Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் தொடரும் அதிசயம் ; கொழும்பிலும் காய்த்துக் குலுங்கும் பேரீச்சம் பழம்

Featured Replies

இலங்கையில் தொடரும் அதிசயம் ; கொழும்பிலும் காய்த்துக் குலுங்கும் பேரீச்சம் பழம்

நுவரெலியாவை தொடர்ந்து முதன் முறையாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னாலுள்ள பேரீச்ச மரமும் பூத்து காய்த்துள்ளமை பார்ப்பவர் கண்களை அதிசயத்தில் ஆழ்த்தி உள்ளது.

Screenshot__29_.png

இவ்வருடம் நாட்டில் நிலவிய அதிக வெப்பநிலை காரணமாகவே இவை காய்க்க தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Screenshot__30_.png

குறித்த மரம் சுமார்  50 ஆண்டுகள் பழமையானது என ரயில் நிலையத்தில் பணிப்புரியும் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Screenshot__31_.png

Screenshot__37_.png

Screenshot__38_.png

 

Tags

http://www.virakesari.lk/article/21731

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கி .ஈராக்.பாகிஸ்ஹானில் இருந்து ஆட்கள் வந்திட்டினம் போல....பிக்குமார் இனி மொட்டாக்கு போடவேண் டியததுதான்

  • கருத்துக்கள உறவுகள்

ஈச்சை மரத்துக்கு தேவையான சூரிய சக்தி கிடைக்குமாக இருந்தால் அது காய்க்கும் கனியும்  மத்திய கிழக்கில் வெயில் காலங்களில் கனிந்து  பழமாகும் கிடைக்கும் வெயிலுக்கு  இப்ப  காத்தான் குடியில் கூட பழுத்து இருக்கிறது ஆனால் கனியவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்


இதிலிருந்து தெரிகின்றது, நல்லூர் கந்தன் மேல் புல்டோசர் பாச்சிற‌ நாள் மிச்ச துரத்தில‌ இல்லை. ஊட்டு பொம்பளயல் அபாயா / புர்கா உடுக்க ரெடியாவுங்க. லாகிலாக இல்லல்லா செல்லி ஆம்பிள எல்லாம் சுன்னத்துக்கு ரெடியவுங்க.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, colomban said:


இதிலிருந்து தெரிகின்றது, நல்லூர் கந்தன் மேல் புல்டோசர் பாச்சிற‌ நாள் மிச்ச துரத்தில‌ இல்லை. ஊட்டு பொம்பளயல் அபாயா / புர்கா உடுக்க ரெடியாவுங்க. லாகிலாக இல்லல்லா செல்லி ஆம்பிள எல்லாம் சுன்னத்துக்கு ரெடியவுங்க.

ஈச்ச  மரம் இலங்கையில் காய்ப்பதற்கும்

நல்லூர் முருகனுக்கும் என்ன  சம்பந்தம்  சகோ??

உங்கள் எழுத்து புரிய  கடினமாக உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, colomban said:


இதிலிருந்து தெரிகின்றது, நல்லூர் கந்தன் மேல் புல்டோசர் பாச்சிற‌ நாள் மிச்ச துரத்தில‌ இல்லை. ஊட்டு பொம்பளயல் அபாயா / புர்கா உடுக்க ரெடியாவுங்க. லாகிலாக இல்லல்லா செல்லி ஆம்பிள எல்லாம் சுன்னத்துக்கு ரெடியவுங்க.

சைவம்,பெளத்தம் ,இஸ்லாம் ,கிறிஸ்தவம் என்று பல கருத்தியல் வந்தாலும் நல்லூரான் அசையவில்லை நானா.....அப்படி புல்டோசர் போட்டாலும் மரத்திற்கு கீழ இருந்து எழும்பிடுவான்:10_wink:

1 hour ago, putthan said:

சைவம்,பெளத்தம் ,இஸ்லாம் ,கிறிஸ்தவம் என்று பல கருத்தியல் வந்தாலும் நல்லூரான் அசையவில்லை நானா.....அப்படி புல்டோசர் போட்டாலும் மரத்திற்கு கீழ இருந்து எழும்பிடுவான்:10_wink:

உண்மைதான் அந்தாள் வேற அப்பப்ப அகதியா மூண்டு இடத்தில அசைல் அடிச்சிருக்கு. இப்ப மூன்றாவது இடத்திலாவது நிம்மதியா இருக்க விடுங்கப்பா. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணெய் பிரதேசத்தில வளருற மரம் இங்க வளருதுன்னா. கீழ எண்ணெய் இருக்குதடா வெண்ணெய்களா.

தோண்டுங்கோ, நல்ல ஆழமா தோண்டுங்கோ சிங்கள மக்களே... தோண்டுங்கோ :grin: 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.