Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செயலாளரால் தர்மசங்கடம் !கவலையில் மாவை!!

Featured Replies

தமிழரசுக்கட்சியின் செயலாளரது பொறுப்பற்ற நடவடிக்கைகளினால் தான் தர்ம சங்கடங்களை எதிர்கொள்வதாக மாவை.சேனாதிராசா கவலை வெளியிட்டுள்ளார்.

வன்னியினில் கூட்டமைப்பு சார்பு உள்ளுராட்சி மன்ற உறுப்பினரொருவர் பல பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை மற்றும் அவர்களது தற்கொலைகள் தொடர்ந்தும் சர்ச்சைகளினை ஏற்படுத்திவருகின்றது.அதன் தொடர்ச்சியாக மாவை மற்றும் சம்பந்தனின் கொடும்பாவிகள் எரியூட்டப்பட்டுமிருந்தது.

இந்நிலையினில் குறித்த உள்ளுராட்சி மன்ற பிரதிநிதி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கதான் பணித்திருந்த போதும் அதனை அமுல்படுத்த தமிழரசுக்கட்சியின் செயலாளர் தவறிவிட்டதாக மாவை கவலை வெளியிட்டுள்ளார்.இதன் விளைவாகவே தனது கொடும்பாவி எரிக்கப்பட காரணமாகிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கூட்டமைப்பு பதிவு உள்ளிட்ட விடயங்களை மக்களிற்கு தெளிவுபடுத்த அவர் திட்டங்களை வகுத்திருப்பதாகவும் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

http://www.pathivu.com/news/39383/57//d,article_full.aspx

முதலில் கூட்டமைப்பை பதிவு செய்யுங்கோ . அதனை விட்டிட்டு கதை இயற்ற வேண்டாம் .
 
  • கருத்துக்கள உறவுகள்

மாவைக்கு... கவலை என்றால், குவாட்டரை அடித்து விட்டு.... குப்புற படுக்க வேண்டியதுதான்.
கவலைகள்... பறந்தோடி விடும்.

 

முதலில் கூட்டமைப்பை பதிவு செய்யுங்கோ . அதனை விட்டிட்டு கதை இயற்ற வேண்டாம் .

 

 

அதுதான் பதிவு செய்ய மாட்டம் எண்டு சொல்லியாச்சே...

 

புலம்பெயர் அமைப்புகள் எல்லாரும் சேர்ந்து புதியதொரு கூட்டமைப்பை உருவாகவேண்டியதுதான். 

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி மீது சீறிப்பாய முடியுது. செயலாளரை தலைவர் கட்டுப்படுத்த முடியல்ல. ஏன் செயலாளர் தலைவருக்கும் சம்பிளை பண்ணுறாரோ. தமிழரசு கட்சி முதலில் சுயகட்சி ஒழுக்கத்தை வரையறுக்கனும். உறுப்பினர்களிடம் கட்சி சுய ஒழுக்கம் பற்றி முதலில் படிப்பிக்கோனும். அதற்கு தலைவர்கள் சுய ஒழுக்கத்தோடு இருக்கனும். மாவை அதற்கு தகுதியில்லைப் போல. உறுப்பினர்கள் எவனும் அவரின் கருத்தைக் கேட்கிறானில்லை. இதில இவர் தலைவர்.... அவருக்கு சம்பந்தன் தலைவர். அவருக்கு சுமந்திரன் ஆலோசகர். இவர்கள் தமிழ் மக்களின் "உரிமைக்கா" உழைக்கினம். முடியல்லடா சாமி.  :D:lol:

தமிழரசுக்கட்சியின் செயலாளரது பொறுப்பற்ற நடவடிக்கைகளினால் தான் தர்ம சங்கடங்களை எதிர்கொள்வதாக மாவை.சேனாதிராசா கவலை வெளியிட்டுள்ளார்.

 

 

செயலாளரை மாத்த வேண்டியது தானை. செயலாளரை மாத்த முடியவில்லை எண்டால், இவற்றை எதோ வண்டவாளம் செயலளருக்கு தெரியும் போல இருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் வந்தாலே கேட்கமாட்டான்

முடிவு எடுத்தா எடுத்தது தான் என்கின்ற

அதிஉத்தம தலைவருக்கு...

