Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் “புலி வால்கள்” களினால் எங்களுடைய மக்களுக்கு ஒரு காலமும் விடிவு வராது- சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் “புலி வால்கள்” களினால் எங்களுடைய மக்களுக்கு ஒரு காலமும் விடிவு வராது- சுமந்திரன்

pulikal-680x365.jpg
 

வெளிநாடுகளில் உள்ள “புலி வால்” களினாலோ அல்லது அவர்கள் காட்டும் வழியில் இங்கே (இலங்கையில்) இருந்து வாலாட்டுபவர்களினாலோ எங்களுடைய மக்களுக்கு எந்தக்காலத்திலும் விடிவு வராது என சுமந்திரன் கடுமையாக புலம்பெயர் புலிவால்களை சாடியுள்ளர்.

“புலி வால்”களுக்கு சுமந்திரன் கூறிய இந்தக்  கருத்து புரியுமே தெரியாது??

புலிகளையும்,  புலம்பெயர் புலி வால்களையும் சர்வதேச சமுதாயம் இன்றுவரை ஒதுக்கி தான் வைத்துள்ளது.

30வருடத்துக்கு மேலாக புலம்பெயர்  தேசத்திலிருந்து “புலி வால்கள்” வாலாட்டிதான் பார்த்தது. ஆனால்.. இந்த வால்களை எந்த நாடுமே  மதிக்கவுமில்லை, இவர்களின் போராட்டத்தையும் அங்கீகரிக்கவுமில்லை.

அப்படியிருக்க…. இதுகள் வெளிநாடுகளிலிருந்து  ஏன் வாலாட்டுதுகள் தெரியுமோ? எல்லாம்  வயிற்றுக்கான பிழைப்பு  போராட்டம் தான்.

சுமந்திரன் சொன்னது போன்று… இந்த “புலி வால்” களால் எமது மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவுமில்லை, கிடைக்கப்போவதுமில்லை.

uk-sampanthan-burnt.jpgபிரித்தானியத்  தமிழர்  ஒருங்கிணைப்புக்குழு  “புலி வால்” களினால் சம்பந்தன், சுமந்தரன் ஆகியோரின் படங்கள் எரிக்கப்பட்ட போது  எடுக்கப்பட்ட படம்.

 

http://ilakkiyainfo.com/2015/02/23/செய்திகள்/புலம்பெயர்-புலி-வால்கள்/

ஆமா இந்த ******** சும்ந்திரனால் மட்டும் என்ன கிழிக்கவா முடியும் ... ****** .
இவ்வளவு மக்கள் இறந்த பின்பும் துரோகத்தில் ஈடுபடும் இவர்கள் என்ன யோக்கியர்களா ?
 

இணக்க அரசியல் செய்வதற்கு ஒரு அளவு இருக்கு , ********** ********** . எதற்கும் ஒரு தில் வேண்டும் .
 
அப்பத்தான் எதிரியும் மதிப்பான் , இதை விட்டுட்டு டக்லஸ் மாதிரி சூடு சொரணை இல்லாமல் இருக்க கூடாது .
வேணுமென்றால் நீங்கள் இருந்த்திட்டு போங்கள் , ஆனால் இவ்வளவு உயிர் தியாகம் செய்த எமது போராட்டத்தை கொச்சைபடுத்த வேண்டாம் ...
 
 
நியானி: பண்பற்ற சொல்லாடல்கள் நீக்கப்பட்டுள்ளன.
 

Edited by நியானி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

ஆமா இந்த ******** சும்ந்திரனால் மட்டும் என்ன கிழிக்கவா முடியும் ... ****** .
இவ்வளவு மக்கள் இறந்த பின்பும் துரோகத்தில் ஈடுபடும் இவர்கள் என்ன யோக்கியர்களா ?
 

இணக்க அரசியல் செய்வதற்கு ஒரு அளவு இருக்கு , ********** ********** . எதற்கும் ஒரு தில் வேண்டும் .
 
