Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1980களில் இலங்கை எதிர்நோக்கிய நிலைமையை கனடா தற்போது எதிர்நோக்கி வருகின்றது – கோதபாய

Featured Replies

gotta_CI.jpg

1980களில் இலங்கை எதிர்நோக்கிய நிலைமைகளை கனடா தற்போது எதிர்நோக்கி வருவதாக பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.கனடாவில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொன்டரயல் மற்றும் ஒட்டாவா ஆகிய இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இதில் இரண்டு படைவீரர்களும் இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

1983ம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கில் பயங்கரவாத செயற்பாடுகளை ஆரம்பித்ததற்கு நிகரான வகையில் இந்த தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதிலும் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், சர்வதேச சமூகத்தின் ஒரு தரப்பினர் இலங்கையின் பயங்கரவாத அச்சுறுத்தல்களை உதாசீனம் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/112852/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில இருக்கிற பிரச்சனை வேறு. இலங்கையில் உள்ள பிரச்சனை வேறு. தமிழர்கள் மீது இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் சிங்களவர்கள் மேற்கொண்ட அடக்குமுறையின்.. கலவரங்களின் தொடர்ச்சியே.. விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம். கனடா இன்று அனுபவிக்கும் தீவிரவாதம் என்பது அது நாட்டுக்கு வெளியில் வைத்துக் கொண்ட அநாவசிய தலையீடுகளின் விளைவு.

 

1980 களுக்கு பின்னர் அமெரிக்கா கிரீன்காட் பெற்ற நீரு.. கனடாவுக்கு போதனை பண்ணினது காணும். அடங்கிக் கிடவும். பெரும் மனிதப் பேரழிவை ஏற்படுத்திய...போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ளிற வழியை பாரும். :):icon_idea:

 

gotta_CI.jpg

உலகம் முழுவதிலும் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், சர்வதேச சமூகத்தின் ஒரு தரப்பினர் இலங்கையின் பயங்கரவாத அச்சுறுத்தல்களை உதாசீனம் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/112852/language/ta-IN/article.aspx

 

 

கோதபாய கூறியதில் தவறேதும் இல்லை. சர்வதேச சமூகம் பயங்கரவாத சம்பவங்கள் தொடர்பில் பாராமுகமாக இருந்தது தவறானதே. இன்று கனடா பாராளுமன்றத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலைப் போன்றே 1956 ல் பாராளுமன்ற முன்றலில் புத்தபகவானின் போதனைகளை கடைப்பிடித்து முற்றிலும் அகிம்ஸை  முறைப்படி சத்தியாகிரகம் இருந்த தமிழ் தலைவர்களின் மீது சிங்கள பயங்கரவாதிகளால் மேற்கொள்ளபட்ட தாக்குதலில் அவர்கள் இரத்தம் சிந்தியபடி பாராளுமன்றத்திற்குள் சென்றபோது அவர்களை துரத்தி துரத்தி மேற்கொள்ளபட்ட பயங்கரவாத செயல்களையும் தொடந்து தமிழ் மக்கள் மீது அதே பாணியில் மேற்கொள்ளபட்ட பயங்கரவாத செயல்களை சர்வதேச சமூகம் கண்டு கொள்ளாததாலேயே அந்த பயங்கரவாதிகள் உற்சாகம் அடைந்து தமிழ் மக்களை கொன்றால் எவரும் கேட்க ஆளில்லை என்பதை புரிந்து லட்சக்கணக்கில் தமிழ்மக்களை படுகொலை செய்தார்கள். ஆகவே கோதபாய கூறியதில் தவறேதும் இல்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்

இறாலின் மலம் அதன் மூஞ்சியிலே இருக்கும். என்ன மணக்குது? மணக்குது? என்று அது ஓடித்திரியுமாம். :o

 

பயங்கரவாதம் கோத்தாவின் முஞ்சியிலே அப்பிக்கிடக்கிறது எங்கு எது நடந்தாலும் பயங்கரவாதம்? பயங்கரவாதம்? என்று அதுவும் ஓடித்திரிகிறது.  :icon_mrgreen:

இறாலின் மலம் அதன் மூஞ்சியிலே இருக்கும். என்ன மணக்குது? மணக்குது? என்று அது ஓடித்திரியுமாம். :o

பயங்கரவாதம் கோத்தாவின் முஞ்சியிலே அப்பிக்கிடக்கிறது எங்கு எது நடந்தாலும் பயங்கரவாதம்? பயங்கரவாதம்? என்று அதுவும் ஓடித்திரிகிறது. :icon_mrgreen:

இனிமேல் இறாலே சாப்பிறதில்ல என்டு முடிவெடுத்திட்டன்

இறாலின் மலம் அதன் மூஞ்சியிலே இருக்கும். என்ன மணக்குது? மணக்குது? என்று அது ஓடித்திரியுமாம். :o

 

 

 

உண்மையாகவா.....??? உவ்வாக்

 

 

இனிமேல் இறாலே சாப்பிறதில்ல என்டு முடிவெடுத்திட்டன்

 

எதுக்கும் இன்னொரு முறை இத் தகவல் சரியா என்று ஆராய்ந்து போட்டு முடிவெடுப்பம் என்ன...

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கெல்லாம் எதுக்கு ஆராய்ச்சி ! இறாலைக் கழுவும்போது அதன் தலையின் பின் பிடரியில் பென்சில் கூர் போன்ற ஒரு பகுதியை அகற்றிவிட்டுத்தான் கழுவுறது...! :)

  • கருத்துக்கள உறவுகள்

இறாலின் மலம் அதன் மூஞ்சியிலே இருக்கும். என்ன மணக்குது? மணக்குது? என்று அது ஓடித்திரியுமாம். :o

 

 

இது பேச்சு வழக்கு அல்லது பாஞ்சி வழக்காக இருக்கலாம். இறாலுக்கும் மலம் பின்னாடி தான் போகுது.  :lol:

 

  5355394.gif?351

  • கருத்துக்கள உறவுகள்

இது பேச்சு வழக்கு அல்லது பாஞ்சி வழக்காக இருக்கலாம். இறாலுக்கும் மலம் பின்னாடி தான் போகுது.  :lol:

 

  5355394.gif?351

 

அப்பாடா

பலருக்கும்

இறால் சீ

பால் வார்த்தாய் ராசா.... :lol:  :D

அப்பாடி... இனி வழக்கம் போல பின் பக்கத்தினை மட்டும் வெட்டி எறிந்து விட்டு சாப்பிடலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் சொல்வது கனடாவில் நடைபெறும் வன்முறை சம்பவம் பற்றியது. இலங்கையில் எப்படியோ, கனடாவில் பயங்கரவாதிகள் இவ்வளவு வெளிப்படையாக தாக்குதல் நடத்துவது அச்சுறுத்தலே. இந்த நபர் பற்றிய விபரங்கள் படித்தேன். ISIS உடன் தொடர்புகள் இவருக்கு இருக்கலாம். உலகில் எந்த நாட்டில் வசிப்பவர்களுக்கும் தமது பிள்ளைகள் தற்கொலை பயங்கரவாதிகளின் வெடிகுண்டில் மரணமடைவது பிடிக்காது.  கனடாவில் என்ன யுத்தம்? இப்படியான பயங்கரவாத தாக்குதல்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்து கிடையாது. எனது பிள்ளையை நான் இழக்க தயாராக இல்லை. அந்தளவு கொடை கொடுக்கும் லெவலுக்கு நான் இன்னமும் வரவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா

பலருக்கும்

இறால் சீ

பால் வார்த்தாய் ராசா.... :lol:  :D

 

இறாலுக்கு ஒரு பழக்கம் உண்டு. உடலைச் சுருட்டி.. வாயால் தன் பின் பக்கத்தை துப்பரவு செய்வது. அதன் போது அதன் மூஞ்சியில் மலம் அப்ப வாய்ப்புண்டு. ஒருவேளை அதைச் சொன்னாரோ தெரியாது. எதுஎப்படியோ மூஞ்சியில் மலம்..என்பது கோத்தாவுக்கு அப்படியே பொருந்துது.  :lol:  :)