 

தன் கட்சி உறுப்பினரே சொல்லுக்கேட்கமுடியாதநிலை... :(

தமிழரசுக்கட்சியின் செயலாளரது பொறுப்பற்ற நடவடிக்கைகளினால் தான் தர்ம சங்கடங்களை எதிர்கொள்வதாக மாவை.சேனாதிராசா கவலை வெளியிட்டுள்ளார்.

வன்னியினில் கூட்டமைப்பு சார்பு உள்ளுராட்சி மன்ற உறுப்பினரொருவர் பல பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை மற்றும் அவர்களது தற்கொலைகள் தொடர்ந்தும் சர்ச்சைகளினை ஏற்படுத்திவருகின்றது.அதன் தொடர்ச்சியாக மாவை மற்றும் சம்பந்தனின் கொடும்பாவிகள் எரியூட்டப்பட்டுமிருந்தது.

இந்நிலையினில் குறித்த உள்ளுராட்சி மன்ற பிரதிநிதி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கதான் பணித்திருந்த போதும் அதனை அமுல்படுத்த தமிழரசுக்கட்சியின் செயலாளர் தவறிவிட்டதாக மாவை கவலை வெளியிட்டுள்ளார்.இதன் விளைவாகவே தனது கொடும்பாவி எரிக்கப்பட காரணமாகிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கூட்டமைப்பு பதிவு உள்ளிட்ட விடயங்களை மக்களிற்கு தெளிவுபடுத்த அவர் திட்டங்களை வகுத்திருப்பதாகவும் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

http://www.pathivu.com/news/39383/57//d,article_full.aspx

இந்த உறுப்பினர் புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளி ,இவரை இந்த ஊர் மக்களின் வேண்டுகோளின் பேரில் வேட்பாளர் ஆக்கப்பட்டவர் .இவருக்கு எதிராக ஏற்கனவே நடவடிக்கை எடுத்தாகிவிட்டது .ஆனால் இவர் தலைமறைவு .

பதிவு இணையத்தின் செய்தியை வைத்து கருத்து எழுதுகிறவர்களின் நிலையை எண்ணி ------

அதுதான் பதிவு செய்ய மாட்டம் எண்டு சொல்லியாச்சே...

 

புலம்பெயர் அமைப்புகள் எல்லாரும் சேர்ந்து புதியதொரு கூட்டமைப்பை உருவாகவேண்டியதுதான்.

2009இல் இருந்து புலம்பெயர் அமைப்புகள்,புலி வாலுகள் எல்லாம் இதைத்தானே சொல்லுகின்றார்கள் ..

கூட்டமைப்பை கூட்டமைப்பாக பதிவு செய்தாகிவிட்டது ,ஒரு கட்சியாக எந்த காலத்திலும் பதிவு செய்யப்படமாட்டாது .

நாங்களும் மாவையை கூப்பிட்டிருக்கின்றோம் கிழக்கு மாகாண அனைத்துலக செயலகம் சார்பாக கதைப்பதற்கு !

தமிழரசு கட்சியின் தலைமைச்செயலகம் திருகோணமலையில் இயங்கவேண்டும் .

கட்சியின் பொதுக்குழு ,ஆட்சிக்குழு நிறைவேற்றுக்குழுவில் கிழக்குக்கு 50% பிரதிநிதித்துவம் .

2009இல் இருந்து புலம்பெயர் அமைப்புகள்,புலி வாலுகள் எல்லாம் இதைத்தானே சொல்லுகின்றார்கள் ..

கூட்டமைப்பை கூட்டமைப்பாக பதிவு செய்தாகிவிட்டது ,ஒரு கட்சியாக எந்த காலத்திலும் பதிவு செய்யப்படமாட்டாது .

நாங்களும் மாவையை கூப்பிட்டிருக்கின்றோம் கிழக்கு மாகாண அனைத்துலக செயலகம் சார்பாக கதைப்பதற்கு !

தமிழரசு கட்சியின் தலைமைச்செயலகம் திருகோணமலையில் இயங்கவேண்டும் .

கட்சியின் பொதுக்குழு ,ஆட்சிக்குழு நிறைவேற்றுக்குழுவில் கிழக்குக்கு 50% பிரதிநிதித்துவம் .

