Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே 

தொட்டவனை மறந்ததென்ன 
பார்வைகள் புதிதா பரிசங்கள் புதிதா 
மழை வர மறுப்பதென்ன 
  • Replies 6.9k
  • Views 541.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
நான் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்
நான் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர்…புது மலர்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை

தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை 

சிறகுகள் உடைந்ததடி குருதியில் நனைந்ததடி

உயிரே....உயிரே .......

 

இதயக் கதவுகளைத் திறக்க ஓடி வந்தேன்

சிறையில் சிக்கிக்கொண்டேன் ஏனம்மா

வலையில் விழுந்த உன்னை மீட்க ஓடிவந்தேன்

வழியில் மாட்டிக்கொண்டேன் நானம்மா

காதல் நெஞ்சங்களை கசக்கிப் பிழிவதிலை

இனிமை காணுவது விதியம்மா

அன்பு உள்ளங்களை ரத்த வெள்ளத்திலை

துவைத்துச் சிதைப்பது சதியம்மா

உடல்களை அழித்திட ஊருக்குள் பலருண்டு பாரம்மா

உள்ளத்தை பிரித்திட பாருக்குள் எவருண்டு சொல்லம்மா

  • கருத்துக்கள உறவுகள்

உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்

என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்… என்ன பாட தோன்றும்

உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்

என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்… என்ன பாட தோன்றும     காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை

தாலாட்டு பாட தாயாகவில்லை

உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்

என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும் நிலவில்லா வானம் நீரில்லா மேகம்

பேசாத பெண்மை பாடாது உண்மை

கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும்

பெண்ணை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்

உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்

என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்

 

தனிமையில் கானம் சபையிலே மோனம்

உறவுதான் ராகம் உயிரெல்லாம் பாசம்

அன்பு கொண்ட நெஞ்சில் அனுபவம் இல்லை

என்னை பாட சொன்னால் என்ன பாட தோண்றும்

உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்

என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்… என்ன பாட தோன்றும்

 

  • கருத்துக்கள உறவுகள்

வானம் என்ன வானம் தொட்டுவிடலாம்

வெல்லும் வரை வாழ்க்கை வென்று விடலாம்

வில்லாக வானவில்லைக் கையில் எந்த வேண்டும்

அம்பாக மின்னல்களை அள்ளிவர வேண்டும்

நிலவுக்கு மேலே நின்று ஜெயம்போட வேண்டும்

விண்வெளியின் மேலே புல்வெளி வைப்போம்

புல்வெளியின் மேலே பூத்துக்கிடப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

வானவில்லாய்  உன் னை 

நான்பார்க்கிறேன் 
வான் வெளி எங்கும்  நான்தேடினேன் 
கண்ணில் உயிர் இல்லை 
நெஞ்சில் வார்த்தை இல்லை 
பாசம் இன்றி உயிர் வாழ்கிறேன். 
 
  • கருத்துக்கள உறவுகள்

வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா

மார்பு துடிக்குதடி

காற்றில் கலந்து விட்டாய் கண்ணம்மா

கண்கள் கலங்குதடி

  • கருத்துக்கள உறவுகள்

கண்களின் வார்த்தைகள் புரியாதோ

காத்திருப்பேன் என்று தெரியாதோ

ஒருநாளில் ஆசை எண்ணமே மாறுமோ !

  • கருத்துக்கள உறவுகள்

ஆசையில் ஓர் கடிதம் வரைந்ததே ஓர் இதயம்

எழுத்தினால் தலை எழுத்தை மாற்றியே விதி எழுதும்

இது திட்டம் போட்டு செய்த செயல் இல்லை

விதி மட்டும் தாண்டி வர வழியில்லை வழியில்லை

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்
இது தான் முதல் ராத்திரி
அன்பு காதலி என்னை ஆதரி 
தலைவா கொஞ்சம் காத்திரு
வெட்கம் போனதும் என்னை சேர்த்திரு 
தலைவா கொஞ்சம் காத்திரு 
வெட்கம் போனதும் என்னை சேர்த்திரு
  • கருத்துக்கள உறவுகள்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ

ராஜ சுகம் தேடிவர தூது விடும் கண்ணோ

சேலைச் சோலையில் பருவ சுகம் தேடும் பார்வையே

 

  • கருத்துக்கள உறவுகள்

சுகம் சுகமே ஏய் 
தொடத்தொடத்தானே 
சொந்தம் வரும் பின்னே
தொடும் முன்னே
என் கண்ணா 
இந்தப்பக்கம் வா 

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணான கண்ணனுக்கு  அவசரமா,

கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியல்லையா!

பெண்ணழகு சிரிப்பதும் தெரியல்லையா - அது 

பேசாமல் பேசுவது புரியல்லையா!

 

கண்ணான கண்மணிக்குத் தெரியாதா 

கொஞ்சம் முன்னாலே வந்தாலே தெரியாதா 

கண்ணலகை நான் காணக் கூடாதா 

கல்யாணத் தேர் ஓடக் கூடாதா!

 

  • கருத்துக்கள உறவுகள்

தேரடி வீதியில் தேவதை வந்தால்

 திருவிழா என்று தெரிஞ்சிக்கோ

தீக்கடை  மருது தம்மு அடிச்சா

தெரிஞ்சவன் வரான் ஏன்னு தெரிந்துகோ .

 

ஐயர் பொண்ணு மீன் வங்க வந்தா

லவ் marrigeஏன்னு தெரிஞ்சுக்கோ 

  • கருத்துக்கள உறவுகள்
தேவதை வம்சம் நீயோ
தேணிலா அம்சம் நீயோ
பூமிக்கு ஊர்வலம் வந்த
வானவில் நீயோ
பூக்களின் வாசம் நீயோ
பூங்குயில் பாஷை நீயோ
சூரியன் போனதும் அங்கே
வருவதும் நீயோ
 
நட்சத்திர புள்ளி வானம் எங்கும் வைத்து
நிலவுன்னை கோலம் போட அழைத்திடும்
நீ இருக்கும் இடம் வேடந்தாங்கல் என்று
பறவைகள் மனதுக்குள் மகிழ்ந்திடும்
என்னோடு நீயும் ஓட முகில்கள் ஊஞ்சல் போடும்
உலவும் தென்றல் வந்து உன் ஊஞ்சலை அசைதே போகும்
பகலினில் முழுவதும் வெயிலினிலே
உனை சுட்டு வருத்திய வானம் அது
இரவினில் முழுவதும் அதை எண்ணியே
பனித்துளி சிந்திய அழுகிறது
(தேவதை வம்சம்..)
 
வாழ்வின் திசை மாறும் பாதைகளும் மாறும்
நட்பு அது மாற்றம் இன்றி தொடருமே
சொந்தம் நூறு வரும் வந்து வந்து போகும்
என்றும் உந்தன் நட்பு மட்டும் வேண்டுமே
உன் பாதம் போகும் பாதை மண்ணுக்கு சந்தோஷங்கள்
உன்னோடு ஓர் ஓர் நிமிஷம் உயிருக்கு ஆனந்தங்கள்
பூக்கள் எல்லாம் உன்னை தொட தவமிருக்கும்
நீயும் தொட சருகுக்கு உயிர் பிறக்கும்
வானவில்லும் வந்துனக்கு குடை பிடிக்கும்
எங்களுக்கும் அதற்குள்ளே இடம் இருக்கும்
(தேவதை வம்சம்..)
  • கருத்துக்கள உறவுகள்

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா

பூங்காற்றே பிடிச  சிருக்கா

பெளர்ணமி  வானம்  பிடிச்சிருக்கா

பனிக் காற்றே பிடிச்சிருக்கா 

பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா
மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில்
கதை கதையாகப் படிப்போமா
கம்பன் தமிழோ பாட்டினிலே
சங்கத் தமிழோ மதுரையிலே
பிள்ளைத் தமிழோ மழலையிலே
நீ பேசும் தமிழோ விழிகளிலே
  • கருத்துக்கள உறவுகள்