அப்பத்தான் எதிரியும் மதிப்பான் , இதை விட்டுட்டு டக்லஸ் மாதிரி சூடு சொரணை இல்லாமல் இருக்க கூடாது .
வேணுமென்றால் நீங்கள் இருந்த்திட்டு போங்கள் , ஆனால் இவ்வளவு உயிர் தியாகம் செய்த எமது போராட்டத்தை கொச்சைபடுத்த வேண்டாம் ...
 
 
நியானி: பண்பற்ற சொல்லாடல்கள் நீக்கப்பட்டுள்ளன.
 

 

பச்சை முடிந்து விட்டது மன்னிக்கவும்.

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் சுமந்திரனின் உருவபொம்மை எரிச்சது,புலியின் வாலா தலையா

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் சுமந்திரனின் உருவபொம்மை எரிச்சது,புலியின் வாலா தலையா

 

இப்பவெல்லாம்

அவர்களுக்கெதிராக எது நடந்தாலும்

அது புலிகளால் தான்..

 

ஆனால் இருப்பதோ

புலிகள் போட்ட பிச்சைக்கட்சியில்.... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்
இது சுமந்திரனுக்காக வக்காளத்து வாங்குபவர்களுக்கு  
 
சுமந்திரன் எப்படி வேண்டுமானாலும் திட்டலாம் தப்பில்லை புலம்பெயர் தேசங்களில் உள்ளவர்கள் மட்டும் அவர்களைப் பற்றி எதுவும் எழுதக்கூடாது ஏனெனில் அவர்கள் அந்த மண்ணில் இருக்கின்றார்கள் 
 
இது சுமந்திரனுக்கு 
 
சுமந்திரனுக்கு தெரியவில்லைபோல புலத்தில் நாங்கள் இருப்பதனால்தான் அங்கிருந்து நீங்கள் பேசக்கூடியதாக இருக்கின்றது .... இங்கிருந்து குரல் கொடுக்காவிட்டால் உங்களின் குரல் அடங்கி இருக்கும் 
  • கருத்துக்கள உறவுகள்

 

இது சுமந்திரனுக்காக வக்காளத்து வாங்குபவர்களுக்கு  
 
சுமந்திரன் எப்படி வேண்டுமானாலும் திட்டலாம் தப்பில்லை புலம்பெயர் தேசங்களில் உள்ளவர்கள் மட்டும் அவர்களைப் பற்றி எதுவும் எழுதக்கூடாது ஏனெனில் அவர்கள் அந்த மண்ணில் இருக்கின்றார்கள் 
 
இது சுமந்திரனுக்கு 
 
சுமந்திரனுக்கு தெரியவில்லைபோல புலத்தில் நாங்கள் இருப்பதனால்தான் அங்கிருந்து நீங்கள் பேசக்கூடியதாக இருக்கின்றது .... இங்கிருந்து குரல் கொடுக்காவிட்டால் உங்களின் குரல் அடங்கி இருக்கும் 

 

 

அவர் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் என நினைக்கின்றேன்

இனி

கொழும்பும்

டில்லியும் தான் அவரது எல்லை...

அருமையாக சென்னார் சுமந்திரன் ..புலியை பிழை சொல்லவில்லையே வாலைத்தான் குறிப்பிட்டார் என்பதை கோடிட்டு கொள்ளவும் .

  புலிகள் இல்லை இப்ப புலி வால் கள் கொஞ்சம்  தெரியுதுகள்  அதுகளையும் திட்டி  தீர்த்து ஒரு பெட்டி கட்டி விட்டால்  தங்களுக்கு  இலகு என சிங்களமும்  அதன்  வருடிகளும்  எதிர் பார்க்கிறார்கள்... அதுதான்  சில பேர் குரைக்கினம்.

 

இப்ப சிங்களவனுக்கு குசு விடவே பயத்தில இருக்கிறியள்.  பிறகு புலி வால் பற்றி பேசுகினம்.  இவர் எங்க 30 வருசத்துக்கு பிறகு  பின் கதவால வந்தவர்

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் புலி வால் என்ன.. இவர் சம்பந்தனின் வாலாக இருக்கும் வரையும் தான் தமிழ் மக்களுக்கு விடிவு வரப்போவதில்லை.

