Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரும் தமிழீழம் தமிழீழம் சொர்க்கந்தான்..

Featured Replies

வரும் தமிழீழம் தமிழீழம் சொர்க்கந்தான்..

பெருந் தமிழ்நாடும் தமிழ்நாடும் பக்கந்தான்..

இனியேனும் தணியாதோ யுத்தந்தான்...

இளங்காற்றோடு இசைகேட்டேன்.. சந்தந்தான்..

மழலை சிரிக்க...

மான்கள் குதிக்க...

மண்ணெல்லாம் மலரோடு

ஜொலிக்க...முற்றங்களெல்லாம்..

மங்கையர்.. கரங்கள்..

வளையல் குலுங்க..

மாக்கோலம்..போட்டிருக்க...

இமயங்கள் காண..

இளைஞர்கள் யாவரும்..

ஞானஒளி ஏற்றிவைக்க..

ஏழ்மையில்லை..இனி

ஒரு பயமுமில்லை..

நள்ளிரவில்..

மின்விளக்கு சிரிக்க...

வரும்...

தமிழீழம் தமிழீழம் சொர்க்கந்தான்..

மண்ணின் வளத்துக்கு உரமான உள்ளங்கள் வாழ்க..

மண்ணின் வளத்துக்கு உரமான உதிரங்கள் வாழ்க...

உங்கள் கவியில் படிந்த வார்த்தைகள் ஜொலிக்கணும் என இறைவனைப் பிரார்த்திப்பதுடன் கவிக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை விகடகவி. பாராட்டுக்கள்

பாராட்டுக்கள் நன்பரே

நல்ல கவி வாழ்த்துக்கள்

வரும் தமிழீழம் தமிழீழம் சொர்க்கந்தான்..

பெருந் தமிழ்நாடும் தமிழ்நாடும் பக்கந்தான்..

இனியேனும் தணியாதோ யுத்தந்தான்...

இளங்காற்றோடு இசைகேட்டேன்.. சந்தந்தான்..

மழலை சிரிக்க...

மான்கள் குதிக்க...

மண்ணெல்லாம் மலரோடு

ஜொலிக்க...முற்றங்களெல்லாம்..

மங்கையர்.. கரங்கள்..

வளையல் குலுங்க..

மாக்கோலம்..போட்டிருக்க...

இமயங்கள் காண..

இளைஞர்கள் யாவரும்..

ஞானஒளி ஏற்றிவைக்க..

ஏழ்மையில்லை..இனி

ஒரு பயமுமில்லை..

நள்ளிரவில்..

மின்விளக்கு சிரிக்க...

வரும்...

தமிழீழம் தமிழீழம் சொர்க்கந்தான்..

மண்ணின் வளத்துக்கு உரமான உள்ளங்கள் வாழ்க..

மண்ணின் வளத்துக்கு உரமான உதிரங்கள் வாழ்க...

:wink: :wink: :wink:

விகடம் குழம்புக.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாயகம் விடிகின்ற அந்தகாட்சியை கண்முண்ணே நிறுத்துவது போன்ற வரிகள்..

நன்றி..

வரும் தமிழீழம் தமிழீழம் சொர்க்கந்தான்..

பெருந் தமிழ்நாடும் தமிழ்நாடும் பக்கந்தான்..

இனியேனும் தணியாதோ யுத்தந்தான்...

இளங்காற்றோடு இசைகேட்டேன்.. சந்தந்தான்..

வரிகள் அருமை...

ஆனால் தமிழ் நாட்டை நம்ப முடியாது...

செய் நீ

தாயக கவியால் கேளிக்கை

ஆகிறேன் எனக்கு

நான் வாடிக்கை

நன்றி

வன்னி மைந்தன்

செய் நீ

தாயக கவியால்

கேளிக்கை

ஆகிறேன்

நான்

உனக்கு

வாடிக்கை...

நன்றி

வன்னி மைந்தன்

  • தொடங்கியவர்

உங்கள் கவியில் படிந்த வார்த்தைகள் ஜொலிக்கணும் என இறைவனைப் பிரார்த்திப்பதுடன் கவிக்கும் நன்றிகள்

இந்தக் கனவு எல்லா மக்களிட்டயும் இருக்கு

எங்கட ஆயுள்காலத்துக்குள்ள நடக்காதா..