 

இதை ஒரு அமைப்பாக கருதமுடியும் அதன் நோக்கத்தை அடையும்வரை அனால் அதை கட்சியாக பார்க்க முடியாதுதான். 

 

வெளியார் தலையீட்டினால் இந்த அமைப்புக்குள் முறைபாடுகள் முளைகின்றன. இதன் நோக்கத்தை இது எட்டுமா என்பதே சந்தகமாக கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

முடிஞ்சா தமிழரசுக் கட்சி கூட்டமைப்பை விட்டு வெளில போய் சோர அரசியலை நடத்திப் பார்க்கட்டும். கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டு மாவை வெறும் சவடால் விட்டு பிரயோசனம் இல்லை. அந்த வகையில்.... கூட்டமைப்பை தமிழ் மக்களின் நன்மைக்காக தனிப் பெரும் கட்சியாக ஒற்றுமையோடு எல்லோரினதும்.. பொதுக் கருத்து அடிப்படையில் பதிவு செய்ய வேண்டும். இலங்கை தமிழரசுக் கட்சி தனது தமிழ் மக்களின் உரிமை என்ன என்பதையும்.. இந்த இடத்தில் மக்களுக்கு வரையறுக்க வேண்டும். ஆளாளுக்கு ஒன்று பேசுறாங்க. :lol::icon_idea:

முடிஞ்சா தமிழரசுக்கட்சியை விட்டுவிட்டு வெளியேறி தனித்து போட்டியிட்டு வெல்லட்டும் பார்க்கலாம் .இவர்கள் எல்லோரும் வெளியேறும் போது தமிழரசுக்கட்சி தனித்துப்போட்டியிடும் .

தங்களுடைய சொந்தகாலில் நின்று மக்களுக்கு சேவைசெய்ய முடியாதவர்கள் தான் எப்பொழுதும் புலிகளை துணைக்கு அழைக்கின்றார்கள் ,புலிகள் தான் இவர்களுக்கு முகவரி கொடுத்தவர்கள் புலிகள் மௌனித்தனிலையில் இவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியாதநிலை அதுதான் இவர்களுடைய கருத்துக்களும் ஊசலாடுது .

  • கருத்துக்கள உறவுகள்

முடிஞ்சா தமிழரசுக்கட்சியை விட்டுவிட்டு வெளியேறி தனித்து போட்டியிட்டு வெல்லட்டும் பார்க்கலாம் .இவர்கள் எல்லோரும் வெளியேறும் போது தமிழரசுக்கட்சி தனித்துப்போட்டியிடும் .

தங்களுடைய சொந்தகாலில் நின்று மக்களுக்கு சேவைசெய்ய முடியாதவர்கள் தான் எப்பொழுதும் புலிகளை துணைக்கு அழைக்கின்றார்கள் ,புலிகள் தான் இவர்களுக்கு முகவரி கொடுத்தவர்கள் புலிகள் மௌனித்தனிலையில் இவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியாதநிலை அதுதான் இவர்களுடைய கருத்துக்களும் ஊசலாடுது .

தமிழரசு கட்சி உங்க வீட்டு சொத்தா ?? 

  • கருத்துக்கள உறவுகள்

2009இல் இருந்து புலம்பெயர் அமைப்புகள்,புலி வாலுகள் எல்லாம் இதைத்தானே சொல்லுகின்றார்கள் ..

கூட்டமைப்பை கூட்டமைப்பாக பதிவு செய்தாகிவிட்டது ,ஒரு கட்சியாக எந்த காலத்திலும் பதிவு செய்யப்படமாட்டாது .

நாங்களும் மாவையை கூப்பிட்டிருக்கின்றோம் கிழக்கு மாகாண அனைத்துலக செயலகம் சார்பாக கதைப்பதற்கு !

தமிழரசு கட்சியின் தலைமைச்செயலகம் திருகோணமலையில் இயங்கவேண்டும் .

கட்சியின் பொதுக்குழு ,ஆட்சிக்குழு நிறைவேற்றுக்குழுவில் கிழக்குக்கு 50% பிரதிநிதித்துவம் .