 

யாழ் பல்கலைக்கழக சமூகமே இவரை எதிர்க்க ஆரம்பிச்சிட்டுது. இவரின் கீழ்த்தரமான சரணாகதி அரசியல்.. தமிழ் மக்களுக்கு எதனையும் பெற்றுக் கொடுக்கும் தகுதி அற்றது என்பதை மக்களும் படித்தவர்களும் உணர்கிறார்கள்.. தாயகத்திலும் கூட. :):icon_idea:

சுமந்திரன் சொன்னதில் எந்த தப்பும் கிடையாது ,கானடாவில் புலி வால்கலின் நடவடிக்கைகள் தான் தமிழ்மக்களை நாசப்படுத்துகின்றது ,ஜெனிவா பிரேரணையில் ஒன்றும் தமிழருக்கு நன்மை இல்லை என்று எரித்தபுலி வாலுகள் இன்று அதைப்பற்றி கதைப்பது வேடிக்கையாயில்லை .

இப்பவெல்லாம்

அவர்களுக்கெதிராக எது நடந்தாலும்

அது புலிகளால் தான்..

 

ஆனால் இருப்பதோ

புலிகள் போட்ட பிச்சைக்கட்சியில்.... :(  :(  :(

கிழக்கு தமிழர்களின் பாராளுமன்ற பிரதிநித்துவம் , வாக்குகள் பிரிபடுவதால் இழக்கப்படுகின்ற காரணத்தால் கிழக்கு பத்திரிகையாளர் சங்கத்தினால் T N A உருவாக்கப்பட்டது ,அதை புலிகள் அங்கீகரித்தார்கள் .உங்களுடைய வசதிகளுக்காக வரலாறுகளையும் ,நடந்த சம்பவங்களையும் திரிக்காதீர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

அவர்

புலம் பெயர்ந்த எல்லோரையும் தான் சொல்கிறார்

யாழ்ப்பாணத்தில் அவர்மீது விழும் அடிகள்

இப்படிக்கத்த வைக்குது.. 

 

ஆனால் தமிழர்கள் எப்பொழுதும்

ஆபத்து நம்ம கதவைத்தட்டும்வரை

அது எனக்கில்லை என்று தான் வேடிக்கை பார்ப்பார்கள்...

சுமந்திரன் சொன்னதில் எந்த தப்பும் கிடையாது ,கானடாவில் புலி வால்கலின் நடவடிக்கைகள் தான் தமிழ்மக்களை நாசப்படுத்துகின்றது ,ஜெனிவா பிரேரணையில் ஒன்றும் தமிழருக்கு நன்மை இல்லை என்று எரித்தபுலி வாலுகள் இன்று அதைப்பற்றி கதைப்பது வேடிக்கையாயில்லை .

இதுபோல்  தான்  நேற்று புலத்தில்  இளையவர் அமைப்பை  தலைவர்  தொடங்கிய  நோக்கம்  வேறு  ஆனால் அவர்கள்  பெரிய  மண்டபம்  எடுத்து பனிவெளி  ஆடல்  என்னும்  ஒரு  குத்தாட்ட  நிகழ்வு  நடக்கு  எவர்  எல்லாம்  புலிகள்  இருக்கும் போது தள்ளி  வைத்தார்களோ  அவர்களே  அங்கு  முழுமையா நின்று  செய்யினம் அதில  வேற  குறுப்பு  சண்டையும்  நடந்ததாம் ...

 

தலை  இல்லாட்டி  வாலுகள்  இதைத்தான்  செய்யும் சரியாக  சொன்னார் சுமந்திரன்  <_<

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு தமிழர்களின் பாராளுமன்ற பிரதிநித்துவம் , வாக்குகள் பிரிபடுவதால் இழக்கப்படுகின்ற காரணத்தால் கிழக்கு பத்திரிகையாளர் சங்கத்தினால் T N A உருவாக்கப்பட்டது ,அதை புலிகள் அங்கீகரித்தார்கள் .உங்களுடைய வசதிகளுக்காக வரலாறுகளையும் ,நடந்த சம்பவங்களையும் திரிக்காதீர்கள் .

 

 

புலிகள் அங்கீகரித்தார்கள்

வளர்த்தார்கள்

வளர இடமளித்தார்கள்

அழைத்துப்பேசினார்கள்

மக்களுக்கு இனம் காட்டினார்கள்...

