Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரனின் பதில் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கள் விடுதலைப்போராட்டம் சந்தர்ப்பங்களாலும் சூழ்நிலைகளாலும் சரிந்தது ஏனோ உண்மைதான்.:(
ஆனால் இங்கும் அங்கும் ஒரு சிலர் ஏதோ தங்களால் தான் எல்லாம் நடந்தது போல் வெற்றிமகுடம் சூட்டிக்கொண்டு திரிகின்றனர்.:innocent:

தமிழ் அரசியல் தலைவர்களை விட சிங்கள ராணுவம் மேல் என்று மக்கள் சொல்லும் காலம் வந்துகொண்டிருக்கின்றது. 

சுமந்திரனுக்கு ஆலவட்டம் பிடிப்பவர்கள் சம்சும் கோஷ்டியின் பாட்டிவடைசுட்ட கதை கேட்காமல்..... சிங்களத்தின் இறுதி 100மணித்தியால அரசியல் நடவடிக்கைகளை அவதானித்து பாருங்கள்.

புலிவால்களை எதிர்ப்பதாக நினைத்து சம்சும் எனும் வெறும் உரலை இடிக்காதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 தாயகத்து மக்களுக்கு சேவை செய்பவர்கள், அந்த மக்களுக்கு உதவி, ஆலோசனை தேவைப்படும் நேரங்களில் விமான ஆசனம், வெளி நாட்டு வைத்தியசாலை கட்டில் முன்பதிவு செய்வதும் ஏனோ?

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

எங்கள் விடுதலைப்போராட்டம் சந்தர்ப்பங்களாலும் சூழ்நிலைகளாலும் சரிந்தது ஏனோ உண்மைதான்.:(
ஆனால் இங்கும் அங்கும் ஒரு சிலர் ஏதோ தங்களால் தான் எல்லாம் நடந்தது போல் வெற்றிமகுடம் சூட்டிக்கொண்டு திரிகின்றனர்.:innocent:

தமிழ் அரசியல் தலைவர்களை விட சிங்கள ராணுவம் மேல் என்று மக்கள் சொல்லும் காலம் வந்துகொண்டிருக்கின்றது. 

சுமந்திரனுக்கு ஆலவட்டம் பிடிப்பவர்கள் சம்சும் கோஷ்டியின் பாட்டிவடைசுட்ட கதை கேட்காமல்..... சிங்களத்தின் இறுதி 100மணித்தியால அரசியல் நடவடிக்கைகளை அவதானித்து பாருங்கள்.

புலிவால்களை எதிர்ப்பதாக நினைத்து சம்சும் எனும் வெறும் உரலை இடிக்காதீர்கள்.

இதை மீண்டும் மீண்டும் எழுதி எனக்கு அலுத்துப் போச்சு:

சும் மை வைத்திருப்பதா தூக்கியெறிவதா என்று தாயக வாக்காளர்கள் தீர்மானிக்கட்டும்!

புலத்தில் இருந்து அவதானியுங்கள், கருத்துக் கூறுங்கள், கவலை தெரிவியுங்கள்! அதை விட வேறெதுவும் செய்ய முடியாது! இதை இனி எழுதி மெனக்கெடப் போவதில்லை! விளங்குற நேரம் விளங்கிக் கொள்ளுங்கள்! :cool:

1 hour ago, வாத்தியார் said:

புலம்பெயர்ந்த டப்பாக்களையே விதம் விதமாகப் பிரித்து வைத்திருக்கும் கூட்டமைப்பு

வெள்ளி டப்பாக்களிடம் தான் கையேந்துகின்றார்களோ சரி

யூதர்களைப் பற்றி நான் வாசிக்க முதல் கூட்டமைப்பில் இருக்கும் பித்தளை டப்பாக்களைப் பற்றி முழுமையாக அறியாமல் அவர்களுக்கு வக்காளத்து வாங்குவதைப் பற்றிக் கொஞ்சம் யோசியுங்கள்.

கனக்கப்படித்த அறிவாளிகளுக்கு மற்றவர்கள் எழுதுவதை விளங்கிக் கொள்ள முடியாது. தங்களின்  மன நிலையிலிருந்து  வாசித்தால் இப்படித்தான் விளங்கும்.

