Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முதன் முதல் தனி நாடு கேட்டது முருகனே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதன் முதல்  தமிழருக்கு தனி நாடு கேட்டது முருகனே ...ஆதாரம் திருவிளையாடல் படம்  அண்ணன் சீமான்

 

 

10984052_10205019077790069_4174012207023

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

முப்பாட்டன் முருகன் ஆண்டியான கதையும் திரைப்படமாக வந்திருந்தது.

11017858_1472740239648788_30499161842990

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு தனிநாடு தேவையெனில் முதலில்  வேலைஎடுக்கவேண்டும் ..முருகனைப்போல ..

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெவ்வேறு காலங்களில் வாழ்ந்த ஆறு ஒளவையார் உள்ளார்கள். இதில் ஒருவர் விநாயகர் அகவலை எழுதினார். இவரே ஆத்திசூடியையும் படைத்தார். சீமான் ஒளவையார் என்று எவரைக் குறிப்பிடுகின்றார்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விநாயகர் அகவல், ஆத்திசூடி ஆகியவற்றை எழுதியது ஒரே ஆள் இல்லை. வெவ்வேறு காலங்களில் வாழ்ந்த ஒளவையார்கள். தவறுக்கு மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

 வெவ்வேறு காலங்களில் வாழ்ந்த ஆறு ஒளவையார் உள்ளார்கள். இதில் ஒருவர் விநாயகர் அகவலை எழுதினார். இவரே ஆத்திசூடியையும் படைத்தார். சீமான் ஒளவையார் என்று எவரைக் குறிப்பிடுகின்றார்?

 

மிச்ச நான்கு பேரில் ஒருவராக இருக்கலாம் கிழவி :D

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கன்ட காலத்தில வாழ்ந்த குறைந்தது பத்து பெண் வீரவேங்கைகளைப்பற்றியே தெரியவில்லை இதில நாங்கள் ஆறு ஒளவையை பற்றி புலனாய்வு செய்யிறோம்.. :D

 ஒரு டவுட்... முருகன் எங்கள் முப்பாட்டன் என்றால் எங்கள் ஊரில் தெருவுக்கு தெரு இருக்கும் மிஸ்ரர் வைரவர் யார்? முப்பாட்டனின் ஒன்றுவிட்ட சித்தப்பனா?

  • கருத்துக்கள உறவுகள்

 ஒரு டவுட்... முருகன் எங்கள் முப்பாட்டன் என்றால் எங்கள் ஊரில் தெருவுக்கு தெரு இருக்கும் மிஸ்ரர் வைரவர் யார்? முப்பாட்டனின் ஒன்றுவிட்ட சித்தப்பனா?

 

இல்லை இல்லை அவர் புலம் பெயர்ந்த அங்கிள் :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு டவுட்... முருகன் எங்கள் முப்பாட்டன் என்றால் எங்கள் ஊரில் தெருவுக்கு தெரு இருக்கும் மிஸ்ரர் வைரவர் யார்? முப்பாட்டனின் ஒன்றுவிட்ட சித்தப்பனா?

மிஸ்டர் வைரவர் முருகனின் அண்ணா...மிஸ்டர் அன்ட் மிசிஸ் சிவன் ஏன் வைரவரை ஒதுக்கி வைச்சவர் என்று தெரியல்ல...யாரவது தெரிஞ்சால் சொல்லுங்கோப்பா :)

இல்லை இல்லை அவர் புலம் பெயர்ந்த அங்கிள் :D

 

வைரவர் பாவம் இன்னும் புலம்பெயராமல் அங்க தான் கிடக்கின்றார் என்று நினைக்கின்றன். அவர் வர நினைச்சாலும் ஆளிண்ட நாயை ஊர்நாய் என்றபடியால பிளேனில ஏத்தேலாதாம்.  ஆனால் இந்த ஐயப்பன் தான்  இந்தியாவில் இருந்து நல்ல ஏஜென்சிக்காரர் ஒருவரைப் பிடிச்சு கெதியன புலம்பெயர்ந்து வந்துட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

மிஸ்டர் வைரவர் முருகனின் அண்ணா...மிஸ்டர் அன்ட் மிசிஸ் சிவன் ஏன் வைரவரை ஒதுக்கி வைச்சவர் என்று தெரியல்ல...யாரவது தெரிஞ்சால் சொல்லுங்கோப்பா :)

அவர் கருப்பா பிறந்திட்டாராம் :o

  • கருத்துக்கள உறவுகள்

வைரவர் பாவம் இன்னும் புலம்பெயராமல் அங்க தான் கிடக்கின்றார் என்று நினைக்கின்றன். அவர் வர நினைச்சாலும் ஆளிண்ட நாயை ஊர்நாய் என்றபடியால பிளேனில ஏத்தேலாதாம்.  ஆனால் இந்த ஐயப்பன் தான்  இந்தியாவில் இருந்து நல்ல ஏஜென்சிக்காரர் ஒருவரைப் பிடிச்சு கெதியன புலம்பெயர்ந்து வந்துட்டார்.

