Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டிலிருந்து வந்தவரிடம் கப்பம் கோரிய நான்காவது சந்தேகநபரும் கைது வீட்டில் வாளும் மீட்பு

Featured Replies

வெளிநாட்டிலிருந்து வந்தவரிடம் கப்பம் கோரிய நான்காவது சந்தேகநபரும் கைது வீட்டில் வாளும் மீட்பு
 
 
வெளிநாட்டிலிருந்து வந்தவரிடம் கப்பம் கோரிய நான்காவது சந்தேகநபரும் கைது  வீட்டில் வாளும் மீட்பு
வெளி­நாட்­டி­லி­ருந்து தாய­கம் வந்­தி­ருந்­த­வ­ரி­டம் கப்­பம் கோரிய குற்­றச்­சாட்­டில் தேடப்­பட்டு வந்த நான்­கா­வது சந்­தேக நபர் நாகர்­கோ­வில் கிழக்­கில் அவ­ரது வீட் டில் வைத்­துக் கைது செய்­யப்­பட்­டார் எனப் பருத்­தித்­து­றைப் பொலி­ஸார் தெரிவித்தனர். 
 
அவர் கைது செய்யப்படும்போது அவருடைய வீட்டிலிருந்து வாளும் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.
 
வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவரிடம், நாகர்கோவிலைச் சேர்ந்த 4 பேர் கப்பம் கோரியதாகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. மார்ச் மாதம் 29 ஆம் திகதி, சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் நாகர்கோவில் பகுதிக்குச் சென்றிருந்தனர். இதன்போது பொலிஸ் வாகனத்தின் மீது கல் வீச்சு நடைபெற்றிருந்தது. 
 
சந்தேக நபர்களைக் கைது செய்யாமல் பொலிஸார் திரும்பியிருந்தனர்.தொடர் நடவடிக்கையின் விளைவாக மூன்று சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். நான்காவது சந்தேக நபரைத் தேடி வருவதாகப் பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், நான்காவது சந்தேக நபரை அவரது வீட்டில் வைத்து நேற்று மாலை கைது செய்துள்ளதாகப் பருதித்துறைப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அந்த வீட்டிலிருந்து வாளையும் மீட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

http://www.onlineuthayan.com/news/25683

46 minutes ago, நவீனன் said:

சந்தேக நபர்களைக் கைது செய்யாமல் பொலிஸார் திரும்பியிருந்தனர்.

 

என்ன காரணம்?

Edited by Rajesh

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Rajesh said:

 

என்ன காரணம்?

பொலீஸ்காரர் தாங்களும் கல் எறிய, கல் பொறுக்கப் போயிருப்பினம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் மட்டும் கப்பம் கேட் கிறார்கள் என்று சொன்னவர்களுக்கு நல்ல உதாரணம் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, முனிவர் ஜீ said:

சிங்களவர்கள் மட்டும் கப்பம் கேட் கிறார்கள் என்று சொன்னவர்களுக்கு நல்ல உதாரணம் :unsure:

இந்தியாவில் கோயில் சன்னிதிக்கு முன்னாள் கப்பம் கேட்கிறார்கள் ....இது எம்மாத்திரம்....

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, putthan said:

இந்தியாவில் கோயில் சன்னிதிக்கு முன்னாள் கப்பம் கேட்கிறார்கள் ....இது எம்மாத்திரம்....

ஏன் இலங்கையில் இல்லையா அண்மையில் நல்லூரில் போன போது 10 ரூபா கொடுத்தேன் போதாதாம் சாட்சி நம்ம பன்னீர் சார் :104_point_left:

  • கருத்துக்கள உறவுகள்
Just now, முனிவர் ஜீ said:

ஏன் இலங்கையில் இல்லையா அண்மையில் நல்லூரில் போன போது 10 ரூபா கொடுத்தேன் போதாதாம் சாட்சி நம்ம பன்னீர் சார் :104_point_left:

கொடுத்து பழக்கிட்டியள்:10_wink:....நாங்கள் சிட்னியில் 5 அல்லது 10

  • கருத்துக்கள உறவுகள்
Just now, putthan said:

கொடுத்து பழக்கிட்டியள்:10_wink:....நாங்கள் சிட்னியில் 5 அல்லது 10

நான் பிச்சை கொடுப்பதில்லை பெண் என்றவுடம் கொஞ்சம் இரங்கிவிட்டேனுங்க :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Just now, முனிவர் ஜீ said:

நான் பிச்சை கொடுப்பதில்லை பெண் என்றவுடம் கொஞ்சம் இரங்கிவிட்டேனுங்க :rolleyes:

நீங்கள் பிச்சையை சொல்லுறீயள் நான் சொன்னது பூசாரிமாரையும் நிர்வாகத்தினரையும்....சோறி பொர் த மிஸ் அன்டஸ்டாடிங்...

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, putthan said:

நீங்கள் பிச்சையை சொல்லுறீயள் நான் சொன்னது பூசாரிமாரையும் நிர்வாகத்தினரையும்....சோறி பொர் த மிஸ் அன்டஸ்டாடிங்...

நீங்கள் கோவிலுக்கு முன்னால் என்றதும்  எனக்கு அவர்கள்தான் வந்து போனார்கள்    .இவர்கள் வெளியே அவர்கள்  உள்ளே அவ்வளவுதான் வித்தியாசம் tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, முனிவர் ஜீ said:

நீங்கள் கோவிலுக்கு முன்னால் என்றதும்  எனக்கு அவர்கள்தான் வந்து போனார்கள்    .இவர்கள் வெளியே அவர்கள்  உள்ளே அவ்வளவுதான் வித்தியாசம் tw_blush:

நல்லூரில் எனக்கு தெரிந்தமட்டில் அன்றில் இருந்து இன்றுவரை அர்ச்சனை சீட்டு ஒருரூபாய்தான். நீங்கள் பத்துரூபாய் குடுத்தாலும் சரி ஆயிரம் குடுத்தாலும் சரி இன்றும் அப்படித்தான் குடுக்கின்றார்கள் என்றுதான் நினைக்கின்றேன்....! எந்த ஏழையானாலும் ஒரு சீட்டு வாங்கி தான் நேர்ந்த தெய்வத்துக்கு அர்ச்சனை செய்ய முடியும்.....! 

இங்கெல்லாம் மீட்டர் வட்டி மாதிரி  21/2... 3  ஈரோவில் தொடங்கி ஈபில்டவர் ரேஞ்ச்சுக்கு போயிட்டே இருக்கும்....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

நல்லூரில் எனக்கு தெரிந்தமட்டில் அன்றில் இருந்து இன்றுவரை அர்ச்சனை சீட்டு ஒருரூபாய்தான். நீங்கள் பத்துரூபாய் குடுத்தாலும் சரி ஆயிரம் குடுத்தாலும் சரி இன்றும் அப்படித்தான் குடுக்கின்றார்கள் என்றுதான் நினைக்கின்றேன்....! எந்த ஏழையானாலும் ஒரு சீட்டு வாங்கி தான் நேர்ந்த தெய்வத்துக்கு அர்ச்சனை செய்ய முடியும்.....! 

இங்கெல்லாம் மீட்டர் வட்டி மாதிரி  21/2... 3  ஈரோவில் தொடங்கி ஈபில்டவர் ரேஞ்ச்சுக்கு போயிட்டே இருக்கும்....!  tw_blush:

சுவியர் பயங்கர காசுக்காரரா இருப்பாரோ ??

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

நல்லூரில் எனக்கு தெரிந்தமட்டில் அன்றில் இருந்து இன்றுவரை அர்ச்சனை சீட்டு ஒருரூபாய்தான். நீங்கள் பத்துரூபாய் குடுத்தாலும் சரி ஆயிரம் குடுத்தாலும் சரி இன்றும் அப்படித்தான் குடுக்கின்றார்கள் என்றுதான் நினைக்கின்றேன்....! எந்த ஏழையானாலும் ஒரு சீட்டு வாங்கி தான் நேர்ந்த தெய்வத்துக்கு அர்ச்சனை செய்ய முடியும்.....! 