  • கருத்துக்கள உறவுகள்

குரங்கு தின்ற கோப்பி பழத்தை அது கழிவு ஆக்கியவுடன் அதைக் கழுவி கோப்பி விதையை எடுக்கிறார்கள். :o அதை அரைத்து விற்கினம் இனியில்லை எண்ட விலைக்கு.. :wub: இறால் என்ன பிரமாதம்.. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சொல்வது கனடாவில் நடைபெறும் வன்முறை சம்பவம் பற்றியது. இலங்கையில் எப்படியோ, கனடாவில் பயங்கரவாதிகள் இவ்வளவு வெளிப்படையாக தாக்குதல் நடத்துவது அச்சுறுத்தலே. இந்த நபர் பற்றிய விபரங்கள் படித்தேன். ISIS உடன் தொடர்புகள் இவருக்கு இருக்கலாம். உலகில் எந்த நாட்டில் வசிப்பவர்களுக்கும் தமது பிள்ளைகள் தற்கொலை பயங்கரவாதிகளின் வெடிகுண்டில் மரணமடைவது பிடிக்காது.  கனடாவில் என்ன யுத்தம்? இப்படியான பயங்கரவாத தாக்குதல்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்து கிடையாது. எனது பிள்ளையை நான் இழக்க தயாராக இல்லை. அந்தளவு கொடை கொடுக்கும் லெவலுக்கு நான் இன்னமும் வரவில்லை. 

 

தனக்குத் தனக்கென்றால் சுளகு படக்குப் படக்கு என்றுமாம்.  :lol:  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராசு.. என்டை பிள்ளை.. உங்களைப்போல அவதார  புருஷனல்ல நான். நீங்கள் தமிழகத்தின் விடிவெள்ளி. நாங்களெல்லாம் பொதுஜனம். அண்ணை உங்கட பிள்ளையின்ட அருமை பெருமைககளை சொல்லுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

இறால் பற்றிய தகவல் உண்மையோ பொய்யோ, கோத்த அபய விற்கான உவமானம் சிரிப்பை வரவழைத்தது.

அவர் சொல்வது கனடாவில் நடைபெறும் வன்முறை சம்பவம் பற்றியது. இலங்கையில் எப்படியோ, கனடாவில் பயங்கரவாதிகள் இவ்வளவு வெளிப்படையாக தாக்குதல் நடத்துவது அச்சுறுத்தலே. இந்த நபர் பற்றிய விபரங்கள் படித்தேன். ISIS உடன் தொடர்புகள் இவருக்கு இருக்கலாம். உலகில் எந்த நாட்டில் வசிப்பவர்களுக்கும் தமது பிள்ளைகள் தற்கொலை பயங்கரவாதிகளின் வெடிகுண்டில் மரணமடைவது பிடிக்காது. கனடாவில் என்ன யுத்தம்? இப்படியான பயங்கரவாத தாக்குதல்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்து கிடையாது. எனது பிள்ளையை நான் இழக்க தயாராக இல்லை. அந்தளவு கொடை கொடுக்கும் லெவலுக்கு நான் இன்னமும் வரவில்லை.

அது சரி உங்களை யாராவது இப்ப தற்கொலை தாக்குதலுக்கு கேட்டது போல எல்லோ உங்க கதை போகுது. யாரப்பா கேட்டது உங்களை.

  • கருத்துக்கள உறவுகள்

இது பேச்சு வழக்கு அல்லது பாஞ்சி வழக்காக இருக்கலாம். இறாலுக்கும் மலம் பின்னாடி தான் போகுது.  :lol:

 

  5355394.gif?351

 

 

இறால் மலத்தை தலையில் வைத்துக்கொண்டு மணக்குது..! மணக்குது...! என்று ஓடித்திரியுமாம். இந்த உவமானத்தை பெருசுகள் சொல்லச் சிறுவயதில் கேட்டுள்ளேன். தற்போது நெடுக்காலைபோவன் அவர்கள் அதனைப் படம்போட்டு விளக்கியுள்ளதானது பெருசுகள் சொன்னது உண்மையென்றே உணர்த்தியுள்ளது. மலமானது வயிற்றுப்பாகத்தில்தான் உற்பத்தியாகித் தங்கியிருக்கும். அதன் வெளியேற்றம் பின்புறம் என்பது உண்மைதான். இறாலுக்கு வயிற்றுப்பாகம் தலையிலேதான் உள்ளது. உண்மை அறிந்து ஓங்காளம் எடுப்பவர்களே எடுங்கள். இனி இறால் வாங்காதீர்கள். நீங்கள் வாங்காதுவிட்டால் விலை குறையும். எங்கள்பாடு கொண்டாட்டம்தான். :D  :lol:   