 மதுரையில்   பறந்த   மீன்  கொடியை  

 உன் கண்களில் கண்டேனே 

அந்த போரில் புதுமைகள் புரிந்த 

 பேரருள் வில்லை புருவத்தில கண்டேனே

 

தஞ்சையில் பறந்த  புலிக் கொடியை 

உன் பெண்மையில் கண்டேனே 

இவை மூன்றும் சேர்ந்த உன்னை 

தமிழகம் என்பேனே .

உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்
என்னை நான் கொடுத்தேன் என் ஆலயத்தின் இறைவன்
பொன்னைத் தான் உடல் என்பேன்
சிறு பிள்ளை போல்  மனம்என்பேன்
கண்களால் உன்னை அளந்தேன்
தொட்ட கைகளால் நான் மலர்ந்தேன்

  • கருத்துக்கள உறவுகள்

மனமே  தொட்டாச்  சிணுங்கி தானே 

அதுவே தன்னால் மலரும் மானே

 உறவோ எந்நாளும் தீராது 

பகையோ எந்நாளும் மாறாது .

 

தாய்பாலே விஷமாய் மாறுமா 

தமிழ் தாயே  நீயே கூரம்மா 

பெற்ற தந்தை மீதே கோபமா 

பிள்ளை கோபம் இங்கே நியாயமா

 

 தினந் தோறும் காலம் மாறுமே 

இது பாவமோ   இல்லை  கோபமோ

சில  காலம் தோன்றும் சோகமே 

மானே மயிலே மஞ்சள் குங்குமமே

தேனே திரவியமே செல்வமே கற்பகமே என்று
யாரை அழைப்பேன் யாரிடத்தில் துணையிருப்பேன்
காதலித்த கண்மணியை கைவிட்டு வந்தேனே
பூ முடிக்க நின்றவளும் புறப்பட்டுப் போனாளே
 
போனாளே போனாளே ஒரு பூவுமில்லாமல்
பொட்டுமில்லாமல் போனாளே
  • கருத்துக்கள உறவுகள்

கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ
கன்வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்ககள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா

மேளம் முழங்கிட தோரணம் ஆடிட
காலமும் வந்ததம்மா நேரமும் வந்ததம்மா
பார்வையின் யாடையில் தோன்றிடும் ஆசையில்
ஆடிடும் எண்ணங்களே இன்பப் பார்வை என் உள்ளத்திலே 

  • கருத்துக்கள உறவுகள்

தோரணம் ஆடிடும் 

மேடையில் நாயகன் நாயகி

 மேளமும் ராகமும் நாலு பேர் 

ராசியும் சேருமே வாழ்   வினில் 

 

 ஜோடி இதுபோல உண்டா 

 ஆ கா எனப்ப்பாராட்டுவார் 

வாழ்க  என   பண்பாடுவார் 

  வாழ்வோம் சுகம் நூறாகுமே........

தோரணம் ஆடிடும் மேடையில் நாயகன் நாயகி

 

மேளமும் ராகமும் நாலு பேர் ஆசியும் சேருமே

 

வாழ்விலே ஆனந்தம் ஜோடி இது போல உண்டா ஆகா

 

 

எனப் பாராட்டுவார் வாழ்க எனப் பண்பாடுவார்

 

வாழ்வோம் சுகம் நூறாகவே

 

நான் என்றுமே உங்கள் பொன் மார்பிலே

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தம் விளையாடும் வீடு 

இது ஆனந்தம்  விளையாடும் வீடு

 நான்கு அன்றில் கள் ஒன்றான  கூடு

இது ஆனந்தம் விளையாடும் வீடு .  

 

ஒரு நூல் கொண்டு உருவான மாலை 

இன்பம் நாள் தோறும் பூப்பூக்கும் சோலை

 இது ஆனந்தம் விளையாடும் வீடு ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.