Jump to content

சமையல் செய்முறைகள் சில


Recommended Posts

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சற்று வித்தியாசமான வெங்காய குழம்பு + கூட்டு .......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

சற்று வித்தியாசமான வெங்காய குழம்பு + கூட்டு .......!   👍

ஆண்கள்... வெங்காயம் சாப்பிடக் கூடாது என்று சொல்கிறார்கள், உண்மையா சுவியர்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தமிழ் சிறி said:

ஆண்கள்... வெங்காயம் சாப்பிடக் கூடாது என்று சொல்கிறார்கள், உண்மையா சுவியர்.  

அதென்னவோ எனக்குத்தெரியாது சிறியர் ஆனால் நான் ஒரு வெங்காயம்    இல்லாமல் சாப்பிடுவது கிடையாது.......!

நீங்கள் நித்தியாநந்தமாக இல்லாமல்  நிஜமாகவே ஆசைகள் துறந்து சந்நியாசியாக விரும்பினால் உணர்சிகளை தூண்டும் வெங்காயம், உள்ளி, முடிந்தால் உப்பு போண்றவற்றையும் தவிர்த்து நித்ய பேரின்பம் பெறலாம்........!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, suvy said:

அதென்னவோ எனக்குத்தெரியாது சிறியர் ஆனால் நான் ஒரு வெங்காயம்    இல்லாமல் சாப்பிடுவது கிடையாது.......!

நீங்கள் நித்தியாநந்தமாக இல்லாமல்  நிஜமாகவே ஆசைகள் துறந்து சந்நியாசியாக விரும்பினால் உணர்சிகளை தூண்டும் வெங்காயம், உள்ளி, முடிந்தால் உப்பு போண்றவற்றையும் தவிர்த்து நித்ய பேரின்பம் பெறலாம்........!  😁

 உப்புலையும் விசயம் இருக்கே? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

 உப்புலையும் விசயம் இருக்கே? :rolleyes:

பின்னே இல்லாமலா......,ஒருத்தரை திட்டும்போது சோத்துல உப்பு போட்டுத்தான் சாப்பிடுகிறியா  என்று எதற்குத் திட்டுகிறார்கள்.காரணம் அதில்தான் உணர்ச்சி, சூடு, சொரணை எல்லாம் குடியிருக்குது.இல்லையென்றால் செத்த பாம்பு சுருண்டு கிடந்த மாதிரித்தான்.....!  😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

258849627_5201751729841196_9044031227216

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20211129-115501.jpg

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்
On 25/3/2017 at 03:10, நவீனன் said:

http://thamil.co.uk/wp-content/uploads/2015/05/..-e1431259186734.jpg

 

சரும நோய்களைப் போக்கும் புளிச்சகீரை

 

http://img.vikatan.com/doctor/2016/02/mgmmjj/images/p41a.jpg

ந்திராவின் கோங்குரா சட்னி மிகவும் பிரசித்தம். அதன் காரத்தை நினைக்கும்போதே கண்களில் கண்ணீர் வந்துவிடும். நம் ஊரில் புளிச்சகீரை என்று அழைக்கப்படுவதுதான் ஆந்திராவில் கோங்குரா. இந்தியா முழுவதும் கிடைக்கக்கூடிய கீரைகளில் முதன்மையானது புளிச்சகீரை. எனினும், தென் இந்தியாவில்தான் இந்தக் கீரையை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். புளிச்சிறுகீரை, காசினிக்கீரை, காயச்சுரை, கைச்சிரங்கு, காய்ச்சகீரை, சனம்பு என பல பெயர்கள் இந்தக் கீரைக்கு உள்ளன.

புளிச்சகீரையைக் கடைந்து, சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிடுகிறார்கள். சிலர், புளிச்சகீரையை ஊறுகாயாகவும் பயன்படுத்துகிறார்கள். பெயருக்கு ஏற்றார்போல புளிப்புச்சுவைகொண்ட இந்தக் கீரைக்கு மலத்தை இளகச்செய்யும் ஆற்றல் உண்டு.

பித்தம் உடலில் அதிகமாகி, சுவையின்மை பிரச்னை இருப்பவர்கள், புளிச்சகீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவர, பிரச்னை நீங்கும். மந்தம், இருமல், காய்ச்சல், கரப்பான், வீக்கம் போன்ற உடல்நலக் கோளாறுகளுக்கும் புளிச்சகீரை சிறந்த தீர்வு.

http://img.vikatan.com/doctor/2016/02/mgmmjj/images/p41b.jpg

இந்தக் கீரையைத் தொடர்ந்து சீரான இடைவெளிகளில் அளவாகச் சாப்பிட்டுவர, உடலில் ஏற்படும் வறட்சித்தன்மை நீங்கும். சொறி, சிரங்கு முதலிய சருமப் பிரச்னைகளும் நீங்கும்.

புளிச்சகீரை, காமப்பெருக்கியாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

புளிச்சகீரை இலைகளை நசித்து, உடலில் உள்ள பெருங்கட்டிகளின் மீதுவைத்துக் கட்ட, வீக்கம் குறைந்து, கட்டிகள் விரைவில் பழுத்து உடையும்.

வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து நிறைந்தது. உடல் வலுவின்றி இருக்கும் குழந்தைகளுக்குப் புளிச்சகீரையை கொடுத்துவந்தால், உடல் புஷ்டி அடையும்.

புளிச்சகீரையை, மிளகாய் சேர்க்காமல் சமைத்துச் சாப்பிட்டால், குடற்புண்கள் ஆறும்; சிறுநீரக நோய்கள் நீங்கும். உப்பு சேர்க்காமல் புளிச்சகீரையை உணவில் சேர்த்துவந்தால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

http://www.vikatan.com/doctorvikatan/2016-feb-01/food/114731-health-benefits-of-spinach.html

புளிச்ச கீரை கடைசல்

 

என்னென்ன தேவை?