இங்கெல்லாம் மீட்டர் வட்டி மாதிரி  21/2... 3  ஈரோவில் தொடங்கி ஈபில்டவர் ரேஞ்ச்சுக்கு போயிட்டே இருக்கும்....!  tw_blush:

சுவி சிறு தவறு நடந்துவிட்டது நாங்கள் பூசாரிமாரைப்பற்றி சொல்ல அவர் பிச்சைகாரர் பற்றி எழுதிபோட்டார்

  • கருத்துக்கள உறவுகள்
Just now, முனிவர் ஜீ said:

சுவியர் பயங்கர காசுக்காரரா இருப்பாரோ ??

இல்லை காசுக்காரராய் பயங்கரமாய் இருப்பார்....! உபயம் ஜீவன்....!  tw_blush:

Résultat de recherche d'images pour "devil"

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

இல்லை காசுக்காரராய் பயங்கரமாய் இருப்பார்....! உபயம் ஜீவன்....!  tw_blush:

Résultat de recherche d'images pour "devil"

bbm_lucu_-_telur_ayam.gif

 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, putthan said:

சுவி சிறு தவறு நடந்துவிட்டது நாங்கள் பூசாரிமாரைப்பற்றி சொல்ல அவர் பிச்சைகாரர் பற்றி எழுதிபோட்டார்

இல்லை புத்தன் ...., எனக்கு மற்ற கோவில்கள் நடைமுறை பற்றி அதிகம் தெரியாது. ஆனால் நல்லூரில் எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கும் கட்டுப்பாடும் கடைப்பிடிக்கப் படும். அய்யர்மார்களின் சேவைகள் உட்பட...!  சுவாமி புறப்பாட்டில் இருந்து வசந்த மண்டபம் வரும்வரை கூட வினாடி சுத்தமாய் நேரம் கடைப்பிடிக்கப் படும். ( நான் அங்கிருந்து வெளிக்கிட்டு சுமார் 20 வருடங்களுக்கு மேலாகி விட்டது.) இப்பவும் அப்படித்தான் இருக்கும் என்று நம்புகின்றேன்....!  tw_blush:

முன்பு நான் படிக்கிற இல்லை நான் பாடசாலைக்கு போனகாலத்தில் நானும் சில நண்பர்களும் ஒவ்வொரு வெள்ளியும் நல்லூர் சிவன் கோவிலுக்கும் அங்குதான் நவக்கிரகங்கள் இருக்கு, குடம் நீர்வார்த்து  அர்ச்சனை செய்வது.. ( என்விதி எனக்கு எந்தக் கிரகமும் வந்து சோதனை எழுதவில்லை)  பின் நல்லூருக்கும் போய் கும்பிட்டு வருவது வழக்கம். ஒருமுறை நல்லூரில் வயிரவருக்கு அர்ச்சனை செய்ய போனால் ஒரு சின்ன ஐயா வந்தார்.ஐயாவுக்கு என்ன அவசரமோ தெரியாது பஞ்சாலாத்தியில் ரெண்டு தீபத்தை ஏற்றிவிட்டு எதோ கடாமுடாவென்று மந்திரம் சொல்ல எனக்கு திருப்தி இல்லை. பக்கத்தில இன்னொரு அய்யர் மயில் கூண்டோட நிண்டவருக்கு என் முகத்தை பார்த்து விளங்கி விட்டது. அவர்வந்து சின்ன ஐயாவை பேசிப்போட்டு தானே திருப்தியாய் பஞ்சாலாத்தி காட்டி அர்ச்சனையும் வடிவாய் செய்து தந்தார்....! எவ்வளவோ இருக்கு .நினைத்துப் பார்க்கின்றேன்....!  tw_blush:

 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

இல்லை புத்தன் ...., எனக்கு மற்ற கோவில்கள் நடைமுறை பற்றி அதிகம் தெரியாது. ஆனால் நல்லூரில் எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கும் கட்டுப்பாடும் கடைப்பிடிக்கப் படும். அய்யர்மார்களின் சேவைகள் உட்பட...!  சுவாமி புறப்பாட்டில் இருந்து வசந்த மண்டபம் வரும்வரை கூட வினாடி சுத்தமாய் நேரம் கடைப்பிடிக்கப் படும். ( நான் அங்கிருந்து வெளிக்கிட்டு சுமார் 20 வருடங்களுக்கு மேலாகி விட்டது.) இப்பவும் அப்படித்தான் இருக்கும் என்று நம்புகின்றேன்....!  tw_blush:

முன்பு நான் படிக்கிற இல்லை நான் பாடசாலைக்கு போனகாலத்தில் நானும் சில நண்பர்களும் ஒவ்வொரு வெள்ளியும் நல்லூர் சிவன் கோவிலுக்கும் அங்குதான் நவக்கிரகங்கள் இருக்கு, குடம் நீர்வார்த்து  அர்ச்சனை செய்வது.. ( என்விதி எனக்கு எந்தக் கிரகமும் வந்து சோதனை எழுதவில்லை)  பின் நல்லூருக்கும் போய் கும்பிட்டு வருவது வழக்கம். ஒருமுறை நல்லூரில் வயிரவருக்கு அர்ச்சனை செய்ய போனால் ஒரு சின்ன ஐயா வந்தார்.ஐயாவுக்கு என்ன அவசரமோ தெரியாது பஞ்சாலாத்தியில் ரெண்டு தீபத்தை ஏற்றிவிட்டு எதோ கடாமுடாவென்று மந்திரம் சொல்ல எனக்கு திருப்தி இல்லை. பக்கத்தில இன்னொரு அய்யர் மயில் கூண்டோட நிண்டவருக்கு என் முகத்தை பார்த்து விளங்கி விட்டது. அவர்வந்து சின்ன ஐயாவை பேசிப்போட்டு தானே திருப்தியாய் பஞ்சாலாத்தி காட்டி அர்ச்சனையும் வடிவாய் செய்து தந்தார்....! எவ்வளவோ இருக்கு .நினைத்துப் பார்க்கின்றேன்....!  tw_blush:

 

இன்றும் நல்லூர் அர்ச்சனைவிடயத்தில்(ஒரு ரூபா) அப்படித்தான் இருக்கின்றார்கள்....ஆனால் தமிழகத்தில் சில  இல்லை இல்லை பல கோவில்களில் அட்டகாசம் தாங்கமுடியவில்லை....

ஒரு மரத்தினுக்கு  அடியில் ஒரு கல்லை வைத்து வணங்கினால் ,இறைவனை வழிபட்ட திருப்தி கிடைக்கும் என்று எண்ணுகிறேன்....பலர் வழிபடும்வணக்க ஸ்தலங்களில் எனக்கு ஏற்பட்ட  அனுபவங்களினால் இந்த எண்ணம் .

1 hour ago, suvy said:

எனக்கு மற்ற கோவில்கள் நடைமுறை பற்றி அதிகம் தெரியாது. ஆனால் நல்லூரில் எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கும் கட்டுப்பாடும் கடைப்பிடிக்கப் படும்.

 

1 hour ago, putthan said:

இன்றும் நல்லூர் அர்ச்சனைவிடயத்தில்(ஒரு ரூபா) அப்படித்தான் இருக்கின்றார்கள்

உண்மைதான் அர்ச்சனை ஒரு ரூபாய்தான், ஒருவர் பத்து டிக்கட்டுக்கு மேல் வாங்க முடியாது.

ஆனால் நூறு ரூபாய் கொடுத்தால், பத்து டிக்கெட்டை தந்துவிட்டு பக்கத்தில் உள்ள உண்டியலுக்குள் நூறு ரூபாயும் போய்விடும். மிகுதி தருவதில்லை. ஆகவே பத்து ரூபா குத்தியா எடுத்து செல்லுங்கள் + நூறு ரூபாயை நீங்களாவே விரும்பிய உண்டியலில் போடலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.