 உங்களுக்கும் மேல் பதில் தான்!

மேலும், எனக்கு உண்மையாய் விளங்கத் தான் இல்லை! யூதர்கள் இஸ்ரேலில் தெரிவான மக்கள் பிரதிநிதியை வெளிநாட்டில் வராதே என்று அடித்து விரட்டுமளவு கசப்புணர்வுடன் நடந்த வரலாறு எனக்குத் தெரியாது! அதையே கேட்டேன்! மற்ற படி உங்களுக்கு இனியும் விளங்கப் படுத்தி எந்தப் பயனும் இல்லை! விளங்க முடிந்திருந்தால் மேலே நான் எழுதிய பதிவிலேயே விளங்கியிருக்கும் உங்களுக்கு. என்னை விடுங்கோ! நீங்கள் வெண்டு தான் விட்டியள்!  :rolleyes: 

"சும் புலம்பெயர் தமிழர்களுக்குப் பதில் சொல்ல எந்தக் கடப்பாடும் அற்றவர்! அரசியல் கைதிகள் விடயத்தில் இப்போது சரியாகச் செயற்படவில்லை என்று குற்றச் சாட்டு வந்திருக்கிறது. இது மட்டுமே தேர்தலில் தெரிவான பிறகு சும் மீது தாயகத் தமிழரிடம் இருந்து வந்திருக்கும் ஒரேயொரு குற்றச் சாட்டு என்பதால் இதைக் கவனிக்க வேண்டும். வெளிநாடுகளில் செய்வது போன்று தாயகத்தில் ஒரு மக்கள் சந்திப்பு (town hall meeting போல) அல்லது பத்திரிகை நிருபர் சந்திப்பு ஏதாவது செய்து இந்தக் குறைபாட்டுக்கு சும் பதிலளிக்க வேண்டும். தாயகத் தமிழரில் பெரும்பான்மையானோர் ஆதரிக்கவில்லையானால் பதவி விலகி விட வேண்டும்! "

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 minutes ago, Justin said:

இதை மீண்டும் மீண்டும் எழுதி எனக்கு அலுத்துப் போச்சு:

சும் மை வைத்திருப்பதா தூக்கியெறிவதா என்று தாயக வாக்காளர்கள் தீர்மானிக்கட்டும்!

புலத்தில் இருந்து அவதானியுங்கள், கருத்துக் கூறுங்கள், கவலை தெரிவியுங்கள்! அதை விட வேறெதுவும் செய்ய முடியாது! இதை இனி எழுதி மெனக்கெடப் போவதில்லை! விளங்குற நேரம் விளங்கிக் கொள்ளுங்கள்! :cool:

அதைத்தான் செய்யிறம்.....:cool:

இதுக்கேன் சுமந்திரன்ரை மனிசியை விட ரெஞ்சன் ஆகிறீங்க...:grin:

சுமந்திரன் எதாவது  கெடுதல் தமிழர்களுக்கு செய்தாலும் புலம் பெயர்ந்த பலர் கண்டுகொண்டிருக்கமாட்டார்கள் ,ஆனால் தேவாரம் பாடாமல் உண்மையை பேசினால் ஓடிவந்த சிங்கங்கள் சிலிர்த்ததெழுந்துவிடுவார்கள் .

கனடாவில் சிறீதரன் டி வி பேட்டியில் மிக தெளிவாக அரசியல் பேசினாலும் இடைக்கிடை தேவாரம் பாடுவதை அவர் நிறுத்தவேஇல்லை . 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, arjun said:

சுமந்திரன் எதாவது  கெடுதல் தமிழர்களுக்கு செய்தாலும் புலம் பெயர்ந்த பலர் கண்டுகொண்டிருக்கமாட்டார்கள் ,ஆனால் தேவாரம் பாடாமல் உண்மையை பேசினால் ஓடிவந்த சிங்கங்கள் சிலிர்த்ததெழுந்துவிடுவார்கள் .

கனடாவில் சிறீதரன் டி வி பேட்டியில் மிக தெளிவாக அரசியல் பேசினாலும் இடைக்கிடை தேவாரம் பாடுவதை அவர் நிறுத்தவேஇல்லை . 