"கிழக்கு மாகாண அனைத்துலக செயலகம்" - நல்ல பெயர் வைத்துள்ளனர் த.க. வாலுகள்.

குறிப்பு; த.க. வால்கள் = தமிழரசு கட்சி வால்கள்

2009இல் இருந்து புலம்பெயர் அமைப்புகள்,புலி வாலுகள் எல்லாம் இதைத்தானே சொல்லுகின்றார்கள் ..

கூட்டமைப்பை கூட்டமைப்பாக பதிவு செய்தாகிவிட்டது ,ஒரு கட்சியாக எந்த காலத்திலும் பதிவு செய்யப்படமாட்டாது .

நாங்களும் மாவையை கூப்பிட்டிருக்கின்றோம் கிழக்கு மாகாண அனைத்துலக செயலகம் சார்பாக கதைப்பதற்கு !

தமிழரசு கட்சியின் தலைமைச்செயலகம் திருகோணமலையில் இயங்கவேண்டும் .

கட்சியின் பொதுக்குழு ,ஆட்சிக்குழு நிறைவேற்றுக்குழுவில் கிழக்குக்கு 50% பிரதிநிதித்துவம் .

நீங்கள் எலி வாலா?

தமிழரசு கட்சி உங்க வீட்டு சொத்தா ??

எங்க பாட்டன் சொத்தைஎங்க அப்பா ,மாமா ,சித்தப்பு எல்லோரும் மக்களுக்காக கட்டிக்காத்து எங்களிடம் தந்துள்ளார்கள் நாங்களும் இதை அடுத்த சந்ததிக்கு சேதாரம் இல்லாமல் கொடுப்போம் .என்ன மாதிரி யாழ் தேச வழமை சட்டப்படி பாட்டனின் சொத்துக்கு பேராண்டிகள் உரிமை கோரலாம்தானே ???

Edited by Gari

நீங்கள் எலி வாலா?

நாங்கள் எங்கயும் நாங்கள் நாங்களாகத்தான் இருப்போம் .நாங்கள் வால்களிலை தொங்குகின்ற பழக்கம் கிடையாது ,வால் அறுந்தால் அதோ கெதிதான் :)

"கிழக்கு மாகாண அனைத்துலக செயலகம்" - நல்ல பெயர் வைத்துள்ளனர் த.க. வாலுகள்.

குறிப்பு; த.க. வால்கள் = தமிழரசு கட்சி வால்கள்

நேற்று கூடிய மத்திய குழு மேலும் மூன்று  தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளார்கள் .

 

1.தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் கஜேந்திரகுமாரை சேர்ப்பதாக இருந்தால் முதலில் அவர் திருகோணமலை மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் .

 

2.புலி வாலுகளுக்கு தேர்தலில் போட்டியிட இடம்கொடுத்தால் ,கிழக்கில் "கிழக்கு மாகாண அனைத்துலக செயலகம் சொல்லுகின்றவர்களுக்கு  தேர்தலில் போட்டியிடஇடம் கொடுக்கவேண்டும் .

 

3.எதிகாலத்தில் அரசுடன் நடாத்தும் பேச்சுவார்த்தைகளில் கிழக்கு மாகாண அனைத்துலக செயலகம் சார்பில் இருவர் இடம்பெறல் வேண்டும் .

நாங்கள் எங்கயும் நாங்கள் நாங்களாகத்தான் இருப்போம் .நாங்கள் வால்களிலை தொங்குகின்ற பழக்கம் கிடையாது ,வால் அறுந்தால் அதோ கெதிதான் :)

அப்பிடி தெரியலையே, மற்றவனை கொச்சைப்படுத்துதல் பிச்சை ஏடுப்பதற்கு சமன்,  சரியோ பிழையோ தங்கள் பொன்னான நேரத்தை போராட்டங்களுக்கு அர்பணிக்கும் அனைவரையும் கொச்சைப்படுத்தும் செயல் வன்மையாக கண்டிக்கிறேன் 

 

வால் மட்டும் அல்ல மூளை அறுந்தால் அதை விடப்பிரச்சனை...... :lol: 

 

பிதட்டிக்கொண்டிருப்பார்கள் :icon_mrgreen:

 

அதைத்தான் தமிழரசுக்கட்சி செய்வதுடன் தந்தை செல்வாவின் மானத்தையும் வாங்குகிறார்கள் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று கூடிய மத்திய குழு மேலும் மூன்று  தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளார்கள் .

