Jump to content

இறாலில் செய்திடலாம் பஜ்ஜி...!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
தேவையான பொருட்கள்:
 
இறால் (பெரியது) - 500 கிராம்
மைதா மாவு - 250 கிராம்
சோள மாவு - ஒரு மேசைக்கரண்டி
பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
கேசரி பவுடர் - சிறிது 
நசுக்கிய பூண்டு - 8 பற்கள்
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
 
1480077423-3282.jpg
 
செய்முறை:
 
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். மைதா மாவுடன் சோள மாவு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்துக் கொள்ளவும். சலித்த மாவுடன் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து 2 மணி நேரம் புளிக்கவிடவும்.
 
இறாலின் தோலை நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். அத்துடன் பூண்டை நசுக்கிப் போடவும் (அல்லது) இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். அத்துடன் கேசரி பவுடர், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிசறி வைக்கவும்.
 
வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவிட்டு, இறாலை மைதா மாவுக் கரைசலில் தோய்த்தெடுத்து எண்ணெயில் போட்டு, மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்.
 
சுவையான இறால் பஜ்ஜி ரெடி. இதை சில்லி சாஸ் உடன் சாப்பிட சுவையானதாக இருக்கும்.

 

http://tamil.webdunia.com/article/non-veg-recipes/prawn-bajji-recipes-how-to-make-prawn-bajji-116112500047_1.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பியருக்கு அந்தமாதிரி இருக்கும்.

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

பியருக்கு அந்தமாதிரி இருக்கும்.

அப்ப கள்ளுக்கு ஒத்துவராதா? tw_rage:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட்டகாசம்...! 

பஜ்ஜி போடும்போது இறாலின் வால் சிறிது வெளியே தெரியவேண்டும், அப்பத்தான் இறால் பஜ்ஜி என்கிற கெத்து இருக்கும்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஜீவன் சிவா said:

அப்ப கள்ளுக்கு ஒத்துவராதா? tw_rage:

அது அவரவர் வாயை பொறுத்தது. :cool:

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 11/30/2016 at 4:29 AM, குமாரசாமி said:

அது அவரவர் வாயை பொறுத்தது. :cool:

நாக்கு செத்து போனவங்களுக்கு ஒரு கோதாரியும் தெரியுதுல்லையாமே  என்னத்ததோடு எதை தொட்டு அடிச்சாலும்  ஒன்றும் தெரியுது இல்லை என்று சொல்லுறாங்களே  உன்மையா சாமியார் 

ஆனாலும் இறாலில் ஆற்றில் பிடிக்கும் கறுத்த இறால் செம ருசி 

riverprawn_bela.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, முனிவர் ஜீ said:

நாக்கு செத்து போனவங்களுக்கு ஒரு கோதாரியும் தெரியுதுல்லையாமே  என்னத்ததோடு எதை தொட்டு அடிச்சாலும்  ஒன்றும் தெரியுது இல்லை என்று சொல்லுறாங்களே  உன்மையா சாமியார் 

ஆனாலும் இறாலில் ஆற்றில் பிடிக்கும் கறுத்த இறால் செம ருசி 

riverprawn_bela.jpg

மட்டக்களப்பு ஆற்றில் பிடிபடும் மீன்கள் அத்தனையும் ருசிதான்...அதிலும் அந்த ஒட்டிமீன்....ம்.ம்.ம்.ம்.ம்.ம் சொல்லி வேலையில்லை. முகத்துவார ரோட்டிலை விடியப்பறமாய் ஒரு மீன்சந்தை....வாவ்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/30/2016 at 4:43 AM, suvy said:

அட்டகாசம்...! 

பஜ்ஜி போடும்போது இறாலின் வால் சிறிது வெளியே தெரியவேண்டும், அப்பத்தான் இறால் பஜ்ஜி என்கிற கெத்து இருக்கும்....!  tw_blush:

வாலில பிடிச்சுக்கொண்டு ..மாவில தோய்க்கிறதுகுத்தானே ...கடவுள் றாலுக்குப் ...பெரிய வால்..வைச்சிருக்கிறார்!:cool:  

14 hours ago, முனிவர் ஜீ said:

நாக்கு செத்து போனவங்களுக்கு ஒரு கோதாரியும் தெரியுதுல்லையாமே  என்னத்ததோடு எதை தொட்டு அடிச்சாலும்  ஒன்றும் தெரியுது இல்லை என்று சொல்லுறாங்களே  உன்மையா சாமியார் 

ஆனாலும் இறாலில் ஆற்றில் பிடிக்கும் கறுத்த இறால் செம ருசி 

riverprawn_bela.jpg

நெடுந்தீவுக் கழியில... இது போலத் தான் பெரிய றால் ..மழைக்காலத்தில விளையும்!