இந்தக் கருத்தை ஓடி வந்து பின்னர் திரும்பவும் ஓடி வந்த அண்னை சொல்வதில் ஒரு வியப்பும் இல்லை.
வக்காலத்து வாங்கவென்றே சில ஓடி வந்த குழுக்கள் இருக்கின்றன.
நாங்கள் தான் அவதானமாக இருக்க வேண்டும்.tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Justin said:

வாத்தியார், கல்யாணி,

த.தே.கூ புலம் பெயர் தமிழர்கள் எல்லோரிடமும் கையை முறுக்கிக் காசு சேர்க்கவில்லை! அவர்களது ஆதரவாளர்கள், அந்தந்த நாட்டுக் கிளைகளின் உறுப்பினர்கள், விரும்பிக் கொடுத்தார்கள். இதை எப்படி "புலம் பெயர் தகரடப்பாக்களின் காசு" என்று நீங்கள் சொந்தம் கொண்டாட முடியுமென எனக்கு விளங்கவில்லை! நீங்கள் 2008 இற்கு முன்னர் பு.பெ தமிழர்களிடம் ஆதரவாளர்/ஆதரவாளர் அல்லாதோர் என்ற வேறு பாடின்றி ஏதோ ஒரு வகையில் வற்புறுத்தல்/அச்சுறுத்தல் மூலம் காசு சேர்க்கப் பட்டதை மனதில் வைத்துக் கொண்டு எழுதினீர்களோ தெரியாது! அப்படியானால் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது: நன்கொடை சேர்க்கும்  தவறான வழி அது! அதனால் தான் பிரான்சில் கடையில் கமெரா வைத்து காசு சேர்த்தவர்கள் பிடித்துக் கொடுக்கப் பட்டார்கள்! (இப்ப பலருக்கு வெக்கமும், சிலருக்கு கோள்வமும் வரும்!:rolleyes:). 

மேலும் வாத்தியார், யூதர்கள் பற்றி உரிய வரலாற்றாசிரியர் ஒருவரின் நூலைத் தேடிப் படித்து விட்டு எப்படி பு.பெ தேசிய தகர டின்களுடன் அவர்களை ஒப்பிட முடியும் என்று திரும்ப யோசியுங்கள்! எங்கள் போலித் தமிழ் ஆய்வாளர்கள் விடும் புருடாக்களை வைத்துக் கொண்டு இப்படி முட்டாள் தனமான பெருமை கொள்ளாதீர்கள்! 

 

புலிகள் இடை தரகர்கள் மூலம் பணம் சேர்க்க தரகர்களை வைத்திருந்தது உங்களுக்கு தெரியும். தரகர்களுக்கு சில வீதமான காசு கொடுக்கப்படுவதும் தெரியும். இவர்கள் புலிகளின் பெயரால் பணத்தை வற்புறுத்தி பெற்றார்கள். மேலும் ஒரு சில புலிகளுக்கு நேரடியாக பணம் சேர்த்தவர்களும் வற்புறுத்தி பெற்றிருக்கலாம். அதற்காக மக்கள் மனமுவந்து கொடுக்கவில்லை என உங்களால் நிறுவ முடியுமா?

புலம்பெயர்ந்தவர்களுக்கு பதிலளிக்க தேவை இல்லை என்றால் ஏன் கோல் எடுத்து டினர் வைத்து அவர்களிடம் பணம் வசூலிக்க வேண்டும். இதுவும் கை முறுக்கலோ அல்லது கால் முறுக்கலோ இல்லை என்று சொல்ல வருகிறீர்களா?

உங்களின் கருத்துப்படி தாயக மக்களுக்கு சுமந்திரன் பத்லளிக்க வேண்டும். புலம் பெயர்  மக்களிடம் டீசன்ராக கோல் எடுத்து காசை வறுக வேண்டும்.சரியா? கேள்வியெல்லாம் கேட்க கூடாது.

அவுஸ்திரேலியா மாதிரி கேள்விகள் கேட்டால் புலி ஆதரவாளர்கள் வன்முறையாளர்கள். ரொரண்டோவில் என்றால் வாலாட்ட முடியாது என சில அடிபொடிகளின் கூக்குரல்களை தாங்க முடியவில்லை.