 

அப்ப ஐயப்பன் துரோகி :D

தமிழருக்கு தனிநாடு தேவையெனில் முதலில்  வேலைஎடுக்கவேண்டும் ..முருகனைப்போல ..

 

அனேகமான இந்துக்கடவுள்கள் ஆயுதத்துடன் தான் இருக்கின்றார்கள்.ஆகவே இந்து சமயமே ஒரு ஆயுதக்கலாச்சாரம்தான்

அப்ப ஐயப்பன் துரோகி :D

 

 

விஸ்ணு பெண் வேடமெடுத்து தலையில் கை வைத்தாடவேண்டும்.அப்போது அரக்கனும் தனை மறந்து தனது ஆடல் கலையை நிரூபிக்க தன் தலைமீது கை வைத்து ஆடுவான் அப்போ அவன் அழிந்து விடுவான்.இது கிளைமாக்ஸ் ஒருவகை சதியும் கூட.இதைக் கண்டு களித்துக்கொண்டிருந்த சிவன் தன்னை மறந்து "புணர்வுமிலா புண்ணியனே" என மாணிக்கவாசகரால் வர்ணிக்கப்படும் சிவன் விஸ்ணுவுக்கு அளித்த குழந்தை தான் ஐயப்பன் ஆகவே அவருக்கு கடவுச்சீட்டு எடுக்க..............
  • கருத்துக்கள உறவுகள்

சிலவேளை வைரவர் ஆயுதத்தை கொண்டுதான் வருவான் என்று அடம்பிடிச்சாரோ இமிகிறேசனில :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் சில தினங்களின் முன் பின்வருமாறு ஒரு கருத்தை பதிந்தேன். அதை இப்போது காணவில்லை. இந்த கருத்து யாழ் களத்தின் விதிமுறைகள் பதிப்பு 3.0 பிரகாரம் எவ்வாறு தவறு என்பது புரியவில்லை.

 

தனிநாடு கேட்டதன் விளைவு:

 

முருகன் பழநியில் கோமணத்துடன், தலைவர் உடல் நந்திக்கரையில் கோமணத்துடன்.

 

இங்கே கோமணம் எனும் சொல் அநாகரிகமான தவறான சொல்லா? தமிழ் அகராதிகளிலேயே கோமணம் எனும் சொல் உள்ளது.

 

அல்லது,

 

அல்லது முருகன் பழநியில் கோமணத்துடன் இல்லை எனும் கருத்து பிழையானதா? 

 

அல்லது

 

தலைவர் உடல் நந்திக்கரையில் கோமணத்துடன் காணப்படவில்லையா? உலக ஊடகங்கள் பெரும்பாலானவற்றில் இவ்விடயம் காண்பிக்கப்பட்டதே.

 

 

 

Edited by கிழவி

நான் சில தினங்களின் முன் பின்வருமாறு ஒரு கருத்தை பதிந்தேன். அதை இப்போது காணவில்லை. இந்த கருத்து யாழ் களத்தின் விதிமுறைகள் பதிப்பு 3.0 பிரகாரம் எவ்வாறு தவறு என்பது புரியவில்லை.

தனிநாடு கேட்டதன் விளைவு:

முருகன் பழநியில் கோமணத்துடன், தலைவர் உடல் நந்திக்கரையில் கோமணத்துடன்.

இங்கே கோமணம் எனும் சொல் அநாகரிகமான தவறான சொல்லா? தமிழ் அகராதிகளிலேயே கோமணம் எனும் சொல் உள்ளது.

அல்லது,

அல்லது முருகன் பழநியில் கோமணத்துடன் இல்லை எனும் கருத்து பிழையானதா?

அல்லது

தலைவர் உடல் நந்திக்கரையில் கோமணத்துடன் காணப்படவில்லையா? உலக ஊடகங்கள் பெரும்பாலானவற்றில் இவ்விடயம் காண்பிக்கப்பட்டதே.

உலகிலே யார் செத்தாலும் உடல் கோமணத்துடன் தான் இருக்கும் கிழவி.. அது சாதாரணம் கிழவி. மாவீரன் நெப்போலியன் செத்தபோதும் சரி சுபாஸ் சந்திரபோஸ் செத்தபின்பும் அதே நிலைதான். நான் செத்தாலும் கோமணத்துடன் தான் உடல் இருக்கும். கிழவி செத்தாலும் இரண்டு கோமணத்துடன் தான் உடல் இருக்கும். இதை போய்ஒரு கண்டு பிடிப்பாம்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோமணமும் இல்லாமல் சாகிறதுதான் கொடுமை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.