நன்றி வெண்ணிலா அக்கா

  • தொடங்கியவர்

நல்ல கவிதை விகடகவி. பாராட்டுக்கள்

நன்றி ஐயா

  • தொடங்கியவர்

பாராட்டுக்கள் நன்பரே

ஈழவன் பாராட்டுக்கு நன்றி

  • தொடங்கியவர்

நன்றி இலக்கியன்...

  • தொடங்கியவர்

விகடம் குழம்புக.

என்ன ஆதி நீர்..

விகடம் குழம்புமோ...

இந்த விகடம்..

குழப்புவதுமில்லை..

குழம்புவதுமில்லை...

அகடவிகடதகிடுதத்தகபடஜாலகடின

  • தொடங்கியவர்

தாயகம் விடிகின்ற அந்தகாட்சியை கண்முண்ணே நிறுத்துவது போன்ற வரிகள்..

நன்றி..

கனவுகள் நிறைகிறது..

ஏக்கங்ளாகிறது...

கைகூடுமோ...

என் காலத்துள் ஈழம் வெல்லுமோ.. எனப்பேராசை..

கோழையாய்..வழட்டொடி வந்த இருக்ககூடாததான்....

காலம் செய்த கோலமில்லை..

சுயநலம் செய்த கோலம்..

  • தொடங்கியவர்

வரும் தமிழீழம் தமிழீழம் சொர்க்கந்தான்..

பெருந் தமிழ்நாடும் தமிழ்நாடும் பக்கந்தான்..

இனியேனும் தணியாதோ யுத்தந்தான்...

இளங்காற்றோடு இசைகேட்டேன்.. சந்தந்தான்..

வரிகள் அருமை...

ஆனால் தமிழ் நாட்டை நம்ப முடியாது...

செய் நீ

தாயக கவியால் கேளிக்கை

ஆகிறேன் எனக்கு

நான் வாடிக்கை

நன்றி

வன்னி மைந்தன்

இந்தியத்தமிழன் நமக்கு எதிரியல்ல....

தமிழ்நாட்ட மக்கள் நம் உறவுகள்...

சில அரசியல்வாதிகள்..

முரண்பட்டிருக்கிறார்கள்..

அவர்கள் நாட்டின் கட்டமைப்பு அப்படி..

அதை விடுக..

வாடிக்கை ரசிகனுக்காய்

கேளிக்கை நான் செய்ய..

ஈழமின்று நலமாய் இல்லையடா..

மண்ணில் ரத்தம் ஆறாய் ஓடுதடா..

எண்ணி எண்ணி அழுது..

இமைமுடிகள் கூட பழுது..

இரவும் பகலும் தொழுது..

அவன் காதில் எங்கே விழுது

இச்சிங்களம் ஆளும் பொழுது

எம்சினத்தை நீயும் எழுது

எழுது நண்பா எழுது....

கவிகளுக்கு வாழ்த்துக்கள். சொன்னபடி நடக்க தென்னவனைப் பிரார்த்திக்கி

மழலை சிரிக்க...

மான்கள் குதிக்க...

மண்ணெல்லாம் மலரோடு

ஜொலிக்க...முற்றங்களெல்லாம்..

மங்கையர்.. கரங்கள்..

வளையல் குலுங்க..

மாக்கோலம்..போட்டிருக்க...

இமயங்கள் காண..

இளைஞர்கள் யாவரும்..

ஞானஒளி ஏற்றிவைக்க..

ஏழ்மையில்லை..இனி

ஒரு பயமுமில்லை..

color]

.அழகான வரிகள்.சொர்க்கமான தமிழீழம் பற்றிய கவிதை நன்று பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்

கவிகளுக்கு வாழ்த்துக்கள். சொன்னபடி நடக்க தென்னவனைப் பிரார்த்திக்கி

நன்றி

  • தொடங்கியவர்

.அழகான வரிகள்.சொர்க்கமான தமிழீழம் பற்றிய கவிதை நன்று பாராட்டுக்கள்.

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.