Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆராரிராரோ நான் இங்கு பாட 

தாயே நீ கண் உறங்கு 

என்னோட மடி சாய்ந்து 

ஆராரிராரோ நான் இங்கு பாட 

தாயே நீ கண் உறங்கு 

என்னோட மடி சாய்ந்து 

வாழும் காலம் யாவுமே.. 

தாயின் பாதம் சொர்க்கமே 

வேதம் நான்கு சொன்னது... 

அதை நான் அறிவேனே!! 

அம்மா என்னும் மந்திரமே .. 

அகிலம் யாவும் ஆள்கிறதே 

ஆராரிராரோ நான் இங்கு பாட 

தாயே நீ கண் உறங்கு 

என்னோட மடி சாய்ந்து 

வேர் இல்லாத மரம்போல் 

என்னை நீ பூமியில் நட்டாய்.. 

ஊரு கண் என் மேல் பட்டால் 

உன் உயிர் நோக துடித்தாயே 

உலகத்தின் பந்தங்கள் எல்லாம் 

.. நீ சொல்லி தந்தாயே 

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் 

வழி நடத்தி சென்றாயே 

உனக்கே ஓர் தொட்டில் கட்டி .. 

நானே.... தாயாய் மாறிட வேண்டும் 

ஆராரிராரோ நான் இங்கு பாட 

தாயே நீ கண் உறங்கு 

என்னோட மடி சாய்ந்து 

 

  • Replies 6.9k
  • Views 541.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்னைத்தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேருமென்னடி

எனக்குச் சொல்லடி விசயமென்னடி

நெஞ்சைத்  தொட்டு  பின்னிக் கொண்ட கண்ணன் ஊருமென்னடி

எனக்குச் சொல்லடி விசயமென்னடி

அன்பே ஓடி வா அன்பால் கூடவா ஓ பைங்கிளி நிதமும்

  • கருத்துக்கள உறவுகள்

தொட்டு தொட்டு பாடவா 

தொடர்ந்து வந்து பா டவா 
கட்டிக் கொண்டு பாடவா 
கன்னம் பார்த்து பாடவா
 தொட்டுத் தொட்டு பாவா 
 
தட்டித் தட்டிஆடவா 
தாவித் தாவி ஆட வா
கொட்டி வைத்த தீனியை 
குளித்துவந்து ஆடவா 
  • கருத்துக்கள உறவுகள்

வா என்றது உருவம் - நீ

போ என்றது நாணம்

பார் என்றது பருவம் -- அவர்

யார் என்றது இதயம் !

 

கண் கொண்டது மயக்கம் -- இரு

கால் கொண்டது தயக்கம்

மனம் கொண்டது கலக்கம்

வருமோ இல்லையோ உறக்கம் !!

  • கருத்துக்கள உறவுகள்
கண் மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல.. 
அடடா என் கண்முன்னாடி அவளே வந்து நின்றாளே.. 
குடையில்லா நேரம் பார்த்துக் கொட்டிப் போகும் மழையைப் போல.. 
அழகாலே என்னை நனைத்து இதுதான் காதல் என்றாளே.. 
தெருமுனையை தாண்டும் வரையும்..வெறும் நாள் தான் என்றிருந்தேன்.. 
தேவதையை பார்த்ததும் இன்று..திருநாள் எங்கின்றேன்... 
அழகான விபத்தில் இன்று ஹய்யோ நான் மாட்டிக்கொண்டேன்.. 
தப்பிக்க வழிகள் இருந்தும் ம் வேண்டாம் என்றேன்... 
 
ஓஓஓஓஓஓ ஓஓஓஒஓஓஓ 
 
உன் பெயரும் தெரியாதே உன் ஊரும் தெரியாதே.. 
அழகான பறவைக்கு பேர் வேண்டுமா.. 
நீ என்னைப் பார்க்காமல் நான் உன்னைப் பார்க்கின்றேன்.. 
நதியில் விழும் பின்பத்தை நிலா அறியுமா.. 
உயிருக்குள் என்னோர் உயிரை சுமக்கின்றேன் காதல் இதுவா.. 
இதயத்தில் மலையின் கனையை உணர்கின்றேன் காத்ல் இதுவா.. 
 
