Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது - சீமான் ஆவேசம்

Featured Replies

நான் முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது - சீமான் ஆவேசம்
 
நான்  முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது - சீமான் ஆவேசம்
எதிர்காலத்தில் நான் முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ஆவேசமாக தெரிவித்துள்ளார் .
 
 தமிழ் நாட்டில் நடந்த கூட்டமொன்றில் பேசும் போதே  இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது ,
 
தமிழ் நாட்டில் தற்போது சுமுகமற்ற சுழ்நிலை நிலவி வரும் நிலையில் கவேரி தொடர்பான பிரச்சனை இன்னும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இவ்வாறு இருக்கையில் நான் முதல்வர் ஆகுவதே சரியான தீர்வு ஆகும் அப்பொழுதுதான் தமிழ் நாட்டிற்கு விமோசனம் கிடைக்கும் என சீமான் தெரிவித்தார்.
 
 
எனினும் இந்தியாவில் மக்கள் வாக்கெடுப்பு முலமே முதலமைச்சர் தேர்வு செய்யப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.
 
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தின் கட்டாயம்.

  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழன் முதல்வராகத்தேவையில்லை

முதல்வராக வரப்போறான் என்றாலே அநேக பிரச்சினைகள் முடிவுக்கு வந்திடும்

(ஈழம் உட்பட)

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரும் தடுக்க முயலவேமாட்டார்கள். அவர் ஏற்கனவே தனது செயல்களாலும், பேச்சுக்களாலும் தன்னைத் தடுத்துவிட்டார்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துட்டகைமுனுக்களும் காக்கைவன்னியர்களும் நிறைந்த உலகமிது.
அத்துடன் நல்லதுக்கு காலமில்லை என்ற முதுமொழியையும் கவனத்தில் எடுக்க வேண்டிய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

உதாரணத்திற்கு கம்பேர்க்கர் சீஸ்பேர்க்கர் கோலா எல்லாம் உடல் நலத்திற்கு கேடு என சொல்கிறார்கள். ஆனால் அவைகள் தான் இன்று கொடிகட்டி பறக்கின்றன.

அது போலத்தான் இதுவும்.....
நல்லது தின்ன ----- தெரியாது என்று ஒரு பேச்சு வழக்கு வசனமும் இருக்கின்றது.:cool:

12 minutes ago, குமாரசாமி said:

துட்டகைமுனுக்களும் காக்கைவன்னியர்களும் நிறைந்த உலகமிது.
அத்துடன் நல்லதுக்கு காலமில்லை என்ற முதுமொழியையும் கவனத்தில் எடுக்க வேண்டிய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

உதாரணத்திற்கு கம்பேர்க்கர் சீஸ்பேர்க்கர் கோலா எல்லாம் உடல் நலத்திற்கு கேடு என சொல்கிறார்கள். ஆனால் அவைகள் தான் இன்று கொடிகட்டி பறக்கின்றன.

அது போலத்தான் இதுவும்.....
நல்லது தின்ன ----- தெரியாது என்று ஒரு பேச்சு வழக்கு வசனமும் இருக்கின்றது.:cool:

இது எங்கள் வால்களுக்கு  புரியவில்லையே 

  • கருத்துக்கள உறவுகள்

விசிலடிச்சான் குஞ்சுகள் எல்லாம் வளர்ந்து அறியவேண்டியதை அறிந்து அதன்படி தமது அரசியல் தெரிவுகளை மேற்கொள்ளும்போதும், இன்னும் விசிலடிச்சான் குஞ்சுகள் தனது சொல்லைக் கேட்க இருக்கின்றார்கள் என்று நம்புபவர் அரசியலில் அழிந்துதான் போவார்.

:cool:tw_blush:

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்காவிலை  குஞ்சியம்மா கிலாரியும் குஞ்சியப்பு ரம்பும் விடிய விடிய பன்னாடை கதையள் கதைச்சு சனத்தை பேய்ப்பட்டம் காட்டினால்.....வாவ்  அது அரசியல்.

ஆனால் எங்கடை சனம் உள்ளதை உணர்வாக சொன்னால் அது விசிலடிச்சான் கூட்டமாம்.....விசர்க்கூட்டமாம்.