 

1.தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் கஜேந்திரகுமாரை சேர்ப்பதாக இருந்தால் முதலில் அவர் திருகோணமலை மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் .

 

2.புலி வாலுகளுக்கு தேர்தலில் போட்டியிட இடம்கொடுத்தால் ,கிழக்கில் "கிழக்கு மாகாண அனைத்துலக செயலகம் சொல்லுகின்றவர்களுக்கு  தேர்தலில் போட்டியிடஇடம் கொடுக்கவேண்டும் .

 

3.எதிகாலத்தில் அரசுடன் நடாத்தும் பேச்சுவார்த்தைகளில் கிழக்கு மாகாண அனைத்துலக செயலகம் சார்பில் இருவர் இடம்பெறல் வேண்டும் .

 

 

இவை தமிழரின் தீர்மானங்கள் போல்த்தெரியவில்லை

 

திருகோணமலையைப்பிரிக்கும் வால்களின் தீர்மானங்கள்...

இவை அப்பட்டமான தேசத்துரோகங்கள்... :(  :(  :(

அப்பிடி தெரியலையே, மற்றவனை கொச்சைப்படுத்துதல் பிச்சை ஏடுப்பதற்கு சமன்,  சரியோ பிழையோ தங்கள் பொன்னான நேரத்தை போராட்டங்களுக்கு அர்பணிக்கும் அனைவரையும் கொச்சைப்படுத்தும் செயல் வன்மையாக கண்டிக்கிறேன் 

 

வால் மட்டும் அல்ல மூளை அறுந்தால் அதை விடப்பிரச்சனை...... :lol: 

 

பிதட்டிக்கொண்டிருப்பார்கள் :icon_mrgreen:

 

அதைத்தான் தமிழரசுக்கட்சி செய்வதுடன் தந்தை செல்வாவின் மானத்தையும் வாங்குகிறார்கள் :icon_idea:

புலத்திலை உள்ளவர்களுக்குதாயக மக்களுக்கு  நல்லதுகள் நடந்தால் புடிக்காது இன்றைய நிலையில் புலத்தில் உள்ளவர்கள் தாங்கள் வீடு வாங்கலாம் ,விடுமுறையை நாடுநாடாக அனுபவிக்கலாம் ,தங்களுடைய பிள்ளைகளை விரும்பின துறைகளில் படிப்பிக்ககாம் ஆனால் தாயகத்திலை உள்ள மக்கள் போராடவேண்டும் என்று எதிர்பார்ப்பு .

 

மூளை யாருக்கு அருந்திருக்கு என்று புலிவாலுகலின்  செயற்பாட்டில் தெரியுது .சொந்த ஊரின் நகரசபையை நடத்தவிடாமல் இன்று வல்வெட்டித்துறை நகரசபையை கலைக்கும் செயலை செய்த சிவாஜிலிங்க்கைத்தை புலத்திற்கு அழைத்து விடுதலை சுடர் எந்தி பல நாடு நாடாக திரிகின்ற செயலை புலிவாலுகள் தானே செய்கின்றார்கள்  சிவாஜிலிங்கத்துக்கும் ஊரைப்பற்றி கவலையில்லை புலத்திலுள்ள புலிவாலுகலை திருப்திபடுத்தினால் போதும் இந்த சிவாஜிலிங்கம் போன்றோர் தானே IPKF இருந்தபோதும் இலங்கை அரசுடனும் சேர்ந்து  புலிகளுக்கெதிராகவும் ,மக்களுக்கெதிராகவும் செயல்பட்டு போராட்டத்தை காட்டிகொடுத்தவர்கள் .இவர்களைப்போன்றவர்களை தலையிலை வைத்து ஆடுகின்றவர்களின் மூளைஎப்படி சொல்வது ?

 

யாரும் தங்கள் செயல்களுக்காக திருந்தலாம் ஆனால் சம்பந்தன் ஐயா ,சுமந்திரன் ,எங்கலைப்போன்றவர்களுக்கு இவர்களும் ,இவர்களுக்கு வக்காலத்து வாங்குவபர்களும் படமும் காட்டேலாது ,பாடமும் எடுக்கேலாது .