அந்த ருசி..எங்கையும் வராது!

 

பி.கு: நான் உங்கட ஆத்து றால், இன்னும் சாப்பிட்டுப் பார்க்கவில்லை! அதனால் கருத்துக் கூற முடியாது உள்ளது!:mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29.11.2016 at 4:11 PM, குமாரசாமி said:

பியருக்கு அந்தமாதிரி இருக்கும்.

 

On 29.11.2016 at 5:19 PM, ஜீவன் சிவா said:

அப்ப கள்ளுக்கு ஒத்துவராதா? tw_rage:

தண்ணி அடிக்கும்  போது.....  பொரிச்சது  எல்லாம் சுவையாக இருக்கும். :D:
அதில்.... பியர், கள்ளு  என்று வேறுபடுத்தி பார்க்கக் கூடாது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

மட்டக்களப்பு ஆற்றில் பிடிபடும் மீன்கள் அத்தனையும் ருசிதான்...அதிலும் அந்த ஒட்டிமீன்....ம்.ம்.ம்.ம்.ம்.ம் சொல்லி வேலையில்லை. முகத்துவார ரோட்டிலை விடியப்பறமாய் ஒரு மீன்சந்தை....வாவ்

 

இன்று அந்த ப்பக்கம் போனேன் மீன் இரால்  தற்போது இந்த ரால்கள் அதிகம் கிடைக்கிறது கு. சாமி அண்ணை  வெள்ளை ரால்களும் 

11 hours ago, தமிழ் சிறி said:

 

தண்ணி அடிக்கும்  போது.....  பொரிச்சது  எல்லாம் சுவையாக இருக்கும். :D:
அதில்.... பியர், கள்ளு  என்று வேறுபடுத்தி பார்க்கக் கூடாது. :grin:

உள்ள போனா போதை ஒன்றுதானே அப்படியா சிறியர்tw_blush:

16 hours ago, புங்கையூரன் said:

பி.கு: நான் உங்கட ஆத்து றால், இன்னும் சாப்பிட்டுப் பார்க்கவில்லை! அதனால் கருத்துக் கூற முடியாது உள்ளது!:mellow:

அரைவாசி காலத்தை இழந்துட்டீங்க  ஆற்று ரால் செம ருசிப்பாtw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/02/2017 at 4:31 PM, முனிவர் ஜீ said:

இன்று அந்த ப்பக்கம் போனேன் மீன் இரால்  தற்போது இந்த ரால்கள் அதிகம் கிடைக்கிறது கு. சாமி அண்ணை  வெள்ளை ரால்களும் 

உள்ள போனா போதை ஒன்றுதானே அப்படியா சிறியர்tw_blush:

அரைவாசி காலத்தை இழந்துட்டீங்க  ஆற்று ரால் செம ருசிப்பாtw_blush:

உண்மைதான் முனிவர் ஜீ , அதுவும் சுண்டிக்குளம் தொடுவாய் றால் அல்லது கொக்கிளாய் , நாயாறு போன்ற இடங்களில் பிடிக்கப்படும் றாலின் சுவையோ தனி . 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழரசு said:

உண்மைதான் முனிவர் ஜீ , அதுவும் சுண்டிக்குளம் தொடுவாய் றால் அல்லது கொக்கிளாய் , நாயாறு போன்ற இடங்களில் பிடிக்கப்படும் றாலின் சுவையோ தனி . 
 

