில்

பதியாமல் போவேனோ,

உன் பன்னீர் எச்சில் ருசியை

அறியாமல் போவேனோ

உன் உடலை உயிர் விட்டு போனாலும்,

என் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ

உன் அங்கம் எங்கெங்கும் உயிராகி

நீ வாழும் வரை நானும் வாழேனோ

என் உரிமை நீதானோ என் உரிமை நீதானோ…

  • கருத்துக்கள உறவுகள்

படம்: விண்ணைத்தாண்டி வருவாயா

இசை: AR ரஹ்மான்

பாடியவர்: நரேஷ் ஐயர்

வரிகள்: தாமரை

கண்ணுக்குள் கண்ணை ஒற்றிக்கொண்டே

இல்லை இல்லை என்றாயே

கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து

பார்வை தந்து சென்றாயே

காதல் கொண்டு நான் பேச

கத்தி தூக்கி நீ வீச

பக்கம் வந்து தொட்டுப் பேசும்

கனவுகள் கண்டேன்

இன்னும் சற்றே அருகே வந்து

முத்தமும் தந்தேன்

இத்தனை நடந்தும் காதல் இல்லை

என்பது சரியா

ஆணாய் நானும் பெண்ணாய் நீயும்

இருப்பது பிழையா

உன் நண்பன் இல்லை

நானும் உன் வானின் நிலா

உன் நண்பன் இல்லை

நானும் உன் வானின் நிலா

உன் நண்பன் இல்லை

நீ என் உயிரின் விழா

(கண்ணுக்குள்..)

நீயும் நானும்

ஒரே புள்ளி ஒரே கோடு

நீயும் நானும் வாழப் போகும்

அந்த இடம் ஒரே வீடு

காதல் என்றால் காயம் தான்

அன்பே ஓடோடி

வந்து என் கண்ணை பார்த்து

காதல் தான் என்று

சொல்லி என் காயம் ஆற்று

(அன்பே..)

(கண்ணுக்குள்..)

  • கருத்துக்கள உறவுகள்

ஓடோடி விளையாடு ....

ஆடிப் பாடி விளயாடு ...

..................பாடம்மா

ஓடோடி விளையாடு

ஆடிப் பாடி விளையாடு ...

நேரம் காலம் பார்க்காம் ....

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

ஆ... என் சகோதரி தவிர வேறு யாரும் என்னை புரிந்து கொள்ள முடியாது... நன்றி தொடருங்கள் ....பாடல் இணைப்புகளை.... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நேரம் நல்ல நேரம்

கொஞ்சம் நெருங்கி பார்க்கும் நேரம்

காலம் நல்ல காலம்

கைகள் கலந்து பார்க்கும் காலம்

நேரம் நல்ல நேரம்

கொஞ்சம் நெருங்கி பார்க்கும் நேரம்

காலம் நல்ல காலம்

கைகள் கலந்து பார்க்கும் காலம்

நேரம் நல்ல நேரம்

அழகு பொங்கும் மேனி

நல்ல ஆடை மாற்றும் நேரம்

மலர்கள் சூடி நின்று

காதல் வரவு பார்க்கும் நேரம்

அழகு பொங்கும் மேனி

நல்ல ஆடை மாற்றும் நேரம்

மலர்கள் சூடி நின்று

காதல் வரவு பார்க்கும் நேரம்

மஞ்சள் பூசும் பெண்மை கண்கள்

மயக்கம் கொள்ளும் நேரம்

அஞ்சும் இந்த பெண்ணை ஆண்மை

நினைத்து பார்க்கும் நேரம்

  • கருத்துக்கள உறவுகள்

மலர்கள் நனைந்தன பனியாலே

என் மனதும் குளிர்ந்தது நிலவாலே

பொழுதும் விடிந்தது கதிராலே

சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே

கண்ணன் கோவிலில் துயில் கொண்டான்

இரு கன்னம் குழி விழ நகை கொண்டான்

என்னை நிலாவினில் துயர் செய்தான்

அதில் எத்தனை எத்தனை சுகம் வைத்தான்

சேர்ந்து மகிழ்ந்து போராடி

தலை சீவி முடித்து நீராடி

கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி

பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி (மலர்கள்)

இறைவன் முருகன் திரு வீட்டில்

என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி

உயிரென்னும் காதல் நெய்யூற்றி

உன்னோடிருப்பேன் மலர் அடி போற்றி (மலர்கள்)

  • கருத்துக்கள உறவுகள்

நினைவாலே சிலை செய்து

உனக்காக வைத்தேன்

திருக்கோவிலே ஓடிவா

திருக்கோவிலே ஓடிவா

உனக்காக எல்லாம்

உனக்காக-இந்த

உடலும் உயிரும்

ஒட்டியிருப்பதும் உனக்காக

எதுக்காக கண்ணே

எதுக்காக-நீ

எப்பவும் இப்படி

எட்டியிருப்பதும் எதுக்காக

கண்ணுக்குள்ளே வந்து

கலகம் செய்வதும் எதுக்காக-மெள்ளக்

காதுக்குள்ளே உந்தன்

கருத்தைச் சொல்லிடு முடிவாக

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீ காற்று நான் மரம்

என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

நீ மழை நான் புமி

எங்கு விழுந்தாலும்

ஏந்திக் கொள்வேன்

காற்றே என் வாசல் வந்தாய்

மெதுவாகக் கதவு திறந்தாய்

காற்றே உன் பேரைக் கேட்டேன்

காதல் என்றாய்

நேற்று நீ எங்கு இருந்தாய்

காற்றே நீ சொல்வாய் என்றேன்

சுவாசத்தில் இருந்ததாக

சொல்லிச் சென்றாய்

துள்ளி வரும் காற்றே

துள்ளி வரும் காற்றே

தாய்மொழி பேசு

நிலவுள்ள வரையில்

நிலமுள்ள வரையில்

நெஞ்சினில் வீசு

துள்ளி வரும் காற்றே

துள்ளி வரும் காற்றே

தாய்மொழி பேசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.