எல்லா இடத்திலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். இருக்கத்தான் செய்யும். அதை சரிசெய்து முன் நகர்வதுதான் ஒரு இனவிடுதலை விரும்பிக்கு அழகும் அறிவுபூர்வமான செயலுமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

கடல் ஆமைதான் இந்த உலகத்தில் அதிக காலம் வாழ்வது அதாவது 276 ஆண்டும் மேல்..... அதைவிட பெரிய ஜந்துக்கள்..  எல்லாம் தலைவர்கள் என்ற போர்வையில் இங்கிட்டு உலவிட்டு இருக்கு .. இவுங்களெல்லாம் மேல போனால் .. தமிழனுக்கு ஏதாவது வாய்ப்பு கிடைக்கும்.!!!.ஆனா இதெல்லாம் நடக்குற வேலையா ? எமனே இவனுங்கள பார்த்து பயந்து ஓடி ஒளிந்து கொண்டு இருக்கான்.. !!!!

டிஸ்கி:

கடவுள் நல்ல ஆன்மாக்களை எல்லாம் ஏன் இன்னும் கலியுகத்தில் கஸ்டபடவேண்டும் ? என்று விரைவாகவே தம்மோடு அழைத்து கொள்கிறார்... என்ற பேச்சு உள்ளது ... அது உண்மையா..? நல்லவன் எல்லாம் சீக்கிரம்  மேல போய்டே இருக்கான்..? நேர்மை காரணமாக  மேல  போனவர்களாவது ... உங்களின்ட உண்மை நிலைமைய நேர்ல வேண்டாம் கனவிலாது வந்து சொல்லுங்க.. பிளிஸ்..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

On 9/29/2016 at 2:26 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கடல் ஆமைதான் இந்த உலகத்தில் அதிக காலம் வாழ்வது அதாவது 276 ஆண்டும் மேல்..... அதைவிட பெரிய ஜந்துக்கள்..  எல்லாம் தலைவர்கள் என்ற போர்வையில் இங்கிட்டு உலவிட்டு இருக்கு .. இவுங்களெல்லாம் மேல போனால் .. தமிழனுக்கு ஏதாவது வாய்ப்பு கிடைக்கும்.!!!.ஆனா இதெல்லாம் நடக்குற வேலையா ? எமனே இவனுங்கள பார்த்து பயந்து ஓடி ஒளிந்து கொண்டு இருக்கான்.. !!!!

டிஸ்கி:

கடவுள் நல்ல ஆன்மாக்களை எல்லாம் ஏன் இன்னும் கலியுகத்தில் கஸ்டபடவேண்டும் ? என்று விரைவாகவே தம்மோடு அழைத்து கொள்கிறார்... என்ற பேச்சு உள்ளது ... அது உண்மையா..? நல்லவன் எல்லாம் சீக்கிரம்  மேல போய்டே இருக்கான்..? நேர்மை காரணமாக  மேல  போனவர்களாவது ... உங்களின்ட உண்மை நிலைமைய நேர்ல வேண்டாம் கனவிலாது வந்து சொல்லுங்க.. பிளிஸ்..

யாரை மேலே போக சொல்லுகிறார் இவர்??? நேரடியாக தெளிவாக சொல்லலாமே ??? நல்லவர்கள் எல்லாம் சீக்கிரம் செத்து விடுவார்கள் எனவும் கூறுகிறார் ... அப்ப யாரை நல்லவர்னு சொல்றார் அல்லது யார் சீக்கிரம் போகணும்னு விரும்புறார் ??? ஒண்ணுமே புரியலையே ??? அதுக்குத்தான் நான் அதிகம் யாழ் களம் வருவதில்லை . 

எழுதும் எழுத்தில் ஆயிரம் ஓட்டைகள் இருக்கும் . பொருள் ஒன்னும் விளங்காது . இல்லைன்னா அரைத்த மாவா இருக்கும் . ஏதாவது சொல்ல போனா கிடைச்சாண்டா கேனையான்னு எல்லாரும் சேர்ந்து தாளிச்சு எடுத்திருவாங்க . தாளித்த பின் தின்னு தண்ணிய குடிக்க வேண்டியது தானே . அதையும் பண்ண மாட்டார்கள். தண்ணியில ஊற போடுவார்கள் .. தாளிச்ச பொருளை தண்ணியில போட்டா உருப்படுமா என்ன ???

இது என் உயிர் நண்பர் புரட்சிகர தமிழ் தேசியனை விமர்சித்து எழுதவில்லை. பொதுவா யாழ் காலத்தின் பெரும்பாலான உறுப்பினர்களை கூறுகிறேன் . 

அப்புறம் நண்பர்களே... எப்படி போகுது பொழுது ??? இப்ப புலியும் இல்ல மகிந்தாவும் ஆட்சியில இல்ல . இந்தியாவில காங்கிரஸ் இல்ல . தமிழ் நாட்டில திமுக இல்லை.  ரொம்ப போர் அடிக்குமே . ஆமா இந்த நிலைமை வந்தா  நடந்தா ஈழம் வரும்னு சொன்னீங்களே ??? எங்க காணோம் ???