நீங்கள் ருசி அறிந்தவர் போல்  ஒத்துக்கொள்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நோமலாய் றால் எண்டாலே ஒரு ரக ரேஸ்ற் தான்.....அதுக்காக என்ரை றால் திறம் அவன்ரை றால் திறம் எண்டு மல்லுக்கட்டாமல் கலைஞ்சு போங்கப்பா...:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சா ... பொன்னாலைக் கடல் றால் எண்டால் அதுதான் றால் ,மற்ற றால் எல்லாம் தின்றால் திகட்டும். இதுதான் தெவிட்டும்....!  tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

நோமலாய் றால் எண்டாலே ஒரு ரக ரேஸ்ற் தான்.....அதுக்காக என்ரை றால் திறம் அவன்ரை றால் திறம் எண்டு மல்லுக்கட்டாமல் கலைஞ்சு போங்கப்பா...:grin:

நாங்கள் ஐசில போடாமல் பிரஸ்ஸா சாப்பிடுற கெத்து இருக்கு பாருங்க அது தனி ருசி  சாமியார் நாங்கள் ஐசில போடாமல் பிரஸ்ஸா சாப்பிடுற கெத்து இருக்கு பாருங்க அது தனி ருசி  சாமியார் tw_blush:tw_blush:tw_blush:

Just now, suvy said:

சா ... பொன்னாலைக் கடல் றால் எண்டால் அதுதான் றால் ,மற்ற றால் எல்லாம் தின்றால் திகட்டும். இதுதான் தெவிட்டும்....!  tw_blush:

 

இஞ்ச பார்ரா அடுத்த  ஆளை நல்லா சொல்லுங்க அந்த சாமியாருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, முனிவர் ஜீ said:

நாங்கள் ஐசில போடாமல் பிரஸ்ஸா சாப்பிடுற கெத்து இருக்கு பாருங்க அது தனி ருசி  சாமியார் நாங்கள் ஐசில போடாமல் பிரஸ்ஸா சாப்பிடுற கெத்து இருக்கு பாருங்க அது தனி ருசி  சாமியார் tw_blush:tw_blush:tw_blush:

இஞ்ச பார்ரா அடுத்த  ஆளை நல்லா சொல்லுங்க அந்த சாமியாருக்கு 

அதெண்டால் உண்மைதான் :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக உங்களுடன் ஒரு விடயத்தை நான் பகிர விரும்புகின்றேன் அதாவது கடல் நீரும் நன்னீரும் கலக்கும் இடத்தை தொடுவாய் என்று அழைப்பார்கள் அவ்விடத்தில் பிடிக்கப்படும் றால்கள் மிகவும் சுவையாக இருக்கும் என்பதற்கு நான் உத்தரவாதம் அளிக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தமிழரசு said:

பொதுவாக உங்களுடன் ஒரு விடயத்தை நான் பகிர விரும்புகின்றேன் அதாவது கடல் நீரும் நன்னீரும் கலக்கும் இடத்தை தொடுவாய் என்று அழைப்பார்கள் அவ்விடத்தில் பிடிக்கப்படும் றால்கள் மிகவும் சுவையாக இருக்கும் என்பதற்கு நான் உத்தரவாதம் அளிக்கின்றேன்.

நான் அதை ஆமோதிக்கிறேன் த்மிழ் அரசு அண்ணtw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அதை வழிமொழிகிறேன் முனிவர் ஜீ  அண்ணை .....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

நான் அதை ஆமோதிக்கிறேன் த்மிழ் அரசு அண்ணtw_blush:

 

8 minutes ago, suvy said:

நான் அதை வழிமொழிகிறேன் முனிவர் ஜீ  அண்ணை .....! tw_blush:

நான் அதை விழி முழிகிறேன்... அண்ணைமார்....

(இதென்னடா இது றாலை வைச்சு அக்கப் போராக் கிடக்குது)  tw_anguished:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

நான் அதை ஆமோதிக்கிறேன் த்மிழ் அரசு அண்ணtw_blush:

 

11 minutes ago, suvy said:

நான் அதை வழிமொழிகிறேன் முனிவர் ஜீ  அண்ணை .....! tw_blush:

கலைஞ்சு போங்கோ எண்டு நான் அப்பவே சொன்னனான் எல்லே...... இப்ப ஆமோதிப்பு....:cool:
இஞ்சை பார் அடுத்த முனியும் லாண்ட் பண்ணிட்டுது..:grin:

எண்டாலும் சொல்லுறன்.....பருத்தித்துறை றாலை அடிக்க ஒரு றாலுமில்லை....ஏனெண்டால் அது வளருற தண்ணி அப்பிடி...tw_dissapointed_relieved:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

நான் அதை ஆமோதிக்கிறேன் த்மிழ் அரசு அண்ணtw_blush:

முனிவர் ஜீ ,
இதென்னது என்பெயரை இப்படியா எழுதுவீர்கள் ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