புளிச்ச கீரை - 1 கட்டு,
பூண்டு - 5 பல்,
காய்ந்த மிளகாய் - 2,
உப்பு - தேவைக்கு,
தனியா - 1 டேபிள்ஸ்பூன்,
வெங்காயம் - 1,
எண்ணெய் - தேவைக்கு,
வெந்தயம் - 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 1.
http://kungumam.co.in/Thozhisup_images/2015/20150201/13.jpg
எப்படிச் செய்வது? 


கீரையை நன்றாக அலசி, பொடியாக நறுக்கி, கடாயில் எண்ணெய் விட்டு வதக்கி, ஆறவிடவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, அரிந்த வெங்காயம்,
வெந்தயம், தனியா, பச்சை மிளகாய், மிளகாய் தூள் போட்டு உப்பு சேர்த்து வதக்கவும். அதை ஆறவிட்டு மிக்ஸி யில் போட்டு, சிறிது நீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். பாதி அரைத்த பின் வதக்கிய புளிச்ச கீரையைப் போட்டு அரைக்கவும்.

அரைத்ததை இறக்கி வைக்கவும். பூண்டு, காய்ந்த மிளகாயை வதக்கி, பொடித்து புளிச்ச கீரை கடைசலில் போட்டுப் பிரட்டவும். இது இட்லி, தோசை, சப்பாத்திக்கு அருமையான சைட் டிஷ். சாதத்திலும் போட்டு பிசைந்து சாப்பிடலாம். 1 வாரம் வரை கெடாது.

இப்பதான் விதைத்துள்ளேன், நல்ல சத்துள்ள கீரை என பலர் சொன்னார்கள், 

 

 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விளக்கங்கள் ....பகிர்வுக்கு நன்றி உடையார்........!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆந்திராவில் கலக்கும் ஆந்திர ஸ்பெஷல் கோங்குரா சட்னி | Gongura Chutney in tamil | Balaji's Kitchen.....!

Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் எளிமையாகச் செய்வதற்கு ........!  👍

Link to comment
Share on other sites

  • 10 months later...
  • கருத்துக்கள உறவுகள்

திருமதி இல்லத்தில் இல்லாத சமயங்களில் நீங்கள் விரைவாகவும் சுவையாகவும் செய்து சாப்பிட ( ரெண்டு கருவாட்டு துண்டு சேர்த்துவிட சைட் டிஷ்சுக்கும் அந்தமாதிரி ) மணியான மசாலா......!  😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

ரவா சிப்ஸ்..

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 கப் கோதுமை மா..

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

kj.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஆம்லெட் போட்டுப் பாருங்கள் . ..........!  👍

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வரலாற்று உண்மைகளை மிகவும் சுவாரஸ்யமாய் சொல்கின்றார் சூர்யா சேவியர் .........!  🙏  👍
    • உங்கள் கருத்துடன் முரண்பாடில்லை.  அவர் ஒரு சாதாரண பொறுப்பில் இருந்தால்.  உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். நான் பிரான்ஸில் உள்ள எனது ஊரின் ஒன்றியத்தின் தலைவராக இருந்த நேரத்தில் எனது ஊரில் இருந்து 3 தலைகள் வந்து என்னை சந்தித்தார்கள். அந்த மூன்று பேரும் எனது உறவினர்கள் மட்டும் அல்ல நான் மிகவும் மதிப்பவர்கள். ஆனால் ஒன்றியத்தின் தலைவராக ஒன்றியத்தின் யாப்புக்குள் நின்று தான் என்னால் பேச முடிந்தது. அவர்கள் வந்த நோக்கம் மற்றும் என்னை தனியே சந்தித்த நோக்கம் நிறைவேறவில்லை.  ஆனால் மாவை சிங்களவரை மோட்டுக் கூட்டம் என்று இன்னும் நினைத்தபடி சயித் வெல்ல அவரது கட்சி பிரச்சாரம் செய்ய இவர் ரணில் வெல்ல வேண்டும் என்று அறிக்கை விடுவதை நீங்களும்....??
    • வடக்கு பகுதியில் 3 இடங்களில், படிம எரிபொருள் வளம் இருப்பதாக கிந்தியா கண்டு அறிந்து உள்ளது. அதில் வடக்கின் கிழக்கு பகுதி கரையோரம் ஒரு பகுதி. மற்ற 2 இடங்களும் எதுவென்று அடையாளப்படுத்தப்படவில்லை. இவை எல்லாம் வாய்வழி தகவல் தான், சொல்லியவர்கள் ஹிந்தியா அரசுக்கு நெருக்கமானவர்கள் (குறிப்பாக வளஅகழ்வு, வணிகத் துறையுடன்).  ஆனால் நெருப்பில்லாமல் புகையாது என்பது போல. இது மன்னார் வளைகுடா அல்ல என்பதே வெளியில் சொல்லப்படாத புரிதல். அதிலும் தெளிவற்ற தன்மையை வெளிவரும் வரை (கிந்தியா) பேணுவதற்கு.  ஏன் இப்போது காங்கேசன் துறையில் கிந்தியாவின் கவனம், முதல் தலையீட்டில் இருந்து இப்பொது திரும்பி உள்ளது என்பதையும் நோக்கவேண்டி உள்ளது.  (வடக்கில் சொத்துக்கள் இருப்பவர்கள் , கவனமாக இருக்கவும்.)
    • அதிலும் சுமந்திரனின் சின்ன வீடு என்று ஒத்துக் கொண்டவர்கள் மட்டுமே அங்கே செருப்பை கழட்ட முடியும் 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.