Edited by Gari

புலத்திலை உள்ளவர்களுக்குதாயக மக்களுக்கு  நல்லதுகள் நடந்தால் புடிக்காது இன்றைய நிலையில் புலத்தில் உள்ளவர்கள் தாங்கள் வீடு வாங்கலாம் ,விடுமுறையை நாடுநாடாக அனுபவிக்கலாம் ,தங்களுடைய பிள்ளைகளை விரும்பின துறைகளில் படிப்பிக்ககாம் ஆனால் தாயகத்திலை உள்ள மக்கள் போராடவேண்டும் என்று எதிர்பார்ப்பு .

 

மூளை யாருக்கு அருந்திருக்கு என்று புலிவாலுகலின்  செயற்பாட்டில் தெரியுது .சொந்த ஊரின் நகரசபையை நடத்தவிடாமல் இன்று வல்வெட்டித்துறை நகரசபையை கலைக்கும் செயலை செய்த சிவாஜிலிங்க்கைத்தை புலத்திற்கு அழைத்து விடுதலை சுடர் எந்தி பல நாடு நாடாக திரிகின்ற செயலை புலிவாலுகள் தானே செய்கின்றார்கள்  சிவாஜிலிங்கத்துக்கும் ஊரைப்பற்றி கவலையில்லை புலத்திலுள்ள புலிவாலுகலை திருப்திபடுத்தினால் போதும் இந்த சிவாஜிலிங்கம் போன்றோர் தானே IPKF இருந்தபோதும் இலங்கை அரசுடனும் சேர்ந்து  புலிகளுக்கெதிராகவும் ,மக்களுக்கெதிராகவும் செயல்பட்டு போராட்டத்தை காட்டிகொடுத்தவர்கள் .இவர்களைப்போன்றவர்களை தலையிலை வைத்து ஆடுகின்றவர்களின் மூளைஎப்படி சொல்வது ?

 

யாரும் தங்கள் செயல்களுக்காக திருந்தலாம் ஆனால் சம்பந்தன் ஐயா ,சுமந்திரன் ,எங்கலைப்போன்றவர்களுக்கு இவர்களும் ,இவர்களுக்கு வக்காலத்து வாங்குவபர்களும் படமும் காட்டேலாது ,பாடமும் எடுக்கேலாது .

உண்மையாக சொல்லப்போனால் உழைக்கும் வர்க்கமே... விடுமுறை, சொத்து சேர்த்தல், பிள்ளைகளின் எதிர்காலம் என சிந்திப்பதுடன் அதை செயல் படுத்துகிறார்கள். அவர்களே போராட்டங்களிலும் தங்கள் பங்கை செலுத்துகிறார்கள்

எட்டாப்பழம் புளிப்பவர்கள் இருந்து நச்சரித்துக்கொண்டே இருப்பார்கள்

தாயகத்தில் அரசியல் செய்யிறம் எண்டு பீர்த்துவவர்களையே போராடச்சொல்கிறார்கள் இந்த எலிவால்களால் புலிவால்கள் என அழைக்கபடுபவர்கள்......

இதுதாங்க உண்மை :icon_idea:

இவை தமிழரின் தீர்மானங்கள் போல்த்தெரியவில்லை

 

திருகோணமலையைப்பிரிக்கும் வால்களின் தீர்மானங்கள்...

இவை அப்பட்டமான தேசத்துரோகங்கள்... :(  :(  :(

---- தான் துரோகிகள் ,கஜேந்திரகுமார் திருகோணமலை மக்களுக்கு என்ன செய்தார் திருகோணமலையில் வாக்குகேட்பதட்கு அவருக்கு பணமும் ,பிரச்சாரமும் செய்யும் புலிவாலுகள் திருகோணமலைமக்களின் பிரதிநித்துவத்துக்கு ஆப்பு வைக்க முயன்றார்களே இந்தசெயலை இப்பவும் செய்யப்போகின்றார்கள் இதை நாங்கள் கேட்டால் துரோகம் பிரதேச வாதம் நீங்கள் பணத்தையும் புலத்தில் பெரும்பன்மையையும் வைத்துக்கொண்டு எதுவும் செய்யலாம் என்ற நினைப்பு . :(  :icon_idea:

 

 

திருகோணமலை மக்களிடம் போய் மனம்விட்டு கதைத்து பாருங்கள் தெரியும் அவர்களின் ஆதங்கங்கள் .