 

கலைஞ்சு போங்கோ எண்டு நான் அப்பவே சொன்னனான் எல்லே...... இப்ப ஆமோதிப்பு....:cool:
இஞ்சை பார் அடுத்த முனியும் லாண்ட் பண்ணிட்டுது..:grin:

எண்டாலும் சொல்லுறன்.....பருத்தித்துறை றாலை அடிக்க ஒரு றாலுமில்லை....ஏனெண்டால் அது வளருற தண்ணி அப்பிடி...tw_dissapointed_relieved:

ஆமோதிப்பவர்களும், முன் மொழிபவர்களும், வழி மொழிபவர்களும்.....வேலிப் பொட்டுக்குள்ளால ஒரு செம்மறியாடு புகுந்தால் ...மற்றச் செம்மறியாடுகளும்..அதுக்குளால...பூர முயற்சிக்கிறது போல கிடக்குது! ( நோ ஒபென்ஸ்)!

ஆராவது நெடுந்தீவுக் கழியில வாற றால் சாப்பிட்டுப் பார்த்த ஆக்களோ என்றால்....விடை  இல்லை என்று தான் இருக்கும்!

இது ஹிந்தியர்...வியாழனின் மேட்பரப்பைப் பற்றிக் கருத்துக் கூறிற மாதிரிக் கிடக்குது! ( மீண்டும்நோ  ஒபென்ஸ்)!:113_tongue:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

றாலில், அந்த மாதிரி என்றால் அது, நந்திக் கடல் றால் தான்... ஒரு வாசம்... சுவை... அடிக்கேலாது...

இப்ப ஆமிக்காரர் கையில...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/14/2017 at 8:18 PM, தமிழரசு said:

உண்மைதான் முனிவர் ஜீ , அதுவும் சுண்டிக்குளம் தொடுவாய் றால் அல்லது கொக்கிளாய் , நாயாறு போன்ற இடங்களில் பிடிக்கப்படும் றாலின் சுவையோ தனி . 
 