  • கருத்துக்கள உறவுகள்

இறால் மலத்தை தலையில் வைத்துக்கொண்டு மணக்குது..! மணக்குது...! என்று ஓடித்திரியுமாம். இந்த உவமானத்தை பெருசுகள் சொல்லச் சிறுவயதில் கேட்டுள்ளேன். தற்போது நெடுக்காலைபோவன் அவர்கள் அதனைப் படம்போட்டு விளக்கியுள்ளதானது பெருசுகள் சொன்னது உண்மையென்றே உணர்த்தியுள்ளது. மலமானது வயிற்றுப்பாகத்தில்தான் உற்பத்தியாகித் தங்கியிருக்கும். அதன் வெளியேற்றம் பின்புறம் என்பது உண்மைதான். இறாலுக்கு வயிற்றுப்பாகம் தலையிலேதான் உள்ளது. உண்மை அறிந்து ஓங்காளம் எடுப்பவர்களே எடுங்கள். இனி இறால் வாங்காதீர்கள். நீங்கள் வாங்காதுவிட்டால் விலை குறையும். எங்கள்பாடு கொண்டாட்டம்தான். :D  :lol:   

 

பாஞ்சு அண்ணன்.. இரைப்பையில் இருப்பதை மலம் என்று சொல்வதில்லை. குடலை (intestine) தாண்டி போயும் சமிபாடின்றி உள்ள கூறுகளை தான் மலம் என்பது.

 

 அதன் படி பார்த்தால்.. கூட.. இறாலுக்கு பின்னாடி தான் மலம் இருக்கனும்.. போகனும்.  :lol:  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி உங்களை யாராவது இப்ப தற்கொலை தாக்குதலுக்கு கேட்டது போல எல்லோ உங்க கதை போகுது. யாரப்பா கேட்டது உங்களை.

தற்கொலை தாக்குதலா? நானா? உந்த மனித வெடிகுண்டு மண்ணாங்கட்டி வெடிகுண்டு எல்லாம் வேண்டாமென்றுதானே மார்க்கம் வரை வந்து வாழ்கிறோம்? அண்ணே..  உந்த கட்டையில போற மனிதவெடிகுண்டு யாராவது மார்க்கம் டிம் ஹோட்டனில் வெடித்தால் பக்கத்தில் இருக்கிற எங்களுக்கும் அல்லவா மோட்சம்? பேசாமல் அபு பக்கர் அல்-பக்தாதி சிரியா கொபானியில் இந்த நாசத்தையெல்லாம் நடத்தலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனக்குத் தனக்கென்றால் சுளகு படக்குப் படக்கு என்றுமாம்.  :lol:  :D

அதுதானே இந்த சுளகு பின்னங்கால் பிடரியில் அடிபட கனடா வரை ஓடி வந்து வாழுது? இங்கேயும் படக்கு படக்கா?

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சொல்வது கனடாவில் நடைபெறும் வன்முறை சம்பவம் பற்றியது. இலங்கையில் எப்படியோ, கனடாவில் பயங்கரவாதிகள் இவ்வளவு வெளிப்படையாக தாக்குதல் நடத்துவது அச்சுறுத்தலே. இந்த நபர் பற்றிய விபரங்கள் படித்தேன். ISIS உடன் தொடர்புகள் இவருக்கு இருக்கலாம். உலகில் எந்த நாட்டில் வசிப்பவர்களுக்கும் தமது பிள்ளைகள் தற்கொலை பயங்கரவாதிகளின் வெடிகுண்டில் மரணமடைவது பிடிக்காது.  கனடாவில் என்ன யுத்தம்? இப்படியான பயங்கரவாத தாக்குதல்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்து கிடையாது. எனது பிள்ளையை நான் இழக்க தயாராக இல்லை. அந்தளவு கொடை கொடுக்கும் லெவலுக்கு நான் இன்னமும் வரவில்லை. 