On 9/28/2016 at 9:43 PM, விசுகு said:

 

தமிழன் முதல்வராகத்தேவையில்லை

முதல்வராக வரப்போறான் என்றாலே அநேக பிரச்சினைகள் முடிவுக்கு வந்திடும்

(ஈழம் உட்பட)

இப்படி நினச்சுகிட்டே இல்லன்னா சொல்லிகிட்டே காலத்தை ஓட்ட வேண்டியது தான் . வேறு வழி???

On 9/29/2016 at 1:38 AM, குமாரசாமி said:

அமெரிக்காவிலை  குஞ்சியம்மா கிலாரியும் குஞ்சியப்பு ரம்பும் விடிய விடிய பன்னாடை கதையள் கதைச்சு சனத்தை பேய்ப்பட்டம் காட்டினால்.....வாவ்  அது அரசியல்.

ஆனால் எங்கடை சனம் உள்ளதை உணர்வாக சொன்னால் அது விசிலடிச்சான் கூட்டமாம்.....விசர்க்கூட்டமாம்.

எல்லா இடத்திலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். இருக்கத்தான் செய்யும். அதை சரிசெய்து முன் நகர்வதுதான் ஒரு இனவிடுதலை விரும்பிக்கு அழகும் அறிவுபூர்வமான செயலுமாகும்.

நீங்க சொல்றது சிங்கள இனத்தையா இல்ல தமிழ் இனத்தையா அல்ல முஸ்லீம் இனத்தையா ?!%^ $#

On 9/29/2016 at 1:17 AM, கிருபன் said:

விசிலடிச்சான் குஞ்சுகள் எல்லாம் வளர்ந்து அறியவேண்டியதை அறிந்து அதன்படி தமது அரசியல் தெரிவுகளை மேற்கொள்ளும்போதும், இன்னும் விசிலடிச்சான் குஞ்சுகள் தனது சொல்லைக் கேட்க இருக்கின்றார்கள் என்று நம்புபவர் அரசியலில் அழிந்துதான் போவார்.

:cool:tw_blush:

அப்ப தமிழ் நாட்டில நாம் தமிழருக்கு ஒட்டு போட்டவன்லாம் ( ஏறத்தாழ ஏழு லட்சம் பேர் ) விசிலடிச்சான் குஞ்சுகளா ??? தமிழ் உணர்வை இதை விட கேவலப்படுத்த யாராலும் முடியாது . ஜாதி தாண்டி, கட்சி தாண்டி, சுய விருப்பு வெறுப்பு தாண்டி, நம்ம கழகங்கள் கொட்டி கொடுத்த பணம், குவார்ட்டர், பிரியாணி தாண்டி ஒட்டு போட்டவனெல்லாம் விசிலடிச்சான் குஞ்சுகள் என்றால் தமிழ் உணர்வாளர்கள் யாரோ ???

On 9/29/2016 at 0:13 AM, கிருபன் said:

ஒருவரும் தடுக்க முயலவேமாட்டார்கள். அவர் ஏற்கனவே தனது செயல்களாலும், பேச்சுக்களாலும் தன்னைத் தடுத்துவிட்டார்!

இவரது ஒரே தவறான செயல் யாசின் மாலிக்கை அழைத்தது . பேசுனது எல்லாம் கொஞ்சம் ஓவரா தெரிஞ்சாலும் உண்மையா தான் பேசுனார் 

On 9/28/2016 at 8:02 PM, நவீனன் said:
தமிழ் நாட்டில் தற்போது சுமுகமற்ற சுழ்நிலை நிலவி வரும் நிலையில் கவேரி தொடர்பான பிரச்சனை இன்னும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இவ்வாறு இருக்கையில் நான் முதல்வர் ஆகுவதே சரியான தீர்வு ஆகும் அப்பொழுதுதான் தமிழ் நாட்டிற்கு விமோசனம் கிடைக்கும் என சீமான் தெரிவித்தார்.
 

நைசா சந்துல சிந்து பாடுறாரே ??? இவர் முதல்வரா இருந்திருந்தா கண்டிப்பா தண்ணி கிடைச்சிருக்காது . ஆனா கர்நாடகவில தமிழனுக்கு கொஞ்சம் அதிகமா ஆதி வேணும்னா கிடைச்சு இருக்கும் 

ஆதின்னா அடின்னு அர்த்தம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.