 

இது எல்லாமே

புலிகள் போட்ட பிச்சைக்குள் வருகுது..

அப்ப நிலமை அது தான்....

இவருக்கு இந்தப் படம் பொருத்தமா? சிந்தியுங்கள்!

o94ms8.jpg

 

 

 

 

 

 

Edited by Sembagan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மக்களும் இவரின் பார்வையில்.. புலி வால்கள் தான். இவர் சிங்கள வால்.

 

 

இந்த உரை/பேட்டியில் சுமந்திரன் எந்த இடத்தில் எத்தனை முறை புலிவால் என்ற பதத்தினை பயன்படுத்தினார் என்று கூற முடியுமா?

வாய்ஸ் சுமந்திரன் ஸ்கிரிப்ட் அர்ஜுன் . :icon_mrgreen:

 

நன்றி சுமந்திரன் .

 

சும்மா கனவில் மிதக்காமல் தமிழர்களுக்கு ஒரு விடிவு கிடைக்க ஒரு வழி பிறக்கும் போலிருக்கு 

 

 

இந்த உரை/பேட்டியில் சுமந்திரன் எந்த இடத்தில் எத்தனை முறை புலிவால் என்ற பதத்தினை பயன்படுத்தினார் என்று கூற முடியுமா?

சரியாக சொன்னீர்கள் நிழலி. நானும் தேடிப்பபார்ரதேன். அப்படி சொன்னதாக தெரியவில்லை. சொல்லாத ஒரு விடயத்துக்கு ஏன். இந்த விவாதம். பேசாமல் திரியை பூட்டிவிடுங்கோ.

சரியாக சொன்னீர்கள் நிழலி. நானும் தேடிப்பபார்ரதேன். அப்படி சொன்னதாக தெரியவில்லை. சொல்லாத ஒரு விடயத்துக்கு ஏன். இந்த விவாதம். பேசாமல் திரியை பூட்டிவிடுங்கோ.

 

ஒரு 21 நிமிடப் பேட்டியைக் கூட ஒழுங்காக கேட்காதவர்கள் ஒரு அநாமதேய இணையத்தின் பொறுப்பற்ற தலையங்கத்தினை அப்படியே நம்பி கருத்தாடுவதை என்னவென்று சொல்வது.

 

சுமந்திரன் பேட்டியில் சொல்லிய சில விடயங்களை கேள்விக்குட்படுத்தி ஆரோக்கியமாக உரையாடக் கூடிய வாய்ப்புகள் இருந்தும் அதைச் செய்யாமல் வெறுமனே பண்பற்ற விவாதங்களை மேற்கொள்வது யாழ் இணையத்தின் இருப்பையே நிராகரித்து விடும்.

 

பெருமாள்,

 

இத்தகைய பொறுப்பற்ற இணையத்தளங்களில் இருந்து செய்திகளை ஒட்டுவதை தவிர்க்கவும். இது போன்று பல முறை நாம் குறிப்பிட்டும், அப்படிப்பட்ட திரிகளை நீக்கியும் கள உறவுகளில் சிலர் தொடர்ந்து இவற்றில் ஈடுபடுவதை தொடர்ந்து அனுமதிக்க முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனிப்பட்ட முறையில் நான் கூட்டமைப்பின் ஆதரவாளன் அல்ல. யார் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்ற  கரரணத்துக்காக வாக்களிப்பேன். அப்படி கூட்டமைப்புக்கும் வாக்களித்துள்ளேன் (மாகாணசபை தேர்தல்)  தற்போதைய ஆளும் கட்சிக்கும் வாக்களித்துள்ளேன் (ஜனாதிபதி தேர்தல்).

 

சுமந்திரனின் கருத்துக்கள் என்னைப் பொறுத்தவரை நியாயமாக உள்ளன. சுமந்திரன் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டால் வாக்களிப்பேன். இல்லையென்றால் எனக்கு வேறு சொய்ஸ் உள்ளது. எனது வாக்குரிமையை பயன்படுத்துவேன்.