ம் நாயாறு  இறாலும்  ,வானம்பாடியும்  சொல்லிவேலையில்ல 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முக்கியமான நேபாள வீரர் ஒருவருக்கு அமெரிக்கா விசா மறுத்து விட்டது என்று செய்திகளில் இருந்தது. அவர் அவருடைய சொந்த மண்ணில் ஏதோ கடும் பிரளி செய்தார் என்றும், அதனால் அவருக்கு அமெரிக்கா விசா கொடுக்கவில்லை என்றும் இருந்தது.
    • "சாதாரண கருத்துக்கூறும் விடயங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் கருத்துக்கூற முடியும் எனும் நிலை சரியான ஒன்றாக இருக்கமுடியாது எனக்கருதுகிறேன்"  அது முற்றிலும் சரி  யாக்கோபு 1:5 உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாக இருந்தால்,  எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கட்டும்,  அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனுக்கு அது முதலில் விளங்கவில்லை.  அவனையே திருப்பி கேட்டுத்தான் , அதாவது வழிபாடு செய்துதான் பெறவேண்டி இருக்கிறது ?? இப்படித்தான் மதம் மனிதனுடன் விளையாடுகிறது  மனிதனும், படித்தவனும் படிக்காதவனும் அதை நம்பி, அதன் பின் போகிறான். இதில் எல்லாவிதமான மனிதர்களும் உண்டு  இதைப்  பார்க்கும் பொழுது , உங்கள் கருத்து ஞாபகம் வருகிறது  "சாதாரண கருத்துக்கூறும் விடயங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் [ உதாரணம் இங்கு / மேலே: மத தலைவர்கள் / மதத்தை போதிப்பவர்கள்] கருத்துக்கூற முடியும் எனும் நிலை சரியான ஒன்றாக இருக்கமுடியாது எனக்கருதுகிறேன்  அது போகட்டும், இப்ப எங்கள் கருத்து பரிமாறலுக்கு வருவோம்  ஒரு புத்திசாலி மக்களுக்கும் முட்டாள் மக்களுக்கும் உள்ள சில வேறுபாடுகள் இங்கே புத்திசாலிகள் அறிவைப் பெற்றிருக்கிறார்கள், அதைப் பயன்படுத்துகிறார்கள். முட்டாள்களுக்கு அறிவு இருக்கிறது, ஆனால் அதைப்  பயன்படுத்துவது இல்லை.  ஒரு முட்டாள் என்பது 'சரி, தவறு' ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை அறிந்தவர், ஆனால் கவலைப்படாதவர். ஒரு புத்திசாலி மனிதன் உண்மைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்கிறான். ஒரு முட்டாள் அதற்கு எதிர்மாறு. அதாவது உண்மையை தனக்கு ஏற்ப மாற்றிக்கொள்கிறான்  புத்திசாலிகள் கற்பிக்கக்கூடியவர்கள். முட்டாள்கள் அப்படி இல்லை. அவர்கள் தொடர்ந்து அதே மோசமான முடிவுகளை எடுக்கிறார்கள். முட்டாள்கள் ஏதாவது சொல்ல எப்பவும் முன்னுக்கு நிற்பார்கள் புத்திசாலிகளிடம்  நிறைய சொல்ல இருக்கும்  ஆனால் குறைவாக பேசுவார்கள்.  புத்திசாலிகள் பேச்சு சண்டையைத் தேடுவதில்லை. முட்டாள்கள் பேச்சு சண்டையிட விரும்புகிறார்கள். முட்டாள்கள் சத்தமாக எதையும் யோசிக்காமல் பேசுகிறார்கள். . புத்திசாலிகள் அதற்கு எதிர்மாறு . .... இப்படி என் மனம் சொல்கிறது  நன்றி உங்கள் கருத்துக்கு  "ஒரு நாட்டின் தலைவிதியினை தீர்மானிக்கும் தேர்தல்களில் முட்டாள்கள் வாக்களிக்க கூடாது எனும் ஒரு புத்திசாலித்தனமான சட்டத்தினை இயற்றியிருப்பார்கள் என கருதுகிறேன்." இலங்கையில் முதலில் வாக்குரிமை கொடுக்கும் பொழுது 'புத்தக படிப்பு' படித்தவர்களுக்கு  மட்டுமே வாக்குரிமை கொடுக்கப்பட்டது.  உதாரணமாக,  இலங்கை சட்டவாக்கப் பேரவைத் தேர்தல், 1911  இலங்கை முழுவதற்கும் படித்த இலங்கையர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்காகப் படித்தவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட்டது. அந்நாளில் இலங்கை மக்கள்தொகையில் 4% மட்டுமே படித்தவர்களாக அங்கீகரிக்கப்பட்டனர். இதற்காக மருத்துவர் மார்க்கசு பெர்னாண்டோ, பொன். இராமநாதன் ஆகியோர் போட்டியிட்டனர். சிங்கள மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த இராமநாதன் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றார் என்றாலும் அதன் பின், டொனமூர் மறுசீரமைப்பின் கீழ் சர்வசன வாக்குரிமை எல்லா, 21 வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலாருக்கும் கிடைக்கப்பெற்றது என்பது வரலாறு.  ஆனால் அதே நேரம், சாராயத்துக்கும் , பண முடிச்சுக்கும் வாக்கு விற்கப்படுவதும் ஆரம்பித்தது என்பதும் ஒரு வரலாறாகிவிட்டது.  இன்று [படித்த, படிக்காத] எல்லா  அரசியல் தலைவர்கள் / பாராளமன்ற உறுப்பினர்களின் தரத்தை நீங்களே அறிவீர்கள்?  இங்கு மக்களை முட்டாளாக்கி வாக்கு சேகரிக்கும்  அரசியல் தலைவர்கள் / பாராளமன்ற உறுப்பினர்களின் தொகை அதிகரிப்பதைத் தான் இன்று காண்கிறோம்.  நன்றி 
    • நன்றி பையா ...... நாளைக்கு முயற்சிக்கிறேன் .......!  👍
    • இல்லை பெரிய‌ப்பு நேபாளம் சொந்த ம‌ண்ணில் தான் ப‌ல‌ம் வேறு நாடுக‌ளில் விளையாடும் போது அதிக‌ம் தோத்து இருக்கின‌ம் நாளைக்கு நெத‌ர்லாந் நேபாளத்தை  வெல்லும்........................................................   இன்றில் இருந்து இந்த‌ இணைய‌த்தில் போய் பாருங்கோ www.crictime.com இந்த‌ இணைய‌த்தில் 2007க‌ளில் இருந்து பார்க்கிறேன்....................................................
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.