 

 

எந்த ஒரு பயங்கரவாத இயக்கத்துடனும் தொடர்பு இல்லாதவர் போலுள்ளது. பாஸ்போட் எடுக்க எத்தனித்து உள்ளார். கட்டாயம் சிரியா போக வேண்டும் என்பதற்காக இருக்க வேண்டுமென்பதில்லை தானே. யாருடனும் தொடர்பு இருந்ததாக தெரியவில்லை. தானே  சில நாட்களுக்கு முன் கார் ஒன்று வாங்கி தாக்குதல் நடாத்தி உள்ளார்.கனேடிய உளவுத்துறையின் பயங்கரவாதிகளின் பட்டியலிலும் இருக்கவில்லை. ஐஎஸ ஐ எஸ் சுடன் எந்த தொடர்பும் இருப்பதற்கான ஆதாரம் இல்லை. றொப் வோட் மாதிரி ஒரு றக்குக்கு அடிமையானவர். வித்தியாசம் அவர் வெள்ளை. இவர் முஸ்லிம். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த ஒரு பயங்கரவாத இயக்கத்துடனும் தொடர்பு இல்லாதவர் போலுள்ளது. பாஸ்போட் எடுக்க எத்தனித்து உள்ளார். கட்டாயம் சிரியா போக வேண்டும் என்பதற்காக இருக்க வேண்டுமென்பதில்லை தானே. யாருடனும் தொடர்பு இருந்ததாக தெரியவில்லை. தானே  சில நாட்களுக்கு முன் கார் ஒன்று வாங்கி தாக்குதல் நடாத்தி உள்ளார்.கனேடிய உளவுத்துறையின் பயங்கரவாதிகளின் பட்டியலிலும் இருக்கவில்லை. ஐஎஸ ஐ எஸ் சுடன் எந்த தொடர்பும் இருப்பதற்கான ஆதாரம் இல்லை. றொப் வோட் மாதிரி ஒரு றக்குக்கு அடிமையானவர். வித்தியாசம் அவர் வெள்ளை. இவர் முஸ்லிம். :)

ISIS வட அமெரிக்காவில் பெரிதாக இல்லை என்கிறார்கள். அமெரிக்க உளவுத்துறை பெரிய அச்சுறுத்தலாக நினைப்பது, கொராசன் குரூப் Khorasan Group பற்றித்தான். நம்ம ஆர்.சி.எம்.பி. ஆட்கள், கனிஷ்கா (ஏர்இந்தியா) குண்டு வெடிப்புக்காக பிரிட்டிஷ் கொலம்பியா டங்கன் காட்டுக்குள் டெஸ்ட் பாம் வெடிக்க வைத்தபோதே மறைந்திருந்து பார்த்துவிட்டு, பிறகு வான்குவர் ஏர்போர்ட்டில் சி.பி.எயார் பிளேனில் பொம் ஏற்றுவதை தடுக்காத கில்லாடிகள். கொராசன் குரூப் சுலபமாக ஊடுருவும்.

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்சு அண்ணன்.. இரைப்பையில் இருப்பதை மலம் என்று சொல்வதில்லை. குடலை (intestine) தாண்டி போயும் சமிபாடின்றி உள்ள கூறுகளை தான் மலம் என்பது.

 

 அதன் படி பார்த்தால்.. கூட.. இறாலுக்கு பின்னாடி தான் மலம் இருக்கனும்.. போகனும்.  :lol:  :D

தங்கள் விளக்கம் சில தவறான புரிதலைச் சரிப்படுத்தியுள்ளது. நன்றி நெடுக்கவர்களே!

 

இனிமேல் இறாலின் தலையை நீக்கவேண்டாம் என்று மனைவியிடம் சொல்லி அவ வைக்கும் சொதியையும் ரசித்துச் சாப்பிடலாம். ஆனால் கோத்தபாயாவின் தலையை நீக்காவிட்டால் முழுஇலங்கையுமே  நாறுமே...?? :(:o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.