Edited by sabesan36

வாய்ஸ் சுமந்திரன் ஸ்கிரிப்ட் அர்ஜுன் . :icon_mrgreen:

 

நன்றி சுமந்திரன் .

 

சும்மா கனவில் மிதக்காமல் தமிழர்களுக்கு ஒரு விடிவு கிடைக்க ஒரு வழி பிறக்கும் போலிருக்கு 

 

இல்லை அர்ஜூன்  நீங்கள் நாங்கள் இப்போது மிதப்பதும் கனவில் தான். எப்படி எமது முன்னைய அரசியல்வாதிகள் தமது அறிவை பயன்படுத்தாமல் இளைஞர்களின் உணர்ச்சியை கிளறிவிட்டு தாம் பதவிசுகம் கண்டார்களோ அதன்பின்னர் ஆயுத போராளிகள் எவ்வாறு முன்னய அரசியல் வாதிகளை மேடை பேச்சாளர்கள் என்றும் தாம் ஏதோ புரட்சி செய்வதாகவும்  கூறி போராட்டத்தை நடத்தினார்களோ  அதேபோல் இப்போது சுமந்திரனுக்கு அதிஷ்டம் கிடைத்துள்ளது. முன்னயவர்கள் மடையர்கள் நாங்கள் ஏதோ வெட்டி விழுத்த போகிறோம் என்று சொல்லி சொல்லி சொல்லி  தமிழ் மக்களை ஏமாற்றி தனது வாழ்நாளை சொகுசாக  அவர் கழித்து விடுவார். தமிழ் மக்களுக்கு மட்டும் என்றும் விடிவு கிடைக்காது என்பதே தற்போதய யதார்த்தம்.

சிங்கள அரசுகள் தமிழர்களுக்கு எதையும் விரும்பித்தராது என்பது முற்றிலும் உண்மை ஆனால் சர்வதேச அரசியல் எமது நிலைப்பாட்டில் மாற்றம் கண்டு பலவருடங்களாகிவிட்டது .

 

போர் முடிந்த பின் மகிந்தா சர்வதேசத்துடன் அனுசரித்து சில நெகிழ்வு போக்குகளை காட்டியிருந்தால் போர்க்குற்ற விசாரணைகளை கூட கிடப்பில் போட்டு சர்வதேசம் மகிந்தாவிற்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்கும் ஆனால் போர்வெற்றி கொடுத்த களிப்பில் மகிந்தா இலங்கையில் தன்னை எவரும் அசைக்கமுடியாது என்ற நம்பிக்கையில் சர்வதேசத்தை உச்சி விளயாடநினைத்தார் .அதற்குள் சீனாவை வேறு இழுத்துவிட்டார் .

 

விளைவுதான் கடந்த ஜனாதிபதி தேர்தல் , மைத்திரி ,ரணிலுக்கு கூட ஒரு சந்தர்ப்பம் தான் கொடுத்திருக்கின்றார்கள் என்று நம்புகின்றேன் .(இன்றைய மனோ கணேசனின் அறிக்கையை படிக்கவும் அவர் முக புத்தகத்தில் இருக்கு ).

 

சேர் பொன் இராமநாதன் தொட்டு என்று எம்மவர் பலர் தொடங்கிவிடுவார்கள் (யாழிலும் பலர் அதே நிலைதான் ) .

ஆயுத போராட்டம் நாட்டில் தொடங்கி இலங்கை -இந்திய ஒப்பந்தம் தொடங்கிய காலத்திலேயே தமிழர்களுக்கு ஒரு தீர்வு (தனிநாடு அல்ல )கொடுக்கவேண்டும் என்ற நிலைபாட்டை சர்வதேசம் எடுத்துவிட்டது .  புலிகளின் தமிழ் ஈழம் என்ற நிலைப்பாடும் போரும் அதை சாத்தியமில்லாமல் செய்துவிட்டது .

அன்று சர்வதேசம் எடுத்த நிலைபாட்டில் இருந்து இன்னமும் மாறவில்லை என்றே நம்புகின்றேன் .ஒரு இரவில் தீர்வு கிடைக்காவிட்டாலும் நிட்சயம் விரைவில் கிடைத்தே தீரும் என்று நம்புகின்றேன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.