(கண் மூடி திறக்கும் ) 
 
 
வீதி உலா நீ வந்தால் தெரு விலக்கும் கண் அடிக்கும்... 
வீடு செல்ல சூரியெனும் அடம் பிடிக்குமே.. 
நதியோடு நீ குளித்தால் மீனுக்கும் காச்சல் வரும் 
உன்னை தொட்டுப் பார்க்கத்தான் மழை குதிக்குமே.. 
பூகம்பம் வந்தால் கூட ஓ ஓ பதறாது நெஞ்சம் எனது.. 
பூ ஒன்று மோதியதாலே ஓஒ பட்டென்று சரிந்தது இன்று.. 
 
  • கருத்துக்கள உறவுகள்

உன்னை நான் உன்னை நான் உன்னை நான் 

கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன் 
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே 
லட்சம் கனவுகள் முளைக்குதே
 நீ சூரியனை சுட்டு விடும் தாமரையா 
ஜெ ஜெ உனக்கு ஜெ ஜெ 
  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன்

நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன்

இங்கு எத்திசையில் ஏம் பொழப்பு விடிஞ்சிருக்கோ

வெள்ள பார்வை வீசி விட்டீர் முன்னாடி

இந்த தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி

வண்ண மணியாரம் வளருது கடியாரம்

ஆனா புலி எல்லாம் அடக்கும் அதிகாரம்

நீர் போன பின்னும் நிழல் மட்டும் போகலையே போகலையே

நெஞ்சுக்குழியில் வெயில் வந்து விழுந்திருச்சே

அப்ப நிமிர்ந்தவ தான் அப்புறமா குனியலையே குனியலையே

கொட கம்பி போல மரம் குத்தி நிக்குதே

நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன்

நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன்

இங்கு எத்திசையில் ஏம் பொழப்பு விடிஞ்சிருக்கோ

பட்சி ஒறங்கிருச்சு பால் தயிரா தோங்கிருச்சு

இச்சி மரத்து மேல இல கூட தூங்கிருச்சு

காச நோய் நொடிகளும் கண்ணுறங்கும் வேளையில

ஆசை நோய் வந்த மக அர நிமிஷம் தூங்கலையே

நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன்

இங்கு எத்திசையில் ஏம் பொழப்பு விடிஞ்சிருக்கோ

ஒரு வாய் இறங்கலையே உள் நாக்கு நெனையலயே

ஏழெட்டு நாளா எச்சில் முழுங்கலையே

ஏழ இளஞ்சிறுக்கி ஏதும் சொல்ல முடியலையே

ரப்பர்(ரு) வளவிக்கெல்லாம் சத்தமிட வாயில்லையே ஹோ

ஹோ நெஞ்சுக்குள்ள உம்மை முடிஞ்சிருக்கேன்

இங்கு எத்திசையில் ஏம் பொழப்பு விடிஞ்சிருக்கோ

வெள்ள பார்வை வீசி விட்டீர் முன்னாடி

இந்த தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி

வண்ண மணியாரம் வளருது கடியாரம்

ஆனா புலி எல்லாம் அடக்கும் அதிகாரம்

நீர் போன பின்னும் நிழல் மட்டும் போகலையே போகலையே

நெஞ்சுக்குழியில் வெயில் வந்து விழுந்திருச்சே

அப்ப நிமிர்ந்தவ தான் அப்புறமா குனியலையே குனியலையே

கொட கம்பி போல மரம் குத்தி நிக்குதே

நெஞ்சுக்குள்ள உம்மை முடிஞ்சிருக்கேன்

நெஞ்சுக்குள்ள உம்மை முடிஞ்சிருக்கேன்

இங்கு எத்திசையில் ஏம் பொழப்பு விடிஞ்சிருக்கோ

  • கருத்துக்கள உறவுகள்

வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீ தானா

வாசனைகள் வருகிறதே வருவது நிஜந்தானா

ஒரு நூறு நிலாவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில்

ஒரு கோடிப் புறாக்கள் கூட்டம் கண்டேன் உன் நெஞ்சில்

கண்மூடினால் உன் ஞாபகம் பூப்பூக்குதே என் வாலிபம்

  • கருத்துக்கள உறவுகள்

புறா புறா பெண் புறா 

 மடி கொடு மன்மதா
என்னாளும் நீ தானே 
உன்  சீதை நானே 
 
  • கருத்துக்கள உறவுகள்

நானே நானா யாரோ தானா

மெல்ல மெல்ல மாறினேனா 

 தன்னைத் தானே மறந்தேனே

என்னை நானே கேட்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

 

மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம்

அதை சொல்ல சொல்ல நெஞ்சில் எழுந்தது கீதம்

 

மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம்

அதை சொல்ல சொல்ல நெஞ்சில் எழுந்தது கீதம்

 

கன்னம் கருவிழிகள் பேசும்

புத்தம் புது மொழிகள்

கன்னம் கருவிழிகள் பேசும்

புத்தம் புது மொழிகள்  கோடி

 

மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம்

அதை சொல்ல சொல்ல நெஞ்சில் எழுந்தது கீதம்..........

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா

பொத்தி வைத்து மறைத்தேன் என் பாசை சொல்லவா

இதயம் திறந்து கேட்கிறேன் என்னதான் தருவாய் கேட்கிறேன்

நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ நினைத்தேன்

நித்தம் நித்தம் கற்பனையில் தவித்தேன்

  • கருத்துக்கள உறவுகள்

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு 

நெய் மணக்கும் கத்தரிக்காய் 
நேற்று வைச்ச் மீன் குழம்பு
 என்னை இழுக்குதையா 
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இல்லாத மாற்றம் என்னது

காற்று என் காதில் ஏதோ சொன்னது

இதுதான் காதல் என்பதா இளமை பொங்கி விட்டதா

இதயம் சிந்திவிட்டதா சொல் மனமே

 

கடவுள் இல்லை என்றேன்

தாயைக் காணும் வரை

கனவு இல்லை என்றேன்

ஆசை தோன்றும் வரை

காதல் பொய்யென்று சொன்னேன்

உன்னைக் காணும்வரை

 

கவிதை வரியின் சுவை

அர்த்தம் புரியும் வரை

கங்கை நீரின் சுவை

கடலில் சேரும் வரை

காதல் சுவை ஒன்று தானே

காற்று வீசும்வரை

 

வானம் இல்லாமலே பூமி உண்டாகலாம்

வார்த்தை இல்லாமலே பாசை உண்டாகலாம்

காதல் இல்லாமல் போனால் வாழ்க்கை உண்டாகுமா

வாசம் இல்லாமலே வண்ணப் பூப்பூக்கலாம்

வாசல் இல்லாமலே காற்று வந்தாடலாம்

நேசம் இல்லாத வாழ்வில் பாசம் உண்டாகுமா

  • கருத்துக்கள உறவுகள்

 

 

கங்கை கரைத்தோட்டம்

கன்னிப்பெண்கள் கூட்டம்

கண்ணன் நடுவினிலே

ஓ   ஓ

கண்ணன் நடுவினிலே

 

காலை இளம் காற்று

பாடிவரும் பாட்டு

எதிலும் அவன் குரலே

ஓ ஓ

 

எதிலும் அவன் குரலே

 

கங்கை கரைத்தோட்டம்

கன்னிப்பெண்கள் கூட்டம்

கண்ணன் நடுவினிலே

ஓ   ஓ

கண்ணன் நடுவினிலே

 

காலை இளம் காற்று

பாடிவரும் பாட்டு

எதிலும் அவன் குரலே

ஓ ஓ

 

எதிலும் அவன் குரலே

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவைக் கேட்டு

வார்த்தையிலே வடிக்கட்டுமா வானவில்லைக்கேட்டு

  • கருத்துக்கள உறவுகள்

பால் போலவே வான் மீதிலே யார் காணவே நீ காய்கிறாய்

 

நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா

இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா !

  • கருத்துக்கள உறவுகள்

 

 

நிலா நிலா நிலா நிலா

 

நிலா நிலா நிலா நிலா

 

நிலா நிலா நிலா நிலா

 

நிலா நிலா போகுதே

நில்லாமல் போகுதே

உலா உலா போகுதே

ஊர்வலமா போகுதே

 

காடு மலை மேடு எல்லாம்

மறைஞ்சு மறைஞ்சு போகுதே...

 

 

நிலா நிலா போகுதே

நில்லாமல் போகுதே

உலா உலா போகுதே

ஊர்வலமா போகுதே

 

காடு மலை மேடு எல்லாம்

மறைஞ்சு மறைஞ்சு போகுதே...

 
 
 
 

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

மலைக்காற்று வந்து தமிழ் பேசுதே

மழைச் சாரல் வந்து இசை பாடுதே

மலரோடு வண்டு உரையாடுதே

என்னோடு நீயும் பேசடி 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

மலரோடு மலரிங்கு

மதி  தான்றும் போது

மனதோடு மனதிங்கு 

பகை கொள்வதேனோ

மதம் என்னும் மனம் ஓயட்டும்

தேசம்

மலர் மீது துயிர் கொள்ளட்டும்

 

 

 

மலரோடு மலரிங்கு

மதி  தான்றும் போது

மனதோடு மனதிங்கு 

பகை கொள்வதேனோ

மதம் என்னும் மனம் ஓயட்டும்

தேசம்

மலர் மீது துயிர் கொள்ளட்டும்

 
 
 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேசத்தில் தேசத்தில் நீ பிறந்தாய் அட இத்தனை பேரழகா

என் சுவாசத்தில் சுவாசத்தில் நீ கலந்தாய் அட நீயின்றி நானழகா

ஏதோ ஒரு மாற்றம் மாற்றம் என்னில் என்னில்

ஏதோ ஒரு ஏக்கம் ஏக்கம் இதயம் தன்னில்

நீ கால் முளைத்த புஷ்பம்

http://www.youtube.com/watch?v=GrizgKUPzjI
 
நீ  இல்லை  என்றால் , 
வாழ்க்கையில்   இல்லை  வானவில்லே , 
உன்  முகம்  பார்த்து , 
சூரியன்  சிரித்து  எழுந்ததிங்கே , 
 
ஒ..  காதல்  என்றாலும் , 
அவ்வார்த்தை  பொல்லாது , 
அவ்வார்த்தை  போல்  என்னை , 
கூர்  வாளும்  கொல்லாது..
 
அன்பே  அன்பே  உன்  ஆடை  என்று , 
என்னை  ஏற்றால்  என்ன  உன்  இடையில்  இன்று ?
  • கருத்துக்கள உறவுகள்

முகத்தில் முகம் பார்க்கலாம் - இதழ்

நிறத்தில் பவளத்தின் நிறம் பார்க்கலாம்.

இகத்தில் இருக்கும் சுகம் எத்தனை ஆனாலும்

இருவர்க்கும் பொதுவாக்கலாம் -அன்பே

எண்ணிக்கை நிறைவாக்கலாம் !

  • கருத்துக்கள உறவுகள்

அன்பே என் அன்பே உன்விழிப் பார்க்க

இத்தனை நாளாய் தவித்தேன்

கனவே கனவே கண்ணுறங்காமல்

உலகம் முழுதாய் மறந்தேன்

கண்ணில் சுடும் வெயில் காலம்

உன் நெஞ்சில் சுடும் பனிக்காலம்

அன்றில் அடை மழைக்காலம்

இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

சுகம் சுகமே 
தொடத் தொடத் தானே
சுகம் சுகமே ஏ..
தொடத் தொடத் தானே
சொந்தம் வரும் பின்னே
தொடு முன்னே
சுகம் கண்ணே
நெஞ்சில் வெக்கமா
கொஞ்ச வேண்டுமா 
ஞாயமா
 
( "சுகம்" என்ற சொல்லை கூகுள் தேடு பெட்டிக்குள்ள போட்டுத் தேட கிளிக் செய்தன் வாதவூரான்...  ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா... அதிர்ச்சிதான்.) 
 
 
http://www.youtube.com/watch?v=6iQ30MP5ZYo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.