9 hours ago, Justin said:

 

6 hours ago, arjun said:

சுமந்திரன் எதாவது  கெடுதல் தமிழர்களுக்கு செய்தாலும் புலம் பெயர்ந்த பலர் கண்டுகொண்டிருக்கமாட்டார்கள் ,ஆனால் தேவாரம் பாடாமல் உண்மையை பேசினால் ஓடிவந்த சிங்கங்கள் சிலிர்த்ததெழுந்துவிடுவார்கள் .

கனடாவில் சிறீதரன் டி வி பேட்டியில் மிக தெளிவாக அரசியல் பேசினாலும் இடைக்கிடை தேவாரம் பாடுவதை அவர் நிறுத்தவேஇல்லை . 

அண்ணைக்கு புலிகள், புலிகளுடன் இருந்தவர்களை அவர்கள் நல்லது செய்தாலும் பிடிக்காது. அவ்வளவு விருப்பம் அண்ணைக்கு புலிகளில், ஹி ஹி,. சிறிதரன்  தான் அதி கூடிய வாக்குகள் த,,தே,கூ  இல் இருந்து பெற்றவர் என்பது தெரியாமல் இருக்க நியாயமில்லை, கன மக்களுக்கு பிடிச்சிருக்கு என்டு சொல்ல வாறன் பாருங்கோ, அதுக்குள்ளை தேவாரம் சிவபுராணம் என்று  சும்மா புலம்ப தேவை இல்லை.

Edited by kalyani
இரு தரம் பதியப்பட்டு விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/17/2015, 1:20:16, kalyani said:

 

புலிகள் இடை தரகர்கள் மூலம் பணம் சேர்க்க தரகர்களை வைத்திருந்தது உங்களுக்கு தெரியும். தரகர்களுக்கு சில வீதமான காசு கொடுக்கப்படுவதும் தெரியும். இவர்கள் புலிகளின் பெயரால் பணத்தை வற்புறுத்தி பெற்றார்கள். மேலும் ஒரு சில புலிகளுக்கு நேரடியாக பணம் சேர்த்தவர்களும் வற்புறுத்தி பெற்றிருக்கலாம். அதற்காக மக்கள் மனமுவந்து கொடுக்கவில்லை என உங்களால் நிறுவ முடியுமா?

புலம்பெயர்ந்தவர்களுக்கு பதிலளிக்க தேவை இல்லை என்றால் ஏன் கோல் எடுத்து டினர் வைத்து அவர்களிடம் பணம் வசூலிக்க வேண்டும். இதுவும் கை முறுக்கலோ அல்லது கால் முறுக்கலோ இல்லை என்று சொல்ல வருகிறீர்களா?

உங்களின் கருத்துப்படி தாயக மக்களுக்கு சுமந்திரன் பத்லளிக்க வேண்டும். புலம் பெயர்  மக்களிடம் டீசன்ராக கோல் எடுத்து காசை வறுக வேண்டும்.சரியா? கேள்வியெல்லாம் கேட்க கூடாது.

அவுஸ்திரேலியா மாதிரி கேள்விகள் கேட்டால் புலி ஆதரவாளர்கள் வன்முறையாளர்கள். ரொரண்டோவில் என்றால் வாலாட்ட முடியாது என சில அடிபொடிகளின் கூக்குரல்களை தாங்க முடியவில்லை.

அண்ணைக்கு புலிகள், புலிகளுடன் இருந்தவர்களை அவர்கள் நல்லது செய்தாலும் பிடிக்காது. அவ்வளவு விருப்பம் அண்ணைக்கு புலிகளில், ஹி ஹி,. சிறிதரன்  தான் அதி கூடிய வாக்குகள் த,,தே,கூ  இல் இருந்து பெற்றவர் என்பது தெரியாமல் இருக்க நியாயமில்லை, கன மக்களுக்கு பிடிச்சிருக்கு என்டு சொல்ல வாறன் பாருங்கோ, அதுக்குள்ளை தேவாரம் சிவபுராணம் என்று  சும்மா புலம்ப தேவை இல்லை.

அன்புள்ள கல்யாணி,
உங்கள் பதிலுக்கு நன்றி! இதில் இனி எழுதுவதில்லையென்று இருந்தாலும் தெளிவு படுத்த மட்டும் எழுதுகிறேன்.