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்

புலத்திலை உள்ளவர்களுக்குதாயக மக்களுக்கு நல்லதுகள் நடந்தால் புடிக்காது இன்றைய நிலையில் புலத்தில் உள்ளவர்கள் தாங்கள் வீடு வாங்கலாம் ,விடுமுறையை நாடுநாடாக அனுபவிக்கலாம் ,தங்களுடைய பிள்ளைகளை விரும்பின துறைகளில் படிப்பிக்ககாம் ஆனால் தாயகத்திலை உள்ள மக்கள் போராடவேண்டும் என்று எதிர்பார்ப்பு .

மூளை யாருக்கு அருந்திருக்கு என்று புலிவாலுகலின் செயற்பாட்டில் தெரியுது .சொந்த ஊரின் நகரசபையை நடத்தவிடாமல் இன்று வல்வெட்டித்துறை நகரசபையை கலைக்கும் செயலை செய்த சிவாஜிலிங்க்கைத்தை புலத்திற்கு அழைத்து விடுதலை சுடர் எந்தி பல நாடு நாடாக திரிகின்ற செயலை புலிவாலுகள் தானே செய்கின்றார்கள் சிவாஜிலிங்கத்துக்கும் ஊரைப்பற்றி கவலையில்லை புலத்திலுள்ள புலிவாலுகலை திருப்திபடுத்தினால் போதும் இந்த சிவாஜிலிங்கம் போன்றோர் தானே IPKF இருந்தபோதும் இலங்கை அரசுடனும் சேர்ந்து புலிகளுக்கெதிராகவும் ,மக்களுக்கெதிராகவும் செயல்பட்டு போராட்டத்தை காட்டிகொடுத்தவர்கள் .இவர்களைப்போன்றவர்களை தலையிலை வைத்து ஆடுகின்றவர்களின் மூளைஎப்படி சொல்வது ?

யாரும் தங்கள் செயல்களுக்காக திருந்தலாம் ஆனால் சம்பந்தன் ஐயா ,சுமந்திரன் ,எங்கலைப்போன்றவர்களுக்கு இவர்களும் ,இவர்களுக்கு வக்காலத்து வாங்குவபர்களும் படமும் காட்டேலாது ,பாடமும் எடுக்கேலாது .

IPKF இலங்கை இராணுவம் உடனிருந்த TELO , EPRLF சேர்ந்து கூட்டமைப்பை உருவாக்கும் போது இது தெரியவில்லையா? அல்லது PLOTE ஐ 2009 க்கு பின்னர் சேர்க்கும் போது தெரியவில்லையா?

எல்லோரையும் சேர்த்து வைத்துக்கொண்டு எலி வாலுகள் விடுற வண்டில் சின்னபிள்ளைத்தனமாக இருக்குது.

நேற்று கூடிய மத்திய குழு மேலும் மூன்று தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளார்கள் .

1.தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் கஜேந்திரகுமாரை சேர்ப்பதாக இருந்தால் முதலில் அவர் திருகோணமலை மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் .

2.புலி வாலுகளுக்கு தேர்தலில் போட்டியிட இடம்கொடுத்தால் ,கிழக்கில் "கிழக்கு மாகாண அனைத்துலக செயலகம் சொல்லுகின்றவர்களுக்கு தேர்தலில் போட்டியிடஇடம் கொடுக்கவேண்டும் .

3.எதிகாலத்தில் அரசுடன் நடாத்தும் பேச்சுவார்த்தைகளில் கிழக்கு மாகாண அனைத்துலக செயலகம் சார்பில் இருவர் இடம்பெறல் வேண்டும் .

எலி வாலுகளை கேட்காமலே சுமந்திரன் கஜேந்திரகுமாரை கூப்பிட்டு விட்டார். இனி உங்கட தீர்மானம் செல்லுபடியாகாது குப்பையில போடுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.