தொலைபேசி டினருக்கு அழைத்து நன்கொடை கேட்பது வற்புறுத்தல் ஆகாது என்பது என் கருத்து! டினருக்குப் போக பணம் கொடுக்க விரும்பாதவர் போகாமல் விடலாம்! எனவே கைமுறுக்கல் இல்லை. அதே நேரம் புலிகளுக்கு எல்லாரும் வற்புறுத்தலால் மட்டும் கொடுத்தார்கள் என்பது என் கருத்தல்ல! ஆனால், கொடுக்க விரும்பாதோரும் மறைமுக வற்புறுத்தலால் கொடுத்தார்கள் என்று மட்டுமே சொன்னேன்! உதாரணம், பிரான்சில் இருக்கும் என் சகோதரர் பணம் கொடுக்காமல் இருந்தார். இலங்கை வந்து வன்னி தாண்டுகையில் அவர் பெயர் சோதனைச் சாவடியில் இருந்தது! ஒரு வருடக் காசைக் கொடுத்த பின்னர் தான் கடந்து போக பாஸ் கொடுத்தார்கள்! இதுவே கை முறுக்கல் என்றேன்!

மேலும், அவுஸ் வீடியோவைப் பார்த்து விட்டு அதைக் கேள்வி கேட்டல் என்று சொல்லலாமா என நீங்களே தீர்மானியுங்கள்! அது ரௌடித் தனம் என்பது என் கருத்தும், பலரது கருத்தும்! கனடாவில் நடந்ததும், லண்டனில் நடந்ததும் கேள்வி கேட்டல்! அவுசில் நடந்தது அது அல்ல!

இனியும் இந்தத் திரியில் எழுதப் போவதில்லை!

நேரத்திற்கு நன்றி!

புலம் பெயர்ந்தவர்களுக்கு கேள்வி கேட்கும் உரிமை இல்லை என திரும்ப திரும்ப  கூறும் ஜஸ்ரின் ஐயா இங்கு  பிரதான தலைப்பான  தாயகத்தில் வசிக்கும் எழுத்தாளரின் சுமந்திரன் தொடர்பான நியாயமான விமர்சனங்க்களுக்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியாமல் புலம் பெயர்ந்தவர்களின் பின்னூடங்க்களுக்கு பதில் சொல்லியே  பிரதான தலைப்பை மழுப்ப பார்க்கிறார்.

ஜஸ்ரின் மட்டுமல்ல அத்தனை சுமந்திரன் துதிபாடிகளும் மற்றவர்களுக்கு பதில் சொல்லுகிறார்களே யொழிய பிரதான தலைப்பில் தாயகத்தில் வாழும் பத்திரிகையாளிரின் நியாயமான விமர்சனங்களுக்கு இன்னமும் பதில் சொல்லவில்லை.

Edited by trinco

  • கருத்துக்கள உறவுகள்
On 11/18/2015, 2:03:26, Justin said:

மேலும், அவுஸ் வீடியோவைப் பார்த்து விட்டு அதைக் கேள்வி கேட்டல் என்று சொல்லலாமா என நீங்களே தீர்மானியுங்கள்! அது ரௌடித் தனம் என்பது என் கருத்தும், பலரது கருத்தும்! கனடாவில் நடந்ததும், லண்டனில் நடந்ததும் கேள்வி கேட்டல்! அவுசில் நடந்தது அது அல்ல!

இனியும் இந்தத் திரியில் எழுதப் போவதில்லை!

நேரத்திற்கு நன்றி!

அது ஜஸ்டின் சொன்னது.

On 11/18/2015, 3:05:08, trinco said:

புலம் பெயர்ந்தவர்களுக்கு கேள்வி கேட்கும் உரிமை இல்லை என திரும்ப திரும்ப  கூறும் ஜஸ்ரின் ஐயா

"நெஞ்சில் உரமும் இன்றி 

நேர்மை திறனும் இன்றி 

வஞ்சனை சொல்வாரடி - கிளியே

அவர் வாய்ச்சொல்லில் வீரரடி"

இது மேலே உள்ளதை எழுதியவர் பற்றி பாரதி சொன்னது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.